diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1403.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1403.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1403.json.gz.jsonl" @@ -0,0 +1,430 @@ +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:45:00Z", "digest": "sha1:QF7W6O4OXS2COE6L2FYLVNO2E4U3EMGQ", "length": 12890, "nlines": 187, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகம்ப இராமாயணம் அனைத்தும் உரைகளுடன் PDF வடிவில் \nகம்ப இராமாயணத்தின் மொத்தத்தையும் அனைவரும் படிக்க, சேமித்து வைத்துக் கொள்ளக்கூடிய வகையில் PDF வடிவில் உங்களுக்காக. தரவிறக்கம் செய்து கொள்ளவும். The po… read more\nஅகலிகைத் தொன்மம் - கம்பரும் புதுமைப்பித்தனும்\nஇலக்கிய ஆய்வு புதுமைப்பித்தன் கம்பன்\nஇலக்கியம் ஆய்வுக் கட்டுரை கம்பன்\nகம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்\nகம்பன் கம்ப ராமாயணம் வவேசு ஐயர்\nகம்பனின் சரித்திரமும் காலமும் - வ.வே.சு ஐயர்\nகம்பன் கம்ப ராமாயணம் வவேசு ஐயர்\nகாணமல் போன வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா ... - மாலை மலர்\nமாலை மலர்காணமல் போன வி.எச்.பி தலைவர் பிரவீன் தொகாடியா ...மாலை மலர்விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா மாயமானதாக கூறப்பட்ட நிலையில், ச… read more\nகம்பன் முக்கிய செய்திகள் சொற்கள்\nஅடிக்கடி டிபி மாத்திடறீங்களே அது ஏன்\n அட போம்மா நம்ம நாட்ல முதல்வர்,துணை முதல்வர்,பிரதமர்னு ஆளாளுக்கு அழுது காரியம் சாதிச்சுக்கல\nசிந்தனை கவிதை சங்க இலக்கியம்\nநிலக்கரி சுரங்க ஊழல்: 2-வது குற்றப்பத்திரிகையை சுப்ரீம் ... - மாலை மலர்\nநிலக்கரி சுரங்க ஊழல்: 2-வது குற்றப்பத்திரிகையை சுப்ரீம் ...மாலை மலர்நிலக்கரி சுரங்க ஊழல்: 2-வது குற்றப்பத்திரிகைய read more\nPhoto இடைமறிக்கும் கிளைகள் கம்பன்\nகம்பன் சிந்தனை – 7 : நேசத்தால் நிறைந்த நெஞ்சள்\nமிகைப்படுத்திச் சொல்லவில்லை. பறவை, விலங்கு, மனிதர் என்று எல்லா உயிரினங்களிலும் நேசம் எனும் சொல்லுக்குப் பெரித read more\nகம்பன் சிந்தனை – 6 : இன்னும் நான் இருக்கின்றேனே\nதன் தந்தையால் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட தம்பி அதிகாயன், இலக்குவன் கணையால் கொல்லப்படுகிறான். அவனோடு கும்ப read more\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nகம்பனால் ‘சொல்லின் செல்வன்’ எனப் போற்றப்படுபவன் அனுமன் என்பதைப் பலரும் அறிவர். எனில், ‘வில்லின் செல்வன்’ எனப் read more\nகம்பன் சிந்தனை - 4 : ஒரு நாட்டின் பெருமிதம்\nவண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;வெண்மை இல்ல read more\nகம்பன�� சிந்தனை - 3 : கும்பகருணன் எனும் நல்லோன்\nஇராமாயணக் கதாபாத்திரங்களில் எனக்கும் மிகப் பிடித்த பாத்திரங்களில் ஒன்று கும்பகருணன். இராமனுக்கு இலக்குவன் ப read more\nகம்பன் சிந்தனை - 2 : இராவணன் இழந்த ஆறு\nஇராவணன் பெருவீரன். மாபெரும் இசைக் கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம்போதி இராகம் இசைப்பதி read more\nகம்பன் சிந்தனை - 1 : இராவணனின் முகப்பொலிவு\nசொல்நயத்தாலும் பொருள்நயத்தாலும் எனக்குப் பிடித்த கம்பராமாயணப் பாக்களில் இதுவும் ஒன்று. இராம-இராவண யுத்தம் மு read more\nஇலையிடை காய்த்த கதிர்மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரேதூங்கும் பனிநீரைவாங்கும் கதிரோனேவாங்கும் கதிரோனை read more\nTATA Photo இடைமறிக்கும் கிளைகள்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nதேனிசைத் தென்றல் தேவா : கானா பிரபா\nமுழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி : RamachandranUSHA\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nநினைத்தாலே இனிக்கும் : Kappi\n�கட்�டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்\nகோழியின் அட்டகாசங்கள்-7 : வெட்டிப்பயல்\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_05_17_archive.html", "date_download": "2019-10-22T21:16:03Z", "digest": "sha1:4LXDW45JKGDKUH7HGABDHBKRLVORFYAQ", "length": 64406, "nlines": 803, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 05/17/10", "raw_content": "\nஇழப்புக்கான பதிவுத் திகதி கால எல்லை மேலும் நீடிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளில் பாதிப்புக்குள்ளான வணிக, கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தோர், தமது இழப்புக்களுக்கான பதிவினைத் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்ட வணிக-கைத்தொழில் வேளாலர் ஒன்றியத்தில் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஒன்றிய செயலாளர் வே. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 25 ஆம் திகதி வரை தங்களது பதிவினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் நிலையத்தில் தமது இழப்புக்களைப் பதிவு செய்து பிரதியினை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பிரயாணத்தில் ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் முழுமை பெறாத மீள்குடியேற்றம் போன்ற காரணங்களையடுத்தே பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்துப் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இலங்கை வணிக கைத்தொழில் வேளாண்மை சம்மேளனத்தின் வடக்கு கிழக்குக்கான ஆலோசகர் டபிள்யூ. ஜே, சூசைரெட்னம் விடுத்த பணிப்புரைக்கமைய இக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 04:04:00 பிற்பகல் 0 Kommentare\nஇறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் பிரசுரம் : வவுனியாவில் வெளியீடு\nவன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..\nஅந்தக் துண்டுப் பிரசுரத்தில், .\n\"எதிர்வரும் 17 ஆம் திகதி புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுத் தமிழ் மக்கள் விடுதலை பெற்ற நாள். எனவே இந்தத் தினத்தை, தமிழ் மக்கள் இறந்த தினமாகக் கூறி ஒரு சில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி, வியாபார நிலையங்களை மூடி ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. .\nதமிழ் மக்கள் மரணித்ததை நினைவுகூருவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை பல வருடங்களாகத் துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்விடுதலையின் பின், எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்..\nஎனவே, இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் எனக் கவலையுடன் அறியத் தருகின்றோம்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 04:00:00 பிற்பகல் 0 Kommentare\nநல்லிணக்கக் குழுவில் எண்மருக்கு நியமனம்\nயுத்த சூழலின் போது, நேரடியாக அல்லது மறைமுகமாக, மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தொடர்பாக ஆராய்வதற்கென 08 பேர் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.\n2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்த சூழலின்போது, மனித உரிமை மீறல் சம்பவங்களில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்ட நபர்கள், குழுவினர் மற்றும் அமைப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட எவரும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யலாம் எனவும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீத்தா ரஞ்சன் டி சில்வா, டாக்டர் அம்ரித் ரொகான் பெரேரா, பேராசிரியர் மொகமட் தாஹிர் மொகமட் ஜிப்ரி, பேராசிரியர் கருணாரட்ன ஹங்வத்த, சந்திரபால் சண்முகம், ஹேவா மாத்தர கமகே சிறிபால பளிஹக்கார, (திருமதி) மனோகரி ராமநாதன், மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஆகியோரே மேற்படிக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅமைச்சரவையின் அங்கீகாரத்தையடுத்து இவர்களுக்கான நியமனம் ஜனாதிபதியூடாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 03:57:00 பிற்பகல் 0 Kommentare\nஇது வ ரை எமது தாய் மண்ணில் உயிர் நீத்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களிற்கும் புதிய பாதையின் கண்ணீர் அஞ்சலி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 02:53:00 பிற்பகல் 0 Kommentare\nதிருமலை தாழமுக்கமே தொடர் மழைக்கு இதுவே காரணம் :வளிமண்டல திணைக்களம்\nதென் மே ல் பருவப் பெயர்ச்சி, இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம் என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி சின்னையா வசந்தகுமார் தெரிவித்தார்.\nகடந்த 24 மணித்தியாலங்களில், கொழும்பு மாவட்டத்தில் 53.2 மில்லிமீற்றர், கட்டுநாயக்க 94.5 மி.மீ., ரத்மலானை 120.0 மி.மீ., இரத்தினபுரி 128.8 மி.மீ., மீகொடை 173.2 மி.மீ., கம்பஹா மஹாவிற்ற 232.0 மி.மீ., கம்பஹா உயிரியல் பூங்கா 283.0 மி.மீ., நிட்டம்புவ 313.6 மி.மீ., தெஹிவளை 168.0 மி.மீ., அங்வெல 210.0 மி.மீ. என்றவாறு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்,\nஅதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 02:47:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் விலாசம் தொலையப் போகின்றது : ஸ்ரீலமுகா\nஅரசாங்கம் முன்னெடுக்கப் போகும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை மாற்றங்களால் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் விலாசம் தொலைந்து விடப்போகிறது. எனவே அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.\nஅரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி மேலும் தெரிவிக்கையில்,\n\"தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் எம்மை பலவீனப��படுத்தி பெரும்பான்மையை பலப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது.\nஇதனை அரசாங்கத்திற்குள் பதவிகளை வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை வெளியிலுள்ள நாம் புரிந்து கொண்டுள்ளோம். உள்ளே இருப்பவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.\nஇந்நிலையில் தொடர்ந்து அவர்கள் இருப்பார்களானால் அரசியலில் விலாசமே இல்லாமல் போய் விடுவார்கள். அரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்கள் மூலம் சிறுபான்மை இன தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.\nவடக்குக் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு திட்டமிட்டு சிறுபான்மை இன மக்களை அடக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஎனவே தமிழ், முஸ்லிம் என்ற ரீதியில் இனியும் நாம் பிரிந்திருக்காது தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் இணைய வேண்டும். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அது வெற்றி பெற்றுள்ளது.\nஅதேபோன்று இ.தொ.கா. உட்பட மலையக கட்சிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அரசில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.\nஇவ்வாறு நாங்கள் ஒன்று சேர்ந்து அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை, தனிநாடு கோருகிறார்கள், மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க முனைகின்றார்கள் என்று அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரத்தை முன்னெடுக்கும்.\nஅந்தப் பிரசாரத்திற்கு, சிறப்புரிமைகளுக்காக அரசுடன் இணைந்துள்ள எம்மவர்களும் ஒத்து ஊதுவார்கள். அவ்வாறானவர்களும் இறுதியில் விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள்.\nநாம் தனி நாடு கோரவில்லை. எமக்குள்ள அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்த்தே பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். தமிழ்ப் பேசும் மக்களாக ஓரணியில் திரள்கிறோம். சொந்த அபிலாஷைகளை தூக்கியெறிவோம்.\nஇன்று எமது முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் தனிப்பட்டவர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது.\nஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீன��்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் \" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 02:45:00 பிற்பகல் 0 Kommentare\nதந்தை & மகனை சேர்த்து வைத்த பேஸ்புக்\nலண்டன் : இங்கிலாந்தில் 37 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற தந்தையை பேஸ்புக் மூலம் கண்டுபிடித்து சேர்ந்தார் மகன்.\nலண்டனை சேர்ந்தஆன்டி ஸ்பியர்ஸ் (39) 2 வயது குழந்தையாக இருந்தபோது, தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டார். வளர்ந்த பிறகு தந்தையைப் பற்றி தாயிடம் விசாரித்தார் ஆன்டி. தந்தையின் பெயர் ‘கிரகாம் கோர்பெட்’ என்று சொல்லி வைத்தார் தாய்.\nஆண்டி சமீபத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் தனது பக்கத்தை உருவாக்கி, அதில் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார். தந்தையைத் தேடுவதாக கூறி ‘கிரகாம் கோர்பெட்’ என்று டைப் செய்தார். லண்டனில் வசிக்கும் ஏகப்பட்ட கோர்பெட்களின் பெயர்களை படத்துடன் இணைய தளம் வெளியிட்டது.\n) இருந்த தந்தையைத் தேடிப் பிடித்து விட்டார் ஆன்டி. உடனடியாக ஒரு இமெயில் அனுப்பினார். 2 நாட்களில் ‘ஹலோ சன்’ என்று பதில் வர 37 ஆண்டுகள் பிரிவுக்குப் பிறகு தந்தை &மகன் இணைந்தனர். இதுபற்றி ஆன்டி கூறியதாவது:\nஎனது தந்தை பெயரில் 15 பேரின் படங்கள் இருந்தன. அதில் ஒன்றைப் பார்த்ததும் இவர்தான் என் தந்தை என்று இதயம் சொன்னது. எனது வயதான படத்தைப் பார்ப்பது போல இருந்தது அது. உடனே, இமெயில் அனுப்பினேன். 2 நாட்களில் பதில் வந்தது. முகவரியை பார்த்து என்னைக் காண வந்தார் தந்தை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 12:34:00 பிற்பகல் 0 Kommentare\nஐஸ்லாந்தின் எரிமலை : இரு பிரி. விமான நிலையங்கள் மூடப்பட்டன\nஐஸ்லாந்தில் மீண்டும் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மோசமான வானிலை மற்றும் புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களை 2 நாட்கள் மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் ஹீத்ரோ மற்றும் கெட்விக் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகள் பெரும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளதாக அங்கிருது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத���வுதிகதி நேரம் 5/17/2010 12:18:00 பிற்பகல் 0 Kommentare\n:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது\nஇலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை குறைக்க முடி​யாது என்று பாது​காப்​புத் துறை செய​லர் கோத்​த​பய ராஜ​பட்ச மறுத்து விட்​டார்.​\nமுன்​ன​தாக இலங்​கை​யில் போர் நிறை​வ​டைந்து விட்​ட​தால் வடக்கு,​​ கிழக்​கில் படை குறைப்பு நட​வ​டிக்​கையை மேற்​கொள்ள வேண்​டும் என்று தமி​ழர் தேசிய கூட்​டணி கோரி​யி​ருந்​தது.​\nஇ​தற்கு பதில் அளிக்​கும் வகை​யில் \"சண்டே டைம்ஸ்' பத்​தி​ரி​கை​யில் கோத்​த​பய,​​ கூறி​யி​ருப்​பது:​\nவ ​டக்கு,​​ கிழக்​கில் ராணு​வத்தை குறைக்க வேண்​டும் என்று கூறு​வது முட்​டாள்​த​ன​மா​னது.​ ராணு​வத்​தைக் குறைத்​தால் விடு​த​லைப் புலி​கள் போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் மீண்​டும் தலை​தூக்க வாய்ப்​புள்​ளது.​\nமுன்பு வன்னி வனப்​ப​கு​தி​க​ளில் மறைந்து இருந்து கொரில்லா தாக்​கு​தல்​களை நடத்தி புலி​கள் ஆதிக்​கம் செலுத்தி வந்​த​னர்.​ இப்​போது அப்​ப​கு​தி​யில் மிக அதிக ராணு​வத்தை குவித்​துள்​ள​தன் மூலம் அவர்​களை தலை​தூக்க முடி​யா​மல் செய்​துள்​ளோம் என்​றார்.​\nஅதி​கா​ரப் பகிர்வு அவ​ச​ர​மில்லை:​​ தமி​ழர்​க​ளு​ட​னான அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு குறித்த கேள்​விக்கு,​​ \"வடக்கு மற்​றும் கிழக்​கில் அர​சி​யல் சீர்​தி​ருத்​தங்​களை மேற்​கொள்​வது அவ​சி​யம் தான்.​ ஆனால் இப்​போ​தைய தேவை வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​வ​தானே தவிர அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு இல்லை' என்​றார் கோத்​த​பய.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 11:55:00 முற்பகல் 0 Kommentare\nமனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு முயன்ற தமிழ் பெண் கைது\nநியூயார்க்:குடும்பப் பிரச்னையில் மனம் வெறுத்துப் போன தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 19 மாத கைக்குழந்தையை ஆற்றில் வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அமெரிக்காவில் நடந்துள்ளது. இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்; பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்தவர் தேவி சில்வியா. இவர் கணவர் டொமினிக் ஜேம்ஸ் ப���ருத்விராஜ். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வர தேவி விரும்பினார். ஆனால், கணவர் தன் வேலை காரணமாக சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க் என எப்போதும் பறந்து கொண்டே இருந்ததால், வீட்டைப் பற்றி அதிகம் அக்கறை காட்டவில்லை.\nஇம்மாதிரி தனிமை வாழ்க்கையில் நொந்த அவருக்கு, வழி ஏதும் கிடைக்கவில்லை. தனியே குழந்தைகளுடன் வாழும் போது மனமொடிந்து போன தேவி சில்வியா, அங்குள்ள ஹட்சன் ஆற்றில் தனது 19 மாத கைக்குழந்தையை வீசி, தானும் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தார். குளிர் நிரம்பி சில்லிட்ட ஆற்றில் விழுந்ததும், குழந்தை நடுங்கி நீல நிறமானது.ஆனால், உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குழந்தை அதிக குளிரான நீரில் விழுந்ததால் அதன் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. 'இப்படி நடந்தாலாவது என் குழந்தையை என் கணவரிடம் சேர்க்கமாட்டார்களா என்று தான் செய்தேன்' என்று தேவி கூறியுள்ளார். மன பாதிப்பு சிகிச்சைக்காக தனி மருத்துவமனையில் தேவி இருப்பதால், அங்கிருந்தே வழக்கு விசாரணை நடந்தது.\nதற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை பாதியாகக் குறைக்கப்படும். ஆனால், தேவி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. விசாரணையில், தேவி மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். குழந்தையை தாய் பார்க்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். தேவியின் கணவர் இன்னமும் வந்ததாக தெரியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 11:50:00 முற்பகல் 0 Kommentare\nஅக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அணு ஆயுதம் சுமந்து தாக்கும் வல்லமை கொண்டது\nபாலசோர்: எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது.\nஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.\nகாரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 11:39:00 முற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜதேக கோரிக்கை\nஇராணுவத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசிய முன்னணி மீண்டும் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.\nயுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைவதை குறிக்கும் முகமாக நாளை மாலை விசேட பூஜை வழிபாடு ஒன்றை நடத்தப் போவதாகவும் ஜனநாயக தேசிய முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.\nயுத்த வெற்றியின் காரணகர்த்தாவான தமது கணவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை தலைமைக் காரியாலய வளவினுள்ளேயே இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளை தாம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை காலத்தின் கோலமே என்று ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nதினமும், இந்த தடுப்புக் காவல் நிலையத்திற்கு இரண்டு தடவைகள் சென்று தமது கணவரைப் பார்வையிடும் போதெல்லாம் இந்த ஒத்திகைகளை தாம் காண்பதாக திருமதி பொன்சேகா தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும, இந்த கொடிய யுத்தத்தை ��ெற்றிகரமாக முடிப்பதற்கு தமது கணவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நாட்டு மக்கள் நன்கறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 11:34:00 முற்பகல் 0 Kommentare\nதீர்வுத் திட்டமின்றி செனட் சபை அமைக்கப்படுவது அர்த்தமற்றது : ஐதேக\nவடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் தீர்வுத்திட்டம் ஒன்றைக் கொண்டுவராமல் முதலில் செனட் சபையை அமைப்பதில் அர்த்தம் இல்லை. எனவே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டத்துடன் செனட் சபையைக் கொண்டுவருவதையே ஐக்கிய தேசிய முன்னணி விரும்புகின்றது என்று முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு திருத்தங்களின் போது செனட் சபை ஒன்றும் அமைக்கப்படும் என்றும் அனைத்து மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செனட் சபை அமையும் என்றும் அரசாங்கம் கூறிவருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்,\n\"அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் செனட் சபை உள்ளிட்ட விடயங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு திருத்தங்களை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம்.\nமுக்கியமாக அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்வுத்திட்டத்தை முதலில் கொண்டுவராமல் செனட் சபையை அமைப்பது அர்த்தமற்ற விடயம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.\nஅரசியல் தீர்வுத்திட்டத்துடன் செனட் அமைக்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்ளலாம். செனட் சபை என்பது சிறந்த விடயம் என்பதனை நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் அது தீர்வுத்திட்டத்துடன் வரவேண்டிய விடயமாகும்.\nஅவ்வாறு சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் செல்லுமாயின் அதற்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம். தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று அவசியமாகும்\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 5/17/2010 11:32:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதீர்வுத் திட்டமின்றி செனட் சபை அமைக்கப்படுவது அர்த...\nபொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மீண்டும் ஜதேக கோரிக்...\nஅக்னி - 2 ஏவுகணை தீப்பிழம்பாக சீறிப்பாய்ந்தது ; அண...\nமனம் வெறுத்து ஆற்றில் குழந்தையை வீசி தற்கொலைக்கு ம...\n:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக...\nஐஸ்லாந்தின் எரிமலை : இரு பிரி. விமான நிலையங்கள் மூ...\nதந்தை & மகனை சேர்த்து வைத்த பேஸ்புக்\nதமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் விலாசம் தொலையப் போ...\nதிருமலை தாழமுக்கமே தொடர் மழைக்கு இதுவே காரணம் :வளி...\nநல்லிணக்கக் குழுவில் எண்மருக்கு நியமனம்\nஇறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் ...\nஇழப்புக்கான பதிவுத் திகதி கால எல்லை மேலும் நீடிப்ப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/03/11-17.html", "date_download": "2019-10-22T21:49:07Z", "digest": "sha1:D7HD76A6CZIPJIODZ56CH7NMH2BQLI5V", "length": 83438, "nlines": 295, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nமாசி 27 முதல் பங்குனி 3 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n14-03-2018 மீன சூரியன் இரவு 11.43 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதனுசு 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.\nமகரம் 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.\nகும்பம் 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.\nமீனம் 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n14.03.2018 மாசி 30 ஆம் தேதி புதன்கிழமை துவாதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 09.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n15.03.2018 பங்குனி 01 ஆம் தேதி வியாழக்கிழமை திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.00 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பென்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தடை தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். நல்ல மதிப்பெண்களும் கிட்டும். துர்கையம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16, 17.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியா��ும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக மதிப்பெண்களை பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். முருக வழிபாடு, சனி பகவான் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17.\nசந்திராஷ்டமம் - 10-03-2018 அதிகாலை 03.23 மணி முதல் 12-03-2018 மாலை 04.16 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரனுடன் 10-ல் இருப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் செவ்வாய், சனி 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க���கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 17.\nசந்திராஷ்டமம் - - 12-03-2018 மாலை 04.16 மணி முதல் 15-03-2018 அதிகாலை 04.13 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய், 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 15-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க உள்ளதால் நிலவும் சின்ன சின்ன பிரச்சினைகள் குறைந்து அனுகூலங்கள் ஏற்படும். தாராள தனவரவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். சிவ வழிபாடு அம்மன் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 13, 14.\nசந்திராஷ்டமம் - - 15-03-2018 அதிகாலை 04.13 மணி முதல் 17-03-2018 மதியம் 01.36 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் 8-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு மற்றும் விஷ்ணு வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 15, 16.\nசந்திராஷ்டமம் -- 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே ராசியதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் இருந்தாலும் 4-ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவிற்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொக���களை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 15, 16, 17.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 15-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வணங்குவது, சிவ வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 17.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும��� நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது பிரதோஷ விரதம் மேற்கொள்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவுகள் உண்டாவதோடு நெருங்கியவர்களின் உதவியும் கிடைப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத���துக்கள் வழியில் அனுகூலங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு தேர்வில் வெற்றி பெறுவார்கள். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 15, 16, 17.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 15-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் வார இறுதியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது மூலம் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 13, 14, 17.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால�� குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 11, 12, 15, 16, 17.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nசமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 12-ல் சூரியன் 10-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொட���க்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் கடின உழைப்புடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும். மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -11, 12, 13, 14, 17.\nLabels: வார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 1 முதல் 7 வரை\nவார ராசிப்பலன்- - மார்ச் 25 முதல் 31 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 18 முதல் 24 வரை\nபெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்\nஅமாவாசை பெணர்ணமி நாட்களில் மனித உடலில் ஏற்படும் மா...\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்...\nவார ராசிப்பலன் - மார்ச் 11 முதல் 17 வரை\nவார ராசிப்பலன் - மார்ச் 4 முதல் 10 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019 அக்டோபர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyakural.com/2019/07/blog-post_62.html", "date_download": "2019-10-22T22:50:33Z", "digest": "sha1:PB2SAHGBPX2ZGXZ4ESNEMT4P7ZOGWDIG", "length": 10404, "nlines": 33, "source_domain": "www.puthiyakural.com", "title": "வறட்சியின் காரணமாக மீன் வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு", "raw_content": "\nHomeவடகிழக்கு செய்திகள்வறட்சியின் காரணமாக மீன் வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு\nவறட்சியின் காரணமாக மீன் வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடும் வெப்பநிலையை அடுத்து மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nபொத்துவில் முதல் பெரியநிலாவணை பகுதி வரையுள்ள கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.\nஇதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் காற்றழுத்தம் என்பன மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இவ்வாறு காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அடிக்கடி அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுட���ான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு கடல் மீன்களில் ஒரு கிலோ விளைமீன் 900 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1400 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 1200 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ1200 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும் வளையா மீன் 1000 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 950 ரூபா ஆகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.\nஅத்துடன் அதிகளவான நன்னீர் மீன் இனங்கள் சில இடங்களில் அதிகளவாக பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போதிலும் விலை அதிகமாக உள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.\nகல்முனை நகரை அண்டிய சாய்ந்தமருது கல்முனைக்குடி மருதமுனை நற்பிட்டிமுனை பாண்டிருப்பு பெரியநிலாவனை சேனைக்குடியிருப்பு காரைதீவு நிந்தவூர் அட்டப்பளம் சம்மாந்துறை மாவடிப்பள்ளி அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று பொத்துவில் பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் சவளக்கடை கிட்டங்கி கல்முனைக்குடி திருக்கோவில் உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.\nகடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது\nமேலும் இப்பகுதியில் மாரி கால பருவ மழை இன்மையினால் அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறைவடைந்துள்ளது.\nஇவ்வாறு குறைவாக பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள் மேற்குறித்த சந்தையில் விற்பனைக்காக வரும் போது அம்மீன்களை சமையலுக்காக கொள்வனவு செய்ய ஆர்வமாக வரும் மக்களில் சிலர் விலை அதிகரிப்பின் காரணமாக கொள்வனவு செய்யாது திரும்பி செல்கின்றனர்.\nதற்போது இப்பகுதியில் உள்ள வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன் பிடி வெகுவாக குறைந்துள்ளதுடன் கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் அக்கரைப்பற்று முகத்துவாரம் போன்றவற்றில் குறைந்த அளவிலான நன்னீர் மீன்களே பிடிக்கப்படுகிறது.\nஇதில் கோல்டன் செப்பலி கிலோ 400 ரூபாவாகவும் கணையான் கிலோ 800 ருபாவாகவும் கொய் ஒரு கிலோ 400 ஆகவும் கொடுவா ஒரு கிலோ 1000 ஆகவும் கெண்டை கிலோ ரூபா 400 ஆகவும் விரால் கிலோ 1200 ஆகவும் சுங்கான் கிலோ 800 ஆகவும் விலாங்கு கிலோ 1000 ஆகவும் இம் மீன் வகைகள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை ஓரளவு குறைந்த விலையில் விற்பனையாகின்றன.\nஇதனால் மேற்குறித்த இவ்விரு மீன் வகைகளை கொள்வனவு செய்யும் மக்களின் எண்ணிக்கை இப்பகுதியில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.\nமேலும் நன்னீர் கடல் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நாள்தோறும் ஏறடபடும் விலையேற்றங்கள் மீன் பிடி குறைபாடு என்பவற்றினால் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் அரசாங்கம் ஏதாவது நஸ்ட ஈடு ஒன்றை பெற்று தர ஆவண செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.\nபுதிய குரல் சஞ்சிகை குளோபல் ஊடக இல்லத்தி ன் வெளியீடு || டிசைனில் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69937-russian-sailor-s-1969-message-in-a-bottle-washes-up-in-alaska.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T21:01:07Z", "digest": "sha1:SJLEMSHX7QM6BSACQ575J2S6XLBITX2U", "length": 11911, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு! | Russian sailor's 1969 message in a bottle washes up in Alaska", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஅனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு\nபாட்டிலுக்குள் அடைபட்டு அனாதையாக கிடந்த ஐம்பது வருட தகவலை, இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின�� அலாஸ்காவை சேர்ந்தவர் டெய்லர் இவனோஃப். இவர் கடற்கரை பகுதியில் விறகு பொறுக்கச் சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் இரண்டு பேப்பர் துண்டுகள் இருந்தன. பாட்டிலைத் திறக்க முயன்றார். முடியவில்லை. பின்னர் ஸ்குருடிரைவர் கொண்டு பாட்டிலின் கார்க் மூடியை வெளியே இழுத்தார். பின் அதனுள் இருந்த பேப்பர் துண்டுகளை எடுத்தார். அதில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.\nஅதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆவல். ஆனால், அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது. அக்கம் பக்கத் தினரிடம், ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என விசாரித்தார். கிடைக்கவில்லை. பிறகு பேஸ்புக்கில் அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டார். இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாராவது மொழி பெயர்த்துச் சொன்னால், நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து அந்தப் பதிவு ஆயிரக்கணக்காக, ஷேர் ஆனது. ஒருவர், அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்துக் குறிப்பிட்டார். ‘ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான VRXF Sulak என்ற கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப் பவர்கள் 43, விஅர் எஸ்க் எப் சுலாக்- விலாதிவோஸ்தோக் ( VRXF Sulak- vladivostok) என்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ (Anatoly Botsanenko) என்பதும் வருடம் 20 ஜூன் 1969 என்றும் அதில் இருந்தது.\nஇதையடுத்து ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோ கண்டுபிடித்து, இந்தக் கடிதம் பற்றி கேட் டது. அதைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த அவர், ’விளையாட்டாக, எதுவரை இந்த தகவல் போகும் என்று அனுப்பினேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலிய கடற்கரையில் பாட்டிலுக்குள் மூடப்பட்டிருந்த நிலையில் 51 வருடத்துக்கு முந்தைய தகவல் ஒன்று, சிறுவன் ஒருவனின் கையில் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓடுபாதையை தாண்டி ஆற்றுக்குள் இறங்கிய விமானம்: பயணிகள் அலறல்\nஅரசு டாஸ்மாக் மதுவில் ‘பசை’ - மது குடிப்பவர்கள் புகார்\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nபிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் \nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு\nதனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T21:09:20Z", "digest": "sha1:UCDSY3K5CEMX4NMFGK2JF4IB6KWUNDEY", "length": 18756, "nlines": 207, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-3 - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவர��க்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஅக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-3\nவாழ்க்கை என்ற மொத்தமான திருப்பங்கள் நிறைந்த கதைப்புகத்கத்தில் இன்னும் எத்தனையோ அத்தியாயங்களை ஆனந்தன் சந்திக்க வேண்டியிருக்கு. அது ஆனந்தனுக்கும் புரியும். அவனும் ஒரு எழுத்தாளன் அல்லவா\nநிவேதாவுக்கு பல் துலக்கி முகம் கழுவி முகத்தைத் துடைத்து சாப்பாட்டு மேசையருகே கூட்டி வந்தான் ஆனந்தன்.\nகதிரையில் ஏறி அமர்ந்த நிவேதா புன்னகையுடன் சுவரில் தொங்கும் நதியாவின் படத்தைக் கண்வெட்டாமல் பார்த்தவண்ணம் இருந்தாள்.\nசமையலறைக்குள் சென்ற ஆனந்தன் இரண்டு துண்டுப் பாணில் பட்டர் பூசி, முட்டையும் பொரித்து பிளேட்டில் எடுத்துக் கொண்டு மேசைக்கு வந்தான்.\nநிவேதா தாயின் படத்தையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு பிளேட்டை மேசையில் வைத்து விட்டு நிவேதாவின் அருகே சென்று அவளது தலையை வருடிக் கொடுத்தான் ஆனந்தன்.\nநிவேதாவின் கண்கள் கலங்கி விட்டன. தாயின் படத்திற்கு நேராக வலது கையை நீட்டி “அப்பா…. அம்மா” என்று விக்கினாள்.\nஒரு குழந்தை தகப்பன் இல்லாமல் வாழலாம். ஆனால் தாய் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது ஆனந்தனுக்கு நன்றாகப் புரியும்.\nசின்ன வயசிலேயே தாயை புற்று நோய் பறித்துக் கொண்டது. தாயில்லாமல் அவன் பட்ட கஷ்டங்கள் அவனுக்கு நன்றாகவே தெரியும். எத்தனை நாட்கள் தாய்ப் பாசத்திற்காக ஏங்கியிருக்கின்றான். அவனது நண்பர்கள் தாய் தந்தையரோடு கோவிலுக்குப் போகும் போதெல்லாம் தாய்க்காக அவன் அவர்களைப் பார்த்து எனக்கு தாயில்லையே என்று ஏங்கியதுண்டு.\nஆனந்தனின் தந்தை சிவநேசன் ஒரு தந்தையாக, தாயாக இருந்து ஆனந்தனுக்குப் பணிவிடை செய்ய முற்சித்திருக்கிறார். ஆனால் ஒரு தாயால் முழுமையாக பிள்ளைக்குச் செய்யும் பணிவிடைகளை அவரால் செய்ய முடியவில்லை. அத்துடன் அவர் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால் முழுக்கவனத்தையும் ஆனந்தன் மேல் செலுத்த முடியவில்லை.\nஆனந்தன் தான் தாயில்லாமல் வாழ்ந்த வாழ்க்கை எவருக்கும் வரக்கூடாது என்று நினைத்ததுண்டு. ஆனால் இன்று அவன் மகள் நிவேதாவி��்கும் அதே நிலை என்று நினைத்த போது ஆனந்தனின் கண்களும் நிவேதாவிற்காக கலங்கி விட்டன.\nமீண்டும் நிவேதாவின் தலையை வருடிவிட்டு முகத்தில் முத்தமிட்டான் ஆனந்தன்.\nசின்னக்கைகளால் கண்களைத் துடைத்த வண்ணம் அப்பா… என்று இழுத்தாள் நிவேதா.\n“அப்பா… சாப்பிட முதல் அப்புசாமி கும்பிட்டுப்போட்டு சாப்பிடவேணும் என்று சொன்னவா”\nநினைவுபடுத்தினாள் நிவேதா. ஆனந்தன் சிரித்துக்கொண்டே “சொரி (Sorry) அம்மா. நான் தான் மறந்து போனன்” என்று சொல்லி சாமியறைக்கு நிவேதாவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.\nஇருவரும் கடவுளை வணங்கினார்கள். நிவேதா தனக்கு அம்மா சொல்லிக்கொடுத்த தேவாரங்களில் இரண்டைப் பாடினாள். பின் கடவுளின் படத்தை தொட்டுக் கும்பிட்டு விட்டு அருகில் வைக்கப்பட்டிருந்த தாயின் படத்தையும் இரு கரம் கூப்பி வணங்கினாள்.\nதிரும்பி ஆனந்தனைப் பார்த்தாள். ஆனந்தனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. தாடையை நனைத்தது.\n“அப்பா… அம்மா சாமிட்ட போனதை நினைச்சா அழுகிறீங்க. சாமி அம்மாவ கவனமாக பார்த்துக்கொள்வார் அப்பா” ஆனந்தனுக்கு ஆறுதல் சொன்னாள் நிவேதா.\nநிவேதாவின் முகத்தில் நதியாவின் சாயல் அப்படியே அச்சுப்போல் இருந்தது. இருக்காதா என்ன… நதியாவின் மகள்தானே. அவள் பேச்சும் நதியா பேசுவதைப் போன்றே இருந்தது.\nஅந்த நாட்களில் ஆனந்தன் கோபப்பட்டாலோ அல்லது குழம்பிப் போயிருந்தாலோ மௌனமாக இருந்துவிட்டு ஆனந்தனுக்கு ஒரு தோழியாக நின்று ஆறுதல் சொல்வதும் நதியதான்.\nஅதே நதியாதான் இப்பவும் அடிக்கடி ஆனந்தனின் மனக்கண்முன் வந்து சிரித்துப் பேசிப் போகிறாள்.\n“அப்பா சாப்பிடப்போவமா” நிவேதா கேட்க அவளுடன் சாமியறையை விட்டு வெளியே வந்தான் ஆனந்தன்.\nஒடிச் சென்று சாப்பாட்டு மேசையருகே போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள் நிவேதா.\nஆனந்தன் சாப்பாட்டுப் பிளேட்டை எடுத்து நிவேதாவின் முன் வைத்து விட்டு “சாப்பிடம்மா” என்று சொல்ல.\nஒன்றும் சொல்லாமல் ஆனந்தனைப் பார்த்தாள் நிவேதா.\nநான் உங்களுக்கு “ஊட்டி விடட்டா அப்பா” நிவேதா கேட்டாள்\nஆனந்தன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.\n“நீ சாப்பிடம்மா – எனக்கு இப்ப பசிக்கேல்ல. பிறகு சாப்பிடுறன்” ஆனந்தன் சொல்ல\n“ஒரு வாய் அப்பா” என்று சொல்லிக் கொண்டு பாணில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்து தந்தையின் வாய்க்குள் எட்டி வைத்தாள் நிவேதா.\nதாங்ஸ் அம்மா. இனி நீ சாப்பிடு என்று சொல்லி விட்டு நதியா செய்யும் அத்தனை செயல்களையும் இவளும்செய்கிறாளே என்று நினைத்த வண்ணம் நிவேதாவையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆனந்தன்…..\nPrevious Postஇளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம் Next Postமதுரை காமராஜர் பல்கலைகழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணனை நியமித்தது செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/12/24/india-sabarimala-golden-angi-to-reach-bambai-tomor.html", "date_download": "2019-10-22T21:07:33Z", "digest": "sha1:H2JAPUUR3VGREQRO6D2FX6I2NYBWQZ5A", "length": 13873, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சபரிமலை: தங்க அங்கி நாளை பம்பை வருகை | Sabarimala: Golden angi to reach Bambai tomorrow, சபரிமலை: தங்க அங்கி நாளை பம்பை வருகை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இத��ல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை: தங்க அங்கி நாளை பம்பை வருகை\nசபரிமலை: சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நாளை பம்பை கொண்டு வரப்படுகிறது.\nசபரிமலையில் வரும் 26ம் தேதி களபாபிஷேகமும், மண்டல பூஜையும் நடைபெறுகிறது. மண்டல பூஜை தினத்தில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் அளித்த தங்க அங்கி கடந்த 22 ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு புறப்பட்டது.\nசபரிமலை ரதத்தில் கொண்டு வரப்படும் இந்த அங்கி, நாளை பம்பை வந்தடைகிறது. இங்கு கணபதி கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்குப் பின் தலைச்சுமையாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும்.\nஇதையடுத்து தங்க அங்கியை தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிப்பார். நாளை மறுநாள் மண்டல பூஜை நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nசூரியனுக்கு பிரதோஷ வழிபாட்டின் பலனை கொடுத்த சூரியகோடீஸ்வரர் திருத்தலம்\nபெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான ராயப்பேட்டை நிலத்தை போலீஸ் உதவியுடன் மீட்கணும்: ஹைகோர்ட்\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா களைகட்டியது - சூரசம்ஹாரம் காண குவிந்த பக்தர்கள்\nகுலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவில் சூரசம்ஹாரம்.. 6 லட்சம் பக்தர்கள் திரண்டனர்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nகுலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம் விமரிசை.. அக். 8ல் சூரசம்ஹாரம்\nதிருவட்டாறு கோவில் 8 கிலோ தங்க நகை கொள்ளை: 18 பேருக்கு சிறை- 6 பேருக்கு அபராதம்\n... அதிர��ப்தியில் திமுக சீனியர்கள்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nகோவிலுக்குள் புகுந்த திடீர் வெள்ளம்.. கழுத்தளவு நீரில் நீந்தியபடி வெளியேறிய அர்ச்சகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/prime-minister-modi-going-to-america-362827.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:35:24Z", "digest": "sha1:NV32OEJNU23VVGBLMYP3IC7M2MBIING5", "length": 16328, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி ! | prime minister modi going to america - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று���் எப்படி அடைவது\n114 நாட்களில் 10-வது முறையாக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி \nடெல்லி: பிரதமர் மோடி ஐ.நா.பொதுசபையில் உரையாற்றுவதற்காக வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.\nமோடி பிரதமராக 2-வது முறை பதவியேற்று 100 நாட்களை மட்டுமே கடந்துள்ள நிலையில் இதுவரை 9 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மாலத்தீவு, இலங்கை, பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், பிரான்ஸ், ஜப்பான், கிர்கிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியுள்ளார். அந்த வரிசையில் அமெரிக்காவும் இடம் பெற இருக்கிறது.\n7 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் மோடி அங்கு பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். 22-ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.\nமோடியின் அமெரிக்க பயணம் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலகம் வெளியிட்டுள்ள தகவலில், செப்டம்பர் 27-ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவில் நடைபெறுவதாகவும், அதில் பங்கேற்கும் மோடி தலைமை பண்புகள் குறித்து பேசவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகண்ணம்மாபேட்டை சுடுகாட்டிலிருந்து கேமராமேன் ஆவிராஜுடன்.. நேரலை அக்கப்போர்கள்.. கதறும் நேயர்கள்\nஇந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொண்டு பேசவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களும் மோடி உலகம் சுற்றியதே 100 நாள் சாதனை என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்10-வது முறையாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi america மோடி அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/every-criminal-leaves-trace-says-ph-pandian-276279.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T22:03:07Z", "digest": "sha1:YCTJMNUVBINPD3T6UOUHIIF27ZR5DZ2R", "length": 16517, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்தது ஏன்? - பி.எச் பாண்டியன் | Every criminal leaves a trace says PH Pandian - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் வில��.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்தது ஏன்\nசென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறைக்கு சென்ற போது ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா அங்கே மூன்று முறை ஓங்கி அடித்தது ஏன் என்று பி.எச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னை எழும்பூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன். ஜெயலலிதா மரணம் பற்றியும் மரணத்திற்குக் காரணமானவர்கள் பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.\nஜெயலலிதாவின் மரணம் அவரது கட்சியினரையே பல கேள்விகளை கேட்க வைத்துள்ளது. நீதி விசாரணை கேட்டு இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கின்றனர். சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பி.எச். பாண்டியன் இன்று பல கேள்விகளையும், சந்தேகங்களையும் முன் வைத்தார்.\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் யார் என்பதை இந்த நாடு அறியும். அது அவரவர் மனதிற்கும் தெரியும், எனவேதான் சிறை செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா அங்கே மூன்று முறை ஓங்கி அடித்தார்.\nஎல்லா டாக்டர்களும் நல்லவர்கள் இல்லை. எல்லோருக்கும் பணத்தாசை உண்டு. எனவேதான் அத்தகையவர்கள் வைத்துக்கொண்டு ஜெயலலிதாவின் உயிரை பறித்து விட்டனர். அந்த மரணத்திற்கு நீதி கேட்டுதான் இப்போது போராட்டம் நடத்துகிறோம்.\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவை அனுமதித்த போது அவரை சுற்றிலும் அடியாட்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். எனவேதான் என்ன நடக்கிறது என்பது மக்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றார் பி.எச். பாண்டியன்.\nஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தினால் உண்மை குற்றவாளிகள் பிடிபடுவார்கள். உண்மை குற்றவாளிகள் யார் என்பதை உலகம் அறியும். பெங்களூரு சிறையில் இருக்கும் குற்றவாளி சதி செய்து வருகிறார் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் பண்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha ph pandian ஜெயலலிதா மரணம் ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/diwakaran-says-i-cannot-forgive-dinakaran-340326.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:12:35Z", "digest": "sha1:GDCJHTYIZGVDPYLZCKHRAUGDANGLSJNZ", "length": 16659, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனை மன்னிக்கவே மாட்டேன்.. கிச்சன் கேபினெட் நடத்துகிறார்.. தினகரன் மீது பாயும் தாய்மாமன் திவாகரன் | Diwakaran says i cannot forgive Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனை மன்னிக்கவே மாட்டேன்.. கிச்சன் கேபினெட் நடத்துகிறார்.. தினகரன் மீது பாயும் தாய்மாமன் திவாகரன்\nதிருவாரூர்: டிடிவி தினகரனை மன்னிக்கவே மாட்டேன் என தாய்மாமனான திவாகரன் பாய்ந்துள்ளார்.\nதிருவாரூரில் அண்ணா நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் திவாகரன் மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில் அண்ணாவின் காலகட்டத்தில் மிகவும் பொருத்தமாக கட்சியை தொடங்கியுள்ளோம். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு ரூ. 6000 என்ற தொகை சிறியதாக உள்ளதை தவிர மற்ற அம்சங்கள் சிறப்பாக உள்ளது.\nதேர்தலை மையப்படுத்தி பட்ஜெட் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் நல��் சார்ந்ததாகவே உள்ளது. அமமுகவில் இருந்து தங்கத்தமிழ்செல்வன் கட்சி தாவுகிறார் என்பது உண்மையா என எனக்கு தெரியவில்லை. ஆனா ஒரு உண்மையை சொல்லியாக வேண்டும்.\nதினகரன் அனைவரையும் இம்சைப்படுத்தி வருகிறார். கிச்சன் கேபினெட் நடத்துகிறார். தினகரன் நடத்தும் அமமுக ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது. கருத்துக் கணிப்பில் அதிமுகவுடன் அமமுக சமமாக போட்டியிடுவதாக அதன் நிர்வாகிகள் கூறுவதை ஏற்க வேண்டியதில்லை.\nஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய எனது கட்சி தடையாக இருக்காது. பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாய பகுதியான காவிரி டெல்டாவில் செயல்படுத்த வேண்டியதில்லை. இதனை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றார் திவாகரன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nஅடுத்தடுத்து அதிரடி காட்டும் போலீஸ்.. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் முருகனின் உறவினர் கைது\nகை காட்டியும் நிறுத்தாத பைக்.. தப்பி ஓடிய கொள்ளையர்கள்.. சேஸ் செய்து பிடித்த போலீஸ்.. வைரல் வீடியோ\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. உச்சக்கட்ட பரபரப்பு... மணிகண்டனை தொடர்ந்து.. சுரேஷும் சிக்கினான்\nபயிர் காப்பீடு தருவதில் அதிகாரிகள் குளறுபடி... விளக்கம் கேட்ட டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ\nஎங்க ஊருக்கு தண்ணி வந்துடுச்சு.. யாருப்பா அது.. காலாட்டிட்டே கால்வாய் மேல உக்காந்திருக்கிறது..\nரெட் கலர் சுடிதாரில் வந்த.. வெள்ளைக்கார வேலாயி.. 30,000 பணத்தை பறி கொடுத்து பதறிய சபியுல்லா\nசசிகலா விடுதலையை தினகரன் விரும்பவில்லை... தாய்மாமா திவாகரன் புது புகார்\n குளம் தூர்வாரும் பணிகள் ஜரூர்..\nமன்னார்குடியில்.. நடு ரோட்டில்.. வியர்க்க விறுவிறுக்க.. நவீன \"டிராபிக் ராமசாமி\".. மக்கள் ஆச்சரியம்\nஏழ்மையில் தவிக்கும் பளுதூக்கும் வீரர்.. உதவிக்கரம் நீட்டிய டி.ஆர்.பாலு மகன்..\nதிருவாரூரில் பரபரப்பு.. தேரில் இருந்து தவறி விழுந்து குருக்கள் மரணம்.. திருவிழாவில் சோகம்\nமானிய விதையை புறக்கணிக்கும் விவசாயிகள்.. ஆந்திரா, தெலுங்கானா நெல் ரகங்களை பயி��ிடுவதில் ஆர்வம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndiwakaran dinakaran திவாகரன் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/lingayat", "date_download": "2019-10-22T21:16:43Z", "digest": "sha1:D444UULOREEGKHL4G4CLNXAE7ZS47QOR", "length": 9934, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lingayat: Latest Lingayat News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகாங்., மஜத லிங்காயத்து எம்எல்ஏக்கள் எடியூரப்பாவுக்கே ஆதரவு தர வேண்டும்.. மடாதிபதிகள் எச்சரிக்கை\nஅடுத்த தலைவலி.. குமாரசாமி கட்சியுடன் கூட்டணி வைப்பதா.. காங். லிங்காயத்து எம்எல்ஏக்கள் அதிருப்தி\nகாங்கிரஸை கைவிட்ட லிங்காயத்துகள்.. தனி மத அறிவிப்பிற்கு பின்பும் பாஜகவிற்கே ஆதரவு\nகர்நாடகாவில் தொங்கு சட்டசபை.. தனிப்பெரும் கட்சியாக பாஜக வெல்லும்: ஏபிபி டிவி பரபரப்பு சர்வே\nகர்நாடகா சட்டசபை தேர்தல் 2018: 60% லிங்காயத்துகள் ஆதரவு பாஜகவுக்கு: ஏபிபி டிவி சர்வே\nபசவேஸ்வராவுக்கு மோடி, அமித் ஷா மரியாதை: லிங்காயத்து வாக்குகளை கவர்வதற்காகவா\nகர்நாடகத்தின் லிங்காயத்தும், தமிழகத்தின் வீர சைவமும் வேறு வேறு\nலிங்காயத்துகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து.. கர்நாடகா அரசு ஆணை\nலிங்காயத்துகளுக்கு தனி மத அந்தஸ்து.. எடியூரப்பா எப்படியெல்லாம் சிக்கியுள்ளார் பாருங்க\nஜாதியை பெயருடன் பயன்படுத்த கூசும் தமிழகம்.. பகிரங்க ஜாதி அரசியல் செய்யும் கர்நாடகா.. காரணம் இதுதான்\nலிங்காயத்துகளுக்கு தனி மத அந்தஸ்து.. பாஜகவுக்கு எதிராக சித்தராமையாவின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்'\nசமூக புரட்சிக்கு விதைபோட்ட 'லிங்காயத்துகள்' வரலாறு இதுதான்\nசித்தராமையாவுடன் லிங்காயத் மடாதிபதிகள் சந்திப்பு- தனி மத அங்கீகாரம் வழங்க வலியுறுத்தல்\nலிங்காயத்துகளுக்கு விரைவில் தனிமத அங்கீகாரம்- பச்சை கொடி காட்ட போகும் சித்தராமையா\nபாஜகவுக்கு பேதியைக் கொடுத்த சித்தராமையா- \"லிங்காயத்\"துகளை தனி மதமாக அறிவிக்க ஒப்புதல்\nபெண்கள் அலங்கோலமாக டிரஸ் போட்டால் ஆண்கள் என்ன செய்வார்கள்.. கர்நாடக பெண் சாமியாரின் சர்ச்சைப் பேச்சு\nகர்நாடகா காங்கிரசில் கலகக் குரல்- தலைவர் பதவி இல்லையெனில் கட்சி தாவல்- லிங்காயத்துகள் போர்க்கொடி\n��ுமாரசாமிக்கு எதிராக ம.ஜனதாதள லிங்காயத் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/horoscope-today/3", "date_download": "2019-10-22T22:15:37Z", "digest": "sha1:BJ7O57DAEESXKO2CCU5XY4FCPCP4XORC", "length": 22251, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today: Latest horoscope today News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nஇன்றைய ராசி பலன்கள் (26 செப்டம்பர் 2019):மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nDaily Horoscope, September 25: ரிஷப ராசிக்கு திடீர் பண வரவு உண்டாகும்\nஇன்றைய ராசி பலன்கள் (25 செப்டம்பர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறத�� என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nToday Rasi Palan, September 24 : மேஷ ராசிக்கு அனைத்து விஷயங்களிலும் நல்ல தகவல் வரும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (24 செப்டம்பர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nToday Rasi Palan, September 23rd : மீன ராசியின் முயற்சிகள் வெற்றி அடையும்\nஇன்றைய ராசி பலன்கள் (செப்டம்பர் 23): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nHoroscope Today: தனுசுக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு\nஇன்றைய ராசி பலன் (செப்டம்பர் 17) : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்..\nHoroscope Today: விருச்சிக ராசிக்கு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மறையும்\nஇன்றைய ராசி பலன்கள் (16 செப்டம்பர் 2019) : ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (07 அக்டோபர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (07 அக்டோபர் 2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் 07 அக்டோபர் 2019\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (06 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (06 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (05 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (05 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் 05 அக்டோபர் 2019\nHoroscope Today: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 04)\nஇன்றைய ராசி பலன்கள் (04 அக்டோபர் 2019) - மேஷ���் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (04 அக்டோபர் 2019) - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (03 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (03 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் 04 அக்டோபர் 2019\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 02)\nToday Rasi Palan, October 02: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 02) - மேஷ ராசிக்கு அலைச்சல்கள் உண்டாகும்\nஇன்றைய ராசி பலன் (02 அக்டோபர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/83374-opanneerselvam-visits-thangachimadam-and-extends-his-support", "date_download": "2019-10-22T21:42:46Z", "digest": "sha1:FUYFW53HE2MYYEE57P5IP5KTGJGMIIOT", "length": 6167, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "தங்கச்சிமடம் போராட்டக் களத்தில் உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வம்! | O.Panneerselvam visits Thangachimadam and extends his support", "raw_content": "\nதங்கச்சிமடம் போராட்டக் களத்தில் உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வம்\nதங்கச்சிமடம் போராட்டக் களத்தில் உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வம்\nகடந்த 6-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ இறந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.\nஇதையடுத்து, தங்கச்சிமடத்தில் மீனவர் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராட்டத்தைத் தொடங்கினர் அப்பகுதி மீனவர்கள். இந்தப் போராட்டம் இன்று 5-வது நாளாக தொடர்கிறது. 'மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரில் வந்து கோரிக்கையை கேட்டறிய வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே, பல அரசியல் தலைவர்களும் மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தங்கச்சிமடத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.\nஇலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் ஓ.பன்னீர்செல்வம், 'மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமரிடம் நேரில் வலியுறுத்துவேன். இறந்த மீனவரின் குடும்பத்தில் உள்ளோரின் கல்வி செலவினை அ.தி.மு.க ஏற்கும். மீனவரின் குடும்பத்தை பாதுகாப்போம்' என்று கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/45119-chidambaram-s-family-charged-under-black-money-act-issue-p-chidambaram-family-auditors-explained.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T21:10:16Z", "digest": "sha1:VVFHL2T2T5DONBLFREJIML72U3IX457A", "length": 9889, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"எதையும் மறைக்கவில்லை\" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம் | Chidambaram's family charged under Black Money Act issue; P. Chidambaram Family Auditors Explained", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n\"எதையும் மறைக்கவில்லை\" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்\nவருமான வரித்தாக்கலில் வெளிநாட்டு சொத்துக்கள் எதையும் மறைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.\nவெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை தெரிவிக்காமல் மறைத்தப் புகாரில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கறுப்புப்பணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் 4 புகார்களை பதிவு செய்துள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கறுப்புப்பணத் தடுப்புச்சட்டம் பிரிவு 50ன் கீழ் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் மகன் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி சார்பில் அக்குடும்பத்தின் ஆடிட்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமானவரி சட்டத்தின் கீழ் முறையாக வருமானவரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள சொத்துகள் எதையும் மறைக்கவில்லை என்றும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்லூர்ராஜூக்கு எதிராக தெர்மாகோல் போராட்டம்\nமணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கணக்கு - மத்திய அரசு கைக்கு வந்த பட்டியல்\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் - நாளை வெளியாகிறது பட்டியல்\n“ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\n“தமிழத்தில் பாஜக தோல்விக்கு மோடி எதிர்ப்பலை காரணமல்ல” - ஆடிட்டர் குருமூர்த்தி\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\n“மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான்” - பொன்.ராதா\n“பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு” - சர்ச்சை கிளப்பும் சிஏஜி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெல்லூர்ராஜூக்கு எதிராக தெர்மாகோல் போராட்டம்\nமணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64627-kamal-hassan-talks-about-tamilnadu-ignored-central-ministry.html", "date_download": "2019-10-22T21:29:05Z", "digest": "sha1:CZ6LJHA3A5GFYBUEGJX4HK4SYW4XHLZT", "length": 9319, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்காதது, வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது’: கமல் | Kamal hassan talks about Tamilnadu ignored central Ministry", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n��அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்காதது, வாய்ப்பில்லை என்பதையே காட்டுகிறது’: கமல்\nமத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்துக்கு இடம் ஒதுக்காதது, வாய்ப்பில்லை என்பதை காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, தமிழகத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படாதது குறித்த கேள்விக்கு, இதன் மூலம் வாய்ப்பு இல்லை என்பதை தான் பார்க்க முடிகிறது எனவும், மறுக்கப்பட்டுள்ளது என்பதாகத் தெரியவில்லை எனவும் கூறினார்.\nதமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என முதல்வர் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கையோடு இருந்த நிலையில் தற்போது ஏமாற்றமடைந்திருப்பது பற்றி கேட்டபோது, ’தமிழக மக்களின் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையும் என்று தெரிவித்தார்.\nஅதுமட்டுமின்றி அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கருத்துக்கு, இதை தேர்தல் வாக்குறுதி போல் தான் பார்க்க வேண்டும் என அவர் கூறினார்.\nபோர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nஅதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகோல்டன் குளோப் விருது பெறுமா ஒத்த செருப்பு...\n‘40 கோடி செலவு.. 2 ஆயிரம் நடிகர்கள் ’ - வேகம் எடுத்த ‘இந்தியன்2’\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nஅரசியல் சாணக்கியரா பிரஷாந்த் கிஷோர் \n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nவசூல்ராஜா படம் மூலம் ஆள் மாறாட்டம்: கமல் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞர்கள் குறித்து கமல் ஆதங்கப்பட வேண்டாம் - மாஃபா பாண்டியராஜன்\n“மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது”- கமல்ஹாசன்\nசிரஞ்சீவி படத்துக்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்\nRelated Tags : மக்கள் நீதி மய்யம் , கமல்ஹாசன் , மத்திய அமைச்சரவை , Central Ministry , Kamal hassan\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோர் நினைவு சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை\nஅதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dmdk+leader?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T21:04:24Z", "digest": "sha1:EXFY6VNON2HHZHLW3WGGY5CT5LHFD5KL", "length": 9207, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dmdk leader", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nகாந்தி சிலை முன் கதறி அழுத அரசியல் தலைவர்: கிண்டலடித்த நெட்டீசன்ஸ்\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம��� விசாரணை\nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்\nகாஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nகொரிய தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்ற ஷாநவாஸ் - இந்திய தூதருடன் சந்திப்பு\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nகாந்தி சிலை முன் கதறி அழுத அரசியல் தலைவர்: கிண்டலடித்த நெட்டீசன்ஸ்\nமகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டம் - தலைவர்கள் மரியாதை\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின் ஆலோசனை\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\nசட்ட மாணவி பாலியல் புகார்: சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை\nவெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா - முதலமைச்சருக்கு ஸ்டாலின் சவால்\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்\nகாஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்\nப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉதவியாளர் கன்னத்தில் ‘அறை’ - சர்ச்சையில் சிக்கிய சித்தராமையா வீடியோ\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/12/russia.html", "date_download": "2019-10-22T22:47:18Z", "digest": "sha1:DWDOJ2NS7APWKNOOUBJE2HAVWMAUS4JP", "length": 12427, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 420 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் ரஷ்ய நிறுவனங்கள் | Russian companies to participate in road construction in India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் 420 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் ரஷ்ய நிறுவனங்கள்\nதமிழகத்தில் நவீன ரக சாலைகள் அமைக்கும் பணியில் ரஷ்ய நிறுவனங்கள் ஈடுபடுவுள்ளன.\nரஷ்யாவின் முன்னணி நிறுவனங்களான டையஸ்ப்ரோமெக்ஸ்போர்ட் மற்றும் சென்ட்ரோடோஸ்ட்ரோய்ஆகியவை தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், பிகார், ஒரிஸ்ஸாவில் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபடஉள்ளன.\nகூடலூரில் இருந்து ஜெயம்கொண்டசோழபுரம் இடையே சுமார் 420 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையைஇந்த நிறுவனங்கள் அகலப்படுத்தி, சீரமைக்க உள்ளன.\nஇது தவிர பழைய தேசிய நெடுஞ்சாலைகளை ��ீரமைக்கவும் அவை முன் வந்துள்ளன. பிகார், உத்தரப் பிரதேசத்தில்490 கி.மீ. நீள சாலைகள் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்திய தேசியநெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.\nஇது தவிர ஒரிஸ்ஸாவில் 200 கி.மீ. நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை இந்த நிறுவனங்கள் அமைக்கும். இதன்மூலம் இந்த மாநிலத்தின் மேற்கு-கிழக்கு பகுதிகளுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து சீராகும்.\nகுஜராத்தில் 50 கி.மீ. நீளமுள்ள சாலையையும் இந்த நிறுவனங்கள் சீரமைக்கும்.\nஇந்தப் பணிகளுக்காக இந்த 2 ரஷ்ய நிறுவனங்களும் இந்தியாவின் முகுந்த் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டுநிறுவனத்தை உருவாக்க உள்ளன. இதில் டையஸ்ப்ரோமெக்ஸ்போர்ட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே பலதொழிற்சாலைகளை அமைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:23:35Z", "digest": "sha1:VMJFSFKMJ6GBYP37RMWRYR4USNMENMX7", "length": 10073, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "விருதுநகர்: Latest விருதுநகர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்\nமழை வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.. மாணவர்களுக்கு பயிற்சி\nமகள்களாகத்தான் பார்த்தேன்.. தப்பு பண்ணலை.. மயங்கி விழும் முன் நிர்மலா தேவி உருக்கம்\n\"ராஜேந்திரபாலாஜி 2021-ல் சிறைக்கு செல்வார்\"- மாணிக்கம்தாகூர் எம்.பி.\nவிறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்\nநாங்குநேரி தேர்தல் பணிக்காக போன வழியில்.. விஷத்தை சாப்பிட்ட கங்காதரன்.. வாந்தி எடுத்து மரணம்\nநவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை\nசாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்\nநிர்மலா தேவி வழக்கு.. அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவாவ்... நீரில் மிதந்தபடி 37 வகை ஆசனம்.. 9 வயது சிறுமி இந்தியன் புக் ஆப் ரெக்கர்ட்ஸ் சாதனை\nவிருதுநகர் அரச���யலும்... விடாமல் தொடரும் \"வாயாடி\" சர்ச்சையும்...\nஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nஏங்க.. மானம் போகுது.. இந்த வேலையை செய்யாதீங்க.. கோபத்தில் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nதற்போதைய ஆளுநர் இருக்கும் வரை வழக்கு விசாரணை நடக்காது.. நிர்மலா தேவி வக்கீல்\nசெம ஹேப்பி நியூஸ்.. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவி சார் குறியீடு.. இனி விற்பனை அதிகரிக்கும்\n\"கம்பெனி\" தர்றீங்களா.. அத்துமீறிய நபரை நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண்கள்.. பரபர வீடியோ\nமுஸ்லிம்கள் பற்றி தவறான பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன்\nசுதந்திர தினத்தில் 670 அடி பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஊர்வலம் வந்த இக்ரா பள்ளி மாணவர்கள்\nஓயாமல் பணம் கேட்டு நச்சரித்த ஈஸ்வரி.. கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்.. கழுத்தை நெரித்துக் கொலை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/60449-weight-loss-drinks.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T22:49:13Z", "digest": "sha1:USIFTOB3RA6O4MM6UG32TOEGHF6AT33Q", "length": 12418, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானங்கள்! | weight loss drinks", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nவிரைவில் உடல் எடையை குறைக்க உதவும் அற்புத பானங்கள்\nகோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், விரைவில் உடல் கொழுப்புகளை குறைக்க உதவும், பானக்களாக இருந்தால் அது எவ்வளவு நல்ல செய்தியாக நமக்கு இருக்கும்\nஉடல் பருமனை விரைவில் குறைக்க உதவும் கோடை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய, வீட்டிலேயே தயாரிக்க எளிதான, ஆரோக்கியம் பயக்கக்கூடிய பானங்கள் குறித்து இங்கு நாம் காணலாம்.\nமாதுளம் பழம் மற்றும் பீட்ரூட் கொண்டு தயாரிக்கும் பானம்:\nபீட்ரூட்டில் ���ள்ள‌ ஆன்டி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ஆக்ஸிடன்ட், விட்டமின்கள், மினரல்ஸ், ஆகியவை உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. அதேபோல் மாதுளையில் உள்ள அதிகப்படியான ஃபைபர் கொழுப்பை கரைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இத்தகைய நன்மைகளை கொண்ட மாதுளை மற்றும் பீட்ரூடை கொண்டு செய்யப்படும் பானம் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், விரைவில் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.\nஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் பானம்\nசிட்ரஸ் ரசாயனம் அதிமுள்ள பழமான ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஃபைபர், ஆகியவை உடல் கொழுப்பை கரைத்து விரைவில் உடல் பருமன் குறைய வகை செய்கிறது. மேலும் இஞ்சியிலுள்ள சத்துக்கள் நல்ல செரிமானத்திற்கு வழி செய்வதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க, வயிறு பிடிப்பை சரிசெய்ய, பல்வேறு அலர்ஜிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.\nவெள்ளரிக்காய் மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் பானம்\nவெள்ளரிக்காயில் இருக்கும் 90% நீர்சத்துக்கள் வெயிலில் ஏற்படும்,உடல் நீர் பற்றாக்குறையை போக்க வல்லது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. புதினா, இஞ்சி கலந்த பானத்தை அடிக்கடி குடிக்கும் பொழுது உடல் எடை விரைவில் குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.\nஎலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்த பானம்\nஎலுமிச்சை சாறை குளிர்பானமாக செய்து பருகும்போது அது உடல் பருமனை குறைக்க பெரிதும் உதவக்கூடியது. எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்த பானத்தை அருந்தி வர உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன், அது உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களையும் வெளியேற்றி உடலை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகூக்குரலிடும் மு.க.ஸ்டாலின் : முதலமைச்சர் நாராயணசாமி\nசாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்\nதமிழகத்தில் நாளை ராகுல் பிரச்சாரம் \nஅமமுக நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய அதிமுகவினர்: தஞ்சையில் பதற்றம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய��பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nஉடல் எடையை குறைக்க எளிய வழி...\nஉடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...\nஉடல் எடையை குறைக்க எளிய வழி..\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/13576-", "date_download": "2019-10-22T21:12:22Z", "digest": "sha1:JMO5NWEU5YP6Y5UGJI5F7O7AFCKOJEUI", "length": 6123, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்! | vaiko appeals PM Mnamohan sing to rescue srilankan tamil refugees, sinking boat", "raw_content": "\n120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்\n120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற பிரதமருக்கு வைகோ அவசர வேண்டுகோள்\nசென்னை: கடலில் மூழ்கும் நிலையில் இருக்கின்ற 120 ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில்,\" துபையில் இருந்து 19 ஈழத்தமிழர்களைக் கொழும்புக்குத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, ஏப்ரல் 2 ஆம் நாள், தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். தற்பொழுது மற்றொரு துயரம் நிகழ்ந்து உள்ளது. இன்���ு, (6.4.2013 ) அதிகாலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து, 120 ஈழத்தமிழர்கள், இரண்டு படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்று உள்ளனர். அவர்களுள் பெரும்பான்மையோர், பெண்கள், குழந்தைகள்.\nதமிழகக் கடற்கரையில் இருந்து 15 கடல் மைல்கள் தொலைவில், அவர்கள் சென்ற படகுகளில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, படகுகள் மூழ்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்து உள்ளது. 120 பேர்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையின் உதவியோடு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தங்களை வேண்டுகிறேன்\" எனக் கூறியுள்ளார்.\nஇதேப்போன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணிக்கும் வைகோ இதே வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/132211-lunar-eclipse-and-its-affect-in-human-health", "date_download": "2019-10-22T22:52:58Z", "digest": "sha1:7MABKVNWCEMDPCXC3TZZRDO4SGUWEZ5N", "length": 16289, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "மிக நீளமான அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்ணால் பார்க்கலாமா, வெளியே வரலாமா? #LunarEclipse | Lunar Eclipse and its affect in Human health", "raw_content": "\nமிக நீளமான அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்ணால் பார்க்கலாமா, வெளியே வரலாமா\nமிக நீளமான அரிய சந்திர கிரகணம்... வெறும் கண்ணால் பார்க்கலாமா, வெளியே வரலாமா\nஇந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், வானில் இன்று (ஜூலை 27-ம் தேதி) இரவு ஓர் அரிய நிகழ்வைக் காணப் போகிறோம்.... 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம். ``இந்த அற்புத நிகழ்வைத் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் வானில் பார்க்க முடியும். சந்திரன் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கப் போகிறது’’ என்கிறார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.\nஇந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த அதிசய நிகழ்வைப் பார்க்க முடியும். `இன்று (ஜுலை 27-ம் தேதி) இரவு 11:44 மணிக்கு இந்தியாவில் சந்திர கிரகணம் தென்படும். மேலும், நாளை (ஜூலை 28-ம் தேதி) நள்ளிரவு 12:45 மணிக்கு மேல் முழுமையான சந்திர கிரகணத்தைக் காணமுடியும்’ என்றும் அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். `இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கிரகணம் தென்படும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஒருபுறம் ��ந்திர கிரகணத்தைக் காண ஆர்வத்தோடு தயாராகிறவர்களும் இருக்கிறார்கள். இன்னொருபுறம், கிரகணத்தைப் பார்த்தால் ஏதாவது உடல்நலக் கோளாறுகள் வந்துவிடுமோ என்று அச்சம்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.\n``கிரகணம் பற்றிப் புராணங்களிலும் ஜோதிடத்திலும் பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும் நிலவிவருகின்றன. கிரகணங்கள் ஏற்பட என்ன காரணம் என்று தெரியாத காலத்தில் இதுபோன்ற நம்பிக்கைகள் நிலவிவந்தன. ஆனால், உண்மையான காரணத்தை, 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரியப்பட்டா கண்டறிந்து, அந்தப் பொய்யான நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இன்னமும் அதையே நம்பிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. கிரகணம் ஏன் நடக்கிறது என்பதன் அறிவியல் விளக்கத்தைத் தெரிந்துகொண்டால் போதும், வீண் வதந்திகளுக்கு இடம்கொடுக்க மாட்டோம்’’ என்கிறார் மத்திய அரசின் விக்யான் பிரசார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன்.\nமேலும், சந்திர கிரகணம் எப்படி நடக்கிறது, இப்போது அதிக நேரம் அது நீடிக்க என்ன காரணம் என்பதையும் விவரிக்கிறார்...\n``சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்பது சந்திரன், பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, பூமி சூரியனின் கதிர்களை சந்திரன் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுகிறது. அதாவது சூரியனால் பூமிக்கு நிழல் தோன்றுகிறது. அந்த நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால், சந்திரன் தெளிவாகத் தெரியாமல் போகும். இந்ந நிகழ்வையே சந்திர கிரகணம் என்கிறோம். முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இந்த கிரகணத்தின்போது எந்தக் கோளிலும் எந்த மாற்றமும் நிகழாது. குறிப்பாக, எந்தக் கதிர்வீச்சும் வெளியாகாது. இது வெறும் நிழல் விளையாட்டே.\nமிக நீளமான சந்திர கிரகணம்... காரணம் என்ன\nஇந்த நூற்றாண்டில் நிகழும், அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் இது. ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் (103 நிமிடங்கள்) நீடிக்கிறது. கிரகணம் தொடங்கி முடிய 3 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். அதாவது, சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதனால், சில நேரங்களில் அது பூமிக்கு அருகில் இருக்கும்; சில நேரங்களில் மிக தொலைவில் இருக்கும். அருகில் இருக்கும்���ோது, சந்திர கிரகணம் ஏற்பட்டால் குறுகிய காலம்தான் நீடிக்கும். தொலைவில் இருந்தால், நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முறை பூமிக்கு மிகத் தொலைவில் சந்திரன் இருக்கிறது; அதனால் கிரகணம் நீண்ட நேரம் நடக்கிறது.\nஅதேபோல, பூமியின் மையப் பகுதியும், சந்திரனின் மையப் பகுதியும் ஒரே நேர்க்கோட்டில் இருந்தாலும் கிரகணம் அதிக நேரம் நீடிக்கும். இந்த முறை பூமியிலிருந்து தொலைவில் இருப்பதோடு, மையக்கோடும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது. எனவே, மிக நீளமான சந்திர கிரகணம் நடக்க இதுதான் அறிவியல் சொல்லும் காரணம். நீண்ட நேரம் கிரகணம் நடக்கிறது என்பதால், அதிகக் கதிர்வீச்சு வெளியாகும் என்று அச்சப்படத் தேவையில்லை. முதலில் சொன்னதுபோல இது வெறும் நிழல் விளையாட்டுதான். எனவே, இந்த நேரத்தில் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, தூங்குவது, வெளியில் வருவது எதையும் செய்யலாம். பழைய நம்பிக்கைகளையும், வீண் வதந்திகளையும் நம்ப வேண்டாம். அவையெல்லாம் கட்டுக்கதைகள். எனவே, பொதுமக்கள் இந்த அழகான, அற்புதமான நிகழ்வைத் தவறாமல் பார்த்து ரசியுங்கள். இதுவும் மற்ற நாள்களைப்போல, வழக்கமான நாள்தான். இதை வெறும் கண்ணாலும் பார்க்கலாம். டெலஸ்கோப் வழியாக இந்தக் காட்சியை முழுமையாகவும் ரசிக்கலாம்.\nஅதோடு இந்த மாத இறுதியிலேயே (ஜூலை 31-ம் தேதி) மற்றோர் அற்புத நிகழ்வும் நடக்கப் போகிறது. பூமி, செவ்வாய், பூமி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அதனால், செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் தென்படப் போகிறது. அன்று இரவு நம் தலைக்கு மேல் செவ்வாய் இருக்கும். அன்றைக்கு வானம் தெளிவாக இருந்தால், சிவப்பான நிலாவையும், சிவப்பான செவ்வாயையும் ஒரே நேரத்தில் காண முடியும்\" என்கிறார் வெங்கடேஸ்வரன்.\n``சந்திர கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரலாமா, இது குறித்து மருத்துவத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா’’ - மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரனிடம் கேட்டோம்...\n`` `சந்திர கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களுக்குக் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு அறிவியல் பூர்வமாக, எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவத்திலும் அப்படி ஒன்றும் சொல்லப்படவில்லை. எனவே, கர்ப்பிணிகள் சந்திர கிரகணத்து��்காக, வெளியில் வர அச்சப்படத் தேவையில்லை’’ என்கிறார் சசித்ரா தாமோதரன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/129024-up-students-invented-new-system-which-alerts-when-water-leaks", "date_download": "2019-10-22T22:42:27Z", "digest": "sha1:EAPOQ7A57KRZMWB5BSIIKH4HABSAKBVU", "length": 8677, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`தண்ணீர் கசிந்தால் அலெர்ட் செய்யும் #WaterCops’ - உ.பி மாணவர்களின் `வாவ்’ ஐடியா! | UP students invented new system which alerts when water leaks", "raw_content": "\n`தண்ணீர் கசிந்தால் அலெர்ட் செய்யும் #WaterCops’ - உ.பி மாணவர்களின் `வாவ்’ ஐடியா\nதண்ணீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், வாஷ் பேஸினில் உபயோகப்படுத்தும் நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தவும் நீர் சுத்திகரிப்பு வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது இந்தக் கண்டுபிடிப்புக்கு (water cops) `தண்ணீர் காவலர்கள்’...\n`தண்ணீர் கசிந்தால் அலெர்ட் செய்யும் #WaterCops’ - உ.பி மாணவர்களின் `வாவ்’ ஐடியா\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் யாஷ் கண்ணா, தனூஜ் டான்டன் ஆகியோர் தண்ணீர் வீணாவதைத் தடுக்கும் நவீன வாஷ் பேஸினை வடிவமைத்துள்ளனர்.\nமொராதாபாத், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் (Electronic And Communication) படிக்கும் இரு மாணவர்கள் உருவாக்கியதுதான் இந்த `ஸ்மார்ட் வாஷ் பேஸின்’. பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் வழக்கமான வாஷ் பேஸின்போலவே இருக்கும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் நவீன கருவியின்மூலம் வாஷ் பேஸின் குழாய் திறந்து தண்ணீர் கசிந்தால், உடனே அதன் பாதுகாவலரின் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலெர்ட் செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர்.\nதண்ணீரை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், வாஷ் பேஸினில் உபயோகப்படுத்தும் நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தவும், நீர் சுத்திகரிப்பு வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தங்களது இந்தக் கண்டுபிடிப்புக்கு (water cops) `தண்ணீர் காவலர்கள்’ என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் குழாய் வழியாக மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் வடிந்து வீணாவதைத் தடுக்க இது ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.\nஇந்த புராஜெக்ட்டுக்கு வழிகாட்டிய பேர��சிரியர் க்ஷிட்டிஜ் ஷிங்கால் (Kshitij shinghal) Associate professor, Moradabad institute of technology) இது பற்றிக் கூறுகையில் மருத்துவமனை, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் வாஷ் பேஸின் குழாய்களில் வடியும் தண்ணீர் பிரச்னைகளைச் சரிசெய்வதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும். தண்ணீரையும் சேகரிக்க முடியும்\" என்று கூறினார்.\nஇந்தியாவில் தண்ணீர்த் தேவையும் பற்றாக்குறையும் அதிகமாகவே உள்ளன. இது, தண்ணீரைப் பாதுகாக்கவேண்டிய நேரம். ஏற்கெனவே நாம் தண்ணீர் சேகரிப்பதில் காலதாமதம் ஆக்கிவிட்டோம். இந்த ஸ்மார்ட் வாஷ் பேஸின் தண்ணீர் சேகரிப்பதுடன், பாரம்பர்யமாகத் தண்ணீர்ச் சுத்திகரிப்பு முறையான மண் போன்றவற்றைப் பயன்படுத்தி, உபயோகப்படுத்திய நீரை மறுசுழற்சிசெய்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர். இந்தக் கண்டுபிடிப்புக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ecogreenunits.blogspot.com/2016/06/", "date_download": "2019-10-22T21:38:07Z", "digest": "sha1:HSMHJPMEKRCUJQARENPMWQYCR32W4CRB", "length": 14715, "nlines": 232, "source_domain": "ecogreenunits.blogspot.com", "title": "Eco Green Unit: June 2016", "raw_content": "\nஉன்னால் முடியும்: 'தொழிலுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளன’\nஎஸ்.கே.பாபு, இக்கோ கிரீன், கோயம்புத்தூர்\nகோயம்புத்தூரைச் சேர்ந்தவர் எஸ்.கே.பாபு. விவசாயக் குடும்பம், பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்பு தாண்டவில்லை. ஆனால் இன்று நூறு பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்து வரும் தொழில் முனைவோராக நிற்கிறார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வருமானத்துக்கான வாய்ப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தொழில் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர், இயற்கை சுற்றுலா என பல முனைகளில் தனது தொழிலை விரிவுபடுத்தியுள்ளார். சூழலியல் சார்ந்த தனது தொழிலில் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவரது அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி'யில் இடம்பெறுகிறது.\nஎங்களுக்கு சொந்தமாக ஏழு ஏக்கர் நிலம் உள்ளது, பாக்கு, தென்னை, சப்போட்டா என மர வகைகளை அதில் பயிரிட்டுள்ளோம். அப்பாவுக்கு நான் படித்து ஏதாவது ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பது ஆசை. ஆனால் நான் சரியாக படிக்காத காரணத்தால் பத்தாவதுக்கு மேல் தாண்டவில்லை. பிறகு சில நாட்கள் விவசாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஒரு முறை வட மாநிலத்தில் இருக்கும் எனது உறவினர்கள் வீட்டுக்குச் சென்றபோது அங்கு பெரிய இலையில் பிளேட் போல செய்திருந்தனர். அந்த இலையில் செய்வது போலவே நாம் பாக்கு மட்டையில் செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.\nஏனென்றால் பாக்கு மட்டைகள் இலையை விடவும் அதிக வலுவானது. மேலும் எங்களது நிலத்திலிருந்து கிடைக்கும் பாக்கு மட்டை கழிவுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டதில்லை. இந்த யோசனை வந்த பிறகு பாக்கு மட்டையில் தட்டு தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கினேன்.\nஅப்போது இங்கு பேப்பர் பிளேட்தான் புழக்கத்தில் இருந்தது. அதைவிடவும் பாக்கு மட்டையில் தட்டு செய்வது பல வகைகளில் பயன்தரக்கூடியது என்பதை புரிந்து கொண்டேன். புதுச்சேரி ஆரோவில் பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரோடு சேர்ந்து புதுச்சேரியில் முதல் தொழிலகத்தை தொடங்கினேன். எங்களது முயற்சியிலேயே கையால் அழுத்தும் இயந்திரங்களையும் உருவாக்கினோம்.\nஇந்த முயற்சிகளுக்கு புதுச்சேரி அரசின் உதவிகள் கிடைத்தது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து, தயாரிக்கச் சொல்லி நாங்களே வாங்கிக் கொண்டோம். வட இந்திய சந்தைதான் எங்களது இலக்கு. குஜராத், ராஜஸ்தான், போன்ற மாநிலங்களில் விருந்துகள் பெரும்பாலும் பஃபே முறையில்தான் இருக்கும். இலை விரித்து பரிமாறுவதெல்லாம் கிடையாது.\nஎனது உறவினர்கள் மூலம் ஆர்டர் பிடிப்பது, கண்காட்சிகள், கேட்டரிங் ஆட்களை பிடித்து அங்கிருந்து ஆர்டர்களை வாங்கினேன். இதற்கடுத்து கோயம்புத்தூரிலேயே இன்னொரு தொழிலகத்தை தொடங்கினேன். இங்கு முழுக்க முழுக்க ஹைட்ராலிக் இயந்திரத்தை வடிவமைத்தோம். இதற்கு பிறகு வடமாநில சந்தை தவிர, உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தினேன்.\nஇந்தத் தொழிலின் மூலப் பொருளான பாக்கு மட்டை ஒரு சீசனுக்குத்தான் கிடைக்கும். அதிலும் மரத்திலிருந்து பழுத்து உதிரும் மட்டைகளில் மட்டுமே தயாரிக்க முடியும். எங்களது நிலம் தவிர வெளி ஆட்களிடமிருந்தும் மட்டைகளை விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறேன். இந்த மட்டைகளை கழுவி, ஈரப்பதமான நிலையில் பிளேட்டுகளாக தயாரிக்க வேண்டும். பிறகு இதை உலரவைத்து பேக்கிங் செய்ய வேண்ட���ம்.\nதொழிலில் கிடைத்த தொடர்புகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து தயாரிக்க வைப்பது, மற்றும் தொழில் முறையிலான பயிற்சி வகுப்புகள் என வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் வணிக மையத்தின் மூலம் நான்கு ஆண்டுகள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொழிலில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன்.\nதற்போது இது தவிர வாழை நார் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், தேங்காய் சிரட்டையிலிருந்து பொருட்கள், பாக்கு மட்டையில் ஸ்பூன் என பல புதிய முயற்சிகளிலும் இறங்கியுள்ளேன் என்றார். மேலும் எங்களது நிலத்திலேயே தங்கும் விதமாக இயற்கை சுற்றுலாவையும் அறிமுகப்படுத்தி நடத்தி வருகிறேன் என்றார்\nதற்போது தென்னிந்தியாவிலேயே பஃபே முறையிலான உணவு கலாச்சாரம் வளர்ந்து வருவதால் எதிர்காலத்தில் உள்ளூர் சந்தை, வட இந்திய சந்தை, உலகச் சந்தை என இந்த தொழிலுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். எத்தனை பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்த தயாராக இருக்கிறோம்.\nமூலப் பொருளான பாக்கு மட்டை ஒரு சீசனுக்குத்தான் கிடைக்கும். எங்களது நிலம் தவிர வெளி ஆட்களிடமிருந்தும் மட்டைகளை விலைக்கு வாங்கி சேமித்து வைத்துக் கொள்கிறேன். இந்த மட்டைகளை கழுவி, ஈரப்பதமான நிலையில் பிளேட்டுகளாக தயாரிக்க வேண்டும். பிறகு இதை உலரவைத்து பேக்கிங் செய்ய வேண்டும்.\nMORE IN: வணிக வீதி | வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_04_02_archive.html", "date_download": "2019-10-22T22:23:52Z", "digest": "sha1:EB5GCIGNLWTG4PYLQGLXLOIOV757DLFD", "length": 78193, "nlines": 814, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/02/11", "raw_content": "\nதமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலிமையை அனைவரும் ஏற்க வேண்டும்: சம்பந்தன்\nதமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளுக்கு ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அங்கீகாரம் வழங்கத் தவறியமையே வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது.\nஎனவே, இனியாவது தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கள் மதிக்கப்படுவதுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நிலைத்து நிற்கக்கூடியதும் நியாய��ானதுமான அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் மக்களும் தமிழ் அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திட மான உறுதியை எடுக்க வேண்டும்.\nதமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலி மையினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.\nவடக்கு கிழக்கில் அண்மையில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற உள்ளூராட்சி மன்றப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை வலுவுடன் வாழ்கின்ற உள்ளூராட்சி பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி நம்பிக்கை தருகின்ற வெற்றியைப் பெற்றுள்ளது.\nதமிழ் பேசும் மக்கள் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் ஆட்சி அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலும் அதன் மூலம் ஏனையோரின் கருணையில் தங்கியிருக்காமல் தங்களுடைய சொந்த முயற்சி ஊடாக தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்று தமிழ்ப் பிரச்சினைக்கு காணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குறிக்கோளுக்கு தொடர்ச்சியான ஆதரவை தெளிவாக தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் தந்துள்ளனர்.\nஏப்ரல் 2010 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு என்ற தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஜயத்திற்கு இடமேயின்றி எடுத்துக்காட்டியுள்ளது.\nஜனநாயக ஆட்சி என்ற கொள்கையின் அடிப்படையின் கீழ் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு நாட்டில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலாக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும�� தேர்தல்களில் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்துள்ள ஜனநாயகத் தீர்ப்புக்களின் இணைவாகவே தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கள் அமைகின்றன. வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முதற் காரணம் 1956 இலிருந்து தமிழ் மக்களால் அளிக்கப்பட்டு வந்த ஜனநாயகத் தீர்ப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்கு தவறியதேயாகும்.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.\nஆனால் நாடு குறிப்பாக தமிழ் மக்கள் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போராட்டத்தில் பங்குபற்றாத அப்பாவி தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதாயிற்று என்று பரவலாக நம்பப்படுகின்றது.\nஇவ்விடயம் தற்போது பகிரங்கமாகியுள்ளது. மீண்டும் எந்த விதமான வன்செயலிலும் ஈடுபடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கள் தொடர்ச்சியாக மரியாதையற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு மற்றும் அலட்சியப்படுத்தப்படுவது தமிழ் மக்களை அவர்களின் சம்மதம் இன்றியும் அவர்களின் சுதந்திரமான விருப்புக்களுக்கு எதிராகவும் ஆட்சியதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வழங்காமலும் சர்வாதிகாரத்துடனும் அகம்பாவத்துடனும் தொடர்ந்து ஆளப்பட வேண்டும் என்பதையே வெளிப்படுத்தும், அவ்வாறாக, தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல், அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றே நாம் நினைக்கின்றோம்.\nஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பாக ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளது. அவ்வாறான ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற உறுதிப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்காக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் அமைப்பிற்குள் வருகின்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திடமான உறுதியை எடுக்க வே��்டும்.\nதமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் வலிமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இப்பெறுபேறுகளை பெற்று சாதனை படைக்க பங்களிப்பு செய்த மக்கள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:59:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை அணியின் வெற்றி யுத்த வெற்றியைப் போன்றது\nமும்பையில் இன்று நடைபெறவிருக்கின்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியானது எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினைப் போன்றதாகும்.\nஎனவே, இலங்கை அணி வெற்றிபெற்று உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய சமூக, அரசியல் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது அணியினர் உலகக் கிண்ணத்தை வென்று வரவேண்டுமென்றும் ஜோன் அமரதுங்க எம்.பி.யின் ஊடாகபொன்சேகா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:57:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற தொலைபேசியூடாக ரணில் வாழ்த்து\nஇன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காக அணியின் அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி வாழ்த்தினைத் தெரிவித்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது:\nஎந்தவிதமான சவால்களையும் எதிர்கொண்டு அதனை வெல்கின்ற தன்மையை எமது நாடு கொண்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இலங்கை கிரிக்கெட் அணியும் நோக்கப்படுகின்றது.\n��லங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடுகள், அதன் திறமைகளை அறிந்து வைத்திருக்கிறேன். இன்று நடைபெறவிருக்கின்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதே நாட்டு மக்களினது பாரிய எதிர்பார்ப்பாகும்.\nஎனவே, இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமென்று நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:55:00 முற்பகல் 0 Kommentare\nகீரிமலை ஆலய வளவினுள் ஆணின் சடலம் மீட்பு\nவலி. வடக்குப் பிரதேசத்திலுள்ள கீரிமலைப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை இளவாலைப் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளவினுள் வெட்டுக்காயங்களுடன் இளம் வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக நீண்டகாலமாக இருந்த இப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பே மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:54:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கைப் பணிப் பெண்ணுக்கு கட்டாரில் ஒருவருட சிறை\nகட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த இலங்கைப் பெண்ணொருவருக்கு 11, 000 கட்டார் றியால்களை திருடிய குற்றச்சாட்டு காரணமாக ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅப்பெண் பணியாற்றிய வீட்டு எஜமானி கட்டார் பொலிஸாரிடம் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.\nதனது கைப்பையிலிருந்து இப்பணத்தை பணிப்பெண் திருடியதாகவும் கடந்த வருடம் மார்ச் 6 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றதாகவும் இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பணிப்பெண்ணின் அறையிலிருந்து 8000 றியால்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.\n39 வயதான இப்பணிப்பெண் குறித்த வீட்டில் தொழில் பெற்றுச் சென்று ஒருமாத காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த பணிப்பெண் குப்பையிலிருந்தே பணப்பையை கண்டெடுத்ததாகவும் அவர் கூறினார்.\nஎனினும் வீட்��ு உரிமையாளரின் முறைப்பாடு நம்பகமானது என கண்டறிந்த டோஹா நீதிமன்றம் மேற்படி பணிப்பெண்ணுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்ததுடன் தண்டனை முடிந்தவுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவேண்டுமென என உத்தரவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:52:00 முற்பகல் 0 Kommentare\nகடற்படை வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம்: கடற்படை பேச்சாளர்\nமுல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன நான்கு கடற்படை வீரர்கள் தொடர்பில் எவ்விதமான தகவலும் இல்லை. எனவே, இவர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்று கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய தெரிவித்தார்.\nகாணாமல் போன கடற்படை வீரர் படகு எவ்விதமான சேதமும் இன்றி வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nகடற்படை பேச்சாளர் இது தொடர்பாக தொடர்ந்தும் கூறுகையில் கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்படை வீரர்களும் மர்மமான முறையில் படகுடன் காணாமல் போயிருந்தனர்.\nசம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு படகு மட்டும் வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவை அண்டிய கரையோரப் பிரதேசங்களில் விசாரணைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு காணாமல் போயுள்ள நான்கு கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க இந்திய கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:50:00 முற்பகல் 0 Kommentare\nதெற்கு லண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு இலங்கை சிறுமியும் இளைஞனும் காயம்\nதென் லண்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுமியொருவரும் 35 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த துஷாரா கமலேஸ்வரன் என்ற சிறுமியும் ரொஷான் செல்வகுமார் என்ற இளைஞனுமே காயமடைந்தவர��களாவர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தெற்கு லண்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை குழுவொன்று மதுபானம் அருந்தும் கடையில் அமர்ந்து இங்கிலாந்துக்கும் கானாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்துள்ளது.\nஅந்தச் சமயம் அங்கு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இதனையடுத்து மதுபானக் கடையில் அமர்ந்திருந்த குழுவைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவர் துப்பாக்கியையெடுத்து அலட்சியமாக சரமாரியாக சுட்டுள்ளார்.\nஇந்தத் திடீர் தாக்குதலில் இஸ்டாக் வெல் வுட் கடையில் நின்றுகொண்டிருந்த 5 வயது இலங்கைத் தமிழ் சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இதேபோல் அந்தக் கடையில் வேலைபார்க்கும் 35 வயது இலங்கை இளைஞரும் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான துஷாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞனும் சிறுமியும் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த சிறுமி துஷாரா தனது மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை பிடிக்க உதவினால் 50 ஆயிரம் பவுண்ஸ் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பிரிட்டனிலுள்ள கடைஉரிமையாளர்கள் பலர் அறிவித்துள்ளனர்.33 ஆயிரம் கடைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லோவ்மன் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இச்சம்பவத்துக்கு பொறுப்பானவரை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உதவ நாம் விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:49:00 முற்பகல் 0 Kommentare\nபெற்றோல் விலை 10ரூபாவால் அதிகரிப்பு\nபெற்றோ ல் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தானம் தெரிவித்துள்ளது.\nஇதனை பெற்றோலிய கூட்டுத்தாபன செயலாளர் சமிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதன்படி பெற்றோல் 10ரூபாவாலும் டீசல் 3ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 11:47:00 முற்பகல் 0 Kommentare\nதனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பு\nதனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டம் அடுத்த மாதம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளதாக தொழிலமைச்சு தெரிவித்தது.\nதொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹேலா இது தொடர்பில் தெரிவிக்கை யில், மேற்படி ஓய்வூதியத்திட்டத்திற்கான ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆய்வுகளுக்கு உட்படுத் தப்பட்டு வருவதுடன் மே மாதம் அதனைச் சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.\nஅரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் போன்று தனியார் துறையினருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்திருந்தார்.\nஇதற்கமைய தொழிலமைச்சு மேற்படி தனியார்துறை ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களைத் தயாரித்துள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் தொழிலமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 03:47:00 முற்பகல் 0 Kommentare\nஉணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஜப்பான் ரூ. 468 மில்லியன் உதவி\nஇலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 468 மில்லியன் ரூபா நிதியை வழங்குகின்றது.\nஇது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்து நிகழ்வு நிதியமைச்சில் நடைபெற்றதுடன் ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான ஜப்பானிய உயர் ஸ்தானிகர் குனியோ டகாஸியும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தரவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். குறைந்த வசதிகளைக் கொண்ட விவசாயிகளுக்கு விவசாய இயந்திர உபகரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே ஜப்பானிய அரசு இந்நிதியுதவியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.\nஜப்பானிய சுய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் இந்த 468 மில்லியன�� ரூபா நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் கீழ் வழங்கப்படும் இயந்திர உபகரணங்கள் கமநல சேவைகள் திணைக் களத்தின் கமநல சேவை மத்திய நிலையங் களுக்கூடாக விவசாயிகளுக்கு கையளிக்கப்பட வுள்ளதுடன் விவசாயத் திணைக்களத்தினூ டாக அரசாங்கத்தின் விதை உற்பத்திப் பண்ணைகளுக்கும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. கொள்வனவு செய்யப்படும் இயந்திர உபகரணங்களின் பெறுமதியில் ஒரு பகுதி நிதி மத்திய வங்கியின் விசேட கணக்கொன்றில் வைப்பிலிடப்பட வுள்ளதுடன், இந்நிதி உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நடவடிக்கை களுக்காக உபயோகப்படுத்தப்படவுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 03:45:00 முற்பகல் 0 Kommentare\nஅரச வைத்தியசாலைகளில் தனியார் வாட் வசதிகள் உடனடியாக அமுல்படுத்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்தது\nஉடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் அறவிட்டு சேவை வழங்கும் தனியார் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 30 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.\nதனியார் வைத்தியசாலைகள் பொது மக்களிடம் அசாதாரமான முறையில் கட்டணங்களை அறவிடுவதாகவும், அவற்றிற்கிடையே நிலையான கட்டண முறையொன்று இல்லையெனவும், அதனால் நியாயமான விலையில் சேவையினைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் அரசாங்க வைத்திய சாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர் மாணிக்குமாறு நீண்டகாலமாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n(பொதுமக்களின் இவ்வகையான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண் டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார். கொழுபிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த வசதியினை இவ்வாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பிரதான வைத்திய சாலைகளிலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு புதிதாக கட்டடத் தொகுதிகளை அமைக்க உள்ளதாகவும், இதன் ஆரம்ப நிகழ்வு அம்பாறை பெரிய ஆஸ்பத்திரி யிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவ��த்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 03:41:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரளிதரனை இன்று நாம் தேசிய வீரராக கெளரவிப்போம்\nஉலக சாதனை படைத்து சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தியை பெற்றுக்கொடுத்த முத்தையா முரளிதரன் என்ற மாவீரனை இன்று இலங்கை மக்கள் அதி உன்னத நிலையில் வைத்து கெளரவிப்பார்கள். விளையாடும்போது ஏற்பட்ட சிறிய உபாதையையும் பொருட்படுத்தாமல் இந்த சாதனையாளர் முரளிதரன் தாய் நாட்டுக்காக இன்று களமிறங்குவார் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று நாடெங்கிலும் ஒரு கிரிக்கெட் விழாவைக் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. எமது வீரர்கள் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடெங்கிலும் வாண வேடிக்கைகளும் பட்டாசுகளும் கொளுத்தி மக்கள் ஆனந்தப் பூரிப்படைவார்கள். அது போன்றே எங்கள் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுண்ரிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வெடிகள் கொழுத்தப்படுமென்று நாட்டின் பல பகுதியில் ஒழுங்குகள் செய்யப் பட்டிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்தன. இன்றைய இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றாலும் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றாலும் தங்கு தடையின்றி வெற்றிவிழா இலங்கையில் பல நாட்களுக்கு நடைபெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது.\nநாளையதினம் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெற்றிப்பூரிப்பில் வீதியிறங்கி இன் சுவைகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை அணியினது பதாதைகளும், முத்தையா முரளிதரனின் பதாதைகளும் நாட்டிலுள்ள பிரதான நகரங்களில் வைப்பதற்கான நடவடிக் கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 03:37:00 முற்பகல் 0 Kommentare\nஉலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள இலங்கை - இந்திய அணிகள் மோதல்\n10 ஆவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி மும்பை வென்கடே அரங்கில் இன்று நடைபெறவுள்ளது.\nஇதில் இலங்கை - இந்திய அணிகள் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்க வுள்ளன. இதில் 1996 ஆம் ஆண்டு உலக சாம்பியனான இலங்கை அணியும் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியும் இரண்டாவது தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்க களமிறங்கவுள்ளன.\nஉலகக் கிண்ண தொடரின் ஆரம்ப சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் சரிசமமான திறமையை வெளிக்காட்டியுள்ள இவ்விரு அணிகளும் இன்றைய இறுதி ஆட்டத்தில் கிண்ணத்தை வெல்ல கடைசிவரை போராடும் என எதிர்பார்க்கலாம்.\nஇந்நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் கட்டாயம் பங்கேற்க முயல்வார் என மும்பையில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். எனினும் இறுதிப்போட்டியில் விளையாடும் 11 பேர் அணி, கள நிலவரங்களை பொறுத்து தேர்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஇந்த உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் விளையாடும் கடைசி சர்வதேச ஆட்டமாக இது அமையவுள்ளது. இதேவேளை இலங்கை அணியின் சகலதுறை வீரர் அன்ஜலோ மத்தியூஸ் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் சுராஜ்ரன்தீவ் சேர்க்கப்பட்டுள்ளார்.\nமத்தியூஸ் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் காயத்திற்கு உள்ளானார். இதனால் அவர் அந்தப் போட்டியில் ஓட்டம்பெற மேலதிக வீரர் ஒருவரின் துணையுடனேயே துடுப்பெடுத்தாடினார்.\nஇந்நிலையில் மத்தியூஸணுக்கு பதில் ரன்தீவை அணியில் இணைப்பதற்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.\nஇலங்கை அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரன்தீவ் இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியில் முரளி, மெண்டிஸ், ரங்கன ஹேரத் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமறுபுறத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ராவும் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். நெஹ்ராவின் விரல் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி ஆட்டத்தில் பங்கேற்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை மும்பை பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு படை கொமாண்டோக்கள் இந்திய மத்திய துணை இராணுவம், மராட்டியத்தின் போர்ஸ் ஒன் அதிரடிப்படை, அதிவிரைவுப் படை மராட்டிய மாநில மேலதிக பொலிஸ் ஆகியோர் வான்கடே மைதான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவான்வழி பாதுகாப்புக்காக மும்பை அருகில் உள்ள இந்திய கடற்படை தளம��, விமானப்படை தளம் மற்றும் கட லோர காவல் படை தளம் ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடற்படை கொமாண்டோ படையும், ஹெலிகொப்டர்களும் தயாராக இருக்கின்றன. மேலும் மைதானம் அருகே விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன.\nஉலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டி நடைபெறும் வான்கடே ஸ்டேடியத்தை சுற்றியுள்ள 2 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங் களுக்காக மைதானம் அமைந்துள்ள பகுதியின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமைதானத்திற்கு வரும் ரசிகர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்வார்கள். மைதானத்தை சுற்றியுள்ள வளையத்தில் மராட்டிய மாநில மேலதிக பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மும்பை பாதுகாப்பு பணிகளுக்காக நவிமும்பை மாநகர பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள்.\nவான்கடே மைதானத்தின் உள்ளேயும், வெளியேயும் 180க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காமராக்கள் மூலம் ரசிகர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு பொலிஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கும்.\nஉணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பைனாகுலர், கமரா. சிகரெட் பற்ற வைப்பதற்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள், பைகள் உள்ளிட்டவை கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nபோட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவர்.\nவெடிகுண்டுகள் நிரப்பிய வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளதால் வான்கடே மைதானத்தைச் சுற்றி 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.\nமைதான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அவருடன் மும்பை மாநகர பொலிஸ் ஆணையர் அருப் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சென்றிருந்தனர்.\nகடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடல்சார் பொலிசார் மற்றும் கடலோர பாதுகாப்பு பொறுப்பான ம���்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. கடற்படை போர்க் கப்பல்களும், விமானங்களும் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளை இடைவிடாமல் கண்காணித்து வருகின்றன.\nஇந்திய கடற்படை போர்க் கப்பல்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விரைவாக தாக்கும் கப்பல், ரோந்து சுற்றும் கப்பல், எதிரிகளை விரைவாக இடைமறிக்கும் கப்பல் தொடர்ச்சியாக கடலோர பகுதிகளில் ரோந்து வருகின்றன.\nகடற்கரை பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/02/2011 02:52:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஉலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள இலங்கை - இந்திய அணிகள்...\nஇலங்கைக்கு சர்வதேச கீர்த்தியைப் பெற்றுத் தந்த முரள...\nஅரச வைத்தியசாலைகளில் தனியார் வாட் வசதிகள் உடனடியா...\nஉணவுப் பாதுகாப்பு திட்டத்துக்கு ஜப்பான் ரூ. 468 மி...\nதனியார்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்...\nபெற்றோல் விலை 10ரூபாவால் அதிகரிப்பு\nதெற்கு லண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு இலங்கை ச...\nகடற்படை வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியாவின் உ...\nஇலங்கைப் பணிப் பெண்ணுக்கு கட்டாரில் ஒருவருட சிறை\nகீரிமலை ஆலய வளவினுள் ஆணின் சடலம் மீட்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற தொலைபேசியூடாக ரணில...\nஇலங்கை அணியின் வெற்றி யுத்த வெற்றியைப் போன்றது\nதமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலிமையை அனைவரும் ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூ���்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-29.html", "date_download": "2019-10-22T21:33:46Z", "digest": "sha1:IKU3X4JQRVQ7VEA3W2ECKBQ4JQG6UMET", "length": 43976, "nlines": 170, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 29 - ‘நம் விருந்தாளி’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொ���்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nபுலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்துகொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கி கணவருக்குக் கொடுத்தாள்.\nஅதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி விடாமல் இழுத்துக் கொண்டே சக்கரவர்த்தியின் அருகில் போய்ச் சேர்ந்தார்.\n புது மருந்தினால் ஏதாவது பலன் தெரிகிறதா\n\"பலன் தெரிகிறதாக மருத்துவர் சொல்லுகிறார்; தேவியும் சொல்கிறார். ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கை உண்டாகவில்லை. உண்மையைச் சொன்னால், தளபதி இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன். அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக்கொண்டு வந்து சேருவான் இதெல்லாம் வீண் முயற்சி என்றே தோன்றுகிறது. என் விதி என்னை அழைக்கிறது. யமன் என்னைத் தேடிக் கொண்டு பழையாறைக்குப் போயிருக்கிறான் என்றே நினைக்கிறேன். அங்கே நான் இல்லையென்று அறிந்ததும், இவ்விடம் என்னைத் தேடிக்கொண்டு வந்து சேருவான்\n தாங்கள் இப்படி மனமுடைந்து பேசக்கூடாது. எங்களையெல்லாம் இப்படி மனங்கலங்கச் செய்யக்கூடாது. தங்கள் குல முன்னோர்கள்...\"\n என் குல முன்னோர்கள் யமனைக் கண்டு அஞ்சியதில்லையென்று சொல்லுகிறீர் எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானைமேலிருந���து போர் புரிந்தபடியே உயிர்நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன் எனக்கும் என் குல முன்னோர்கள் பலரைப் போல் போர்க்களத்தில் முன்னணியில் நின்று போர் செய்து உயிர் விடும் பாக்கியம் கிடைக்குமானால், அத்தகைய மரணத்துக்குச் சிறிதும் அஞ்ச மாட்டேன்; சோர்வும் கொள்ள மாட்டேன். உற்சாகத்துடன் வரவேற்பேன். என்னுடைய பெரிய தகப்பனார் இராஜாதித்தியர் தக்கோலத்தில் யானைமேலிருந்து போர் புரிந்தபடியே உயிர்நீத்தார். சோழ குலத்தின் வீரப் புகழைத் தக்கோலம் போர்க்களத்தில் என்றென்றும் நிலைநாட்டினார். 'யானை மேல் துஞ்சிய தேவர்' என்று புகழ்பெற்றார். நான் என்ன புகழைப் பெறுவேன் 'நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்' என்றுதானே பெயர் பெறுவேன் 'நோய்ப் படுக்கையில் துஞ்சிய சுந்தர சோழன்' என்றுதானே பெயர் பெறுவேன் என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். 'மேற்கெழுந்தருளிய தேவர்' என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகிவிட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன் என்னுடைய இன்னொரு பெரிய தகப்பனார், கண்டராதித்த தேவர் சிவபக்தியில் ஈடுபட்டு மரண பயத்தை விட்டிருந்தார். ஸ்தல யாத்திரை செய்வதற்கு மேற்குக் கடற்கரை நாடுகளுக்குப் போனார். அங்கேயே காலமானார். 'மேற்கெழுந்தருளிய தேவர்' என்று அவரும் பெயர் பெற்றார். அவரைப் போன்ற சிவபக்தனும் அல்ல நான்; ஸ்தல யாத்திரை செய்யவும் இயலாதவனாகிவிட்டேன். இப்படியே எத்தனை நாள் படுத்திருப்பேன் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும் பாரமாக... ஆனால் என் மனத்திற்குள் ஏதோ சொல்கிறது. அதிக காலம் நான் இந்தப் பூவுலகில் இருக்கமாட்டேன் என்று...\"\n அரண்மனை வைத்தியர் தங்களுக்கு அபாயம் ஏதும் இல்லை என்று கூறுகிறார். சோதிடர்களும் அபாயம் இல்லையென்றே சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சிறுபிள்ளை தங்களிடம் ஏதோ அபாயத்தைப் பற்றிச் சொல்லி��் கொண்டிருந்தான்...\"\n இவன் காஞ்சி நகரிலிருந்து வந்த பிள்ளைதானே ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான். எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி ஆமாம், ஏதோ அபாயம் என்று சொன்னான். எதைப் பற்றிச் சொன்னாய், தம்பி என்னுடைய நிலையைப் பற்றியா\nவல்லவரையனுடைய மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. 'அபாய'த்தைப் பற்றித் தான் எச்சரித்ததாக ஒப்புக் கொண்டால் சந்தேகங்கள் ஏற்பட்டுத் தனக்கு அபாயம் நேருவது நிச்சயம். அந்த இக்கட்டிலிருந்து தப்பவேண்டும். நல்லது; ஓர் உபாயம் செய்து பார்க்கலாம். இலக்கணத்தைத் துணையாகக் கொண்டு நெடிலைக் குறில் ஆக்கலாம்\n அபாயத்தைப் பற்றிச் சொல்வதற்கு நான் யார் நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும் நம் வீர தளபதி சின்னப் பழுவேட்டரையரும், அரண்மனை வைத்தியரும், சாவித்திரி அம்மனையொத்த மகாராணியும் இருக்கும் போது என்ன அபாயம் வந்துவிடும் 'அபயம், அபயம்' என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன் தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப் புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள் புரிய வேண்டும். அரசர்க்கரசே 'அபயம், அபயம்' என்று தங்களிடம் நான் முறையிட்டுக் கொண்டேன். பழைய வாணர் குலத்துக்கு நான் ஒரு அறியா சிறுவன் தான் இப்போது பிரதிநிதியாக மிஞ்சியிருக்கிறேன். தங்கள் திருப் புதல்வர் மனம் மகிழும்படி சோழப் பேரரசுக்குத் தொண்டு புரிந்து வருகிறேன். எங்கள் பழைய பூர்வீக ராஜ்யத்தில் ஒரு சிறு பகுதியையாவது அடியேனுக்குத் திருப்பிக் கொடுக்க அருள் புரிய வேண்டும். அரசர்க்கரசே அபயம் இந்த அறியாச் சிறுவன் தங்கள் அபயம்\" என்று வல்லவரையன் மூச்சு விடாமல் படபடவென்று பேசி நிறுத்தினான்.\nஇதைக் கேட்ட பழுவேட்டரையரின் முகம் சுருங்கியது. சுந்தர சோழரின் முகம் மீண்டும் மலர்ந்தது. மகாராணியின் முகத்தில் கருணை ததும்பியது.\n\"இந்த பிள்ளை பிறந்தவுடனே சரஸ்வதி தேவி இவனுடைய நாவில் எழுதி விட்டாள் போலும் இவனுடைய வாக்குவன்மை அதிசயமாயிருக்கிறது\nஇதுதான் சமயம் என்று வந்தியத் தேவன், \"தாயே தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். நான் தாய் தந்தையற்ற அனாதை. வேறு ஆதரவு அற்றவன். என்னுடைய வேண்டுகோளை நானே தான் வெளியிட்டாக வேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவதுபோல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும், நான் மிகவும் திருப்தி அடைவேன் தாங்கள் எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தை சொல்லவேணும். நான் தாய் தந்தையற்ற அனாதை. வேறு ஆதரவு அற்றவன். என்னுடைய வேண்டுகோளை நானே தான் வெளியிட்டாக வேண்டும். பக்தனுக்குப் பரிந்து பார்வதி தேவி பரமசிவனாரிடமும், லக்ஷ்மிதேவி மகாவிஷ்ணுவிடமும் பேசுவதுபோல் தாங்கள் எனக்காகப் பேச வேண்டும். எங்கள் பூர்வீக அரசில் ஒரு பத்துக் கிராமத்தை திரும்பக் கொடுத்தாலும் போதும், நான் மிகவும் திருப்தி அடைவேன்\nஇதையெல்லாம் கேட்கக் கேட்கச் சுந்தர சோழருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியுமாயிருந்தது. அவர் சின்ன பழுவேட்டரையரைப் பார்த்து, \"தளபதி இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டு விடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா இந்த இளைஞனை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. தேவியின் முகத்தைப் பார்த்தால், இவனை மூன்றாவது பிள்ளையாகச் சுவீகாரம் எடுத்துக் கொண்டு விடலாமா என்றே யோசிப்பதாகத் தெரிகிறது. இவனுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கலாம் அல்லவா அதில் ஒன்றும் கஷ்டம் இராதே அதில் ஒன்றும் கஷ்டம் இராதே உமது அபிப்பிராயம் என்ன\n\"இதில் அடியேனுடைய அபிப்பிராயத்துக்கு இடம் என்ன இருக்கிறது இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும் இளவரசர் கரிகாலரின் கருத்தையல்லவோ அறிய வேண்டும்\" என்றார் தஞ்சைக் கோட்டைத் தளபதி.\n இளவரசரைக் கேட்டால், பழுவூர்த் தேவரைக் கேட்க வேண்டும் என்று சொல்கிறார், பழுவூர்த் தேவரோ இளவரசரைக் கேட்க வேண்டும் என்கிறார். இரண்டு பேருக்கும் நடுவில் என் கோரிக்கை...\"\n இரண்டுபேரையும் சேர்த்து வைத்துக் கொண்டே கேட்டுவிடலாம்\nபிறகு சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்து, \"தளபதி இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான். அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம் இளவரசனிடமிருந்து இந்தப் பிள்ளை ஓலை கொண்டு வந்தான். பழையபடி காஞ்சிக்கு நான் வரவேண்டும் என்றுதான் ஆதித்தன் ஓலையில் எழுதியிருக்கிறான். அங்கே புதிதாய்ப் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். அதில் நான் சில நாளாவது தங்க வேண்டுமாம்\n\"தங்கள் சித்தம் எப்படியோ, அப்படியே செய்கிறது\" என்றார் கோட்டைத் தளபதி.\n என்னுடைய சித்தம் எப்படியோ அப்படி நீர் நடத்துவீர். ஆனால் என் கால்கள் மறுக்கின்றன. காஞ்சிக்குப் பிரயாணம் செய்வது இயலாத காரியம். அரண்மனைப் பெண்டுகளைப் போல் பல்லக்கில் ஏறித் திரைபோட்டுக் கொண்டு யாத்திரை செய்வதென்பதை நினைத்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கிறது. ஆதித்த கரிகாலனை இங்கே வந்துவிட்டுப் போகும்படிதான் மறு ஓலை எழுதிக் கொடுக்க வேண்டும்...\"\n\"இளவரசர் இச்சமயம் காஞ்சியை விட்டு இங்கு வரலாமா வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே வடதிசையில் நம் பகைவர்கள் இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே\n\"பார்த்திபேந்திரனும் மலையமானும் அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். இளவரசன் இச்சமயம் இங்கே என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று என் உள்ளத்தில் ஏதோ சொல்கிறது. அது மட்டுமல்ல; ஈழநாட்டுக்குச் சென்றிருக்கும் இளங்கோவையும் உடனே இங்கு வந்து சேரும்படி அழைப்பு அனுப்ப வேண்டும். இரண்டு பேரையும் வைத்துக் கொண்டு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசி முடிவு செய்ய விரும்புகிறேன். அருள்மொழி இங்கு வரும்போது ஈழப்படைக்கு உணவு அனுப்புவது பற்றி உங்கள் ஆட்சேபத்தையும் அவனிடம் தெரிவிக்கலாம்.\"\n மன்னிக்க வேண்டும். ஈழத்துக்கு உணவு அனுப்புவதை நான் ஆட்சேபிக்கவில்லை. தனதான்யாதிகாரியும் ஆட்சேபிக்கவில்லை. சோழ நாட்டுக் குடிமக்கள் ஆட்சேபிக்கிறார்கள். சென்ற அறுவடையில் சோழ நாட்டில் விளைவு குறைந்து விட்டது. நம்முடைய மக்களுக்கே போதாமலிருக்கும்போது, இலங்கைக்குக் கப்பல் கப்பலாக அரிசி அனுப்புவதை மக்கள் ஆட்சேபிக்கிறார்கள் தற்போது வாய்க்குள் முணு��ுணுக்கிறார்கள். கொஞ்ச நாள் போனால், மக்களின் கூச்சல் பலமாகும். தங்கள் உடல்நிலையைப் பாதிக்கும்படி இந்த அரண்மனைக்குள்ளேயும் அவர்களுடைய கூச்சல் வந்து கேட்கும்.\"\n\"குடிமக்கள் ஆட்சேபிக்கிற காரியத்தைச் செய்ய அருள்மொழி ஒரு நாளும் விரும்பமாட்டான். எல்லாவற்றுக்கும், அவன் ஒரு தடவை இங்கு வந்துவிட்டுப் போகட்டும். பெரிய பழுவேட்டரையர் வந்ததும் இலங்கைக்கு ஆள் அனுப்புவது பற்றி முடிவு செய்யலாம். அவர் எப்போது திருப்புகிறார்\n\"இன்று இரவு கட்டாயம் வந்துவிடுவார்\n\"காஞ்சிக்கும் நாளைய தினம் ஓலை எழுதி அனுப்பலாம். இந்தப் பிள்ளையினிடமே அந்த ஓலையையும் கொடுத்தனுப்பலாம் அல்லாவா\n\"இந்தச் சிறுவன் காஞ்சியிலிருந்து ஒரே மூச்சில் வந்திருக்கிறான். சில நாள் இவன் இங்கேயே தங்கி இளைப்பாறி விட்டுப் போகட்டும். வேறு ஆளிடம் ஓலையைக் கொடுத்தனுப்பலாம்.\"\n\"அப்படியே செய்க. இளவரசன் வருகிறவரையிலே கூட இவன் இங்கேயே இருக்கலாம்\nஇச்சமயம் மலையமான் மகள் எழுந்து நிற்கவே, சின்னப் பழுவேட்டரையர், \"இன்று அதிக நேரம் தங்களுக்குப் பேசும் சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும். தேவி எச்சரிக்கை செய்யும் வரையில் நீண்டு விட்டது\n இந்தப் பிள்ளை நம் விருந்தாளி. இவனுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுங்கள். சக்கரவர்த்திக்கு மட்டும் உடம்பு சரியாயிருந்தால், இவனைத் தமது அரண்மனையிலேயே இருக்கச் சொல்லியிருக்கலாம்\" என்றாள் மலையமான் மகள்.\n\"நான் கவனித்துக் கொள்கிறேன், தாயே தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன் தங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நன்றாய்க் கவனித்துக் கொள்கிறேன்\" என்றார் சின்னப் பழுவேட்டரையர். அப்போது அவரை அறியாமலே அவருடைய ஒரு கை மீசையைத் தொட்டு முறுக்கிற்று.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றி���் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனா��்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/50240-karnataka-pwd-minister-revanna-throws-biscuit-packets-at-hungry-flood-victims.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T21:08:24Z", "digest": "sha1:T2347JO22SBK7ZTHVCYUTK6VNYE4SEM6", "length": 10644, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர் | Karnataka PWD Minister Revanna Throws Biscuit Packets at Hungry Flood Victims", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமுகாம் மக்களுக்கு பிஸ்கெட்டை தூக்கி எறிந்த அமைச்சர்\nநிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக சென்ற அமைச்சர் பிஸ்கட் பாக்கெட்டுகளை மக்கள் கையில் வழங்காமல் தூக்கி எறிந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nகனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள குடகு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளை வெள்ளம் சூழந்ததால் ராமநாதபுரா என்னுமிடத்தைச் சேர்ந்த மக்களை மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்க வைத்துள்ளது. அவ்வாறு தங்கியிருப்பவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், கர்நாடக வருவாய்த்துறை அமைச்சருமான ரேவண்ணா ரெட்டி சென்றார்.\nமுகாமில் தங்கியிருப்பவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கிய ரேவண்ணா ரெட்டி அவற்றை மக்களின் கைகளில் தராமல் தூக்கி எறியும் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பசியோடு அமைச்சரிடம் கையை நீட்டும்போது அதனை கைகளில் கொடுக்காமல் தூக்கி வீசுகிறார் அமைச்சர். இதனையடுத்து முகாம்களில் இருந்த நபர்களில் சிலர் அந்த பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுக்க மறுத்துவிட்டனர். இதனிடையே தன் தந்தையின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்பதாக அவரின் மகன் பிரஜ்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கூறும்போது, “என் தந்தையின் செயலில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. அவசரம் அவசரமாக செய்ததால் அவ்வாறு நேர்ந்துவிட்டது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\n‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n“தவறான புரிதலால் எல்லை பாதுகாப்புப் படை வீரர் சுடப்பட்டார்”- வங்கதேச உள்துறை அமைச்சர்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n“திமுகவினரின் சுவீஸ் வங்கி பணத்தை மோடி கணக்கெடுத்து வருகிறார்” - ராஜேந்திர பாலாஜி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n” - சதமடித்து யாரென நிரூபித்த கோலி\nஉண்மையை திரையிட்டு மறைக்கிறார் ஸ்டாலின் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/04/blog-post.html", "date_download": "2019-10-22T22:28:15Z", "digest": "sha1:62CJCRV4VT4OZ7UT466GOENJWDBT5PFO", "length": 8790, "nlines": 95, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் பரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா\nபரந்தமனம் எழவேண்டும் எம் . ஜெயராமசர்மா மெல்பேண்அவுஸ்திரேலியா\nகுடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்\nதவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது\nஅதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்\nஅவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் \nஅணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது\nஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது\nஅருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி\nஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை \nஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்\nஅவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்\nஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்\nஅகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ \nநீரில்லா நிலையினிலே நிலம்வரண்டு வீணாகும்\nபோர்வந்து சேர்ந்துவிடின் பொலிவெல்லாம் மறைந்தொழியும்\nபார்செழிக்க வேண்டுமெனில் பரந்தமனம் எழவேண்டும்\nஊரழிக்கும் நினைப்பொழிந்தால் உலகவளம் உயிர்த்துவிடும் \nகுண்டுமழை பொழிவதனால் குடிதண்ணீர் பாழாகும்\nகுடிதண்ணீர் இல்லையெனில் குடிகள்நிலை என்னாகும்\nவளங்கொழிக்கும் வயலனைத்தும் வரண்டவனம் போலாகும்\nநிலமிருக்கும் மாந்தர்நிலை நினைப்பதற்கே பயமாகும் \nகாடுகள் அழியும் களனிகளும் சேதமுறும்\nமாடுமனை அத்தனையும் மண்ணுக்குள் மாய்ந்துவிடும்\nகேடுநிறை அத்தனையும் கிடுகிடென வந்துவிடும்\nநாடுகின்ற ஆராய்ச்சி நல்வழியை மறந்துவிட்டால் \nஆணவத்தின் வசத்துக்கு ஆராய்ச்சி ஆள்பட்டால்\nஅகிலத்தின் துன்பமெலாம் அப்பக்கம் தெரியாது\nஆக்கத்தின் பக்கமாய் ஆராய்ச்சி அமைவதுதான்\nஅகிலத்தில் வெளிச்சம்வர அருந்துணையாய் அமையுமன்றோ \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/22/30262/", "date_download": "2019-10-22T21:17:58Z", "digest": "sha1:MSXNVMMERPSM6FSAUUHJUZDDBL34TODK", "length": 14599, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone 2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான...\n2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை.\n*2019 -20ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை*\nபொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்\nவட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள்\nவட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம்\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்\nதொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு\nதொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்தில்\nஇடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள்\nஇடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்ட���் விட்டு மாவட்டம்\nஇடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம்.\nPrevious articleதேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.\nஅலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.\nகல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டு விதிகளை தளர்த்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://news.sindinga9.com/2019/06/10/rasipalan-today-21/", "date_download": "2019-10-22T21:52:42Z", "digest": "sha1:K2QNNOZF2X5DMHHESWAUR4ZL33Z4RGT5", "length": 30302, "nlines": 128, "source_domain": "news.sindinga9.com", "title": "புதிதாக வீடு கட்டும் யோகம் எந்த ராசிக்காரருக்கு உண்டு?… உங்க ராசி என்ன? - Sindinga9 News", "raw_content": "\nபெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் சகோதர புலிகள் வியப்பில் வாய் பிளந்து பார்க்க வைக்கும்…\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு…\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் – புகைப்படங்கள்…\nபாவாடை கட்டினால் புற்றுநோய் வருமா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவுகள்..\nதிருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nசசிகலா சிறைச்சாலையில் அதிரடி சோதனை… சிக்கிய செல்போன்-கத்திகள்\n திடீரென சீமான் இப்படி பேச காரணம் என்ன\nசசிகலா வெளியே வந்ததும் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும்.. ஜோதிடர் பாலாஜிஹாசன்..\nலண்டனில் இருக்கும் ஈழத்தமிழரை மணக்கிறார் நளினி மகள் யார் அவர்\n அதிர்ஷ்டம் அடிக்கப் போவது இந்த ராசிக்கு\nசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார்\nவீட்டை வாஸ்து முறையில் அமைக்க இவற்றை செய்ய��ே கூடாது…\nகுரு பரிகார நிவர்த்தி தலம் எது தெரியுமா..\nஎந்த கிழமைகளில் கருட தரிசனம் செய்தால் என்ன பலன்கள்…\n40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது வாரம் ஒரு முறை இதை அரைச்சு…\nஉலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா\nதும்மலை அடக்கக் கூடாது என்று கூறுவதற்கான காரணம் இது தான்.. உயிரே போய்விடுமாம் கவனம்..\nதயவு செய்து சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்……\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\n அம்மா,அப்பா, மகன் எல்லாரும் போய்ட்டாங்க வேதனையில் பேசிய நடிகர் விவேக்\nமேடையிலேயே அத்துமீறி சூப்பர்சிங்கர் நடுவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டியாளர்\nஇறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணித்த நடிகர் முரளி.. மனைவி தற்போது வெளியிட்ட கண்கலங்க வைக்கும்…\nவயிற்றுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்.. 10 மாதத்தை தாண்டியும் குழந்தை பிறக்காத விநோதம்.. 10 மாதத்தை தாண்டியும் குழந்தை பிறக்காத விநோதம்..\nவிமானங்களில் ரகசிய படுக்கை அறை\nவெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர் முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்…..\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்\nசாமியார் நித்தியானந்தா என்னிடம் காதலை கூறி… அதிர்ச்சி ஆதார வீடியோவை வெளியிட்ட கனடா பெண்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான்…\nசானியா மிர்சாவின் தங்கைக்கு கல்யாணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nஆரம்பமும் அங்க தான்… முடிவும் அங்க தான்: தொடங்கிய இடத்தில் முடியவிருக்கும் கெயில் புயல்\nஉலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்தா இப்படி மரண அடி கொடுத்த அயர்லாந்து\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபடும் முறை\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nதிருப்பதி செல்ல இவர்களுக்கு தகுதியில்லை\nபெயருக்கு ஏற்றார் போல் சண்டையில் காட்சிகளில் விஷால் கலக்கியிருக்கும் ஆக்ஷன் பட டீஸர்\nபுதிதாக வீடு கட்டும் யோகம் எந்த ராசிக்காரருக்கு உண்டு… உங்க ராசி என்ன\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nவீட்டில் உள்ளவர்கள் மற்றும் பெரியோர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுடைய தொழிலில் பிரபலமாக இருக்க்க கூடியவர்களுடைய நட்புறவு உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய வேலையில் புதிய இலக்கினை நிர்ணயம் செய்யத் தொடங்குவீர்கள். உங்களுடைய செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே உணரத் தொடங்குவீர்கள். அதனால் தொழிலில் உங்களுக்கு லாபமும் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமாகவே நல்ல பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nரிஷபம் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடன் பணிபுரிகின்ற சிலரால் மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். நீங்கள் செய்கின்ற வேலையில் அடுத்தவர்களுடைய தொந்தரவுகளின் மூலம் எல்லாமே கொஞ்சம் தாமதமாகவே நடக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கிறவர்கள் தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீலம் நிறமும் இருக்கும்.\nமிதுனம் தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். மனைவி வழி உறவுகளின் உதவியினால் உங்களுடைய தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயுற்சியில் ஈடுபடுவீர்கள். இதுவரையிலும் இழந்த பொருட்களை மீட்பதற்கு பெற்றோர்களின் வழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nகடகம் நீங்கள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வெளியாட்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தன வரவு கைக்கு வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனதுக்குள் புதுவித எண்ணங்களும் உணர்வுகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nசிம்மம் பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்குளுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். தூர தேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது மனம் மகிழ்ச்சி அடையும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் மூலமாக லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nகன்னி வியாபாரங்கள் தொடர்புடைய சின்ன சின்ன நுணுக்கங்களையும் கற்றுக் காள்ள ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்கும் குதூகலத்துக்கும் பஞ்சம் இருக்காது. வீட்டில் நிலத்தடி நீர், தண்ணீர் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். வீடு, மனைகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலம் நிறமும் இருக்கும்.\nதுலாம் வீட்டில் பிள்ளைகளின் மூலம் சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆலோசனைகளைப் பெறுவீர்கள். உங்களுடைய வியாபாரத்தில் கொஞ்சம் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் உண்டாகும். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டாரம் விரிவடையத் தொடங்கும். ���டன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். பொருளாதார முன்னேற்றமும் அதனால் சேமிப்பும் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் பச்சை நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம் எந்த காரியமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் கையாள்வீர்கள். அதேபோல் இன்றும் உங்களுடைய துணிச்சலுக்கு சவாலாக ஒரு விஷயம் காத்திருக்கும். வீட்டில் உள்ளவர்களுடைய ஆதரவினால் உங்களுடைய புதிய முயற்சிகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் உருவாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு வரும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதனுசு நீங்கள் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் இரண்டு மடங்கு கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்குக் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நீங்கள் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களின் மூலமாக சில விரயச் செலவுகள் வந்து போகும். அடுத்தவருக்கு உதவி செய்கின்ற பொழுது கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.\nமகரம் வீட்டில் கால்நடைகள் ஏதேனும் இருந்தால் அதன்மூலம் பெரும் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய வாதத் திறமையினால் வெற்றி பெறுவீர்கள். செய்யும் சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் மனைகளால் நல்ல லாபம் உண்டாகும். இதுவரை தள்ளித் தள்ளி போன வேலைகளை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சுப செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nகும்பம் பெற்றோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். புத���தாக வேலை தேடுகின்ற ஆட்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதை கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்கப் பாருங்கள். வீண் அலைச்சல்கள் வந்து போகும். உங்களுடைய மேலதிகாரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nமீனம் புதிய நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். அதன்மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உங்களுடைய எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் கூடுதல் பொறுமையுடன் இருப்பது நல்லது. நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் இதுவரையிலும் இருந்து வந்த சின்ன சின்ன குறைகளைக் களைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்\nPrevious articleகடனை விரைவாக அடைக்க,வசூலிக்க\nNext articleஎனக்கு ஒரு வருடத்திற்கு ஒருவர் தான்.. திருமணம் குறித்து சர்ச்சையான பதிலை அளித்த ஸ்ரீரெட்டி..\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபடும் முறை\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nபெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் சகோதர புலிகள் வியப்பில் வாய் பிளந்து பார்க்க வைக்கும்...\n40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது வாரம் ஒரு முறை இதை அரைச்சு...\n” – வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nசருமத்தை பராமரிக்க உதவும் இயற்கை அழகு குறிப்புகள்…\nஉறவுகளை பலப்படுத்துங்கள் Don\"t say I Miss You\nபிக்பாஸ் வின்னர் ரித்விகா பாரிஸில் பாலாஜியுடன் என்ன செய்கிறார்னு பாருங்க…\nபிரபல தொகுப்பாளினி டிடி-யின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா\nதம்பதிகளை சண்டை போட வைக்கும் சமூக வலைத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bus-driver-saleem-who-drove-through-firing-saved-50-passengers-289176.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:59:46Z", "digest": "sha1:KENJSZX74YDZZRSGKP5OXVEJC2VXLQTQ", "length": 17021, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர் | Bus driver Saleem who drove through firing and saved 50 passengers in Amarnath Yatra terror attack - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்\nஅமர்நாத்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப் பாய்ந்த நிலையில், தன் உயிரை துச்சமென நினைத்து பேருந்தை ஓட்டிச் சென்று 50 அமர்நாத் யாத்ரீகர்களை பஸ் டிரைவர் சலீம் காப்பாற்றியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்���வண்ணம் உள்ளன.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.\n20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது என்பதால் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின் நடுவே தனது உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணித்த 50 பேரின் உயிரை டிரைவர் காப்பாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.\n57 பயணிகள் சென்ற அந்த பேருந்தை ஷேக் சலீம் என்ற டிரைவில் ஓட்டி வந்தார். துப்பாக்கி சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தி இருந்தால் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும்.\nஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். இருட்டான பகுதிக்குள் சென்று பேருந்தினை பத்திரமாக நிறுத்தினார்.\nகாயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஒருவர் கூறுகையில், \"அனைத்துப் பகுதிகளில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் வரை இது தொடர்ந்தது. எங்களுடைய டிரைவர் துப்பாக்கிச் சூட்டை பொருட்படுத்தாமல் சில கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றார். அவர் எங்களை மிக சாதுரியமாகக் காப்பாற்றினார்\" என்று தெரிவித்தார் நன்றிப்பெருக்கோடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுண்டுமழைக்கு நடுவே குனிந்தபடியே 2 கி.மீ பஸ் ஓட்டி அமர்நாத் யாத்ரீகர்களை காப்பாற்றிய பஸ் டிரைவர்\nஅமர்நாத் பயணிகள் மீதான தாக்குதல் எதிரொலி… ஜம்மு காஷ்மீரில் செல்போன் சேவை நிறுத்தம்\nதீவிரவாத தாக்குதலால் அச்சமில்லை.. இன்றும் தொடர்கிறது அமர்நாத் யாத்திரை\nதீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. குஜராத்தைச் சேர்ந்த 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nகாஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல்: அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் பலி\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி கடும் கண்டனம்\nகாஷ்மீரில் குஜராத் பதிவு எண் கொண்ட பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 7 அமர்நாத் யாத்ரீகர்கள் பலி\nதீவிரவாதிகள் சதித்திட்டம்.. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்குகிறது\nகீழடியில அந்த ஒரு ஆளுதான் வேல பாப்பாரா.. மத்தவங்க பாக்க மாட்டாங்களா: நிர்மலா சீதாராமன் திமிர் பேச்சு\nவிதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nகீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்.. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி\nகீழடி ஆய்வை இழுத்து மூடவே பணியிட மாற்றம்… குமுறும் அகழ்வாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namarnath yatra attack jammu kashmir driver அமர்நாத் யாத்திரை தீவிரவாதம் ஜம்மு காஷ்மீர் பயணிகள் டிரைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/virat-kohli-takes-one-century-odi-against-south-africa-310736.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:45:24Z", "digest": "sha1:K6KC7EP7EDOCWUJST5K2CWORJ3SC5R2P", "length": 14530, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- சதம் அடித்தார் கோஹ்லி | Virat Kohli takes one century in ODI against South Africa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐஎன்எக்ஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nSembaruthi Serial: அச்சச்சோ.. ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சு போச்சே\nAutomobiles இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம்\nMovies மீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nTechnology இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nSports மரண அடி.. ���ன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- சதம் அடித்தார் கோஹ்லி\nகேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் கேப்டவுனில் நடைபெற்றும் வரும் இந்தியா- தென்னாபிரிக்காவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி சதத்தை கடந்து 160 ரன்களை எடுத்தார்.\nஏற்கெனவே நடைபெற்ற டெஸ்ட் மேட்ச்களில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சிறப்பாக ஆடி வருகிறது.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்தது. இதில் களமிறங்கிய இந்திய கேப்டன் விராத் கோஹ்லி சதத்தை கடந்தார். அவர் 159 பந்துகளில் 160 ரன்களை குவித்தார். 12 பவுண்டரிகளையும், இரு சிக்ஸர்களையும் விளாசினார்.\nவிராத் கோஹ்லி இதுவரை விளையாடியுள்ள ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ள சதத்தில் இது 34-ஆவது சதமாகும். இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு303 ரன்களை எடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதபால் சேவையையும் திடீரென நிறுத்திக் கொண்டது பாகிஸ்தான்.. இந்தியா கடும் கண்டனம்\nகாஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது தீவிரவாத முகாம்களுக்கு என்ன ஆனது இந்திய ராணுவ ஜெனரல் விளக்கம்\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\n4 தீவிரவாத முகாம்கள் காலி.. களமிறங்கிய அர்டில்லரி துப்பாக்கிகள்.. காஷ்மீர் எல்லையில் பரபர சண்டை\nகாஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்\nமெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் டெல்லி திரும்பினர்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் ��ாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia south africa cricket இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/08030806/1211791/Afghanistan-8-police-personnel-killed-and-3-others.vpf", "date_download": "2019-10-22T22:31:18Z", "digest": "sha1:HXVOLIKREGHDBG3U7PCXX7EW37E6JO76", "length": 15298, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் - 7 போலீசார் பலி || Afghanistan 8 police personnel killed and 3 others injured in Taliban attack", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானில் சுங்கச்சாவடியில் தலீபான்கள் தாக்குதல் - 7 போலீசார் பலி\nஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். #Afghanistan #PoliceKilled #TalibanAttack\nஆப்கானிஸ்தானில் உள்ள பராக் மாகாணத்தின் சுங்கச்சாவடியில் தலீபான்கள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் பலியானார்கள். #Afghanistan #PoliceKilled #TalibanAttack\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் உள்நாட்டு படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் திணறி வருகின்றன.\nஅங்கு சமீப காலமாக தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாத நாள் இல்லை.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பராக் மாகாணத்தின் தலைநகரான பராக் நகரில் தெக்யாக் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது அங்கு வந்த தலீபான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிலை குலைந்து போயினர். அவர்களால் சுதாரித்து எதிர் தாக்குதல் நடத்த முடியா��ல் போய் விட்டது.\nஇந்த தாக்குதலில் 7 போலீசார் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் தலீபான் பயங்கரவாதிகள் அள்ளிச்சென்று விட்டனர்.\nஇந்த தாக்குதலை நடத்தியது தாங்கள்தான் என தலீபான் பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 7 போலீசாரை கொன்று அந்த சுங்கச்சாவடியை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் | சுங்கச்சாவடி | தலீபான்கள் தாக்குதல் |\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\n“வில்லியமுடன் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மைதான்” - இளவரசர் ஹாரி ஒப்புதல்\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\nகாஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழு சம்பளம்\n55-வது பிறந்தநாள் - அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தார் நேட்டன்யாஹூ\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. ப��ரேக் தரிசனம்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/09/page/6/", "date_download": "2019-10-22T22:19:43Z", "digest": "sha1:Q3Y3YPKZUKOPG5JFSJR2F7ZSKIRXSOZK", "length": 22413, "nlines": 440, "source_domain": "www.naamtamilar.org", "title": "2017 செப்டம்பர்நாம் தமிழர் கட்சி Page 6 | நாம் தமிழர் கட்சி - Part 6", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி\nநாள்: செப்டம்பர் 04, 2017 In: பழனி, கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திண்டுக்கல் மாவட்டம்\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அன...\tமேலும்\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்\nநாள்: செப்டம்பர் 04, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டம...\tமேலும்\nநீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை\nநாள்: செப்டம்பர் 03, 2017 In: தலைமைச் செய்திகள், போராட்டங்கள், நினைவேந்தல், மத்திய சென்னை\nதமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைக் குலைக்கும் ‘நீட்’ (NEET) தேர்வை நிரந்தரமாக நீக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்...\tமேலும்\nஅனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை\nநாள்: செப்டம்பர் 01, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் அதிகாரமும், சட்டமும் சேர்ந்து செய்த படுகொலை – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நீட் தேர்வுக்கு எதிராக உயிரிழந்த அரியலூர், செந்துறையைச் சேர...\tமேலும்\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந…\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொ…\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/60506-the-horrible-thing-happened-for-anupama-parameswaran.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T22:41:13Z", "digest": "sha1:G3SKZWJS6PSLBNIIQOS23N5JIP3USWID", "length": 9808, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "கேரளா கலெக்டரால், அனுபமாவுக்கு நிகழ்ந்த கொடுமை | The horrible thing happened for Anupama Parameswaran", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nகேரளா கலெக்டரால், அனுபமாவுக்கு நிகழ்ந்த கொடுமை\nசுரேஷ் கோபியிடம் விளக்கம் கேட்ட திருச்சூர் கலெக்டர் அனுபமாவிற்கு, பதிலாக நடிகை அனுபமா பரமேஸ்வரனின் சமூக வலைதளத்தில் மோசமான கருத்துக்களால் திட்டியுள்ளனர், சுரேஷ் கோபியின் ஆதரவாளர்கள்.\nகேரளாவில் வரும் மக்களவை தேர்தல��� முன்னிட்டு கேரளாவில், இது வரை நடந்த சென்சிடிவான விஷயங்களைப்பற்றி பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மீறி மக்களவை தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளரான சுரேஷ் கோபி, ச‌மீபத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில், சபரிமலை விவகாரம் குறித்து பேசியுள்ளார்.\nஇவர் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதாக, சுரேஷ் கோபியிடம் திருச்சூர் கலெக்டர் டி.வி.அனுபமா விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இதனால், ஆத்திரமடைந்த சுரேஷ் கோபியின் ஆதரவாளரகள், அனுபமாவை வசைபாட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் கலெக்டர் அனுபமாவுக்கு பதிலாக, 'கொடி' பட நாயகியான அனுபமா பரமேஸ்வனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் மிக மோசமான கமெண்டுகளுடன் பதிவிட்டுள்ளனர். இதனை கண்ட அனுபமா அதிர்ச்சியில் உரைந்துள்ளாராம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலின் மதிக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி அறிவுரை\nபாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை\nரபேல் விமானங்களை இயக்க பாக்..விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை -பிரான்ஸ் விளக்கம்\nதேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉதவி இயக்குனராக மாறிய அனுபமா\nதெலுங்கு ராட்சசனில் அமலாபாலுக்கு பதில் அனுபமா \nபடப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை\nபிரேமம் படம் வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. ���ரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/70.html", "date_download": "2019-10-22T21:34:19Z", "digest": "sha1:HFEZ3K45KIFSZA7PLLFQIZMXKSKE7QYZ", "length": 5099, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எல்பிட்டிய: 70 வீத வாக்களிப்பு பதிவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எல்பிட்டிய: 70 வீத வாக்களிப்பு பதிவு\nஎல்பிட்டிய: 70 வீத வாக்களிப்பு பதிவு\nஎல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்கெடுப்பு 70 வீத வாக்குப்பதிவுடன் நிறைவு பெற்றுள்ளது.\nஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்காடப்பட்டு வந்த நிலையில் இப்பிரதேச சபை தேர்தல் தள்ளிப் போயிருந்தது. நீதிமன்ற தீர்ப்பினையடுத்து வேட்பாளர் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று தேர்தல் நடந்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (பெரமுன) ஆதரவுத் தளம் என்பதால் இன்றைய தினம் வெற்றியைக் கொண்டாடத் தயாராகுமாறு நேற்றே மஹிந்த ராஜபக்ச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2018/12/blog-post_7.html", "date_download": "2019-10-22T21:44:57Z", "digest": "sha1:54BTMNHZ2KN3AA66R6H2SY23DEY74RIZ", "length": 5238, "nlines": 127, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nபடித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபா...\nபடித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை...\nபடித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற...\nபடித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிட...\nபடித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவத...\nபடித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/01/28588/", "date_download": "2019-10-22T22:41:50Z", "digest": "sha1:LEAMV5VRKXJB4FUJI637YEYBP6L7FBQZ", "length": 14426, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "ஏழை மாணவர்களுக்கான, இலவச சேர்க்கை திட்டத்தில், 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News ஏழை மாணவர்களுக்கான, இலவச சேர்க்கை திட்டத்தில், 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் நடத்தப்படுகிறது....\nஏழை மாணவர்களுக்கான, இலவச சேர்க்கை திட்டத்தில், 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.\nசென்னை, ஏழை மாணவர்களுக்கான, இலவச சேர்க்கை திட்டத்தில், 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் நடத்தப்படுகிறது. அதன் வாயிலாக, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த இடங்களுக்கு, கல்வி கட்டணம், நன்கொடை இன்றி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.புதிய கல்வி ஆண்டுக்கான, இத்தகைய மாணவர் சேர்க்கைக்கு, மே, 18 வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 1.20 லட்சம் இடங்களுக்கு, 1.21 லட்சம்பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள, 3,000 பள்ளிகளில், நேற்று மாணவர் சேர்க்கை முடிந்தது. இதுதவிர, 5,000 பள்ளிகளில், வரும், 6ம் தேதி, குலுக்கல் முறையில் சேர்க்கை நடக்கிறது.இந்த பள்ளிகளில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி உள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இப்பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட, இலவச இடங்களை விட, அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் நடத்தப்பட்டு, ‘அட்மிஷன்’ வழங்கப்பட உள்ளது.குலுக்கல் நேர்மையாக நடக்க, பள்ளி கல்வித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட, பல்வேறு துறை பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, பார்வையாளர்களாக செல்ல உள்ளனர். அவர்கள் முன்னிலையில், குலுக்கல் நடத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nPrevious articleஅரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு.\nNext articleபருவம் 1, வகுப்பு 3 பாடம்-1, ஆங்கிலம் கடின வார்த்தைகள் தொகுப்பு\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வில் சலுகை.\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்.\nஅரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகல்விதொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயனுக்கு வரும் – அமைச்சர் செங்கோட்டையன்\nகல்விதொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயனுக்கு வரும் - அமைச்சர் செங்கோட்டையன் கல்வி தொலைக்காட்சிக்கான செயற்கோள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் துவங்கபட உள்ள கல்வி தொலைக்காட்சியின் ஒளிப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/41", "date_download": "2019-10-22T21:35:14Z", "digest": "sha1:KLRDINF6ESJU7NZBPNJ64P6EL6YRV7DP", "length": 6743, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nXXXXi தாய், மனைவி, உடன்பிறந்தாள், காதலி, நண்பி, வேசி, குழந்தை, பாப்பா, பாட்டி, வைப்பாட்டி, இன்னும் பல உறவுகளுடேயும், மூர்க்கம், குரூரம், கோபம், கருணை, பேதைமை, வெகுளித்தனம் இன்னமும் ஏதேதோ குணங்களுடேயும் அவர்களின் தாய்மை சரடு ஒடுகின்றது. சொல்லிய உறவுகளையும் தாண்டி, அவைகளிலேயே, எதிர்பாராத சமயங்களில் இடங்களில், சூட்சும நிலைகள் தோன்றிக் களவு காட்டுகின்றன. ஒரு புருவ உயர்த்தல் தனி ஒளி வீசின விழிகளின் மேல் சட்டெனச் சாளரம் விமுந்த இமைகள் உதட்டோரத்தில் ஒரு குழிவு நமக்குக் காரணம் தெரியாது ஆனால் மயக்கம் காட்டும் விரல் நுனி முத்திரை திடீர்ப் பல் லொளியில் விண் ஒளி. சொல்லிக்கொண்டே போகலாம். பேச்சைக் காட் டிலும் கலம் பேசும் பாஷைகள்; அவை பிடிபடாதவை. ஆனால் ராகத்துக்கு அது ஸ்வரங்கள் போல, இன்றியமை யாதவை. ஆண் எப்பவுமே சுபாவத்தில் பெருந்தன்மையான பிராணி. A toble animal லகதியவாதி. அதனாலேயே அசடு. ஆனால் ஸ்திரீ யதார்த்தவாதி, மண்டை ஆகா யத்தில் ஆயிரம் கிறங்கினாலும், அவள் பாதங்கள் பூமியில் ஊன்றியே இருக்கும். அந்தந்த நிலைக்கு உடனே தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு விடுவாள். சப்பாத்தியில் எந்தப் பக்கம் வெண்ணெய் தடவியிருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். கடைசியில் வெற்றி அவளுடையதே. எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே அறியாத அப்பாவித் தனமும் அவளிடம்தான் பாசாங்கிலாமல் இருக்கமுடியும். இதுவேதான் அவளுடைய Mystic qualityயோ\nஏதாவது ஒரு மின்னூல�� படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:34:24Z", "digest": "sha1:UMBJRQRHXTST7C3VSOPSD7XH645VLY3Y", "length": 11966, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரஸ்ட் புரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nடிரஸ்ட்புரம் (Trustpuram) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியாகும். கோடம்பாக்கத்தை சேர்ந்த இப்பகுதி சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் வடபழநி ஆகும். சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7,8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:30:01Z", "digest": "sha1:S5SFFFTYSGWDU4CVDLSSRZWQCE24ULPV", "length": 12704, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பம்மல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +044\nபம்மல் (ஆங்கிலம்:Pammal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2011-க்குப் பின்னர் இந்நகராட்சியின் பகுதிகள் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில் [3] சேர்க்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை- எழும்பூரிலிருந்து 22 கிமீ தொலைவில் பம்மல் உள்ளது. இது 12°58′30″N 80°08′05″E / 12.975000°N 80.134722°E / 12.975000; 80.134722ஆள்கூற்று: 12°58′30″N 80°08′05″E / 12.975000°N 80.134722°E / 12.975000; 80.134722 பாகையில் உள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பம்மல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பம்மல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nதண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் ·\nபெருநகர சென்னை மாநகராட்சி · மண்டலங்கள்\nதிருவல்லிக்கேணி· மயிலாப்பூர்· தியாகராய நகர்· சைதாப்பேட்டை· ஆழ்வார் பேட்டை· கிண்டி· சாந்தோம் · அடையாறு · திருவொற்றியூர்· ராதாகிருஷ்ணன் நகர்· பெரம்பூர்· கொளத்தூர்· திரு.வி.க.நகர்· இராயபுரம் · வில்லிவாக்கம்· எழும்பூர் · துறைமுகம்· சேப்பாக்கம்· அண்ணா நகர்· மணலி ·\nபுழல் ஏரி · சோழவரம் ஏரி · செம்பரம்பாக்கம் ஏரி\nகபாலீஸ்வரர் கோயில் · திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் · காரணீசுவரர் கோவில் · வடபழநி முருகன் கோவில்\nஅண்ணா பல்கலைக்கழகம் · சென்னை பல்கலைக்கழகம் · தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் · சென்னை கிருத்துவக் கல்லூரி · மாநிலக் கல்லூரி · பச்சையப்பன் கல்லூரி · லயோலா கல்லூரி · அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nவள்ளுவர் கோட்டம் · விவேகானந்தர் இல்லம் · மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் · அரசு அருங்காட்சியகம், சென்னை · கிண்டி தேசியப் பூங்கா · அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா · சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை · தட்சிண சித்ரா\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/4622-", "date_download": "2019-10-22T22:15:17Z", "digest": "sha1:VHVJSRWZEE5VEF4FPVJFNFRD3RDWSBAS", "length": 7848, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "கருணாநிதி போலவே ஜெ.வும் ஏமாற்றுகிறார்: வைகோ | மூவரின் தூக்கு தண்டனை விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றுவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.", "raw_content": "\nகருணாநிதி போலவே ஜெ.வும் ஏமாற்றுகிறார்: வைகோ\nகருணாநிதி போலவே ஜெ.வும் ஏமாற்றுகிறார்: வைகோ\nமூவரின் தூக்கு தண்டனை விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றுவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், \"சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதிலுரையில் - பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருக்கின்ற மனுவையே தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறினால், அந்த மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதாகத்தானே பொருள்\nமூவரின் தூக்கு தண்டனையை எதிர்க்கின்ற பொதுமக்களின் கருத்து பற்றி, உணர்ச்சி பற்றி, இந்த அரசு எதுவும் சொல்வதற்கு இல்லை என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.\nஅப்படியானால், ஆகஸ்டு 30-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில், கோடானுகோடி தமிழர்களின் உணர்வுகளை மதித்து, மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய, மத்திய அரசைக் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுகின்றது என்று சொன்னது, ஊர் உலகத்தை ஏமாற்றத்தானே\nஇந்தப் பிரச்னையில் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார். ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.\nதமிழக அமைச்சரவையில், மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு அம்முடிவை அறிவித்து, மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய, அரசியல் சட்டத்தின் 72-வது பிரிவும், 161-வது பிரிவும், அதிகாரம் அளிக்கின்றது.\nஉண்மையிலேயே தமிழர் நலனில் அக்கறை இருந்தால்தானே அதைச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்\nநீதிமன்றத்தில் முழு முயற்சிகளில், நாங்கள் ஈடுபட்டுள்ளோம். மூவரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்,\" என்று வைகோ கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/150946-a-flashback-series-about-90s-kids-lifestyle", "date_download": "2019-10-22T21:09:07Z", "digest": "sha1:KNTU6Q2QJNBI367OYAP23ZK7JMY7GSLY", "length": 23107, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "PUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ! - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும் | A flashback series about 90s kids lifestyle", "raw_content": "\nPUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nஇப்படித்தான் கான்ட்ரா, பெய்ன், ரெஸிடன்ட் ஈவில், காட் ஆஃப் வாரில் ஆரம்பித்து சி.ஓ.சி, மினி மிலிட்டா, பப்ஜி என முரட்டு கேம்களாகவே விளையாடிய 90'ஸ் கிட்ஸ்களில் பலபேருக்கு போருக்குப் போக வேண்டும் என்ற ஆசையிருக்கும். `போர் ஆமாம் போர்' எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர்தான்.\nPUBG-லாம் இப்போ, PAIN-தான் அப்போ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\nபகுதி 1 l பகுதி 2\nநேற்று பப்ஜி ஆடுகையில், கபாலத்தில் ���ண நேரத்தில் உதித்தது இந்தச் சிந்தனை, `நாம எப்போ வீடியோ கேம் விளையாட ஆரம்பிச்சோம்'. `விளையாட ஆரம்பித்தது' என்பதைவிட `பார்க்க ஆரம்பித்தது' என்று சொல்லலாம். எனக்கு ஏழெட்டு வயதிருக்கும், மாமா வீட்டுக்கு தீபாவளியைச் சிறப்பிக்கச் சென்றிருந்தோம். அங்குதான் வீடியோ கேம் கன்சோலை முதன்முறையாகப் பார்த்தேன். கீபோர்டுபோல் இருக்கும். சிப் செருகி விளையாடுவோமே, அந்த மாடல் கான்சோல்.\nஒரு பக்கம் அம்மாவும் அத்தையும் அதிரசத்துக்கு மாவு கலக்கும் வேலையில் கரைந்துவிட, இன்னொரு பக்கம் மாமாவும் அப்பாவும் வீடியோ கேம் ஆட அமர்ந்தனர். நான் அப்பாவின் மடியில் அமர்ந்தேன். BATTLE CITY-யில் இரண்டு பிளேயர்கள் போட்டு விளையாடத் தொடங்கினார்கள். இருவரும் விடிய விடிய திணறத் திணற டாங்கிகளைச் சுட்டுத்தள்ளியதில், அந்தத் தீபாவளி சிவராத்திரியாகிப்போனது. இடையிடையே ஸ்டார்ட்/பாஸ் செய்வதும், கேம் ஓவரானால் ரீஸ்டார்ட் செய்வதும் மட்டும்தான் எனக்கு ஒதுக்கபட்ட வேலை.\n``நானும் விளையாடுவேன்\" என்று நான் அனத்தாமல் இருக்க, ``நீதான் நடுவுல இருக்கும் அந்தக் கழுகு. உன்னைக் காப்பாத்ததான் நாங்க சண்டைபோடுறோம். நீ நகர்ந்துடாத...\" என சீரியஸாகக் கட்டளையிட்டு, ஒயர் செருகாத ஜாய் ஸ்டிக் ஒன்றையும் என் கையில் கொடுத்திருந்தார்கள். நானும் ஜாய் ஸ்டிக்கும் கையுமாக விடிய விடிய காத்துக்கொண்டிருந்தவன், காலையில் தூங்கிப்போனேன். மாலை, வாயில் அதிரசத்தைக் கடித்துக்கொண்டு ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இந்த முறை `சூப்பர் மேரியோ'. பேட்டில் சிட்டியில் எப்படி நான் கழுகுக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தேனோ, அதுபோல் சூப்பர் மேரியோவில் நான்தான் அந்த பிரின்ஸஸ். அந்த பிரின்ஸஸை, கடைசி வரை அவர்களும் பார்க்கவில்லை; நானும் பார்க்கவில்லை.\nமாமாவுடன் 2nd Player-ஆக விளையாடிய அப்பாவுக்கு, சிங்கிள் பிளேயராக விளையாடும் ஆசை வந்துவிட்டது. வீடு திரும்பும்போது புது வீடியோ கேமுடன் திரும்பினோம். `இந்த ஒரு கேசட்டில், 99,99,999 கேம்கள் இருக்கின்றன' எனப் போட்டிருக்கும். உண்மையில், 9 கேம்கள்கூட உருப்படியாய் இருக்காது. உக்கிரமாகி 100மீ ரேஸ் எல்லாம் வெறித்தனமாய் உட்கார்ந்து விளையாடியிருக்கிறேன். வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி வீட்டில் கொடுக்கும் 1 ரூபாய், 2 ரூபாய் பாக்கெட் மணியை ஒரு மாதகாலம் சேமித்துவைத���து, கேம் கேசட்கள் வாங்கும் பழக்கம் ஆரம்பித்தது. கான்ட்ரா, புரூஸ் லீ, பாம்பர் மேன் என ஜாய் ஸ்டிக்கும் கையுமாகவே வாழ்க்கை நகரத் தொடங்கியது. ஒருநாள் கனவே, கட்டம் சேர்க்கும் விளையாட்டாக (TETRIS) வந்தது. அதிலிருந்து பீதியாகி, விளையாடுவதைப் பாதியாகக் குறைத்துவிட்டேன். யெஸ், ஒருகாலத்தில் ஐ'யம் வீடியோ கேம் பைத்தியம். ஆனால், நானே பார்த்துப் பயந்த `வீடியோ கேம் பைத்தியம்' ஒருவன் இருந்தான். அவன் ராஜ்குமார்.\nராஜும் நானும் ஒன்பதாப்பு, பத்தாப்பு ஒன்றாகப் படித்தோம். பத்தாப்பில் அவன் பாஸாகியிருந்தால் +1, +2வும் ஒன்றாகப் படித்திருப்போம். என்ன செய்ய, விதி விளையாடிவிட்டது. மன்னிக்கணும், வீடியோ கேம் விளையாடிவிட்டது. காலை 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு 4.30-க்கே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு, பிளே ஸ்டேஷனை ஆன்செய்வான். இப்படியே மாதக்கணக்கில் பிளே ஸ்டேஷனில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்தவன், பள்ளிப் பக்கமே வரவில்லை.\nரெசிடென்ட் ஈவிள், ஜிடிஏ, பிரயன் லாரா என கேசட் தேயத் தேய வாங்கி விளையாடினான். ஒருநாள், அணுகுண்டிலிருந்து புகை கிளம்புவதுபோல அவனின் பிளே ஸ்டேஷன் புகைந்திருக்கிறது. அப்போதும் ஒரு கையால் பரீட்சை அட்டையை வைத்து வீசிக்கொண்டு இன்னொரு கையால் விளையாடியிருக்கிறான். அடுத்த பத்து செகண்டில் பிளே ஸ்டேஷன் பற்றி எரிந்து, அந்த ஒட்டுமொத்த ஏரியாவுக்கே கரன்ட் கட்டாகிவிட்டது. பதறிப்போனவன், பிளே ஸ்டேஷனை பரணில் தூக்கிப் போட்டுவிட்டு கமுக்கமாய்ப் படுத்துவிட்டான். அன்றிலிருந்து அவன் பிளே ஸ்டேஷனைத் தொடவேயில்லை.\n``எல்லாத்துக்கும், இந்தப் பரணிப்பயதான் காரணம்\n- தோழர் கஞ்சா கறுப்பு\nபிளே ஸ்டேஷன் மீதான பிரேமத்தால் ஏரியா நண்பர்களுக்கு ஒரு சம்பவம் நடந்தது. 6 பேர்கொண்ட குழு அது. `பெயின்' என்றால் பேய்த்தனமாக விளையாடுவார்கள். அரை மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம். கடுகு டப்பாவுக்குள் கையை விட்டு காசு தேத்திவிடுவார்கள். அவர்களில் கோகுல் என்கிற விஷக்கிருமி ஒருவன் இருந்தான். ஒயர்களிலிருந்து காப்பர் கம்பிகளை உரித்து, உருக்கி, எடைக்குப் போட்டு, காசு பார்ப்பதுதான் அவன் வேலை. அந்தக் குழுவின் மெயின் ஸ்பான்ஸர்.\nஒருநாள், காப்பர் கம்பி உருண்டையை தன் டவுசர் பாக்கெட்டில் போட்டிருந்தான் கோகுல். கம்பியோ, காட்டக்கூடாத இடத்தில��� வேலையைக்காட்டிவிட, வெளியில் காட்ட முடியாத அந்த இடம் புண்ணாகிவிட்டது. வீட்டிலிருந்து ஒரு வாரத்துக்கு வெளியவே வரவில்லை, ஓய்வில் இருந்தான். இதனால், விளையாட காசு இல்லாமல் திண்டாடிய நண்பர்கள், விரக்தியில் திட்டம் ஒன்று தீட்டினர். கடையின் சாவிக்கொத்தில் தொங்கும் எக்ஸ்ட்ரா சாவியை, கடைக்காரர் அசந்த நேரம் கழற்றியிருக்கிறார்கள். இரவு 12 மணிபோல இவர்களாகவே கடையைத் திறந்து கேம் ஆடியிருக்கிறார்கள். ஆர்வத்தில் நேரம் காலம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்க, மறுநாள் விடிந்து, கடைக்காரர் அவரின் நண்பர்களோடு வந்திருக்கிறார். அப்புறம் என்ன, அன்று முழுவதும் கடையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, மதிய சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்து தெளியவைத்துத் தெளியவைத்து அடித்துத் துவைத்திருக்கிறார்கள். கடைசியாக, 12 மணியிலிருந்து மறுநாள் காலை 8 மணி வரை விளையாடியதற்குக் காசையும் வாங்கிவிட்டுதான் அனுப்பினார்கள். அடுத்த நாளே நண்பர்களின் பெற்றோர்கள் அமளிதுமளியில் இறங்க, கடை காலவரையின்றி மூடப்பட்டது.\nபிளே ஸ்டேஷனில் போடும் சண்டையைவிட, அதை வைத்து நிஜத்தில் நடக்கும் சண்டைகள்தான் மிகக் கொடுமை. என் மாமா ஒருவர், அவருக்கும் எனக்கும் சரியாக 6 வயது வித்தியாசம். ஒருநாள், ஆர்கேட் மெஷினில் 5 ரூபாய் காயின் போட்டு `டெக்கன்' விளையாடினோம். டெக்கனில் அவர் ஜெகஜாலக்கில்லாடி. 'கான்'னை வைத்தே 'பெர்ஃபெக்ட்' அடிப்பார். அன்று எதை எதையோ எக்குத்தப்பாய் அழுத்தி தெரியாத்தனமாய் அவரை ஜெயித்துவிட்டேன். மாமாவின் முகத்தில் கொலைவெறி. பாக்கெட்டில் இருந்த 30 ரூபாயையும் ஆர்கேட் மெஷினுக்கு அழுது, என்னைப் பொளபொளவெனப் பொளந்தார். பிறகுதான், ஆவேசமாய் இருந்த மனிதர் கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசமானார்.\nஇதேபோல், நான் வைத்திருந்த ப்ரிக் கேம் வீடியோ கேமை என் சித்தப்பா மகன் உடைத்துவிட்டான். பெட்ரூமுக்குக் கூட்டிப்போய் வாயைப் பொத்தி ஊமைக்குத்துக் குத்திவிட்டு வந்தேன். இப்போது அவனைப் பார்த்தாலும் குற்ற உணர்வாய் இருக்கிறது. அரசு கொடுத்த லேப்டாப்பில் கேம் ஏற்றி விளையாட இடமில்லை எனப் புத்தகங்களின் PDF, டிக்‌ஷனரியையெல்லாம் CTRL+ALT+DLT செய்திருக்கிறேன். அந்த லேப்டாப்பை வைத்து உருப்படியாய் ஏதேனும் செய்ததைவிட, EA கிரிக்கெட்டும் NFS-ம் விளையாடி உருப்படாமல்போனதுதான் அதிகம்.\n90'ஸ் கிட்ஸான நாம்தான் கையடக்க ப்ரிக் கேம், வீடியோ கேம், நின்டென்டோ கன்சோல், பிளே ஸ்டேஷன் 1, 2, 3, எக்ஸ் பாக்ஸ், மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என வீடியோ கேமின் பல பரிமாணங்களைப் பார்த்திருக்கிறோம்; இன்றும், விளையாடிக்கொண்டிருக்கிறோம். வீடியோ கேம்கள், நமக்கே தெரியாமல் நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை மௌனமாகத் தின்று செரித்துள்ளன. வீடியோ கேம் டெஸ்டிங் வேலைக்குச் செல்வதே எனது லட்சியமாகவும் இருந்தது. ரோட் ராஷில் பைக் ஓட்டிய எல்லோருக்கும், பக்கத்து பைக்கை எத்திவிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். NFS விளையாடிய எல்லோருக்கும் டஜன் போலீஸ்காரர்களுக்கு தண்ணிகாட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். GTA விளையாடியவர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.\n``ஒருவேளை ஸோம்பிக்கள் இந்த உலகத்தைத் தாக்கவந்தால், எல்லோரும் அச்சத்தில் ஓடி ஒளிவார்கள். ஆனால், கேமர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அப்படி ஒரு நாளுக்காகத்தான் அவர்கள் வாழ்க்கை முழுக்கக் காத்திருப்பார்கள்.\"\n- தோழர் ஹிலாரியஸ் இடியட்\nஇப்படித்தான் கான்ட்ரா, பெய்ன், ரெஸிடன்ட் ஈவில், காட் ஆஃப் வாரில் ஆரம்பித்து சி.ஓ.சி, மினி மிலிட்டா, பப்ஜி என முரட்டு கேம்களாகவே விளையாடிய 90'ஸ் கிட்ஸ்களில் பலபேருக்கு போருக்குப் போக வேண்டும் என்ற ஆசையிருக்கும். `போர் ஆமாம் போர்' எனக் கொந்தளித்துக்கொண்டிருப்பதும் அவர்களில் சிலர்தான்.\nநண்பர்களே, நம் கையில் இருப்பது வெற்று ஜாய் ஸ்டிக்தான். நாம்தான் அந்தக் கழுகு என்பதே ஏமாற்றுவேலை. புரிந்துகொள்ளுங்கள், அனத்தாமல் இருங்கள். GAME OVER\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2015/01/blog-post.html", "date_download": "2019-10-22T22:17:20Z", "digest": "sha1:EXWK574PQY5ITU3VPBFJ657XYCK5GAPB", "length": 14891, "nlines": 323, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): நல்லதொரு ஆரம்பம்", "raw_content": "\nஇப்படித்தான் நடக்கவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அதற்கான ஆயத்தப்பணிகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. இருப்பினும் வழக்கம்போலவே தாமதமாகிவிட்டது.\nஎந்த பாதையில் பயணிக்கவேண்டும், எந்த முறையில் செயல்படவேண்டும் என்பது போன்ற விஷயங்களை மாற்றி மாற்றி யோசித்து யோசித்து காலம் கடத்திவந்தேன்.\nஅந்த தவற��� மேலும் செய்யக்கூடாது என்பதறகாகவே சில கட்டுப்பாடுகளை எனக்கு நானே உருவாக்கி, இதை செய்யாமல் இனி வேறு வழியில்லை என்ற நிலைமைக்குள் என்னை ஆட்படுத்திக்கொண்டேன்.\nஅதற்கு பலனும் கிடைத்துவிட்டது. தற்பொழுது என்னுடைய முதல் படத்தின் வேலைகள் முறையாகவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது.\nஇதற்கான முன்னேற்பாடுகளை, குறிப்பாக திரைக்கதை எழுதும் பணியும் திட்டமிதலும் பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து நடந்து வருகிறது. ஆனால் எனக்குள் இருந்த பயமும், தயக்குமும் அதன் வேகத்தை கட்டுப்படுத்தி வந்தது.\nதற்பொழுதுதான் எனக்குள்ளேயும், எனக்கு மிக அருகில் இருப்பவர்களிடமும் மட்டுமே சொல்லிவந்த இந்த “திரைப்படத் தோழமை தயாரிப்பு“ பற்றி மற்றவர்களிடமும் சொல்ல தயாராகியுள்ளேன். இதுவே ஒரு நல்ல ஆரம்பம் தானே\nஇந்த திட்டத்தின் கீழ் தயாரிப்பதற்கான கதையை தேர்வு செய்து, அதற்கு பொருத்தமான தலைப்பாக “தீவிதை“ என்ற புதுச்சொல்லையே உருவாக்கி, அதை முறையாக பதிவு செய்தே ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு ஒரு முறை அதை மறுபதிவு செய்து புதுப்பித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.\nஆனாலும் இதை வெளிப்படையாக மற்றவர்களிடம் சொல்வதற்கான நேரம் தற்பொழுதுதான் வந்திருக்கிறது.\nதிரைக்கதை எழுதும் வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்ததால் கடந்த சில மாதங்களாக “திரைப்பட இலக்கியச் சங்கமம்“ நடத்துவதை தள்ளிவைத்திருந்தேன்.\nபடவேலைகளை ஆரம்பித்திருக்கும் இந்த சந்தோஷமான நேரத்தில் ஏற்கனவே நடத்திவந்த இந்த சங்கமத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளேன்.\nகடந்த மூன்று வருடங்களாக நமது சங்கமத்தில் பல விதமான கூட்டங்களை நடத்தி வந்துள்ளேன். ஒரு தலைப்பில் பேசுவது, தலைப்பே இல்லாமல் உரையாடுவது, ஒரு கலைஞரின் படைப்புகள் பற்றி விவாதிப்பது போன்று பல விதமாக.\nதற்பொழுது அதன் வளர்ச்சியாக புதியதாக வெளிவந்த படங்களைப்பற்றி விவாதிக்க முடிவுசெய்துள்ளேன். இதை வழக்கமான பாராட்டுவிழாவாக இல்லாமல் அதேபோல குறைகளை மட்டும் சொல்லும் விமர்சனக் கூட்டமாகவும் இல்லாமல் அனைவருக்கும் பயன் தரும் ஒரு கூட்டமாக நடத்த நினைக்கிறேன்.\n“திரைப்பட இலக்கியச் சங்கமத்தின்“ லட்சியத்தை இது நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.\nஇந்த முயற்சியில் ஆரம்பமாக ஒரு புதிய படத்தை தேர்வு செய்து அதைப்பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளேன். அது எந்த படம், எங்கே நடக்கிறது, எப்போது என்பது பற்றிய அறிவிப்புகள் விரைவில்..\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/ariyalur/tn-govt-should-should-be-passed-special-law-against-sterlite-factory-director-ameer-335777.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T22:09:27Z", "digest": "sha1:H22CMKJEBKWTZPS6FJ7IBRG5ZJBY7JI7", "length": 16040, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை.. சிறப்பு சட்டம் கொண்டு வர அமீர் கோரிக்கை | TN Govt. should should be passed Special Law against Sterlite Factory: Director Ameer - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்ப��ம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் அரியலூர் செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டெர்லைட் ஆலை.. சிறப்பு சட்டம் கொண்டு வர அமீர் கோரிக்கை\nஅரியலூர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று இயக்குனர் அமீர் வலியுறுத்தினார்.\nமாணவி அனிதாவின் இறுதி அஞ்சலியின் போது தமிழக அரசை அவதூறாக பேசியதாக இயக்குனர் அமீர் மீது வழக்கு தொடரப்பட்டு, அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇன்று இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக அமீர் வந்திருந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் சொன்னதாவது:\nஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய வார்த்தைகள் சர்வாதிகாரமான வார்த்தையாகும். இதில் தமிழக அரசு மத்திய அரசின�� கைப்பாவையாகவே செயல்படுகிறது.\nகஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாமலேயே உள்ளது. இதனால் தான் இதுவரை புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடவில்லை.\nதமிழக அரசு கூறிய நிவாரணத் தொகையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மத்திய அரசு சொல்வதை கேட்கும் அரசாகவே தமிழக அரசு உள்ளது. மாநில சுயாட்சி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சி கிடைக்கும் போதுதான் மாநிலத்திற்கான உரிமைகள் கிடைக்கும்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு நாளை நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nசெருப்பு கடை போட்டேன்.. ஏடிஎம்மையே நோட்டமிட்டேன்.. 16 லட்சத்தை அபேஸ் செய்தேன்.. கூலாக சொன்ன ஸ்டீபன்\nமுனியப்பன் கேட்ட கேள்வி.. கொந்தளித்து கொலை செய்து கதையை முடித்த பழனிச்சாமி, மாரியம்மாள்\nகல்யாணமாகி 10 ஆண்டுகள்.. 2 குழந்தைகள்.. துரத்திய சந்தேகம்.. மனைவியை வெட்டி வீழ்த்திய கணவர்\nபேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\n30 ஆண்டு பகை... கணவனை அடித்து ஜோலியை முடித்த மனைவி- சாமி கும்பிட்டு சந்தோஷம்\nஇப்ப முதலிரவா முக்கியம்... மொய்க்கணக்கை தந்துட்டு.. மகனை தடுத்து நிறுத்திய தந்தைக்கு விபரீதம்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் எம்பி சிவசுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார்\nஜெயங்கொண்டம் பஸ்டாண்டில் அதிர்ச்சி: எண்ணெய் சட்டிக்குள் விழுந்த சிமென்ட் காரைகள்.. மாஸ்டர் படுகாயம்\nகோடையிலும் பசுமையாக காட்சியளிக்கும் கிராமம்.. வறட்சி ஏற்படாமல் லாவகமாக சமாளிக்கும் மக்கள்\nபொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு இல்லை.. தமிழக தேர்தல் அதிகாரி திட்டவட்டம்\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nபானையை உடைத்ததால் ஆரம்பித்த மோதல்.. சிதம்பரம் தொகுதியில் பதற்றம்.. எஸ்பி தலைமையில் போலீஸ் குவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsterlite ameer law ஸ்டெர்லைட் அமீர் தீர்மானம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-to-targets-60-seats-in-tamilnadu-363466.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T21:58:48Z", "digest": "sha1:RXEEEC3VPZ3GREC3WCFNJMTHVFLKHJUV", "length": 18218, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்! | BJP to targets 60 Seats in TamilNadu? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nதமிழக சட்டசபை தேர்தல்..பாஜகவின் வியூகம் இதுதானாம்\nசென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களில் பாஜக படுமும்முரம் காட்டுகிறதாம். தமிழகத்தில் 60 தொகுதிகளில�� போட்டியிட்டு கணிசமான எம்.எல்.ஏக்களை எப்படியும் பெற்றுவிடுவது என்பதுதான் பாஜகவின் இலக்கு என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.\nபாஜக காலூன்றாத மாநிலங்களில் எல்லாம் பிற கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்களை வளைத்துப் போட்டு சட்டசபைக்குள்ளேயே நுழைந்த வரலாறு நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக அப்படி எந்த அதிரடியையும் காட்டியது இல்லை.\nதமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு முதலில் தேவை, அரசியல்கட்சிகளிடத்தில் நாளை வளரக் கூடிய, ஆட்சியில் அமரக் கூடிய வாய்ப்புள்ள கட்சி என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான். இதனை செயல்படுத்துவதற்கு சட்டசபை தேர்தலை கையில் எடுத்திருக்கிறதாம்.\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nவரும் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல் வியூகமாக இருப்பது கூட்டணிதான். திமுக, அதிமுக மற்றும் ரஜினி கட்சிகளுக்கான கதவுகளை பாஜக திறந்து வைத்துள்ளது. இதில் திமுக சித்தாந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டி கூட்டணி அமைக்க மறுக்கும் என்பதை பாஜக அறிந்தே வைத்திருக்கிறது.\nஅதனால் மெகா கூட்டணி ஒன்றை திமுக அமைக்க விடாமல் தடுத்துவிட்டாலே போதும் என்பதும் பாஜகவின் கணக்காம். ரஜினி கட்சியை எப்படியாவது தாம் இடம்பெற இருக்கும் கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு வியூகம். இறுதியாக அதிமுக அணியில்தான் இணைய இருக்கிறது பாஜக.\nஅந்த அணியில் குறைந்தது 60 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறதாம் பாஜக. இந்த 60-ல் 50% சொந்த கட்சியினருக்காம்; இதர 50% மாற்று கட்சிகளில் வந்து இணையும் பிரமுகர்களுக்காம்.\nஅதிகபட்சம் 30 தொகுதிகள் இலக்கு\nபோட்டியிடும் 60 தொகுதிகளில் 'எப்படியாவது' 20 முதல் 30 தொகுதிகளில் வென்று சட்டசபைக்குள் நுழைந்துவிட்டாலே போதும்... தமிழகத்தில் பாஜகதான் அடுத்த பெரிய கட்சி... ஆட்சி அமைக்கப் போகிறது என்கிற நம்பிக்கை விதைக்கப்பட்டுவிடும். இயல்பாகவே கட்சியும் விஸ்வரூப வளர்ச்சி அடையும்.. 2026 தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என நினைக்கிறதாம். இந்த வியூகங்களுடன் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதால்தான் தமிழக அரசியலில் தமது ஆடுபுலி ஆட்டங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதாம் பாஜக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassembly election bjp சட்டசபை தேர்தல் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-maithreyan-condole-the-death-of-arun-jaitley-361025.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T23:09:22Z", "digest": "sha1:PSJQY7FW762KAFZVU5VVVGPH66L7DGTD", "length": 19316, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர் | Dr Maithreyan condole the death of Arun Jaitley - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்ட�� வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nஉடல்நல குறைவு காரணமாக அருண் ஜெட்லி காலமானார் | Arun Jaitley Passes Away | Oneindia Tamil\nசென்னை: அன்பு சகோதரரே, அருண் ஜெட்லி அவர்களே ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள் என்று முன்னாள் அதிமுக ராஜ்யசபா எம்பி டாக்டர் மைத்ரேயன் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அருண் ஜேட்லி குறித்து பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக மைத்ரேயன் போட்டுள்ள பதிவு:-\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் எனது அன்பு சகோதரர் அருண் ஜெட்லி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரை இழந்ததன் மூலம் நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன்.\nஎன் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். கடந்த 28ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகியவன். 2002ல் நான் மாநிலங்களவை உறுப்பினரான பிறகு அவையில் ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு அறிவுரையும் ஆலோசனையும் கூறி எனக்கு வழிகாட்டியவர்.\n2007 - 2014 காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது டெல்லி பெங்காலி மார்க்கெட்டில் ஜெட்லியின் இல்லத்தில் நண்பர்கள் வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூடுவோம். ஜெட்லி, நான், பத்திரிகையாளர் ராஜகோபாலன், சேகர் ஐயர், டைம்ஸ் நௌ நவிகா குமார், என்.டி. டிவி வைத்தியநாதன், கூமி கபூர், ஷீலா பட், புதிய தலைமுறை கணபதி மற்றும் பலர் இந்த டிக்கி க்ளப்பின் உறுப்பினர்கள். ஆலு டிக்கி, சமோசா, சன்னா, காஃபி, தேநீர் ஆகியவற்றோடு அரசியல் அலசல் களைகட்டும். மறக்க முடியாத சுவையான, சுவாரஸ்யமான நாட்கள் அவை.\nமாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அம்மா அவர்களும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கர்நாடக நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பெயிலில் வந்த அம்மா தனக்கென ஒரு வேலி அமைத்துக்கொண்டு யாரையும் சந்திக்கவில்லை.\nஅப்போது கூட 2015 ஜனவரி 18 ம் தேதி அம்மா அவர்களை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் அருண் ஜெட்லி தான். 40 நிமிடங்கள் நீடித்த அந்த சந்தர்ப்பத்தில் கூட அம்மா அவர்களிடம் என்னைப் பற்றி முழுதாக 5 நிமிடங்கள் பேசியதை என்னால் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. மிகச் சிறந்த பாராளுமன்றவாதி. தலைசிறந்த பேச்சாளர். மறக்க முடியாத மனிதர்.\nபாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானி அவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். முதலில் பிரமோத் மகாஜன், பிறகு அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், இப்போது அருண் ஜெட்லி. அருண் ஜெட்லி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்பு சகோதரரே, அருண் ஜெட்லி அவர்களே ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun jaitley bjp அருண் ஜெட்லி மரணம் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mdmk-former-executive-to-critizise-vaiko-on-poster-363527.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T21:11:50Z", "digest": "sha1:DZDONAGZO4PVLDWRLUTIN3OIGP2K6WCX", "length": 16642, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர் | mdmk former executive to critizise vaiko on poster - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதன்வந்திரி ஜெயந்தியும் தீபாவளி லேகியமும் - நோய்கள் தீர்க்கும் மஹா தன்வந்திரி ஹோமம்\nதீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய நல்ல நேரம் - தந்தேரஸ் நாளில் என்ன வாங்கலாம்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்கா���ங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies கவினுக்கு அடித்த ஜாக்பாட்.. சாண்டி போட்டுடைத்த ரகசியம்.. ரசிகர்கள் உற்சாகம்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்\nவைகோவை விமர்சித்து இளைஞர் ஒட்டிய போஸ்டர் | Vaiko Poster Goes Viral\nசென்னை: ராமநாதபுரத்தை சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்ற இளைஞர் வைகோவை விமர்சித்து ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த அரு.சுப்பிரமணியன் என்பவரை கட்சியில் இருந்து வைகோ நீக்கிவிட்டார். இதையடுத்து வைகோவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்த இளைஞர் ஒட்டியுள்ள போஸ்டர் மதிமுக நிர்வாகிகளை கொதிப்படைய வைத்துள்ளது.\nஈழத்தமிழர்களுக்காக வைகோ போராடுவதை பார்த்து சுப்பிரமணியன் கடந்த 2012-ம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார். படித்தவர், பணத்திற்கும் பஞ்சமில்லாதவர், துடுப்பாக செயல்படுவார் என லோக்கல் நிர்வாகிகள் பரிந்துரை செய்ததை அடுத்து, சுப்பிரமணியனுக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுத்தார். ராமநாதபுரத்தில் டுவீலர் ஏஜென்ஸீஸ் வேறு நடத்திக்கொண்டிருப்பதால் சுப்பிரமணியனுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் நல்ல பரிச்சயம் உண்டு,\nஇந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும், அமமுக வேட்பாளருடன் சுற்றிக்கொண்டிருந்தார் எனவும் தலைமைக்கு புகார்கள் பறந்துள்ளன. இதையடுத்து இது தொடர்பாக வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்���ட்டதாக கூறபடுகிறது.\nஇதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என்கிற வகையில், அரு. சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், கடனாளிஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் மாற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmdmk ramanathapuram மதிமுக ராமநாதபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/neet-exam-tn-government-plans-pass-an-ordinance-290758.html", "date_download": "2019-10-22T21:45:14Z", "digest": "sha1:W52HQXO4GOBMFJX2ZOLGDKS2Z3DADYXX", "length": 17680, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டு வர டெல்லியில் எடப்பாடி ஆலோசனை | Neet Exam: TN government plans to pass an ordinance - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடல��, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அவசரச் சட்டம் கொண்டு வர டெல்லியில் எடப்பாடி ஆலோசனை\nடெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து மத்திய அரசுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றன.\nமருத்துவ சேர்க்கைக்காக நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் தேர்வானது இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுபோன்ற இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வால் தமிழக மாணவர்கள் அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்.\nஏழை மாணவர்களின் மருத்துவக் கனவானது எட்டாக்கனியாகிவிடும் என்பது தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த நிலையில் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடப்பதற்கு முன்பிலிருந்தே இதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழகத்தின் ஆளும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுடன் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இதற்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் பதவியேற்பு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.\nநீட் தேர்வுக்கு விலக்குக் கோரி...\nஇந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.\nமேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட ரீதியிலாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரினர். இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅவசர சட்டத்துக்கு பிறகு கலந்தாய்வு\nநீட் தேர்வில் இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்காவது விலக்கு பெற தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அவசரச் சட்டம் பிறப்பித்த பின்னரே மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் neet exam செய்திகள்\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nநீட் தேர்வுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம்.. அதிமுகவுக்கு ஸ்டாலின் கோரிக்கை\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nலட்சக்கணக்கில் முறைகேடு.. 3 மாணவர்கள் சிக்கிய விவகாரத்தில் வெளிவரும் பரபர தகவல்கள்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. உதித் சூர்யாவுக்கு பின்னர் ஒரு மாணவி உள்பட 4 பேர் கைது\nபாவம் உதித் சூர்யாக்கள்.. வெங்கடேசன்கள்தான் மிக மிக ஆபத்து.. நீட் தேர்வுதான் இத்தனைக்கும் காரணமா\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nஃபேனில் தூக்கிட்டு தொங்கிய கீர்த்தனா.. 2 முறை நீட் எழுதியும் தோல்வி.. சீட் கிடைக்காத விரக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T22:42:04Z", "digest": "sha1:MNW5YQBNFINIHRM56SXPRJXZWXEHHLTA", "length": 15113, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடலூர் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\nடி. ஆர். வி. எஸ். ரமேஷ்\nஇந்திய தேசிய காங்கிரசு (8 முறை)\nகடலூர் மக்களவை தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 26வது தொகுதி ஆகும்.\n3 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்\n4 16வது மக்களவைத் தேர்தல்\n5 17வது மக்களவைத் தேர்தல்(2019)\n5.1 வாக்காளர் புள்ளி விவரம்\nசீரமைப்பிற்கு முன்பு உளுந்தூர்ப்பேட்டை (தனி), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன. நெய்வேலி, திட்டக்குடி ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.\nஇங்கு முதன் முதலில் 1951ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2004 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கு இங்கு ஒரு முறையும், திமுகவுக்கு நான்கு முறை வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்.\n1951 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)\n1957 - முத்துக்குமாரசாமி நாயுடு (சுயேச்சை)\n1962 - ராமபத்ர நாயுடு (திமுக)\n1967 - வி.கே.கவுண்டர் (திமுக)\n1971 - ராதாகிருஷ்ணன் (காங்கிரசு)\n1977 - பூவராகன் (காங்கிரஸ்)\n1980 - முத்துக்குமரன் (காங்கிரசு)\n1984 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)\n1989 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (காங்கிரசு)\n1991 - கலியபெருமாள் (காங்கிரசு)\n1996 - பி.ஆர்.எஸ். வெங்கடேசன் (தமாகா)\n1998 - எம்.சி. தாமோதரன் (அதிமுக)\n1999 - ஆதி சங்கர் (திமுக)\n2004 - கே. வெங்கடபதி (திமுக)\n2009 - எசு. அழகிரி (காங்கிரசு)\n2014 -அ. அருண்மொழித்தேவன் - அதிமுக\n2019 - டி. ஆர். வி. எஸ். ரமேஷ் - திமுக\n15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]\n11 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு. அழகிரி அதிமுகவின் எம். சி. சம்பத்தை 23,532 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nஎசு. அழகிரி காங்கிரசு 3,20,473\nஎம். சி. சம்பத் அதிமுக 2,96,941\nஎம். சி. தாமோதரன் தேமுதிக 93,172\nசி. ஆரோக்கியதாசு பகுஜன் சமாஜ் கட்சி 8,269\nஅ. அருண்மொழித்தேவன் அ.தி.மு.க 4,81,429\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]\nஇந்த தேர்தலில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 10 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.\nடி. ஆர். வி. எஸ். ரமேஷ் திராவிட முன்னேற்றக் கழகம் 5,22,160 50.05% 1,43,983\nஜெயபிரகாஷ் பகுஜன் சமாஜ் கட்சி 2,827 0.27%\nஅண்ணாமலை மக்கள் நீதி மய்யம் 23,713 2.27%\nகோவிந்தசாமி பாட்டாளி மக்கள் கட்சி 3,78,177 36.25%\nசித்திரா நாம் தமிழர் கட்சி 34,692 3.33%\nசெல்லத்துரை தமிழ்நாடு இளைஞர் கட்சி 2,587 0.25%\nபாவாடை ராஜா அகில இந்திய மக்கள் கழகம் 459 0.04%\nரகுநாதன் இளந்தமிழர் முன்னணி கழகம் 748 0.07%\n↑ \"Poll Percentage - GELS2014\". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.\nFight for margins in Cuddalore 2014 மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு செய்திக் கட்டுரை (முன்னோட்டம்)\nதமிழக மக்களவைத் தொகுதிகள் (2014-நடப்பு)\n1 - திருவள்ளூர் (தனி) · 2 - வட சென்னை · 3 - தென் சென்னை · 4 - மத்திய சென்னை · 5 - திருப்பெரும்புதூர் · 6 - காஞ்சிபுரம் (தனி) · 7 - அரக்கோணம்\n8 - வேலூர் · 9 - கிருஷ்ணகிரி · 10 - தருமபுரி · 11 - திருவண்ணாமலை · 12 - ஆரணி · 13 -விழுப்புரம் (தனி) · 14 - கள்ளக்குறிச்சி · 15 - சேலம் · 16 -நாமக்கல்\n17 - ஈரோடு · 18 - திருப்பூர் · 19 -நீலகிரி (தனி) · 20 - கோயம்புத்தூர் · 21 - பொள்ளாச்சி · 22 -திண்டுக்கல் · 23 - கரூர் · 24 - திருச்சிராப்பள்ளி · 25 - பெரம்பலூர்\n26 - கடலூர் · 27 - சிதம்பரம் (தனி) · 28 - மயிலாடுதுறை · 29 - நாகப்பட்டினம் (தனி) · 30 - தஞ்சாவூர் · 31 - சிவகங்கை · 32 - மதுரை · 33 - தேனி\n34 - விருதுநகர் · 35 - இராமநாதபுரம் · 36 - தூத்துக்குடி · 37 - தென்காசி (தனி) · 38 - திருநெல்வேலி · 39 -கன்னி��ாகுமரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:21:50Z", "digest": "sha1:ZOGXJAXMU52QYN4SX7K73ZUREV5DCUBB", "length": 8388, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பசார் அல்-அசத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பசார் அல்-அசத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபசார் அல்-அசத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஷர் அல்-அஸாத் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுஅம்மர் அல் கதாஃபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 எகிப்தியப் புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரேபிய வசந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 லிபிய உள்நாட்டுப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலி அப்துல்லாஹ் சாலிஹ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவக்குல் கர்மான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசைஃப் அல்-இசுலாம் கதாஃபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரிய உள்நாட்டுப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசார் அல்-அசத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுனீசியப் புரட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுசுதபா அப்துல் ஜலீல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுகமது நபௌசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மா���ச் செய்திகள் சூலை 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஷர் அல்-அசாத் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிரிய உள்நாட்டுப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூன் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெப்டம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் அக்டோபர் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:01:43Z", "digest": "sha1:M4WK5KXROE44H6IWJSCHFJZUND3BHD47", "length": 8965, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிலிப்பீன்சு உச்ச நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிலிப்பீன்சு உச்ச நீதிமன்றம் பிலிப்பீன்சு நாட்டின் தலைநகர் மணிலா வில் உள்ளது.\nஇந்த நீதிமன்றம் பிலிப்பீன்சு அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள் 1987 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 8 வது பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த செயல்பாடுகளை பொதுவாக நீதிபதிகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் என இரண்டாக பிரிக்கலாம். பிலிப்பைன்ஸ் உச்ச நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக ஜூன் 11, 1901 ஆம் ஆண்டில் இரண்டாம் பிலிப்பைன் ஆணையத்தின் நீதித்துறை சட்டம் என அழைக்கப்படும் சட்டத்தின் 136 ஆம் இலக்கத்தின் வழியாக நிறுவப்பட்டது. அந்த சட்டத்தின் மூலம், பிலிப்பைன் தீவில் நீதித்துறை அதிகாரத்தை உச்ச நீதிமன்றம், சமாதான நீதிமன்றங்களின் முதல் நிகழ்வு மற்றும் நீதித்துறை ஆகியவற்றில் ஒப்படைக்கப்பட்டது. பிற நீதிமன்றங்கள் பின்னர் நிறுவப்பட்டன.\n15 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன.\nதற்போது தலைமை நீதிபதியாக மரியா லோர்டஸ் செரெனா பதவி வகிக்கிறார்.\nபிலிப்பீன்சு உச்சநீதிமன்றம் பற்றி ஆங்கிலத்தில்\nபிலிப்பீன்சு உச்சநீதிமன்றம் அதிகாரப்பூர்வ தளம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2019, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224873?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T22:59:54Z", "digest": "sha1:66WWIJCPI7LARGSJ4ZPEPU6TCOENB3A2", "length": 12296, "nlines": 152, "source_domain": "www.manithan.com", "title": "நடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு! - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nமிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மொத்தம் 16 போட்டியாளர்களோடு மிக்பாஸ்-3 கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. செய்தி வாசிப்பாளர், நடிகை, நடிகர், மாடல் என பல்வேறு வித்தியாசமான துறைகள் மற்றும் குணாதிசயத்துடன் இருக்கும் நபர்கள் போட்டியாளராக பங்கேற்கின்றனர்.\nஇதில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், மலேசியாவை சேர்ந்த ஒருவர் என முன்பு இருந்த இரண்டு சீசன்களை விட மிகவும் கவனிக்கதக்க அளவில் போட்டியாளர்களின் தேர்வு இருந்துள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nஇன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வினைக் ரேஷ்மா ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்கலங்க கதற வைத்துள்ளார்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nbleway.com/ta/faucets/", "date_download": "2019-10-22T21:05:46Z", "digest": "sha1:LWDGQHELTGYX77ZTU3CGXJRL7AGXULGO", "length": 4614, "nlines": 150, "source_domain": "www.nbleway.com", "title": "குழாய்களை தொழிற்சாலை | சீனா குழாய்களை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nHS-084 கனரக கண்ணாடி சட்டத்திற்குப் சாலிட் துத்தநாகம் அலாய் கைப்பிடி ...\nHS-050 துத்தநாகம் அலாய் திட குளியலறையில் கூம்பு மீண்டும் முதல் Bac ...\nHS014 மழை கதவை அணிகலன்கள், நழுவும் ஆடிக் கதவை சம ...\nHS011 மழை கதவை உருளைகள், சறுக்கும் உறை கதவை கிராம் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nநீங்போ Leway தயாரிப்பு லிமிடெட்.\nShower Box Wheel, இரட்டை முட்டு குளியலறை கதவு ரோல்லர்ஸ், குளியலறை கதவு கைப்பிடியை, Custom Zinc Alloy Products, 180 Degree Hinge, வணிக கண்ணாடி கதவு கைப்பிடிகள்,\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/5g.html", "date_download": "2019-10-22T22:39:19Z", "digest": "sha1:FG2LES6CXPQLJVUIZW77HGHJDR6NBZLT", "length": 9676, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "5G தொழிநுட்பத்தால் வெந்து வெடிக்கப்போகிறது உடல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / 5G தொழிநுட்பத்தால் வெந்து வெடிக்கப்போகிறது உடல்\n5G தொழிநுட்பத்தால் வெந்து வெடிக்கப்போகிறது உடல்\nமுகிலினி April 02, 2019 தொழில்நுட்பம்\n5G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் பல நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் முனைப்போடு இருக்கிறது. அதேவேளை 5G தொழில்நுட்பத்தினால் பல நன்மைகள் ஏற்படும் வேளையில் அதனால் பூமியில் இருக்கும் உயிரினங்களுக்கும் குறிப்பாக மனித குலத்துக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 5G தொழில்நுட்பத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமாயின் , பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 செய்மதிகள் நிறுவப்பட வேண்டுமாம். இந்த 20,000 செய்மதிகளும் பூமியை நோக்கி நுண்ணலை சமிக்ஞை கதிர் வீச்சுக்களை தாக்க போகிறது. இந்த நுண்ணலை சமிக்ஞை கதிர் வீச்சுக்களை பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு சூழ்நிலையையையும் மாற்றியமைக்குமாம்.\nஇதனால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவாக்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும். அத்தோடு பூமியில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். இப்படியான தொழில் நுட்பம் மனித குலத்திற்கு தேவைதானா என்று ஒரு சில நிறுவனங்கள் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் மட்டும் சாத்தியமானால், நுண்ணலை அடுப்பில் வைத்த முட்ட��� எப்படி வெந்து வெடித்துவிடுமோ, அதே நிலை தான் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும்.\nஎனவே மனித இனத்தினை அளிக்க, மனிதனே தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பது பெரும் கவலையை அளிக்கிறது\" என உலக ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்ததோடு எதிர்ப்பும் வெளியிட்டுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228067", "date_download": "2019-10-22T22:30:23Z", "digest": "sha1:FZQRDOU6KM35KJ5AO633O5NCOW6XDLTL", "length": 7373, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி\nகொழும்பு - ஜம்பட்டா வீதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் சைக்களில் வந்த ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் சற்று பதற்றம் நிலவுவதாகவும் அறியமுடிகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/126862-more-plastic-than-fish-in-the-sea-by-2050", "date_download": "2019-10-22T21:15:28Z", "digest": "sha1:DKMSP3VEDGUD35K7VVVP5ONYN7RYQFBS", "length": 28230, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "`2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்!’ - ஓர் எச்சரிக்கை | More plastic than fish in the sea by 2050", "raw_content": "\n`2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்’ - ஓர் எச்சரிக்கை\nஉலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்குச் சுமார் 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.\n`2050-ல் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக இருக்கும்’ - ஓர் எச்சரிக்கை\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது பிளாஸ்டிக். தேவைக்கதிகமாகப் பயன்படுத்தும்போது இதனால் ஏற்படும் விளைவுகளும் விபரீதங்களும் ஏராளம்.\nபிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் தூக்கியெறியப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, அது நமக்கும் பேராபத்தை உருவாக்கும். இன்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அணு ஆயுதத்தைவிடக் கொடியது பிளாஸ்டிக்.\nதமிழக அரசு பிளாஸ்டிக்கை தடைசெய்ய வெளியிட்ட அரசாணை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்தும் உலகளவில் பிளாஸ்டிக் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்தும் பார்க்கலாம்.\n`உலகிலுள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்குச் சுமார் 80 லட்சம் டன் வீதம், இதுவரை சுமார் 15 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டிருக்கின்றன’ என்கிறார்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ((National University of Singapore) ஆராய்ச்சியாளர்கள். அதாவது, ஒரு நிமிடத்துக்கு ஒரு லாரி பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இவை கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஐந்து இடங்களில் மிகப் பெரிய குப்பைத் தீவுகளாக மிதந்துகொண்டிருக்கின்றன. `இப்படித் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்தால், 2050-ம் ஆண்டில் கடலில் வாழும் மீன்களைவிட பிளாஸ்டிக் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். அவை மீன்களின் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத்துவிடும்’ என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.\n`உலகம் முழுவதும் மனிதர்களுக்கு மிக முக்கிய உணவாக இருப்பது மீன். சிறிய மீன்கள் உண்ணும் உணவுகளில் பிளாஸ்டிக் பொருள்களும் அடக்கம். சில வகை பிளாஸ்டிக்குகள் மட்டும் செரிமானமாகிவிடும். அப்படிச் செரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கிலிருக்கும் வேதிப்��ொருள்கள் அதன் உடலில் கலந்துவிடும். இந்தச் சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களுக்கு பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. பிளாஸ்டிக் வேதிப் பொருள்களால் பாதிக்கப்பட்ட மீனை நாம் சாப்பிடும்போது, பாதிப்புக்கு ஆளாகிறோம்’ என்று திடுக்கிடவைக்கிறார்கள் `நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்’ ஆய்வாளர்கள்.\nஒரு சதுர மீட்டர் கடல்நீரில் சுமார் 25,000 `மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக்' (ஒரு மைக்ரோ மீட்டர் என்பது ஒரு சென்டிமீட்டரில் 10,000-ல் ஒரு பகுதி, ஒரு நானோ என்பது ஒரு சென்டிமீட்டரில் 1,00,00,000-ல் ஒரு பகுதி) துகள்கள் இருப்பதாக கனடாவின், வான்கூவர் அக்வேரியம் ஓஷியன் பொல்யூஷன் ரிசர்ச் புரோகிராம் (Vancouver Aquarium Ocean Pollution Research Program) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில், எட்டு நாடுகளின் கடல்நீரிலிருந்து எடுக்கப்பட்ட உப்பில், அதற்குத் தொடர்பில்லாத 72 துகள்கள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 30 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள், 17 வண்ணப் பொருள்கள், 4 தூசுகள், 21 துகள்கள் ஆகியவை என்னவென்றே அறிய முடியவில்லை.\nநானோ பிளாஸ்டிக் துகள்கள் கடல்வாழ் உயிரினங்களின் `லார்வாக்களின்’ ரத்தநாளங்களுக்குள் செல்லுமளவுக்குச் சிறியவை. இதை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை உயிரினங்களின் செல் சுவர் (Cell Wall) துவாரங்களுக்குள் செல்லும். கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக், ஆர்டிக் கடல் பகுதிகளிலும் குவிந்துகிடக்கின்றன.\nதி ஆல்ஃபிரட் வீகனர் இன்ஸ்டிட்யூட் (The Alfred wegener Institute) என்ற ஜெர்மனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆர்டிக் பனிப்பாறைகளில் ஐந்து இடங்களில் நடத்திய ஆய்வில், ஒரு லிட்டர் ஐஸ் கட்டியில் சுமார் 12,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். `மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் அதன் கழிவுகளால் ஆர்டிக் பனிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வாழும் அரிய உயிரினங்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்தச் சூழலில்தான், ‘உலகின் பெரிய நிறுவனங்களால் தயாரித்து, விற்பனை செய்யப்படும் 90 சதவிகித வாட்டர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கின்றன’ என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, லெபனான், கென்யா, தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளில், 19 இடங்களில் சேகரிக்கப்பட்ட 259 மினரல் வாட்டர் பாட்டில்களை உலகச் சுகாதார நிறுவனம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. அவற்றில், சராசரியாக ஒரு பாட்டிலில் 325 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. 17 பாட்டில்களில் மட்டும் பிளாஸ்டிக் துகள்கள் இல்லை. ஒரு பாட்டிலில் மட்டும் அதிகப்பட்சமாக 10,000 துகள்கள் இருந்திருக்கின்றன.\nஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கிவீசப்படும் பிளாஸ்டிக் பொருள்களான தண்ணீர் பாட்டில், குளிர்பானப் பாட்டில்கள், கப், கவர் போன்றவைதான் மிக முக்கியமாக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துபவை. பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பயன்படுத்தாமல், தூக்கி வீசுவதால்தான் இந்தப் பிரச்னை பூதாகரமாகியிருக்கிறது. பிளாஸ்டிக்கால் ஏற்படும் விளைவுகள் தெரியாமல், சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் பேப்பர்களில் வைத்துச் சாப்பிடுகிறோம். ஆவியில் வேகவைப்படும் இட்லியை, பிளாஸ்டிக் கப்களில் வைத்து அவிக்கிறார்கள். உணவகங்களில் விற்கப்படும் டீ, காபி, குழம்பு, ரசம் போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களில் கட்டித் தருகிறார்கள். `பிளாஸ்டிக் பைகளில் கட்டித்தரப்படும் சூடான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் `பிளாஸ்டிக் கழிவுகள்’ குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நக்கீரனிடம் பேசினோம்... ``நிலத்தைவிட நீரில்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. கடலில் அதன் பாதிப்பு மிக அதிகம். கடல், ஆறுகளில் மிதக்கும் `ஃபைட்டோபிளாங்டன்’ (Phytoplankton) என்ற சிறு உயிர்கள் உணவுச் சங்கிலியில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை கடலோரத்தின் கழிமுகப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணப்படும். கடல்வாழ் உயிரினங்களான மீன் குஞ்சுகள், லார்வாக்களுக்கு இவைதான் ஆதார உணவு. இப்போது, ஃபைட்டோபிளாங்டனின் விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\nமுன்னர் நீரில், ஆறு ஃபைட்டோபிளாங்டன்கள் இருந்தால், ஒரு நானோ பிளாஸ்டிக் துகள் இருக்கும். இப்போது, ஒரு\nஃபைட்டோபிளாங்டன், எட்டு நானோ பிளாஸ்டிக் துகள்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது.\nமனிதன் உயிர்வாழ ஆக்சிஜன் மிக முக்கியம். இந்த ஆக்சிஜன் மழைக்காடுகளிலிருந்து 28 சதவிகிதமும், கடல் நுண்ணுயிர்களிலிருந்து 70 சதவிகிதமும், மற்ற வழிகளில் இரண்டு சதவிகிதமும் கிடைக்கும். கடலிலிருந்து கிடைக்கும் 70 சதவிகித ஆக்சிஜன், `பிளாங்டன்’ (Plankton) நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது. இந்த நுண்ணுயிர்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஃபைட்டோபிளாங்டன் நுண்ணுயிர்கள் மிக முக்கியமானவை. இவை நானோ பிளாஸ்டிக்கால் அதிகளவில் அழிந்துவருகின்றன. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.\nநாம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் பொருள்கள், கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, ஜப்பான், அமெரிக்கா நாடுகளுக்கு நடுவிலிருக்கும் பசுபிக் பெருங்கடலில் மிகப் பெரிய இரண்டு பிளாஸ்டிக் தீவுகளை உருவாக்கியிருக்கின்றன. இவற்றின் பரப்பளவு, தமிழ்நாட்டைப்போல 10 மடங்கு பெரியது. இதேபோன்ற, பிளாஸ்டிக் தீவு அட்லான்டிக் பெருங்கடலிலும் உண்டு. சிதைந்துபோன சிறிய பிளாஸ்டிக் துகள்கள், பெரிய பிளாஸ்டிக் பொருள்கள்தாம் இந்தத் தீவுகள் உருவாகக் காரணம். கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கில் 70 சதவிகிதம் கடலின் அடிமட்டத்திலிருக்கும் சேற்றில் புதைந்துவிடும். எஞ்சியவையே ஒன்றுசேர்ந்து தீவுகளாக மாறியிருக்கின்றன. பிளாஸ்டிக் தீவு பகுதிகளில் கப்பல் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nமினரல் வாட்டர் பாட்டிலின் தண்ணீரைக் குடிக்காமல் மூன்று மாதங்கள் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் பிளாஸ்டிக்கின் பிஸ்ஃபினால் ஏ (Bisphenol A), ஆன்டிமோனி (Antemony) போன்ற வேதிப்பொருள்கள் கலந்துவிடும். இவற்றைக் குடிப்பவர்களுக்குப் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன. வாட்டர் பாட்டில்களை வெயிலில் வைத்தாலும், ஃபிரிட்ஜில் வைத்தாலும் இந்த வேதிப்பொருள்கள் நீரில் கலந்துவிடும்.\nவிழிப்புஉணர்வு இல்லாததால்தான் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்துவிட்டு, துணிப் பைகளைப் பயன்படுத்தலாம். பெரிய உணவகங்களிலும்கூட பிளாஸ்டிக் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது. இப்படி பிளாஸ்டிக்கை அதிகமாக உபயோகப்படுத்திக்கொண்டிருந்தால், உலகம் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கிறார் நக்கீரன்.\nபிளாஸ்டிக்கால் ஏற்படும் நோய்கள், பிளாஸ்டிக்கைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். ``பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உணவுகளில் கலப்பதால், பல நோய்கள் உண்டாகும். பிளாஸ்டிக்கில் இருக்கும் `ஸ்டைரென்’ (Styrene), `பிஸ்ஃபினால் ஏ’ (Bisphenol A, Lead to cancer) போன்ற விஷத் தன்மையுள்ள வேதிப்பொருள்களால் இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு (Reproductive Problems), ஹார்மோன் குறைபாடு (Endocrine Disruptors), புற்றுநோய் போன்றவை ஏற்படும்.\nபிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. அண்மையில், கல்பாக்கம் கடற்கரையில் இறந்துபோன நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. அதைப் பரிசோதித்ததில், அதன் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோல, உலகம் முழுக்க லட்சக்கணக்கான அரிய கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்குக்குப் பலியாகின்றன. பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியை நிறுத்தி, பயன்பாட்டைக் குறைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக எளிதில் மட்கும் பொருள்களைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தலாம். மக்களும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, அதன் பயன்பாட்டை மெள்ள மெள்ளக் குறைக்க வேண்டும். இதுவே சரியான தீர்வாக இருக்கும்’’ என்கிறார் புகழேந்தி.\nமனித இனத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது பிளாஸ்டிக். பூமியை பிளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பிக்கொண்டிருக்கிறோம். இது தொடர்ந்தால், வேறு கிரகங்களை நாடிச் செல்வதைவிட வேறு வழியில்லை. ஆனால், அவையெல்லாம் உடனடி சாத்தியமில்லாதவை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இந்தப் பொன்னுலகைக் காக்க முயல்வோம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்கு��ியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/virumandikkum-sivanandikkum-movie-review/", "date_download": "2019-10-22T22:31:31Z", "digest": "sha1:C6W3MLTFUFYYAD3GQXQWYYJQT6AM3O35", "length": 10415, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம் | இது தமிழ் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்\nவிருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள்.\n50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.\nபுதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம் யோசிக்க விடாமல், முதல் பாதி படம் கககலப்பாய்ப் போகிறது. இரண்டாம் பாதியில், மயில்சாமி, ரோபோ ஷங்கர், மனோ பாலா, சோனா, டெல்லி கணேஷ், டி.பி.கஜேந்திரன் என நடிகர் பட்டாளத்தை இறக்கி, படத்தின் நீளத்தைக் கூட்டி விடுகிறார். இந்த அத்தியாயங்கள், பிரதான கதையின் மீதான தாக்கத்தைக் குறைத்து விடுவதோடு, நிறைவில்லாமல் தொக்கி நிற்கிறது. மீண்டும் க்ளைமேக்ஸில் கதைக்கு வரும் படம், யூகத்துக்கு உட்பட்ட நாடகத்தன்மையோடு முடிகிறது.\nதம்பி ராமையாவைக் கூட படத்தின் நாயகன் என்று சொல்லலாம். காரணம், படம் முழுவதும் அவர் வருவதோடு, பிள்ளைகள் மீது நம்பிக்கையில்லா பெற்றோர்களைப் பற்றிச் சொல்லி சுபமாக படத்தை முடித்தும் வைக்கிறார். நாயகனின் நண்பனாக ஆடுகளம் முருகதாஸ் நடித்திருக்கிறார். கொஞ்சம் காட்சிகள் தான் எனினும், வழக்கம் போல் யோகி பாபு தான் தோன்றும் காட்சிகளை எல்லாம் ஈர்க்கிறா���். இயக்குநர் வின்செண்ட் செல்வா படத்தின் நீளத்தில் கொஞ்சம் சமரசம் செய்திருந்தால், க்ரிப்பிங்கான காமெடிப் படமாக இது அமைந்திருக்கும்.\nPrevious Postபூனைக்குள் ஆவி – மியாவ் Next Postஇளமி விமர்சனம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/vishal/", "date_download": "2019-10-22T21:24:35Z", "digest": "sha1:RKXEA7H5T74PYHXDVALZWK6WY6N7QXKJ", "length": 8574, "nlines": 183, "source_domain": "newtamilcinema.in", "title": "vishal Archives - New Tamil Cinema", "raw_content": "\nரஜினியின் சாபத்தோடு நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தல்\n ஒரு கொடியில் இரு வெடிகள்\nஎறும்பு… பாம்பு… எடுபடுமா விஷால் ஸ்பீச்\nஅயோக்யா இன்று ரிலீஸ் இல்லை காரணம் விஷாலா\nயாரு சொன்னாலும் அடங்க மாட்டேன் விறுவிறு விஷால்\nவிஷால் வைத்த ஸ்மார்ட் செக்\n விஜய் அஜீத்தை அழைக்க முடிவா, இல்லையா\n உடைக்கப் போன விஷாலுக்கு விலங்கு\nவிஜய் ஆன்ட்டனிக்கு ஒரு நீதி தனுஷுக்கு வேறொரு நீதி\nவிஷாலை வளைத்து விட்டதா சன்\nதமிழுக்கு வரப்போகும் தங்க வயல் கதை\nநடு ரோட்ல வச்சு ‘கட் ’ பண்ணணும் #metoo விஷயத்தில் வரலட்சுமி கொந்தளிப்பு\nநாலரை கோடி கடனை நானே ஏற்றுக் கொள்கிறேன் விஜய்சேதுபதி பெருந்தன்மையால் தப்பிய 96\n96 பட வெளியீட்டில் சிக்கல்\nகருணாசை பார்க்க ஜெயிலுக்குப் போறேன்\nவிஜய்க்கு பாராட்டு விழா நடக்காது\nசிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அம்மா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச���சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000000202.html", "date_download": "2019-10-22T22:49:05Z", "digest": "sha1:MZ42355YKH2KHZR56FMGLTSOGT5WVD2V", "length": 5400, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "பூமித் தின்னிகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: பூமித் தின்னிகள்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்திய நேரம் 2.A.M. சுளுந்தீ ஆற்றங்கரையோர ஆலை\nமாடும் வண்டியும் ஏங்கல்ஸ் 100 குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - II\nவியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள் நிஜத்தை சொல்லும் நிழல்கள் இசையாய்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/12/2.html", "date_download": "2019-10-22T23:00:13Z", "digest": "sha1:JENY3T4KZIZJBQHQULTBJBBVUUOFVIX3", "length": 13735, "nlines": 176, "source_domain": "www.padalay.com", "title": "படலை: எந்திரன் 2", "raw_content": "\n\"‎எந்திரன் 2‬\" கதைவிவாதத்திற்காக சங்கரும் ஜெயமோகனும் படக்குழுவினரோடு கோவையில் குரு சைதன்ய ஆச்சிரமத்து தரையிலே ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்திருக்கிறார்கள்.\nசூப்பர்ஸ்டாரை வில்லன் கோஷ்டி துரத்துகிறது. இவரும் செம ஸ்பீடாக ஓடி சன நடமாட்டம் இல்லாத பாழடைந்த பாக்டரி ஒன்றுக்குள் நுழைகிறார். வில்லன்கள் சூப்பர்ஸ்டாரை சுற்றி வளைத்துவிடுகிறார்கள். பத்துப்பேர் அவரை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள். வில்லன்களின் தலைவன் முன்னே வருகிறான்.\n இப்டி தனியா வந்து மாட்டியிருக்கயே, நான் கேட்டத்துக்கு மொதல்ல பதில் சொல்லு, உனக்கு அறிவிருக்கா\" என்று வில்லன் தலைவன் கேட்கிறான்.\nசங்கர் காட்சியை விளக்கிவிட்டு, \"இந்த எடத்தில ஒரு பன்ஞ் டயலாக் வேணும் சார்\" என்கிறார் .\nஜெயமோகன் சிறித��� யோசித்துவிட்டு பின்னர் கண்ணை மூடியபடியே சொல்லத் தொடங்குகிறார்.\n\"எரி குளத்திலே வெய்யோனை அமுக்கும்போதினிலே பிரவாகமாக வெளிவரும் அனல் ஊற்றின் ஆவி பிரபஞ்ச வெளிகளையெலாம் கருமையாக்குகிறது. அதனால் ஏழுலகங்களும் ஒளி இழந்து இருளுள் மருவுகின்றன. அதனைக்கண்ணுற்று, பசுக்களுக்கு ஒளிபுகட்டவென அவ்விருளையெலாம் தழுவிமோர்ந்து தன் மேனிதனில் சாயமெனப் பூசியதால் கருமைவண்ணத்தை மெய்பூண்ட கண்ணனே மானுடம் உறையும் பூலோக உருண்டையை தன்வசப்படுத்தி அதனை உவர்த்திரவப் பாத்திரத்தினுள் இட்டுச்சென்று மறைத்து வைத்தவனான மறைகளின் எதிரியாகிய ஹிரண்யாஷன் என்ற பூதபரம்பரை பராக்கிரமபாகு அரக்கனை வதம் செய்யவென நீ மாசில் வராக அவதாரம் மேற்கொண்டு பத்துநூறு ஆண்டுகள் வெஞ்சமர் புரிந்தாய். அச்சமயம் நீ பல்வேறு வராக வடிவங்களில் தோன்றி கூடி நின்றதால் ஹிரண்யாஷனின் சிந்தையில் பலநூறு எண்ணக் குழப்பங்களை ஏற்படுத்தினாய். அத்தகு வராகங்கள் அன்றிலிருந்து கூட்டமாகவே ஊண் தேடி திரியலாயின. அதுபோலவே நீவீரும் இவ்விடம் எய்தீர். ஆனால் இந்திய ஞானமரபின் ஊற்றுவாய், தன் அகவைக்கு மீறிய இறை நாட்டம், இலாதாரே இருப்பளிங்கு வாழ்வார் என்று தன் பெரு வாழ்வைக் கட்டியமைத்த, பக்தன் பிரகலாதனைக் காக்கவென்றும் அவன் கொடுங்கோல்புரி தந்தையான ஹிரணியனை சிரம்காரம் செய்யவென்றும் நமோ நாமத்தான் நாராயணப்பெருவாள்வார் கற்றூணை பெருவெடிப்புடன் தகர்த்தெறிந்தபடி நரசிம்ஹ அவதாரமெடுத்து தனித்து ஹிரணியன் முன் தோன்றினார். அகுதுவழிக்க்கமைந்தே ஞானும் இவ்வழி நாடிவந்தேன்\"\nஜெயமோகன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ரஜனி வெள்ள நிவாரணப்பணி அழைப்பதாகத் துண்டுச்சீட்டு எழுதிவைத்துவிட்டு எஸ்கேப்பாகி விட்டார். லைக்கா மொபைல்காரன் \"யாராவது இந்தப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டீர்களா பிளீஸ்\" என்று ஈழ ஆதரவாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கேட்டுக்கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் எல்லோரும் ஆச்சிரமத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கமராவைப் பார்க்கப்போயிருந்தார்கள்.\nதன்னுடைய பஞ்ச் டயலாக்கை சொல்லிமுடித்துவிட்டு பெருமிதத்துடன் கண்ணைத்திறந்த ஜெயமோகன் ஒருவரையும் காணாமல் டென்சன் ஆகிவிட்டார்.\nபலரும் மிரட்சியில் டூ போயிருந்ததில் ஜமுக்காளம் ஈரமாகியிருந்தது. சங்கர் மட்டும் மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தார்.\n\"ஏன் சார் அழறீங்க, பஞ்சு போதலைன்னா சொல்லுங்க, இன்னமும் மீதி எட்டு அவதாரங்கள் இருக்கு. ஜமாய்ச்சிடலாம்\"\nசங்கர் இப்போது வீறிட்டு கத்த ஆரம்பிக்கிறார்.\n\"சுஜாதா சார், நீங்க எங்கிருக்கீங்க இவரு பேஸ்ரது ஒண்ணும் புரியுதில்லையே\"\nவைகுண்டத்திலிருந்து சுஜாதாவின் அசரீரி ஒலிக்கிறது.\n\"அது வேறு ஒண்ணுமேயில்லை சங்கர். நாம எழுதின பஞ்ச் டயலாக்கைத்தான் ஜெயமோகன் மீள எழுதியிருக்கார்\"\n\"கண்ணா... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாத்தான் வரும்\nஹி ஹி ஹி செம - ஞானியின் ' அறிவிருக்காவையும்' ரசித்தேன். மேரி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் Uthayan\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\n\"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்\" பற்றி விக்கி விக்...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40971-petition-filed-against-amma-scooter-scheme.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T21:20:46Z", "digest": "sha1:NHU77A3QRJWOPGD3Z4OXKT35O7LKC2E4", "length": 11793, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அம்மா ஸ்கூட்டர் வருமா? வராதா? | Petition Filed Against Amma Scooter Scheme", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர��� அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n50 சதவீத மானிய விலைக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்கால தடைக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்செந்தூரை சேர்ந்த ராம குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,\" தமிழகத்தில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் பிப்ரவரி 24-ல் தொடங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 1லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம், இதில் குறைவான பணம் வழங்கப்படும். இதனால் ஆண்டுக்கு அதிகபட்சம் அரசுக்கு ரூ.250 கோடி வரை செலவாகும்.நடப்பாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை பெற 3,36,104 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஏற்கெனவே இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் மீண்டும் இருசக்கர வாகனம் பெறுவதை தடுக்க விதிகள் இல்லை. இருசக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் முதல் 75 ஆயிம் வரை செலவிட தயாராக இருந்தால் அவர் பொருளாதார ரீதியில் வலுவான நிலையில் உள்ளவர். இவர்களைப் போன்றவர்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை. பொருளாதார ரீதியில் வலுவாக உள்ளவர்களுக்கு மானியம் வழங்குவது திட்டத்தின் நோக்கத்தை சீரழிப்பதாகும்.\nதமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் சிறப்பு இருசக்கரம் வாகனம் வழங்கி வருகிறது. 50 சதவீத மானிய திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.திமுக ஆட்சியில் ரூ. 1.72 கோடி இலவச கலர் டிவி மற்றும் இலவச கேஸ் இணைப்பு, கேஸ் அடுப்பு வழங்க 3,942 கோடி செலவிடப்பட்டது. அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இலவச கிரைண்டர், மிக்சி, லேப்டாப், சைக்கிள், வேஷ்டி, சேலை வழங்க 1.20 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளது.\nஇதனால் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை முழுமையாக நீங்கும் வரை பழைய இலவசத் திட்டங்களை தொடரவும், புதிய இலவசத் திட்டங்களை அமல்படுத்தவும் கூடாது என்றும், அதுவரை 50 சதவீத மானிய விலைக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் \" என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.\nநான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு\nகர்நாடகாவை எதிர்கொள்ள முதல்வர் ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனமழைக்கான 'ரெட் அலர்ட்' என்றால் என்ன\nவிஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்\nபொருளாதார மந்தநிலை இருந்தபோதும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு\nRelated Tags : Tamilnadu , Amma Scooter , Highcourt , மானிய விலைக்கு இருசக்கர வாகனம் , உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான் உங்கள் வீட்டு விளக்கு: கமல்ஹாசன் ரைமிங் பேச்சு\nகர்நாடகாவை எதிர்கொள்ள முதல்வர் ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1987/", "date_download": "2019-10-22T21:13:54Z", "digest": "sha1:A27RY55NP6RS36YMR3RKQ433XB5BFA6N", "length": 21688, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இந்திய இலங்கை ஒப்பந்தம் (1987) வேறு (சர்வதேசச் சட்டம்) 13வது திருத்தச் சட்டம் வேறு (உள்நாட்டுச் சட்டம்) - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் (1987) வேறு (சர்வதேசச் சட்டம்) 13வது திருத்தச் சட்டம் வேறு (உள்நாட்டுச் சட்டம்)\nஈழத்தமிழர்களிற்கான அரசியல் அபிலாசைகளுக்கான விடுதலைப் போராட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் அன்றைய இலங்கை சனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்களுக்கும் இடையில் 1987ஆம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தமாகும். இவ் ஒப்பந்தத்தினை அடுத்தே இலங்கைப் பாராளுமன்றில் உருவாக்கப்பட்டதே 13வது திருத்தச் சட்டமாகும். இந்திய இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். இவ் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் தன்னிச்சையாக மீறக்கூடாது. ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தை இலங்கை அரசு தனது சிங்களப் பெரும்பான்மை சனநாயகபலத்தால் முறியடித்துள்ளது.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 1.4 இல் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடமாக உறுதிப்படுத்துகின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.1 இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக இணைக்கின்றது. மேலும் வடகிழக்கு மாகாண நிர்வாக அலகில் இருந்து கிழக்கு மாகாணம் பிரிந்து செல்வதாயின் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களுக்கு இடையே பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தப்படல் வேண்டும். இதன்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களும் மீளக்குடியேறிய சூழல் அவசியம் என (இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.4) வலியுறுத்துகின்றது. மேலும் கிழக்கு மாகாணப் பொதுவாக்கெடுப்பினைக் கண்காணிக்க பிரதம நீதியரசர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைய வேண்டும் என இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.7இல் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை அரசியல் வாதிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சட்டத்தன்மையையும், அதன் பிரயோக உண்மையையும் மறந்து செயற்படுகின்றனர். வடகிழக்கில் இருந்து புலம்பெயாந்து இந்தியாவில் ஏதிலிகளாக உள்ள மக்கள் இன்னமும் மீளக்குடியேறவில்லை. இதனை நிறைவேற்ற வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந்திய அரசுக்கு உள்ளது. அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.14இல் இந்திய அரசு தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான உத்தரவாதத்தினைக் கொடுக்கின்றது. ஆனால் அரசியல் தீhவு விடயம் 21 வருடங்கள் கடந்தும் தீர்க்கப்படவில்லை. மேலும் வடகிழக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பினையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.16இன் பிரகாரம் இந்தியாவின் பங்களிப்பு இலங்கைக்கு உள்ளது.\nஇந்தியாவில் இருந்து ஏதிலிகள் இலங்கைக்கு படகில் வரும்போது கைது செய்யப்படல் தவறானது. இது இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகளின் மீள்வருகையைத் தடுக்கும் செயலாகவே கருதப்படல் வேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலிகள் இலங்கையில் பாதுகாப்பாக மீளக்குடியேற இந்திய இலங்கை அரசுகள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நடைபெறவில்லை. இவ்வாறு ஏதிலிகளை மீளவருதலுக்கு மறைமுகமான தடைகள் ஏற்படுத்தி உள்ளமை இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முரணானது.\nஇந்திய இலங்கை ஒப்பந்தமூலம் ஒரு நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தனித்தனி மாகாணங்களாக இலங்கை பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிபதிகள் 2006ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16ம் நாள் பிரித்தனர். இது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 1.4, பகுதி 2.1, பகுதி 2.4, பகுதி 2.7 இனை மீறும் செயலாகும். மேலும் இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர்கள், பிரதம நீதியரசர் சரத் N. சில்வா, மற்றும் நீதியரசர்கள் நிகால் ஜெயசிங்கா, N. மு. உடலவிஸ்மா, ராஜ பெர்னாண்டோ, N. பு. அமரதுங்கா வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது எனத் தீர்ப்பை வழங்கினார்கள். இதன்மூல���் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கான கோரிக்கைகளும், சட்டவிரோதமாக்கப்பட்டது. அடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தம் வறிதாக்கப்பட்டது. தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்த இலங்கை உயர் நீதிமன்றத்தின் இச் செயற்பாடும் பின்னாளில் வடகிழக்கில் பாரிய மனித அவலம் ஏற்பட ஏதுவாயிற்று. இதனை தமிழ் அரசியல்வாதிகளும் சட்ட அறிஞர்களும் புரிந்து கொள்ளல் நலம்.\nஅடுத்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பகுதி 2.14, 2.16இன் பிரகாரம் இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வினை உறுதிப்படுத்துவதுடன் தமிழ்மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தல் வேண்டும். தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவமான வடக்கு கிழக்கு மாகாண நிலங்கள் ஆக்கிரமிக்கப்படல் நேரடியாகவும், இராணுவமயமாக்கல் மூலமும், பௌத்தமயமாக்கல் மூலமும் நிகழ்கின்றது. இவற்றைத் தடுத்து நிறுத்தி வடகிழக்கில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் சட்டத்தன்மையினை இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் ஆராய வேண்டிய தேவை ஈழத்தமிழர்களுக்கு உள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு மறுதலித்தலானது தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை இந்தியா மீளவும் அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளியள்ளது. இதன் மூலமே இந்தியா தனது வரலாற்று ராஜதந்திரத் தோல்வியிலிருந்து மீள முடியும்.\nஇந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இந்தியா தமிழகத்தில் ஈழவிடுதலைப் போராட்டங்களுக்கு எதிராக மேற்கொண்ட அழுத்தங்களை தவிர்க்க வேண்டிய சட்டச்சூழல் இந்தியாவிற்கு இதனால் ஏற்படும். அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை கையகப்படுத்திய நிகழ்வாகும். எனவே அதனை இலங்கை அரசு நிராகரிக்கும் நிலையில் இந்தியா தமிழர்களை நடுக்கடலில் தள்ளும் நிலையில் இருந்து மாற வேண்டும். இந்தியாவில் இருந்து படகுகளில் ஏதிலிகளின் வருகையின் தற்போதைய நிலைமை ஈழத்தமிழரின் கையறுநிலையினையே நிஜமாகவே எடுத்துக் காட்டுகின்றது.\nPrevious Postபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாதவர்கள் தொடர்பில் அவதானம் Next Postவைத்தியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஜனாதிபதி தேர்த��ும் இராணுவவாத அரசியலும்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/05/blog-post_46.html", "date_download": "2019-10-22T21:03:02Z", "digest": "sha1:LBAJNTBIGJPHR6P4EJV5MSYTAGLBA66T", "length": 31795, "nlines": 263, "source_domain": "www.siyanenews.com", "title": "அமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » அரசியல் , பிரதான செய்திகள் » அமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன \nஅமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன \nஅமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன \nசதொச நிறுவனத்துக்கு 2014 இல் அரிசி கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட மோசடி சம்பந்தமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் FCID யினர்களினால் நேற்று (25.05.2019) ஐந்து மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.\n2௦15 இல் நல்லாட்சி அரசாங்கம் உருவானதில் இருந்து ஏராளமான விசாரணைகள் நடைபெற்றது. அந்த நேரத்தில் அமைச்சர் றிசாத் விசாரிக்கப்பட்டிருந்தால் உண்மையில் அவர் மோசடி செய்த குற்றத்துக்காகவே விசாரிக்கப்படுகிறார் என்று கருதியிருக்கலாம்.\nஆனால் இவ்வளவு காலமும் விசாரணை செய்ய தவறியவர்கள் இன்று இனவாதம் ஊதிப்பெருத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு நெருக்கடி தருகின்ற இந்த நேரத்தில் விசாரணை செய்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.\nஅமைச்சர் றிசாத் சம்பந்தமாக கடந்த காலங்களில் ஏராளமான கட்டுரைகளை எழுதி உள்ளேன். அவரது அனைத்து விடயங்களையும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் விபரித்துள்ளேன். திரும்ப திரும்ப அதனை கூறுகின்ற நேரம் இதுவல்ல.\nமுற்போக்கு அரசியல் சிந்தனைகொண்ட இயக்கங்களையும், தலைவர்களையும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் கொண்ட அரசாங்கமும், இனவாத சக்திகளும் விரும்புவதில்லை. அவர்களை அழிப்பதற்கே முற்படுவார்கள்.\nஅந்தவகையில் பாலஸ்தீனில் ஹமாஸ் இயக்கத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதில்லை. அவ்வியக்கத்தை அழிப்பதற்காக அதன் தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்து வருகின்றது.\nஅதேநேரம் மிதவாத போக்கைகொண்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ��லைவர் அப்பாஸ் அவர்களோடு இஸ்ரேல் நல்லுறவை கொண்டாடுகின்றது.\nஅதுபோலவே மத்தியகிழக்கில் மிதவாத போக்குடைய தலைவர்களை கொண்ட நாடுகளுடன் நட்புறவுகொண்டு வருகின்ற அமெரிக்கா, முற்போக்கு தலைவர்கள் உள்ள நாடுகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.\nஇங்கே எது சரி, எது பிழை என்று விவாதிப்பதற்குரிய நேரம் இதுவல்ல. இத்தனை இனவாதம் கொண்ட நாட்டில் யாருக்கும் பயப்படாமல் துணிந்து நின்று முஸ்லிம் சமூகத்துக்காக சத்தமிட்டு குரல் கொடுத்ததனை நாங்கள் உதாசீனம் செய்ய முடியாது.\nகடந்த காலங்களில் செயல்பட்டதுபோல அல்லாமல், மேலாதிக்க வெறிகொண்ட இனவாத சக்திகளுக்கு அமைச்சர் றிசாத் அவர்கள் இப்போது அடங்க மறுத்துள்ளார் என்பது இந்த FCID விசாரணையின் மூலம் எங்களால் ஊகிக்க முடிகின்றது.\nஅத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் என்று தெரிந்திருந்தும், தனது ஆதரவாளர் என்ற காரணத்துக்காக அவரை விடுதலை செய்வதற்காக இராணுவ தளபதி மூலமாக மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கது. எந்தவொரு அமைச்சரும் இவ்வாறான விசப்பரீட்சையில் இறங்கமாட்டார்கள்.\nநான் றிசாத் பதியுதீனின் கட்சி ஆதரவாளன் அல்ல, அவரை தலைவராக ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அத்துடன் என்னைப்போன்று அதிகமாக அவரை விமர்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.\nஎவராக இருந்தாலும் எமது சமூகத்துக்காக குரல்கொடுக்கும் போது அந்த குரலை நசுக்க முற்பட்டால், அது முழு சமூகத்தையும் நசுக்குவதற்கு சமமாகும். அதனாலேயே தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் அமைச்சர் றிசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்.\nஎனவே அமைச்சர் றிசாத் மீதான FCID விசாரணையானது ஊழலை கண்டுபிடிப்பதற்கான விசாரணை அல்ல. அது முஸ்லிம் சமூகத்தில் உள்ள முற்போக்கு சக்திகளை அடக்கி அச்சுறுத்தும் ஓர் இனவாத செயல்பாடாக பார்க்கப்படுகிறது. அத்துடன் அது தென்னிலங்கை இனவாதிகளை திருப்திப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரி��ோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nதீவிரவாதிகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த கல்வியத...\nஊடக அறிக்கை - ஞானசார தேரரின் குற்றச்சாட்டுகளை முஸ்...\nசில பிரதான ஊடகங்கள் \"இஸ்லாமோபோபியா” இனை நயவஞ்சகத்த...\nஉச்ச நீதிமன்றத்தில் முறையிட கோத்தாவுக்கு தடை விதித...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த...\nஅன்று அரசியலுக்காக ஒக்ஸ்போர்டில் படித்த பண்டாரநாயக...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டு...\nநாத்தாண்டிய பிரதேசத்தில் தாக்குதல் நடாத்திய 31 பேர...\nதேசத்திற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருவோம் ; ப...\nஅமைச்சர் றிஷாத் மீது பாயும் ஊடக பயங்கரவாதம்...\nமேல் மாகாண சபைத் தேர்தலை உடனே நடாத்த உத்தரவிடுமாறு...\nஇலங்கை சூழலில் இஸ்லாமிய எதிர்பை (Islamophobia) எதி...\nஅமித் வீரசிங்கவுக்கு நாளைய தினம் வரை விளக்க மறியல்...\n\"சேனா\" கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள...\nவெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாட...\nஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போ...\nமீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை ஏற்படாது...\nஉதவியாகக் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைத்தோம் ; ஆ...\nமீண்டும் சிறைச்சாலைக்கு கண்ணீருடன் மஸாஹிமா ; பிணை ...\nமொபைலுக்கு VPN செயற்படுத்த 100 ரூபா வாங்கிய கடைகள்...\nஇனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவனல...\nமுஸ்லிம்கள் அநாவசியமாகக் கைது செய்யப்படுவதை ஏற்க ...\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சு...\nஅநியாயத்தில் சிக்கிய முஸ்லிம்களும் நியாயத்தின் கரம...\nஅமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன்...\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெ...\nஇவை PTA இற்குக் கீழே இருப்பதால் பிணை இல்லை ; பாதிக...\nஅமைச்சர் ரிஷாத் பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜரானார்...\nபாடசாலையில் 13 கைக் குண்டுகள் விவகாரம் ; மதுசங்க எ...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே ...\nஇம்முறை அதிகமான முஸ்லிம்கள் இந்திய பாராளுமன்றத்திற...\nஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை ; மே 31 இற்கு முன...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 ஆசனங்களை வென்றது ; ...\nபுவக்பிட்டி பாடசாலையில் பணி புரிந்த முஸ்லிம் ஆசிரி...\nதான் கைதுசெய்யப்படுவதை தடுக்கக்கோரி மத��மாதவ உயர்நீ...\nகுருநாகல்லையும் மினுவாங்கொடையையும் மறப்பதற்கு நம்ப...\nஷாபி ரஹீமின் விளக்க மறியல் நீடிப்பு\nரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இற...\nமோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ; மண் கவ்வி...\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகம...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றாலும் ரிஷாத்...\nஅரச ஊழியர்களுக்கு ரூபா 2500 மாதாந்த கொடுப்பனவு குற...\nமினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ; 3...\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது\nNTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முயன்றவரி...\nஅதிகார மோகம் காரணமாக போலியான தேசப்பற்றை சித்தரிக்க...\nஇலங்கை முஸ்லிம் சமூகம் நாட்டின் முக்கிய நகரங்களில்...\nஹசலக முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த மிகப் பெரிய அடிப்பட...\nசமூகங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்ட சமயத் தலைவர்...\nபாகிஸ்தான் அகதிகளுகளைப் பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணை...\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபா...\nதாக்குதலுக்குள்ளான மினுவாங்கொட ஜும்ஆ பள்ளியில் நடை...\nகண்ணீர் மல்கியபடி, முஸ்லிம்கள் வழங்கிய வாக்குமூலம்...\nஇலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசா...\nISIS மற்றும் அனைத்து தீவிரவாதத்துக்கும் எதிராக புத...\nசிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்...\nதுணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் க...\nஅத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள பள்ளவாசல்களுக்கு ப...\nவெளியிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுப் புள்ளிவிபரம்\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nஎமக்கு முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்ப...\nஇனவாத முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூ...\nநியூஸிலாந்திடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வ...\nதாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த தண்டனையை அரசு வ...\n20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாகும்\nவடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட...\nகுண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்...\nஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே தாக்குதல் நடாத்தப...\nசமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு ...\nஇனவாத தாக்குதலில் ஒருவரே வபாத்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறி���்து சங்கக்கா...\nNTJ உள்ளிட்ட 3 இயக்கங்களின் தடை குறித்த வர்த்தமானி...\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nகம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊ...\nவடமேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு\nநேற்றிரவு குருநாகல் மாவட்டத்தில் பேரினவாதிகளால் நட...\nகல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சிய...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எட...\nமுன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸின் அணியில...\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விரு...\nவாள்களும் இலங்கை முஸ்லிம் வாழ்தலும் - Senior Lect...\nஇதுவும் தீவிரவாதத்தைப் போன்ற செயலாகும் - மஹிந்த\nஆப்கானின் பாராளுமன்ற ஆலோசகரும் ஊடகவியலாளருமான மீனா...\nபாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்ச...\nஅபாயா அணிந்த ஆசிரியைகளை, திருப்பியனுப்பியது சட்டவி...\n\"வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளல்\" (இலங்கை முஸ்லி...\nமுஸ்லிம் பெண்களுக்கு வைத்தியசாலையில் அபாயா அணிய இட...\nமாளிகாவத்தையில் இன்றும் கிணறொன்றில் இருந்து வாள்கள...\nமாளிகாவத்தையிலுள்ள கிணற்றிலிருந்து 46 வாள்கள் மீட்...\nஉங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, தொழுகையில் து...\nநாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விசேட கலந்துரையாட...\nஐஎஸ் இற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து கைதான க...\nபுவக்பிட்டி பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்...\nஅத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி...\nசாரி அணிந்து வருமாறு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு வற்பு...\nNTJ அமைப்பாளருக்கு 21 வரை ரிமாண்ட்\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2013/07/652.html", "date_download": "2019-10-22T21:15:59Z", "digest": "sha1:UQJII3MTJQJ5V3YIQNTOVR6DSHAB7ETW", "length": 18607, "nlines": 371, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : TAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nTAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\nTAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்\n1781. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் நீர் எது\nAnswer | Touch me வற்றிய சுனை, கிணறு\n1782. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பறை எது\n1783. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பறை எது\n1784. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பறை எது\nAnswer | Touch me மணமுழா, நெல்லரிகிணை\n1785. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பறை எது\n1786. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பறை எது\n1787. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் யாழ் எது\nAnswer | Touch me குறிஞ்சியாழ்\n1788. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் யாழ் எது\n1789. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் யாழ் எது\n1790. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் யாழ் எது\n1791. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் யாழ் எது\n1792. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பண் எது\n1793. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பண் எது\n1794. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பண் எது\n1795. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பண் எது\n1796. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பண் எது\n1797. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணை மக்களின் தொழில் என்ன\nAnswer | Touch me தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்\n1798. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணை மக்களின் தொழில் என்ன\nAnswer | Touch me ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்\n1799. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணை மக்களின் தொழில் என்ன\nAnswer | Touch me நெல்லரிதல், களைபறித்தல்\n1800. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணை மக்களின் தொழில் என்ன\nAnswer | Touch me மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்\nசட்டப்படி, மனசாட்சிப்படி தேர்தல் பணியை செய்துள்ளேன...\nஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள...\nபிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச...\nஎம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிக...\nஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–ப...\n11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவு...\nஅரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், ய...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்ச...\nநடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் ப...\nஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி...\nதமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட டி.எஸ்.பி.க...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி...\nபள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடை கண்டறிய விரைவி...\nடி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியி...\nகர்ம வீ��ர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 \"கல்...\nமுதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்: டி.ஆர்.பி.,யில்...\nஇரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார்...\nஅரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்க...\nமுதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் த...\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று ...\nதமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப...\nஅரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...\nTNTET LATEST NEWS இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ....\nநடப்பு ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனப்...\nதமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள்...\nநடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:00:09Z", "digest": "sha1:CG55J52N2J7REYQCL7PPO6VZ4HB555XM", "length": 14063, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணிகலன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிநி உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு அணிகலன்.\nஅணிகலன் ( pronunciation) என்பது, அழகுக்காக மனிதர் தமது பல்வேறு உறுப்புக்களில் அணிந்துகொள்ளும் பொருட்கள் ஆகும். இது நகை, ஆபரணம் போன்ற பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. அணிகலன்கள் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தொடக்கத்தில் இயற்கையாகக் கிடைக்கும் விதைகளில் துளையிட்டு மெல்லிய கயிறுகளில் கோர்த்து அணிகலன்கள் செய்யப்பட்டன. பின்னர் படிப்படியாக பல்வேறு விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்தி அணிகலன்கள் செய்யப்பட்டன. முத்து, பவளம், வைரம் போன்ற பொருட்களும், பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்பட்டன. இன்றும் பயன்படுகின்றன. அணிகலன்கள் தொல்லியலில் மிகப்பழைய தொல்பொருட்களுள் ஒரு வகை. 100,000 ஆண்டுகள் பழைமையான ஊரி (Nassarius) ஓட்டில் செய்யப்பட்ட மணிகளே இதுவரை கிடைத்தவற்றுள் மிகப் பழையவை எனக் கருதப்படுகிறது.[1]\nஅணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம். திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் சிறப்பு அணிகலன்களைக் கொண்டு அழகுபடுத்துவது வழக்கம். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் பங்கு பெறுகின்றவர்களும் பலவகையான சிறப்பு அணிகலன்களை அணிகிறார்கள்.\nஇந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அணிகலன்கள் மக்களின் வாழ்க்கையோடு சிறப்பாகப் பெண்களின் வாழ்க்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. பிறந்தது முதல் வாழ்வில் பல்வேறு கட்டங்களிலும் இடம்பெறக்கூடிய சடங்குகளில் அணிகலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.\nதொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகின்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள் இப்பொழுதும் அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்களும் உள்ளன.\nகாப்பு * கொலுசு * மெட்டி * வளையல் * கணையாழி * நெற்றிச்சுட்டி\nமணிமேகலை * ஒட்டியாணம் * கைவங்கி\nதங்கம் * பலேடியம் * பிளாட்டினம் * றோடியம் * வெள்ளி\nபித்தளை * வெண்கலம் * செப்பு * Mokume-gane * பியூட்டர்\nதுருவேறா எஃகு * டைட்டானியம் * டங்ஸ்டன்\nAventurine * அகேட் * செவ்வந்திக்கல் * பெரில் * Carnelian * பொன் வெள்ளைக் கல் * வைரம் * Diopside\nMarcasite * சந்திரகாந்தம் * Obsidian * Onyx * அமுதக்கல் * Peridot * குவார்ட்சு\nமாணிக்கம் * நீலக்கல் * Sodalite * சூரியகாந்திக் கல் * தன்சானைற்று * Tiger's eye\nதந்தம் * Jet * முத்து * Nacre\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 13:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:53:36Z", "digest": "sha1:LRBEY7M4QLGLU2YSGUMS3G2HER73X4MI", "length": 15923, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தியா ராகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசந்தியா ராகம் 1989 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா எழுதி, தயாரித்து, இயக்கிய இத்திரைப்படத்தில் சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, ஓவியர் வீர சந்தானம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற 37ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் இத்திரைப்படம் சிறந்த குடும்பப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\n80 வயது முதியவரான சொக்கலிங்கம், தன் மனைவியின் மறைவுக்குப் பின், தான் வாழ்ந்த கிராமத்தை விட்டு நீங்கி சென்னையில் தன் அண்ணன் மகனான வாசுவின் வீட்டில் தங்குவதற்கு வருகிறார். வாசு தன் குடும்பத்துடன் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்கிறான். அவனால் தன் குடும்பத்தின் தேவைகளையே நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் சொக்கலிங்கத்தை ஒரு மேலதிக பாரமாக அவன் உணருகிறான். அவனது மனைவி சொக்கலிங்கம் மீது பாசமும் அனுதாபமும் கொண்டிருந்தாலும், குடும்ப நிலை காரணமாக பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவர்கள் படும் கஷ்டம் காரணமாகச் சொக்கலிங்கம் ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொள்கிறார். ஆயினும் பாசம் விடவில்லை. குடும்ப பாசம் எப்படி எப்படி வெளியாகிறது என்பதைச் சொல்வதே மீதிக் கதையாகும்.\nநடிகர் பட்டியல் திரைப்படத் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டது.\nகே. ஏ. சொக்கலிங்க பாகவதர் - சொக்கலிங்கம்\nஅர்ச்சனா - வாசுவின் மனைவி\nஓவியர் வீரசந்தானம் - வாசு\nபேபி ராஜலட்சுமி - வாசுவின் குழந்தை\nதிரைப்படத்தின் மையக் கரு முதுமையின் அனுபவங்களைச் சுற்றி அமைந்துள்ளது[1]\nதிரைப்படம் மிகக் குறைந்த செலவுடன் தயாரிக்கப்பட்டது. தனது முந்தைய திரைப்படங்கள் போல பாலு மகேந்திராவே வசனம், எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என பல துறைகளையும் கையாண்டார். ராமசாமி கலை அம்சத்தையும், வி. எஸ். மூர்த்தி, ஏ. எஸ். லட்சுமிநாராயணன் ஆகியோர் ஒலிப்பதிவையும் மேற்கொண்டார்கள்.[2] இத் திரைப்படத்தில் பாடல்கள் இடம் பெறவில்லை. பின்னணி இசையை எல். வைத்தியநாதன் அமைத்தார்.\nசந்தியா ராகம் இதுவரை எந்தத் திரையரங்கிலும் வெளியிடப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.[3] 1990 ஆம் ஆண்டு சிறந்த குடும்பச் சித்திரத்துக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[2] ஒரு வருடம் கழித்து இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.[4] 2007 ஆம் ஆண்டு தி இந்து நாளிதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில், வீடு, சந்தியா ராகம் இரண்டு திரைப்படங்களுமே தான் அதிகம் தவறு செய்யாத, குறைந்த விட்டுக்கொடுப்புகளுடன் கூடிய திரைப்படங்கள் என பாலு மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.[5]\nஇந்தத் திரைப்படத்தின் மூலப் பிரதி (நெகடிவ்) இப்போது இல்லை என 2011 ஆம் ஆண்டில் பாலு மகேந்திரா கூறினார்.[6][7]\nservice=print. பார்த்த நாள்: 27 நவம்பர் 2016.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சந்தியா ராகம்\nசந்தியா ராகம் கதைச்சுருக்கம். (படிமம்)\nபாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள்\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் (1985)\nரெட்டை வால் குருவி (1987)\nவண்ண வண்ணப் பூக்கள் (1991)\nஎன் இனிய பொன் நிலாவே (2001)\nஅது ஒரு கனாக்காலம் (2005)\nஔர் ஏக் ப்ரேம் கஹானி (1996)\nபாலு மகேந்திரா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2017, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2000/05/22/", "date_download": "2019-10-22T21:18:47Z", "digest": "sha1:EX2CV6YMHYKDEFJVOTYRGLN4YMKW4UE4", "length": 15090, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 22, 2000: Daily and Latest News archives sitemap of May 22, 2000 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2000 05 22\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்-டி: -தீ-வி-ர பயிற்-சி எ-டுக்-கி-ற--து இந்திய அணி\n--கி-ரிக்------கெட் மேட்ச் பிக்-சிங்: -\"வா-யால் கெட்-ட பிர-பா--கர்\"\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரி���்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஅசாருதீனின் அர்ஜூனா விருது பறிபோகிறது\nஆட்சியில் பங்கு வேண்டும் .. எஸ்.ஆர்.பி.\nமாணவிகளை கற்பழித்த ஜோதிடருக்கு சிறை\nமசூதி கொலை வழக்கில் புதிய திருப்பம்\n\"பாக். அமைதித் தீர்வுக்கு முயன்றால் வரவேற்போம்\nமனைவியை விவாகரத்து செய்கிறார் பெக்கர்\n70 நாட்களாக மரத்தில் தொங்கிய பிணங்கள்\nவீரப்பன்: தீவிரவாதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு\nபஞ்சு லாரியை கடத்தி விற்றவர்கள் கைது\nமத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த 17 பேர் கும்பல் கைது\nநகைக் கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை\nவீரப்பன் காட்டுக்குள் ஒரு துப்பாக்கிச் சூடு\nகொங்கன் ரயில்வேயில் தினசரி ரூ 1கோடி நஷ்டம்\nஸ்பிக் வழக்கு: ஜெ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nத.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் பதவி தப்புமா\nஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் பங்கேற்கிறார் ஜெயேந்திரர்\nசண்டை நிறுத்த நீட்டிப்பு: ஹூரியத் பாராட்டு\nஅசாமில் 8 பேர் சுட்டுக்கொலை\nஅகதிகள் முகாமில் புலிகள் ஏஜென்ட் கைது\nஅநாகரீக போக்கு .. போலீஸார் மீது புகார்\nகாதலிக்கு தெருவில் தாலி கட்டியவர் கைது\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஇந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்\nஇந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஆகஸ்டுக்குப் பிறகு இந்திய அணியில் ஸ்ரீநாத் தேர்வு செய்யப்படுவார் - லேலே\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சா��னை\nமேட்ச் பிக்சிங்: அமலாக்கப் பிரிவு விசாரணை தொடக்கம்\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஇந்-தி-ய கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் காலமானார்\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\nகிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து\nஉலக டென்னிஸ் இரட்டையர் பட்டம் - ஆஸ்திரேலிய ஜோடி சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/anbumani-ramadoss-is-a-50-years-old-youth-says-premalatha-vijayakanth-346544.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T21:08:14Z", "digest": "sha1:UKQNE22SCJPSDSJVW4QT5X675CRHXXN5", "length": 17848, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல் | Anbumani ramadoss is a 50 years old youth : says premalatha vijayakanth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கின���லும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n50 வயதான அன்புமணி போன்ற இளைஞர்களே நாட்டுக்கு தேவை... பிரேமலதா கிண்டல்\nதேர்தல் பிரச்சாரத்தில் உடைந்து அழுத அன்புமணி-வீடியோ\nதர்மபுரி: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸை கிண்டல் செய்யும் தோணியில் பிரச்சாரம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிமுகவுடன் சேர ஆரம்பத்தில் ஆட்டம் காட்டிய தேமுதிக, கடைசியில் கூட்டணியில் இணைந்தது. பல விமர்சங்களை கடந்து தீவிர பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.\nநேற்று தர்புமரி நான்கு ரோடு அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரேமலதா பேசுகையில், அரசியலில் உள்ள இளைஞர்களில் மிகவும் சிறந்தவர் அன்புமணி ராமதாஸ். தமிழகம் முன்னேற பல தொலைக்கு திட்டங்களை பற்றி பேசிவருகிறார் என்று புகழ்ந்து தள்ளினார்.\nதபால் ஓட்டு போட வந்தவர்களிடம் வாக்கு கேட்ட ராஜ் சத்யன்.. கொந்தளித்த அண்ணாதுரை.. கேஸ் போட்ட போலீஸ்\nதற்போது தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் சுதீஷ், அன்புமணி, சரவணன் போன்ற ஒரு சிலர் தான் இளைஞர்கள் என்று பிரேமதலா தெரிவித்தார். மற்றவங்க எல்லாருமே வயசானவங்க என சொல்லாமல் சொல்கிறார் பிரேமலதா.\nமேலும் அவர் கூறுகையில் \"மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது அன்புமணி ராமதாஸ் தான் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்தார். புகையிலை மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அன்புமணி. அதனால் இன்று புகைப்பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது\nஇளைஞர்களை நல்வழிப்படுத்த அன்புமணி போன்ற இளைஞர்கள் தான் நாட்டுக்கு தேவை. இளைஞரான அன்புமணிக்கு 50வயது தான் ஆகிறது. அன்புமணி ஒரு யங் சாப்\" இவ்வாறு கூறினார்.\nஅண்மையில் புதுக்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரேமலதா விஜயகாந்த், குட்கா புகழ் விஜயபாஸ்கர் என்று சொல்லிவிட்டு, ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைக்கலாம் என சமாளித்தார். இப்போது அன்புமணியை 50 வயது இளைஞர் என்கிறார். இதனால் அன்புமணி நிஜமாகவே பிரேமலதா பாராட்டுகிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என அவரது ஆதரவாளர்கள் நேற்று குழம்பி போயினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்தில் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk anbumani ramadoss dmdk premalatha vijayakanth dharmapuri lok sabha elections 2019 பாமக அன்புமணி ரா��தாஸ் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தர்மபுரி லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/rohit-sharma-and-wife-ritika-sajdeh-blessed-with-first-child.html", "date_download": "2019-10-22T22:37:50Z", "digest": "sha1:5UHHUWTCOJH7LVVPPB6XVI7DEOW6RJKD", "length": 5963, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Rohit Sharma and wife Ritika Sajdeh blessed with first child | Sports News", "raw_content": "\n'அங்கே என்ன தெரிகிறது'.. புதிய கெட்-அப்பில் தோனி, ஹர்திக் பாண்ட்யா.. ட்ரெண்டிங் வீடியோ\n'நான் பார்த்து பயப்படுற ஒரே ஆளு...இவர் மட்டும் தான்'...கோலி ஓப்பன் டாக்\n'சென்னை பீச்சின் மணலில்...மகளுடன் விளையாடும் தல'...வைரலாகும் கியூட் வீடியோ\nஇந்தியாவின் பிரில்லியண்ட் பந்துவீச்சுக்கு முன் என்ன ஆகும் ஆஸி.. கிரிக்கெட் வீரரின் வைரல் ட்வீட்\n''ஷான் மார்ஷின் விக்கெட் போக காரணமான பால்''...ஸ்லோ யார்க்கரை நான் போடல,அவர் தான் போட சொன்னாரு\n'நானும்,மனைவியும் சினிமாக்கு போகும் போது...நீ தான் குழந்தைகளை பாத்துக்கணும்...வம்பிழுக்கும் ஆஸி. கேப்டன்:வைரலாகும் வீடியோ\n'39 ஆண்டு கால சாதனையை''கிளீன் போல்டாக்கிய''...இந்தியாவின் யார்க்கர் மன்னன்\n'சொன்னத செஞ்சிருவாங்க போல'...151 ரன்னுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா...சீட்டு கட்டை போல் விக்கெட்களை சரிய விட்ட பௌலர்\n'பாப் மார்லே' போல இருக்குறாரே....நம்ம இந்தியன் கிரிக்கெட்டிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு\n'தனியா மாட்டுனா இப்படியா பண்ணுவீங்க'...ஹிட்மேனை வரிசைக்கட்டி கலாய்த்த ஆஸ்திரேலிய வீரர்கள்...வைரலாகும் வீடியோ\n'கெட்ட பையன் சார் இந்த புஜாரா'...வலுவான நிலையில் இந்தியா\n‘கோலி சதம் அடிக்கலன்னா நா சொல்ற மாதிரி செய்யனும்..டீலா’.. சவால் விடும் கிரிக்கெட் பிரபலம்\n'ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த சர்ப்ரைஸ்'...வைரலாகும் வீடியோ\n'இந்த சாதனையை முறியடிக்க 71 வருஷம்'...ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்த இந்திய வீரர்\n'மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த கிரிக்கெட் வீரர்'...பேட்டிங் செய்த போது நிகழ்ந்த சோகம்\n'ஓப்பனிங்கு இவர் இறங்குனா தான்...'செம மாஸா இருக்கும்'...ட்விட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்\n'ஓப்பனிங்கு நீங்க ரெண்டு பேரும் வேண்டாம்'...தூக்கப்பட்ட வீரர்கள்..யார் அந்த புது ஓபனிங் பாட்னர்ஷிப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/47185-rajini-to-contest-for-vijay.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T22:49:59Z", "digest": "sha1:PJRYIFK3CAXSQ3D4WAFHEKPAAMP4GOA5", "length": 11732, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ரஜினி... பரபரக்கும் அப்டேட்ஸ்! | Rajini to contest for Vijay", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nவிஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ரஜினி... பரபரக்கும் அப்டேட்ஸ்\nரஜினிகாந்த் நடிக்கும் ’பேட்ட’ படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், \"குறிப்பிட்டிருந்த தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே 'பேட்ட' பட படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். அனைவருக்கும் 'விஜயதசமி' வாழ்த்துகள்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஅதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில், \"நன்றி தலைவா. கனவு நனவாகியுள்ளது. இது சாத்தியமாகக் காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி. தலைவர் படத்தை இயக்கி முடித்துவிட்டேன் என இப்போதுவரை நம்ப முடியவில்லை. இன்னும் கனவுபோலவே உள்ளது\" எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பு நிறைவடைந்தது எனும் இந்த அறிவிப்பு பலரைக் குஷியாக்கினாலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட காலமானது தற்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டுவருகிறது. காரணம், விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர். இந்த டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தனது இந்த ’பேட்ட’ படம் குறித்த அப்டேட்டை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரஜினி.\nசர்கார் டீசருக்குப் போட்டியாகவே ரஜினியின் 2.O படத்தில் இடம்பெற்ற இந்திர லோகத்து சுந்தரியே’’ லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.\nசர்கார் டீசர் இணையத்தில் கவனம் பெற்றுவரும் நிலையில் திடீரென வெளியிடப்பட்ட பேட்ட பட அப்டேட்டும், 2.0 லிரிக்கல் வீடியோவும் சர்காருக்குப் போட்டியாக முன்முடிவுடன் வெளியிடப்பட்டதே எனச் சொல்கின்றனர் நெட்டிசன்கள். சர்கார், பேட்ட ஆகிய இரு படங்களையும் தயாரிப்பது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆண்டாளுக்கு ஆதரவு... சின்மயிக்கு எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் முடிவால் வைரமுத்து அதிர்ச்சி\nரஜினியுடன் இணைய முயன்ற மு.க.ஸ்டாலினின் வலது கரம்\nஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\nரஜினி மக்கள் மன்றத்தில் ‘ரெய்டு’ தலைமைச்செயலாளர்..\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிகில் கதை தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் \nவிஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் தொழிலாளர்கள் \nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \nபிகில் படத்திலிருந்து வெளியான மாதரே பாடல் வீடியோ \n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/61245-pm-modi-s-campaign-in-west-bengal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T22:42:40Z", "digest": "sha1:E3AANUSVCGAEMOXPGF74LPA2LZUJEJ6F", "length": 9614, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திரிணமூல் காங்கிரஸின் தோல்வி ��றுதி - பிரதமர் நரேந்திர மோடி | PM Modi's Campaign in West Bengal", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nதிரிணமூல் காங்கிரஸின் தோல்வி உறுதி - பிரதமர் நரேந்திர மோடி\nமேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி, மக்கள் பணத்தை கொள்ளையடித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nமேற்கு வங்கத்தில் மாபெரும் மாற்றம் ஏற்படவிருப்பதாக ஒவ்வொருவரும் சொல்கின்றனர். வளர்ச்சிக்குத் தடை போட்ட மம்தா பானர்ஜிக்கு பாடம் புகட்ட மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மக்களை தாக்குவதற்கு அவர் ரௌடிகளை பயன்படுத்தியிருக்கிறார். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர் கொள்ளையடித்துவிட்டார்.\nமேற்கு வங்கத்தில், மக்களவைத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி தூக்கத்தை இழந்து தவிக்கிறார். அச்சுறுத்தல், கொள்ளை, ஊழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டாமா அப்படியானால், மேற்கு வங்கத்தின் கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதி மக்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார் மோடி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது: சத்யபிரதா சாஹு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகாராஷ்டிரா தேர்தல் கருத்து கணிப்புகள் - வெற்றியைத் தழுவுகிறது பாஜக-சிவசேனா கூட்டணி\nஹரியா���ா தேர்தல் கருத்து கணிப்புகள் - ஆட்சியை தக்க வைத்துக் கொள்கிறது பாஜக\nபாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல: சீமானுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா - காங்கிரஸ் தீவிர எதிர்ப்பு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/Mangala.html", "date_download": "2019-10-22T22:30:14Z", "digest": "sha1:ZFLMFBD7NUMZLPYB32S6YO3VPPOSG65P", "length": 8971, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இராணுவமும் பொலிசும் எங்களிடம் என்கிறார் மங்கள சரமவீர - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / இராணுவமும் பொலிசும் எங்களிடம் என்கிறார் மங்கள சரமவீர\nஇராணுவமும் பொலிசும் எங்களிடம் என்கிறார் மங்கள சரமவீர\nநிலா நிலான் October 27, 2018 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\nசிறிலங்கா இராணுவமும், பொலிஸ்துறையும் தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக, கூட்டு அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவை சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமித்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்த பின்னர், பெரும் அரசியல் குழப்பம் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ளது.\nஇரண்டு தரப்புகளுமே தாமே அரசாங்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி வரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்றிரவு கருத்து வெளியிட்டுள்ள மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே இன்னமும் அரசாங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள அவர், தமது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் சிறிலங்கா இராணுவமும், பொலிஸ்துறையும் இருப்பதாகவும், கூறியுள்ளார்.\nஅத்துடன் சட்டம், ஒழுங்கு உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/france-tamil.html", "date_download": "2019-10-22T22:36:20Z", "digest": "sha1:KG2E5REFIZCBWIIKH5KUHWVLTXCW7SNE", "length": 26049, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் சிறப்படைந்த தமிழ்க்கலைப் பட்டமளிப்பு நிகழ்வு! - www.pathivu.com", "raw_content": "\nHome / பிரான்ஸ் / பிரான்சில் சிறப்படைந்த தமிழ்க்கலைப் பட்டமளிப்பு நிகழ்வு\nபிரான்சில் சிறப்படைந்த தமிழ்க்கலைப் பட்டமளிப்பு நிகழ்வு\nஅகராதி April 02, 2019 பிரான்ஸ்\nஅனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் பிரான்சு இணைந்து வழங்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் கலைக் கற்கைகளில் ஆற்றுகைத்தரம்\nநிறைவுசெய்த மாணவர்களுக்கும், பத்து ஆண்டுகள், இருபது ஆண்டுகள், இருபத்தி ஐந்து ஆண்டுகள் பணி நிறைவுசெய்த தமிழ்க்கலை ஆசிரியர்களுக்கான மதிப்பு கடந்த 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 14.00 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கார்கோணேஸ் என்னும் பிரதேசத்தில் ESPACE ASSOCIATTIF DES DOUCETTES மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.\nதமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் நேரடி நெறிப்படுத்தலில் இருக்கும் இன்னியம் அணி நடனத்துடன் பட்டமளிப்பு பெறும் மாணவர்கள், மதிப்பளிப்பு பெறும் ஆசிரியர்கள், மற்றும் பிரதம விருந்தினர், ஏனைய விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கல விளக்கினை முதன்மை சிறப்பு விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி யோகானந்தம் திரிபுரசுந்தரி அவர்களும், அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத் தலைவர் திருமிகு செகசோதி அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமாரன் கார்கோணேஸ் முதல்வர், மற்றும் குசன்வில் மாநகர முதல்வர் மற்றும் மாநகர முக்கியஸ்தர்களும் ஏற்றி வைத்தனர்.\nதொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாநகர முதல்வர்கள் மற்றும் பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர், மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக பிரான்சில் மிழ் இணையவழிப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்புப் பொறுப்பாளர் முனைவர் திரு.தனராஜ் அவர்களும், கலைப்பொறுப்���ாளர் காணிக்கைநாதன், தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன், பொருளாளர் திரு. மூர்த்தி ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டனர்.\nவரவேற்புரையைத் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்கள் ஆற்றியிருந்தார். செவரோன் தமிழ்ச்சோலை மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தலைமை உரையினை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத் தலைவர் திருமிகு. ஆறுமுகம் செகசோதி அவர்கள் வழங்கி நிகழ்வின் முதன்மை விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களை மதிப்பளிப்பும் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்களின் தந்தையார் சங்கீதமேதை வி.எம் .குமாரசாமி அவர்கள் 1935இல் வட இலங்கை சங்கீத சபையை ஆரம்பித்துவைத்தவர். இவர் பரதநாட்டியத்தை பத்மசிறி வழுவூர் இராமையா பிள்ளையிடம் முறைப்படி கற்றதோடு அவர்மூலம் யாழ்ப்பாணத்தின் மாணவியாக யாழ். மண்ணிலேயே முதன்முதலாக தனது அரங்கேற்றம் கண்டவர். அன்று தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் பல நூறு மாணவர்களை உருவாக்கி அரங்கேற்றம் செய்தவர். தனது வாரிசுகளாக யாதவன் என்ற கர்நாடக சங்கீதப் பாடகரையும், 1992 இல் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் பல இசை, நடனக் கலைஞர்கள் மத்தியல் தனது கலைவாரிசாக தன்னுடைய மகளுக்கு நட்டுவாங்கம் செய்து தன்னுடைய மகனை பாடவைத்து புகழ் சேர்த்தவர். இன்றும் பரதத்தில் பல மாணவர்கள் உருவாவதற்கு தன்னுடைய உழைப்பை எட்டு தசாப்தங்களை எட்டிய போதும் இத்தனை வயதிலும் தளராது வழங்கிவருபவராகும்.\nநிகழ்வில் மதிப்பளிப்பு சிறப்பு விழாமலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் வெளியிட்டுவைக்க முதன்மை விருந்தினர் கலாபூசணம் திரிபுரசுந்தரி அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளரும் பெற்றுக்கொண்டனர்.\nஇசைவேளையை சோதியா கலைக்கல்லூரி மாணவர்கள் வழங்கியிருந்தனர்.\nதொடர்ந்து உரையினை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திருமிகு காணிக்கைநாதன் அவர்களும், வாழ்த்துரையை முதன்மை விருந்தினர் கலாபூசணம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் வழங்கினார்கள். அவர் தனது உரையில் எமது கலைகளும் பண்பாடுகளும் பேணிப்பாதுகாத்து வருவதையிட்டு தான் பெரும் சந்தோசம் அடைவதாகவும். ஆதில் முன்னனி நாடாகப் பிரான்சு இருந்து வருவதும் அதை முன்னெடுப்பவர்களை தான் மதிப்பளிக்கக் கிடைத்த பெருமை தனக்கு கிடைத்த பெரும் பேறாகவும் கூறியிருந்தார்.\nதொடர்ந்து மதிப்பளிப்பு நடைபெற்றது. பத்தாண்டு கலைப்பணியாற்றிய கலையாசிரியர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை முதன்மை விருந்தினரான கலாபூச ண ம் திருவாட்டி திரிபுரசுந்தரி யோகானந்தம் அவர்கள் செய்திருந்தார். தொடர்ந்து பத்தாண்டு, இருபது ஆண்டு, இருபத்தி ஐந்து ஆண்டு கலைப்பணியாற்றிய கலையாசிரியர்கள் அனைவரும் முதன்மை விருந்தினரால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.\nசிறப்பு உரையை அனைத்துலக தமிழ்க்கலை நிறுவக தேர்வுப் பொறுப்பாளர் திருமிகு சங்கர் அவர்கள் ஆற்றியிருந்தார். எம் புகழுக்கும் வலிமைக்கும், உயர்வுக்கும் வழிகோலிய மாவீரர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு கேணல் பரிதி அவர்களை நினைவில் நிறுத்தி உரையாற்றியிருந்தார். தேசியத் தலைவரின் கலைரீதியான உயர்ந்த இன, பண்பாட்டு, கலாசாரத்தின் தூரநோக்கத்தைக் கவனத்திற் கொண்டு அதற்கு வடிவம் கொடுக்கப்பட்டதும் அதற்கு பேருதவியாக இருந்த மறைந்துபோன பேராசிரியர்களுக்கும் கல்விமான்களையும் நினைவுகொள்வதுடன் அவர்கள் இட்ட பணியைத் தற்பொழுது எமது குழந்தைகளுக்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டியதோடு அவர்களின் பணி போற்றுதலுக்குரியது என்றும் அனைத்துலக தமிழ்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களை எட்டுகின்றவேளை இந் நிறுவனத்தோடு கைகோர்த்து இன்று வரை பணியாற்றி வரும் கலை ஆசிரியர்களையும், அவர்களின் சேவைக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களை நன்றியுடன் மதிப்பளித்தலை செய்வதையிட்டு அனைத்துலக தமிழ்க் கலை நிறுவகம் பேருவகையடைகின்றது என்றும் சமச்சீரான நீரோட்டத்தில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்திலும் சில ஆசிரியர்கள் சற்று திசைமாறி மாற்றுத்திசையாக பயணிக்கும் காரணத்தால் இந்த நிகழ்வில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்க முடியாததையிட்டு மனவருத்தம் அடைவதாகவும் அதேவேளை தமிழ்க் கலைக்காய் தமிழ்க்கலை நிறுவனத்துடன் அதன் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய சேவையை நன்றியுடன் நோக்குவதாகவும் குறிப்��ிட்டார். அதேநேரம் தமிழ் த்தேசியத்திற்கு எதிராக எவர் பாதைமாறிப் பயணப்பட்டாலும் அவர்களை அனைத்துலக தமிழகக்லை நிறுவகம் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் வேற்று மொழி கலை பண்பாட்டு சூழமைவில் எமது குழந்தைகள் மொழியையும், கலையையும் ஆர்வத்துடன் கற்றுவருவது, இன்று பட்டயச்சான்றிதழை பெறுகின்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அடுத்துவரும் சந்ததிக்கு தமிழ்க்கலையை முன்னெடுக்க நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைத் தயார்படுத்தவேண்டும் என்றும், இவர்களுக்கு உறுதுணையாக இப்போது போல எப்போதும் பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவருடைய உரையில் கலைப்பாடமும் கலைத்தேர்வும் அதன் பெறுமதியும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பல ஆசிரியர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு சரியான பதில்களாக அவரின் பேச்சு தொடர்ந்து இருந்தது.\nஇசைவேளையை சோதியாக் கலைக்கல்லூரி மாணவர்கள் வழங்கினர்.\nதொடர்ந்து பரதக்கலைமாணி, இசைக்கலைமாணி மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாணவர்களுக்கும் பட்டயமும், சான்றிதழ்களும் வழங்கியதோடு, பெற்றோர்களையும் சேர்த்து பெருமையளித்தனர்.\nநன்றியுரையை தமிழ்ச்சோலை தேர்வுப்பொறுப்பாளர் திரு.ச.அகிலன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து சிறப்பு மதிப்பளிப்பு ஐரோப்பிய மட்டத்தில் அதிகூடிய புள்ளிகள் கலைத்துறையில் பெற்ற மாணவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திருமிகு. து. மேத்தா அவர்களாலும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகக் கலைப்பிரிவு பொறுப்பாளர், செயலாளர் திருமிகு. காணிக்கைநாதன் அவர்களாலும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திருமிகு. ஜெயக்குமாரன் அவர்களாலும் மதிப்பளிக்கப்பட்டனர். நிகழ்ச்சிகளை தமிழாலும், பிரெஞ்சு மொழியாலும் திரு.குருபரன், செல்வி சிந்து ஆகியோர் இனிதே தொகுத்து வழங்கினர். மண்டபம் நிறைந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள், உறவுகளுடன் பட்டயததைப் பெற்ற மாணவர்களின் உற்சாகத்தையும், சந்தோசத்தையும், பூரிப்பையும் காணக்கூடியதாக இருந்தது. பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வில் அனுபவிக்காததை தங்கள் குழந்தைகள் அனுபவிப்பதையிட்டு பெருமிதமும் சந்தோசமும் அடைவதாகவும், இவ்வாறான செயற்பாட்டை செய்கின்ற தமி��்ச்சோலைத் தலைமைப்பணியகத்தையும், அது சார்ந்தவர்களையும் பாராட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.\nநம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் பட்டய மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவுபெற்றது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/whatsapp.html", "date_download": "2019-10-22T22:30:04Z", "digest": "sha1:DJYAEHJHSOODZE2PGKAQU2QAASC2Q2ZU", "length": 6882, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "முடிவுக்கு வருகிறது வாட்ஸ் ஆப் சேவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / முடிவுக்கு வருகிறது வாட்ஸ் ஆப் சேவை\nமுடிவுக்கு வருகிறது வாட்ஸ் ஆப் சேவை\nமுகிலினி May 10, 2019 தொழில்நுட்பம்\nஎதிர்வரும் டிசம்பர் 31ம் தேதியோடு வாட்ஸ் ஆப் எனும் தொலைபேசி செயலி தனது சேவையை விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க முடிவுசெய்துள்ளது. இந்த செயலியால் மில்லியன் கணக்கில் பயனடைந்து வரும் நிலையில்.முகநூல் நிறுவனம் பழைய செயல்திறன் தொலைபேசிகளில் வாட்ஸ் ஆப்பின் புதிய புதிய மாற்றங்கள் வராது என்றும் அறிவித்துள்ளது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் ��ேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/gautam-gambhir-salutes-narendra-modi-s-leadership-has-an-advice-for-congress-320082", "date_download": "2019-10-22T22:47:34Z", "digest": "sha1:IXB7W65HLG5Y3AZ35NZ73LZFCXLFVIVH", "length": 16215, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "மோடியின் தலைமைக்கு தலை வணங்குகிறேன் -கவுத்தம் கம்பீர்! | Elections News in Tamil", "raw_content": "\nமோடியின் தலைமைக்கு தலை வணங்குகிறேன் -கவுத்தம் கம்பீர்\nடெல்லி கிழக்கு மக்களவையில் வரலாறு வெற்றி பெற்ற கவுத்தம் கம்பீர் தனது வெற்றி, மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்\nடெல்லி கிழக்கு மக்களவையில் வரலாறு வெற்றி பெற்ற கவுத்தம் கம்பீர் தனது வெற்றி, மோடியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார்\nடெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுத்தம் கம்பீர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்ளி, ஆம் ஆத்மி வேட்பாளர் ஆத்திஷி மெர்லினாவை கனிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக மக்களவையில் காலடி எடுத்து வைக்கின்றார்.\nஇந்நிலையில் தனது தேர்தல் வெற்றியை அடுத்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது வெற்றி குறித்து தெரிவிக்கையில்., \"என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி., தற்போது பாஜக-விற்கு கிடைத்துள்ள வெற்றி பிரதமர் மோடியின் ஐந்து ஆண்டுகாள ஆட்சிக்கு கிடைத்த வெற்றி, அவரது ஆளுமைக்கு கிடைத்த வெற்றி. கடின உழைப்புடன் நேர்மை சேர்ந்தால் என்னவாகும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது\" என தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர் எதிர்மறையான அரசியலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். நான் காங்கிரஸ் கட்யினருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்., மற்றவர்களின் மீது குறை கூறுவதை விட்டுவிட்டு நம் மீது உள்ள குறைகளை நிவர்ச்சி செய்தால் மட்டுமே அடுத்த முறையாவது ஆட்சிக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் உலக கோப்பை குறித்து பேசிய அவர்., கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒவ்வொருவருக்கும் உலக கோப்பை பெறுவது கனவு ஆகும். தற்போது உலக கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு அந்த கனவு நினைவாக வேண்டும் என வாழ்த்துகிறேன். 2011-ல் நடந்தது 2019-லும் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என முடித்துள்ளார்.\nதேர்தல் தோல்வியால் லண்டன் சென்றுவிட்டாரா ராகுல் காந்தி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\nஇந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்திய பாகிஸ்தானில் பீதி; தக்காளி விலை ரூ.300 எட்டியது\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஆகஸ்ட் 20க்கு ஒத்திவைப்பு\nநீதிமன்றத்தில் நீதிபதி முன் மேலாடையை கலட்டி மார்பகத்தை காட்டிய பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2916", "date_download": "2019-10-22T21:13:39Z", "digest": "sha1:4OSZWYIVCEABDLLZ6ZN56H5J2Y32UVU3", "length": 9948, "nlines": 138, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " ராகவேந்திர ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய ��ரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> ராகவேந்திர ஸ்தோத்திரம்\nகுருவின்மீது அசாத்திய பக்திகொண்டு பொங்கிப் பிரவகிக்கும் துங்கபத்ரா நதியில் கண்மூடி நடக்க, நீர் விலகி வழிகொடுக்க, அந்த உத்தம பக்தனாம் அப்பண்ணாச்சாரியார் ராகவேந்திரரை சரணடைந்து இயற்றியதே இந்த ஸ்லோகங்கள். இதை பக்தியுடன் படித்தும், பாராயணம் செய்தும் ராகவேந்திரரை சரணடைந்தால் நம் நியாயமான கோரிக்கைகளை ராயர் நிறைவேற்றுவார் என்பது நிதர்சனமான உண்மை. ஹயக்கிரீவரையே சாட்சியாக்கி, ராகவேந்திரரே தன் சீடருக்கு ஆசிர்வதித்து முடித்துவைத்த மகாசக்தி வாய்ந்த ஸ்தோத்திரம் இது. தனது முதல் அற்புதத்தை தனது ப்ரிய சீடருக்கு அளித்து, அதனை மேன்மேலும் உயர்வாக்கிய ராகவேந்திரரின் அன்பிற்கும் கருணைக்கும் ஈடுஇணை ஏதுமில்லை.\nபல நன்னூல்கள் துணைகொண்டு என்னளவில் தமிழ்ப்படுத்திய இம்முயற்சியில் குரு ராகவேந்திரரின் நல்லாசி இருக்கிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். நிறைகள் அனைத்தும் ஸ்ரீராயருக்கு சமர்ப்பணம்.\nஸ்ரீபூர்ண போத குருதீர்த்த ப்யோப்தி பாரா\nகாமாரிமாஷ விஷமாக்ஷ ஸீர்ஸ ஸ்ப்ரு சந்தி\nதேவாலி ஸேவித ப்ராங்க்ரி பயோஜ லக்னா.\nஇந்த ஸ்தோத்திரம் பூர்ணத்துவமான பூர்ண ப்ரக்ஞர் குருராயரைப் பற்றியதால் உயர்ந்தது. ஸ்ரீமத்வாச்சாரியாரின் சாஸ்திரத்திற்கு (எல்லைக்கு) உட்பட்டது. சிரஸில் சந்திரனைத் தாங்கி ஜடையினில் கங்கையை முடிந்து வைத்திருக்கும் திரிநேத்திரனான ஈஸ்வரனாலும் கொண்டாடப்படுகிறது. பலப்பல உயரிய பூர்வ தர்ம சாஸ்திரங்களையும் அறநெறிகளையும் துல்லியமாக தெளிவுற அறிந்த உயர்ந்த துறவிகளால் போற்றப்படுகிறது. ஹரியான ஸ்ரீமன் நாராயணனின் அநேக கல்யாண குணங்களைத் துதிசெய்து சேவிக்கும் தேவாதி தேவர்களாலும் புகழப்படுகிறது. (அப்பண்ணாச்சாரியார் அருளியது)\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1185398.html", "date_download": "2019-10-22T21:45:40Z", "digest": "sha1:FSHES47ABEQPO6JHYHXNGRL22TPTP7CQ", "length": 10671, "nlines": 72, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.08.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய��திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை நீடிப்பு\nமிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலவரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\n2018 ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நிறைவடையவிருந்த காலத்தை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஜனாதிபதி ஆணைக்குழு 2018 ஜளவரி மாதம் 31 ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.\n2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இவ்வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிப்பு\nநேற்று (31) நள்ளிரவு முதல் சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80% அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, ஒரு சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமகரகம நகர சபை உறுப்பினர்கள் சிலருக்கு எதிரான மனு மீளப் பெறப்பட்டது\nமகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின் நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப் பெறப்பட்டுள்ளது.\nமகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும் அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும், திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமகரகம நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஎவ்வாறாயினும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nஉலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மத்தலயில் தரையிறங்கியது\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ் ஏஎன்-124 ரஸ்லன் (Antonov An-124 Ruslan) மத்தல விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.\nஎரிபொருள் மீள்நிரப்புவதற்காகவும், விமான ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் குறித்த விமானம் மத்தலயில் தரையிறங்கியதாக விமானநிலைய முகாமையாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான ஒரு விமானம் இலங்கைக்கு வருகைத்தருவது இதுவே முதற்தடவை எனத் தெரிவித்துள்ள அவர், இந்தோனேசியாவில் இருந்து நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த விமானம் இன்று பிற்பகல் 1.30 அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/india-missed-world-cup", "date_download": "2019-10-22T21:13:52Z", "digest": "sha1:ZVCPZHBZD2VWHYD6KZMTSWON7RZFLAJ5", "length": 8687, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா..! | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்ச���த் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome விளையாட்டுச்செய்திகள் உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா..\nஉலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா..\nஇந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து,இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது.\nஉலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில்,முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட துவங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு சரிவது போல் சரிந்தன.குறிப்பாக கோலி ,ரோஹித் சர்மா,ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 1 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தினர்.ஒரு கட்டத்தில் இந்திய அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து உறைந்த நின்றது.இதைத்தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா ,மஹேந்திர சிங் இணை இந்திய அணியின் ரன் விகிதத்தை கிடு கிடு வென ஏற்றினர்.நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடிய ஜடேஜா 77 ரன்கள் குவித்தார்.ஜடேஜா அவுட்டானதை தொடர்ந்து தோனியும் 50 ரன்களில் அவுட் ஆனார்.அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் திரும்பியதால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதையடுத்து இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மேட் ஹென்றி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nPrevious articleஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா – கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று வழங்கினார்\nNext articleமுல்லைப் பெரியாறில் 5 நிபுணர்கள் ஆய்வு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி..\nபுரோகபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது\n203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2019-10-22T22:48:28Z", "digest": "sha1:J366ZVFILOFOP7PZGW2TCGMZ5D2PI2MW", "length": 30849, "nlines": 217, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யார் யாருடன் கூட்டுச் சேர்வது? - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nயார் யாருடன் கூட்டுச் சேர்வது\nஅரசியலில் கூட்டு முன்னணி அமைப்பது என்பது ஒரு தந்திரோபாய நகர்வு. இதனை கோட்டுபாட்டு ரீதியில் “கூட்டு முன்னணி தந்திரோபாயம்” என அழைப்பர்.\nஇது அறிவியல் ரீதியான ஒரு விஞ்ஞானபூர்வ அமைப்பு. இதனை முற்கப்பிதங்களுக்கு ஊடாகவோ, மனவேகத்திற்கு ஊடாகவோ அணுக முடியாது. அறிவார்ந்த விஞ்ஞானபூர்வமாக அமைக்கப்படும் எந்த கூட்டு முன்னணியும் அதற்குரிய இலக்கை அடையமுடியாது போவதாக மட்டுமன்றி அது தோல்வியிலும் துயரகரமான அழிவிலும் முடியக்கூடிய ஏதுக்களை கொண்டுள்ளது.\nஆயிரக்கரணக்கான ஆண்டுகால நீண்ட வரலாறு முழுவதிலும் இத்தகைய கூட்டு முன்னணிகள் அமைக்கப்படும் வரலாற்றுப் போக்கைக் காணலாம்.\nஆனால் கடந்து ஒரு நூற்றாண்டுகால வரலாற்று உதாரணங்கள் மட்டும் இதனை விளக்கப் போதுமானதாகும்.\nதேசிய விடுதலைப் போராட்டங்களோ அல்லது புரட்சிகளோ வெற்றிகரமான கூட்டு முன்னணிகளை அமைத்ததன் மூலம் அவை வெற்றிபெற்றதை வரலாறு எங்கும் காணலாம்.\nஆதலால் கூட்டு முன்னணி அமைத்தல் என்பது விடுதலைக்கோ அல்லது புரட்சிக்கோ அல்லது பன்னாட்டு யுத்தங்களை எதிர்கொள்ளவோ அவசியமான ஒன்றாய் அரசியல் வரலாற்றில் காணப்படுகிறது.\nகூட்டு முன்னணி (United Front) அல்ல��ு கூட்டணி (Alliance) என இதில் தரவேறுபாடுகள் உண்டு. இதில் கூட்டு முன்னணி என்பது பலமான கட்டமைப்புடன் கூடிய ஒன்றாகும். ஆயினும் இதனை ஒரு பொதுவான அர்த்தத்தில் மட்டும் இங்கு நோக்குதல் பொருந்தும்.\nஈழத் தமிழர்களின் அரசியலில் கூட்டு முன்னணியை அமைத்தல் என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக நடைமுறையில் உண்டு.\nதற்போது இதுபற்றிய சர்ச்சைகள் எதிர்வரும் மாகாணசபை தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒட்டி இடம்பெற்றுவருவதை காணலாம்.\nஇந்நிலையில் நடைமுறை சார்ந்து உலகளாவிய வரலாற்று அனுபவத்தில் இருந்தும், சொந்த நடைமுறை சார்ந்த வரலாற்று அனுபவத்திலிருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உண்டு.\nகோட்பாட்டு ரீதியாகவும், உலகளாவிய வரலாற்று ரீதியாகவும் மற்றும் சொந்த அனுபவத்திற்கு ஊடாகவும் இங்கு இப்பிரச்சினையை நோக்குதல் அவசியம்.\n“முரண்பாடுகள் ஆயிரம் இருப்பினும் அவை ஒரு செயற்படு புள்ளியில் இரு அணிகளாகவே பிளவுண்ணுகின்றன. இதில் நடுநிலையென்பது வெல்பவன் பக்கத்திற்குரியதாகும்.” என்று முரண்பாடு பற்றிய கோட்பாடு கூறுகிறது.\nஇரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் கம்யூனிஸ்ட்டுக்களும், ஏகாதிபத்திய நாடுகளும், காலனிய விடுதலை அமைப்புக்களும் நாசிச வாத ஹிட்லரின் இனப்படுகொலை, மனிதப்படுகொலைக்கு எதிராக ஓர் அணியில் கூட்டுச் சேர்ந்தன.\nஇங்கு சோவியத் ரஷ்யாவின் கொள்கை கம்யூனிசமாக இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையும் கம்யூனிசமாக இருந்தது. அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும். பிரான்சினதும் கொள்கை முதலாளித்து ஏகாதிபத்தியமாய் இருந்தது.\nஇந்திய தேசிய காங்கிரஸின் கொள்கையும் வேறு ஆசிய நாடுகளின் தேசிய இயக்கங்களின் கொள்கையும் தேசிய விடுதலையாக இருந்தது.\nஆனால் இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட அல்லது வேறுபட்ட கொள்கையைக் கொண்டிருந்த போதிலும் இவை அனைத்தும் பிரதான எதிரியான ஜெர்மனியின் நாசிச ஹிட்லருக்கும், இத்தாலியின் பாசிச முசோலிக்கும், ஜப்பானின் இராணுவ ஆதிக்கத்திற்கும் எதிராக ஓர் அணியில் கூட்டுச் சேர்ந்தன.\nஇதில் இவை அனைத்துமே தமது இலக்குக்குரிய வெற்றியை அடைந்தன. பிரதான எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் எதிராக அணி அமைத்தல் என்பதே இங்கு கூட்டணி அமைத்தலின் பிரதான இலக்காக இருந்துள்ளது.\nபி���தான எதிரிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் எதிராக தனது இரண்டாம், மூன்றாம் எதிரிகளுடன் கூட்டுச் சேர்தல் என்பதே இங்கு கூட்டுச் சேர்தல் தத்துவத்தின் அடிப்படையாக அமைந்தது.\nஇரண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததும் அதாவது தமது பிரதான எதிரியான ஹிட்லருடனான கணக்கை தீர்த்துக் கொண்டதும் அமெரிக்காவும் – சோவியத் ரஷ்யாவும் இருதுருவங்களாக மாறின. இது ஓர் இரத்தமும், தசையுமான நடைமுறை.\nஇங்கு அவர்களுக்கிடையில் பரஸ்பரம், சோசலிசம் என்றோ அன்றி ஜனநாயகம் என்றோ ஒரு கொள்கை உடன்பாடு இருக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. ஆயினும் அவர்களது கூட்டணி (Alliance) வெற்றிகரமாக அமைந்தது.\n1911ஆம் ஆண்டு சீனாவில் மன்னர் ஆதிக்கத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றி பெறும் தருணத்தில் டொக்டர் சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் எனப்படும் தேசியவாத கட்சியினர் சர்வாதிகாரியான யுவான்-ஷி-கையுடன் கூட்டுச் சேர்ந்தனர்.\nயுவான்-ஷி-கை சர்க்கரவர்த்தி ஆதிக்கத்தின் முதல் மந்திரியாக இருந்தவர். அவர் இராணுவ சிந்தனையுள்ள, இராணுவ பலம் கொண்ட ஒரு சர்வாதிகாரி.\nஆனால் வம்ச ஆட்சிமுறையைக் கொண்ட மன்னர் பரம்பரையை வரலாற்றில் முடிவிற்கு கொண்டுவருதற்கு சர்வாதிகாரியான யுவான்-ஷி-கையுடன் கூட்டுச் சேர்வது அவசியம் என்ற நிலையில் சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் கட்சியினர் கூட்டுச் சேர்ந்து மன்னராட்சிக்கு முடிவு கட்டினர்.\nஆனால் பதவிக்கு வந்த யுவான்-ஷி-கை கொமிங்தாங் கட்சியினருக்கு எதிராக செயற்படத் தொடங்கிய போது சுன்-யாட்-சென் தலைமையிலான கொமிங்தாங் கட்சியினர் யுவான்-ஷி-கைக்கு எதிரான ஜீவமரண போராட்டத்தில் ஈடுபட்டு தேசிய வெற்றியை ஈட்டினர்.\nஇக்கால கட்டத்தில் யுவான்-ஷி-கைக்கு எதிராக சீன கம்யூனிஸ்ட் கட்சியும், கொமிங்தாங்குடன் கூட்டணி அமைத்து போராடியது. ஆனால் ஷியாங்-காய்-செக் தலைமையில் கொமிங்தாங் கட்சியினர் பதவியில் இருந்த நிலையில் கம்யூனிஸ்ட்டுக்களும் – கொமிங்தாங் கட்சியினரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் ஜீவமரண போராட்டத்தில் ஈடுபட்டு இறுதியில் கம்யூனிஸ்ட்டுக்கள் வெற்றி பெற்றனர்.\nஇங்கு பிரதான எதிரிக்கு எதிராக தமது இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்து தமக்குரிய இலக்கை அடைந்ததும் அந்த கூட்டணி இரண்ட���ம் கட்டத்தை அடைவதையோ அல்லது உடைந்து போவதையோ வரலாற்றில் பரவலாக காணலாம்.\n1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்த போது லெனின் தலைமையிலான பொல்ஷிவிக் கட்சியினர் டசின் கணக்கான அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து புரட்சியை முன்னெடுத்து அதில் வெற்றி பெற்றன. ஆனால் புரட்சி வெற்றி பெற்றதும் அந்த டசின் கணக்கான அமைப்புக்களில் சுமாராக அரைவாசி அமைப்புக்களுடன் லெனின் உறவை முறித்துக் கொண்டு அரசாங்கம் அமைத்தார்.\nபின்பு 1920ஆம் ஆண்டு அந்த அரைவாசி அமைப்புக்களில் ஒரு பகுதி அமைப்புக்களை வெளிவிட்டு ஒரு சில அமைப்புக்களுடன் மட்டும் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தார். இறுதியில் அவர் 1924ஆம் ஆண்டு காலமான போது ஒரு பொல்ஷிவிக் கட்சி மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருந்தது.\nஇங்கு கூட்டு முன்னணி அமைத்தல் என்பது ஓர் அரசியல் தந்திரோபாயம் என்று லெனின் அதனை வர்ணித்தார். தனது முதலாவது எதிரிக்கு எதிராக இரண்டாவது மூன்றாவது எதிரிகளுடன் கூட்டுச் சேர்வதும், பின்பு பாம்பு செட்டையைக் கழற்றுவது அந்த கூட்டுக்களை ஒவ்வொன்றாக கழற்றி விடுவதும் வரலாற்றில் ஒரு பொது இயல்பாக இருப்பதைக் காணலாம்.\nஅதாவது கூட்டுச் சேர்தல் அவசியம் என்பதையும் முதலாவது எதிரிக்கு எதிராக இரண்டாம், மூன்றாம், நான்காம் நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர்தல் என்பதை இக்கூட்டணி அமைக்கும் தத்துவமும், நடைமுறையையும் விளக்கி நிற்கின்றது.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் கூட்டணி அமைத்தல் என்பது பலமுறை நிகழ்ந்துள்ளது. தமிழர் கூட்டணி அமைக்கப்பட்டதில் இருந்து ENLF எனப்படும் ஈழ தேசிய விடுதலை முன்னணி உட்பட TNA எனப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இதனைக் காணலாம்.\n1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்;த்தை நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) , தமிழீழ விடுதலை இயக்கம் (TELO). ஈழ புரட்சிகர விடுதலை அமைப்பு (EROS). ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இந்த கூட்டமைப்பு திம்பு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக எதிர்கொண்டது.\nபின்னாட்களில் இந்த அமைப்பு உடைந்து மோதல்கள் ஏற்பட்டன. அதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கின் அடிப்படையில் நண்பனாக கூட்டுச் சேர்வதும் பின்பு தமது இலக்��ு முடிந்ததும் அவை மோதுண்ணுவதும் வரலாறு எங்கும் பரவலாக இருப்பதைக் காணலாம்.\nஇறுதியாக விடுதலைப் புலிகள் அமைப்பும், டெலோவும், ஈபிஆர்எல்எப்வும், தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலை எதிர்கொண்டு பெறுவெற்றியீட்டின. இத் தேர்தல் வெற்றியின் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் மக்கள் ஆதரவைக் கொண்ட அமைப்பு என்பது நிரூபணமானது.\nஇங்கு விடுதலைப் புலிகள் தலைமையில் கூட்டமைப்பை அமைத்துக் கொண்ட இவை அனைத்தும் முன்பு ஆயுத மோதல்களில் ஈடுபட்ட பகைமையான அனுபவத்தைக் கொண்டவையாயினும் பின்னாளில் இவை தமக்கிடையே கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதைக் காணலாம்.\nபின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ்க் காங்கிரசும் அடுத்து ஈபிஆர்எல்எப்வும் வெளியேறியதையும் அவை பின்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமக்கிடையே உருவாக்கியதையும் காணலாம்.\nஎப்படியோ மாறுபட்ட சக்திகள் ஒரு தருணத்தில் தமக்கிடையே பொது எதிரிக்கு எதிராக கூட்டுச் சேர்தல் என்ற தத்துவத்தினதும், நடைமுறையினதும் ஆத்மாவாகும். எதிரியையும், எதிரியின் கூட்டாளிகளையும் எதிர்கொள்ள இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை எதிரிகளுடன் கூட்டுச் சேர் என்பதுதான் வரலாறு போதிக்கும் பாடமாகும்.\nஇங்கு தூய்மைவாதத்திற்கு இடமில்லை. வரலாற்று நடைமுறையானது தூய்மைவாதத்தை நிராகரித்திருப்பதைக் காணலாம்.\nதற்போது தமிழ் மக்கள் தமது பிரதான எதிரியையும், பிரதான எதிரியின் கூட்டாளிகளையும் அடையாங்கண்டு இரண்டாம், மூன்றாம்நிலை எதிரிகளுடன் கூடவே கூட்டுச் சேர்ந்து தமது முதல்நிலை எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் போதனையாகும்.\nஅரசியல் என்பது சாத்தியக்கூறுகளை கையாள்வது பற்றிய ஒரு வித்தையாகும் (Art of Possibilities).\nPrevious Postயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் Next Postநல்லிணக்கத்தை சீர்குலைப்போரை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் : இராணுவ தளபதி அறிவிப்பு\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வ���த்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T21:15:05Z", "digest": "sha1:57UY7XI6OU33QFPVGFGIDY3JZKBTWTHK", "length": 33429, "nlines": 192, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் அதிகப்படியான வாக்கை பெற்றவர். அவரை அவமதிப்பது என்பது அவரைத் தெரிந்தெடுத்த மக்களையும் அவமதிப்பதுதான். அவருக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாகும். அவரை இவ்வாறு அவமதித்திருப்பது தமிழ்த்தரப்பே என்பது ஒரு கேவலமான விடயம். டெனீஸ்வரனின் விவகாரத்தில் அவர் கெட்டித்தனமாக நடந்திருந்திருக்கலாம். ஒரு தலைவராக அந்த விடயத்தில் அவர் வெற��றி பெறவில்லை. ஒரு நிர்வாகியாகவும் அவர் போதியளவு வெற்றி பெறவில்லை. எனினும் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை இப்படி அவமதித்ததை தமிழ் மக்களின் ஒரு பகுதியினரே ரசிக்க கூடாது. அது வடமாகாண சபைக்கும் ஒரு அவமானம் தான்” என்று.\nஏறக்குறைய இதே தொனிப்பட வடமாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் மீண்டும் ஒரு தடவை நீதிமன்றம் ஏறுவதை நான் விரும்பவில்லை. இச்சபையும் ஏற்றுக்கொள்ளாது” என்று சிவஞானம் கூறினார்.\nவிக்னேஸ்வரன் தன்னை முதலாவதாக ஒரு நீதியரசர் என்றே குறிப்பிடுகிறார். அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களிலும் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய உரைகள் அடங்கிய தொகுப்பிற்கும் “ஒரு நீதியரசர் பேசுகிறார்” என்றுதான் தலைப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை தன்னுள் கொண்டிருக்கும் ஒரு நீதி பரிபாலன கட்டமைப்பிற்குள் அவர் வகித்த பதவிகளைவிட்டு அவர் பெருமைப்படுவதை இக்கட்டுரை விமர்சனத்தோடுதான் பார்க்கிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தினை தன்னுள் கொண்டிருக்கும் வரை இலங்கை தீவின் நீதி பரிபாலன கட்டமைப்பைத் தமிழ் மக்கள் இன சாய்வுடையதாகவே பார்ப்பார்கள்.\nஎனினும் விக்னேஸ்வரன் தனது நீதியரசர் என்ற பிம்பத்தைதான் தன்னுடைய சிறப்பு அடையாளமாக கருதுகிறார். தன்னுடைய அரசியலுக்குரிய அடித்தளமாகவும் கருதுகிறார். ஆனால் அதே சட்டத்துறைக்குள் அவருடைய எதிரிகள் அவருக்குப் பொறி வைத்துவிட்டார்கள். அவர் இப்பொழுது ஒரு சட்ட பொறிக்குள் சிக்கியுள்ளார். தன்னுடைய பலம் என்று அவர் கருதும் ஒரு தளத்திலேயே அவருடைய மாணவர் ஒருவரும் வயதால் மிக இளைய தொழில்சார் சட்டத்தரணிகளும் அவரை சுற்றி வளைத்துள்ளார்கள். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னரும் அவர் வழக்குகளை எதிர்நோக்க வேண்டிய அளவுக்கு நிலமை வந்துவிட்டது. இச்சட்டப் பொறிக்குள் இருந்து விடுவதற்கு சட்டத்திற்குள்ளால் மட்டும் சிந்தித்தால் போதாது அதற்கும் அப்பால் ஒரு தலைவருக்குரிய துணிச்சலோடும் தீட்சட்ணியத்தோடும் வெட்டொன்று துண்டிரண்டாக முடிவுகளை எடுக்க வேண்டும். இதை ஒரு சட்டப்பிரச்சனையாக அணுகாமல் அரசியல் விவகாரமாக அணுக வேண்டும்.\nஅவர் தன்னுடைய பலம் என்று கருதும் அறத்தையும் நேர்மையைய���ம் நீதியையும்தான் அவருடைய பலவீனம் என்று அவரை எதிர்ப்பவர்கள் நம்புகிறார்கள். அவரை முகநூலிலும் ஊடகங்களிலும் விமர்சிக்கும் பலர் தங்களைத் தாங்களே கண்ணாடியில் பார்ப்பதுமில்லை. தமது இறந்த காலத்தை தராசில் வைத்து நிறுப்பதுமில்லை. விக்னேஸ்வரனை எதிர்ப்பதனாலேயே தங்களுக்கு பிரபல்யமும் அந்தஸ்தும் கிடைத்துவிடும் என்று ஒரு பகுதியினர் கருதுகின்றனர். ஒரு நீதியரசராக அவரை நெருங்க முடியாத பலரும் அவர் முதலமைச்சராக சறுக்கும் இடங்களில் அவரை கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பலம் என்று கருதுவதையே அவருடைய பலவீனமாக கருதும் எதிர்த்தரப்பை அவர் எப்படி வெற்றி கொள்ளப் போகிறார்\nகடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் அவர் முன்வைத்த நான்கு தெரிவுகளில் ஒன்றை சுமந்திரன் கெட்டித்தனமாக பற்றிப் பிடித்துக் கொண்டார். ஒரு மக்கள் அமைப்பைக் கட்டியெழுப்பி அதற்குத் தலைமை தாங்குவது என்பதே அது. விக்னேஸ்வரன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழுப்பினால் அதில் தானும் இணைய விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். விக்னேஸ்வரன் அத் தெரிவை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று சுமந்திரன் நம்புகிறார். இவ்விடயத்தில் சுமந்திரன் விக்னேஸ்வரனின் ஆளுமையை சரியாக விளங்கி வைத்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா விக்னேஸ்வரனின் இறந்தகாலம் வாழ்க்கை ஒழுக்கம் என்பவற்றைத் தொகுத்து பார்க்கும் ஒருவர் சுமந்திரன் நம்புவது சரி என்ற முடிவிற்கே வருவார். தமிழ் மக்கள் பேரவையிலுள்ள முக்கியஸ்தர்களின் வாழ்க்கை ஒழுக்கம் இறந்தகாலம் துறைசார் நிலையான நலன்கள் போன்றவற்றை தொகுத்துப் பார்க்கும் எவரும் அப்படித்தான் முடிவெடுப்பார். ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலமை தாங்குவதற்கு தேவையான துணிச்சலும் ஒழுக்கமும் தன்னிடம் இருப்பதாக விக்னேஸ்வரனும் இதுவரையிலும் எண்பித்திருக்கவில்லை. பேரவையும் எண்பித்திருக்கவில்லை. என்றபடியால்தான் சுமந்திரன் அந்த சவாலை முன்வைக்கிறார்.\nஇக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்படட சிவில் அதிகாரி பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னார் “விக்கி ஒரு மக்கள் இயக்கத்துக்கு தலைமை தங்குவது நல்லது. அந்த இயக்கம் தமிழ் வாக்காளர்களின் அபிப்பிராயத்தைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக இருக்க வேண்டும். அதாவது தேர��தல் அரசியலைக் கட்டுப்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்” என்று. ஆனால் விக்னேஸ்வரானால் அப்படியொரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியுமா இக்கட்டுரை எழுதும் இக்கணம் வரையிலும் விக்கி ஒரு தேர்தல் மைய அரசியல்வாதியாகவே தெரிகிறார். தமிழ் மக்கள் பேரவையும் அதிகபட்சம் ஒரு பிரமுகர் மைய அமைப்பாகவே தெரிகிறது.\n“சில நாட்களுக்கு முன் வவுனியாவிலுள்ள ஒரு நண்பர் கைபேசியில் கதைத்தார். விக்னேஸ்வரன் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். அண்மையில் ஒரு மாகாண சபை ஊழியரின் திருமணத்திற்கு செல்வதற்காக அவர் சபை அமர்வை தவிர்த்தார். இது பற்றி நிருபர்கள் கேட்ட போது திருமணம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வருமென்று கூறினார். அதாவது ஒரு திருமண நிகழ்வை விடவும் சபை அமர்வை முக்கியமில்லை என்று கருதுகிறார். அப்படியென்றால் அதிகாரமற்றதும் முக்கியத்துவமற்றதுமாகிய ஒரு மாகாண சபையில் மறுபடியும் முதலமைச்சராக வர அவர் ஏன் விரும்புகிறார் ” என்று. தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த ஒரு செயற்பாட்டாளரும் இடைக்கிடை என்னிடம் கூறுவார் “விக்கியை முதலமைச்சராக்குவதுதான். பேரவையின் இலட்சியம் என்றிருக்கக் கூடாது” என்று. ஆனால், அதிகாரமற்றதே எனினும் ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருப்பதனால்; நன்மைகள் உண்டு என்று நம்புவோர்; பின்வரும் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.\n1. அந்த இடத்திற்கு பிழையான ஒருவர் வருவதைத் தடுக்கலாம். அதாவது மாகாண சபைக்கு அதிகாரம் உண்டு என்று நம்பும் ஒருவர் அந்த இடத்தை அடைந்தால் அது தமிழ் மக்களுக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை பலவீனப்படுத்திவிடும். 13வது திருத்தத்தில் போதியளவு அதிகாரம் இருப்பின் தமிழ் மக்கள் நந்திக் கடற்கரையைக் கடந்து வந்திருக்கத் தேவையில்லை. எனவே உச்சமான தன்னாட்சி அதிகாரங்களைக் கேட்டு எதிர்க்குரல் கொடுக்கும் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும்.\n2. ஒரு முதலமைச்சராக விக்னேஸ்வரன் முன்வைக்கும் எதிர்க்கருத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் உண்டு. சட்டவாக்க வலுவுடையது என்று கூறப்படும் ஓர் அவையின் முதல்வர் அதன் சட்டவாக்க வலு போதாது என்று கூறும் போது அதை உலகம் கவனிக்கும். மேலும் முதலமைச்சர் என்ற பதவி வழி சந்திப்புக்களுக்கூடாக தமிழ் மக்களின் அபிலாசைகள் வெளிகொண்டு வரப்படும்.\n3. ஒர�� முதலமைச்சராக இருந்து கொண்டு ஒரு பேரவை போன்ற அமைப்பிற்கு அவர் தலைமை தாங்கும் போது அதற்கு ஓர் அந்தஸ்த்து கிடைக்கும். பேரவை ஒரு கட்சியில்லை என்றே அவர் கூறுகிறார். எல்லாத் தரப்பும் இடை ஊடாடும் பரப்பு அது. அது கறுப்பு வெள்ளைப் பரப்பல்ல. ஒப்பீட்டளவில் சாம்பல் நிற பண்பு அதிகமுடைய ஒரு பரப்பு அது. அப்படி ஓர் அமைப்பு தமிழ் மக்களுக்கு அவசியம். அதில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எனும் நெருப்பை அணையாது பாதுகாத்து உரிய அடுத்த கட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப் பேரவை போன்ற அமைப்பு அவசியம். விக்னேஸ்வரனைப் போன்ற பிரமுகர் மைய அரசியல்வாதிகளும் அவசியம்.\nயுத்தத்தில் இனப்படுகொலை மூலம் தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம்,தொடர்ந்தும் யுத்தமற்ற வழிகளில் கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு உள்ளாகிவரும் ஒர் அரசியற் சூழலில் யுத்தத்தை உடனடுத்து வரும் காலத்தின் அரசியல் இப்படித்தான் இருக்கும்.இது ஒரு இடைமாறு காலகட்டம். இந்த இடைமாறு காலகட்டத்தில் பாதுகாப்பான இறந்த காலத்தைப் பெற்ற பிரமுகர்களே தலைவர்களாக இருப்பர்.இவர்கள் உரிமைப் போராட்டத்தின் நெருப்பை குறைந்த பட்சம் அணையவிடாது பாதுகாத்தாலே போதும்.\n4. ஏற்கனவே கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் ஒரு பிரமுகர் மைய அரசியல்வாதிதான். அவருடைய கொள்ளளவு அவ்வளவுதான். அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது. ஓர் இடைமாறு கால கட்டத்தின் நேர்மையான குரல் அவர். இவ்இடைமாறு கால கட்டத்தில் நெருப்பை அணைய விடாமல் பாதுகாத்தாலே போதும். அதை ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டுதான் செய்ய முடியும் என்றால் ஒரு கட்டம் வரை தமிழ் மக்கள் அதை ஒரு இடைமாறு காலகட்ட ஏற்பாடாக ஏற்றுக்கொள்ளலாம்.\n5. அவர் ஒரு முதலமைச்சராக வந்தால் அது தமக்கு பாதகமானது என்ற கருதியதால் தான் ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறு சுமந்திரன் கேட்கிறார். இதை மறு வழமாக சொன்னால் எதை அவரால் செய்ய முடியுமோ அதைச் செய்யாது எது அவரால் முடியாதோ அதை ச்செய்யுமாறு தூண்டுகிறார். தேர்தல் மைய அரசியலை விடவும் மக்கள் மைய அரசியல் கடினமானது என்று அவர் கருதுகிறார். விக்னேஸ்வரனை தேர்தல் மைய அரசியலில் இருந்து அகற்றுவதால் வரக்கூடிய நன்மைகளை கருதி அவர் அவ்வாறு கூறுகிறார். அதாவது தேர்தல் களத���தில் நிற்கும் விக்னேஸ்வரனுக்கு அவர் பயப்படுகிறார் என்று பொருள்.\n எனக் கண்டு அதற்குரிய முடிவை விக்னேஸ்வரன் எடுக்க வேண்டும். அவருடைய பதவியின் இறுதிக் கட்டத்தில் அவர் பலம் என்று கருதிய ஒரு களத்திலேயே அவருக்குப் பொறி வைக்கப்பட்டிருக்கிறது. அவர் அவமதிக்கப்படுகிறார்.இந்தஇடத்தில் அவர் தனது மெய்யான பலத்தை கண்டுபிடிக்க வேண்டும். அவரை நேசிக்கும் மக்களே இப்பொழுது அவருடைய மெய்யான பலம். அவரை அவமானப்படுத்துவோருக்கு எதிரான தோற்கடிக்கப்பட முடியாத பலமும் அதுதான். ஒரு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது தமக்கு பாதகமானது என்று கருதுபவர்கள் அவரைத் தேர்தல் அரங்கிலிருந்து அகற்றத் துடிக்கிறார்கள். கெட்டிக்காரத் தலைவர்கள் எப்பொழுதும் எதிரி விரும்புவதை செய்வதில்லை.\nPrevious Postஇந்தியா செல்ல சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா விசா மறுப்பு Next Postவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/07/blog-post_25.html", "date_download": "2019-10-22T21:07:39Z", "digest": "sha1:GTDA5UFERBYNYAIPHSKZ377XMRRI2W53", "length": 21024, "nlines": 195, "source_domain": "www.siyanenews.com", "title": "மங்களவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமா? ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » அரசியல் , கட்டுரை , பிரதான செய்திகள் » மங்களவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமா\nமங்களவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமா\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீரவை களமிறக்குவதன் சாத்தியப்பாடு தொடர்பாக முஸ்லிம்கள் கட்சிகள் ஐ தே கட்சியுடன் பேசவேண்டும்.\nஇந்நாட்டில் 30% சிறுபான்மையினர் இருக்கின்றனர். ஆகக்குறைந்தது 25% வாக்குகளை இலக்கு வைக்கலாம். ஐ தே கட்சியின் அடிப்படை சிங்கள வாக்குகளும் சுமார் 25% இருக்கின்றன.\nஇன்று இனவாதத்திற்கப்பாற்பட்ட ஒருவராக அவர் மாத்திரமே தென்படுகிறார்.\nமறுபுறம் மைத்திரியும் களமிறங்கினால் எதிரணி வாக்குப் பிரியும். அச்சூழலில் 50% இற்கு குறைவான ���ாக்குகளாலேயே வெற்றிபெறும் வாய்ப்பும் இருக்கின்றது.\nமுஸ்லிம் கட்சிகளிடம் “வருமுன் காப்போம்” என்ற பார்வையும் செயற்பாடும் இல்லாததால் பல பாதிப்புகளை நாம் சந்தித்திருக்கின்றோம்; சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.\nகல்முனை தமிழ் பிரதேச செயலக விடயம் ஒரு சிறந்த உதாரணம். இந்த அரசாங்கத்திடம் தேர்தலின்போது இந்த சட்டவிரோத தமிழ் செயலகம் மூடப்படவேண்டும்; என்று ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை ஏனைய விடயங்களுடன் சேர்த்து செய்திருக்கலாம். அல்லது இவ்வரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்பாவது அக்கோசத்தை முன்வைத்திருக்கலாம். அவ்வாறு கோசம் முன்வைத்திருந்தால் அது மூடப்படாவிட்டாலும் அவர்களது அநியாய எல்லைகளைக்கொண்ட தரமுயர்த்தல் கோரிக்கையை நீர்த்துப்போக வைத்திருக்கலாம்.\nஇன்று அவர்கள் முஸ்லிம்களை கொண்டை கட்டியவர்கள் என நினைத்தோ தெரியவில்லை; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போட்டு “சாத்தியமான தீர்வு” என்று அறிக்கை விடுகிறார்கள்.\nநமது பக்கம் நூறுவீத நியாயம் இருந்தும் எதுவித நியாயமுமற்ற அவர்களது அநியாயமான கோரிக்கையை நியாயமானது; என தேசியமட்டத்திலேயே நம்பவைக்கும் அளவுக்கு அவர்களது பிரச்சாரம் அமைந்திருக்கின்றது.\nநாம் மொட்டையாக, எல்லைப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை; எல்லை மீள்நிர்ணயம் என்று சொல்லிக்கொண்டிருந்தோமே தவிர அவற்றிற்குரிய நியாயங்களை பாராளுமன்றிலோ, வேறு தளங்களிலோ பேசவில்லை.\nசில தினங்களுக்கு முன் திரு சுமந்திரன் அதிர்வில் பேசும்போது கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரின் கோரிக்கை நியாயமானது; என தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக கூறினார். நியாயமானது என்றால் எதற்காக போராட்டம் மொத்தக் கல்முனையையும் தாரைவார்க்க வேண்டியதுதானே மொத்தக் கல்முனையையும் தாரைவார்க்க வேண்டியதுதானே அல்லது சுமந்திரனின் கூற்று உண்மையில்லையெனில் அதனை மறுக்கலாமே\nநாங்கள் பேசவேண்டிய இடத்தில் பேசவேண்டியதை பேசமல் ஏதாவது நடந்தபின் ஓடித்திரிவதை வழக்கமாக்கியிருக்கின்றோம்.\nஎனவே, இந்த ஜனாதிபதி வேட்பாளர் விடயத்திலாவது முன்கூட்டியே ஏதாவது செய்யலாமா என்பது தொடர்பாக முஸ்லிம் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகால�� கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nதம்பதெனிய பிரதேச வரலாறு சுமந்த \"வைரம்\" சஞ்சிகை வ...\nநாளை அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு கூறிய ரண...\nரணிலுக்கு தலையிடியாக அமையப்போகும் மு.கா. உயர்பீட ம...\nஇனவாதத்தைத் தூண்டும் எந்த சக்திகளையும் ஆதரிக்க முட...\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஐக்கிய ம...\nகன்னியாவில் பேரினவாத ஆக்கிரமிப்பு ; முஸ்லிம் அரசிய...\nவன்முறையால் பாதிக்கப்படட பள்ளிவாயல்களுக்கு சஜித்தி...\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியைத் தீர்...\nஇரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்...\nவினாப்பத்திரத்தில் குளறுபடி : சகல தமிழ் மொழிமூல வ...\nஅப்டேட் : டாக்டர் ஷாபிக்கு 25 வரை விளக்கமறியல் உத்...\nடாக்டர் ஷாபியை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து\nமாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள் ம...\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் ப...\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் படகுச் ச...\nசிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கத் தயாராகிறது...\nஅப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் ...\nசுமந்திரன் ஐயாவை போன்ற தலைவர்களையே சிறுபான்மை வேண...\nA/L சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவது மக...\nகோத்தாபய தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று மஹிந்த...\nதனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன்...\nமீரிகம - குருநாகல் ஹைவே நிர்மாணப் பணிகள் டிசம்பரில...\nவில்பத்து நெருக்கடியும் மறிச்சுக்கட்டி முஹியத்தீன்...\nதபால் மூலம் வாக்களிப்போர் 2018 வாக்காளர் இடாப்பை ...\nஇன்னும் 6 வருடங்கள் UNP இன் ஆட்சிதான் நடக்கும்\nமாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுப...\nவர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசு உதவி ; தொ....\nகஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் அமைப்பின் அனுசரணையில் ...\nசிறிசேனவுக்கு இன்னும் ஒரு வருடம் பதவியில் இருக்க ம...\nமங்களவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமா\n\"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது யார்\" என்பதே இந...\nஈராக் விட்ட தவறினை ஈரான் ��ிடுமா \nமுஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல்அ...\nஇலங்கையில் மரணதண்டனை - சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3826:11&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-10-22T22:04:57Z", "digest": "sha1:2DAIJZPH4774BXMEZKG7RYEADSU6LJQM", "length": 4027, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய இரகசியம் - பகுதி 1 இ.அங்கயற்கண்ணி/முனைவர்.அரங்கராசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய இரகசியம் - பகுதி 1 இ.அங்கயற்கண்ணி/முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய இரகசியம் - பகுதி 1 இ.அங்கயற்கண்ணி/முனைவர்.அரங்கராசன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-10-22T21:47:13Z", "digest": "sha1:DWDO6XLOQNAT5KJM3QP44NUYV5TSQVIR", "length": 23279, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\n6.2 புலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்:\n2019 இடைத்தேர்தல் எஸ். தேன்மொழி அதிமுக\n2016 ஆர். தங்கதுரை அதிமுக\n2006 S.தேன்மொழி அதிமுக 43.37\n2001 S.அன்பழகன் அதிமுக 57.36\n1996 ஏ.எஸ்.பொன்னம்மாள் த.மா.கா 54.48\n1991 ஏ.எஸ்.பொன்னம்மாள் இ.தே.கா 65.75\n1989 ஏ.எஸ்.பொன்னம்மாள் இ.தே.கா 30.10\n1984 A.பாலுச்சாமி அதிமுக 62.88\n1980 ஏ.எஸ்.பொன்னம்மாள் சுயேட்சை 61.60\n1977 A.பாலுச்சாமி அதிமுக 51.19\n1971 A.முனியாண்டி அதிமு�� 51.19\n1962 அப்துல் அஜீஸ் இ.தே.கா\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தி��ூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nதிருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • தாராபுரம் • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம் • காங்கேயம் • அவிநாசி\nஅரியலூர் • குன்னம் • ஜெயங்கொண்டம்\n2300 ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியில் தமிழ் தழைத்ததற்கு அரிய சான்றுகள் கிடைத்துள்ளன.\nநிலக்கோட்டை ஜமீந்தார்கள் தமிழை ஆதரித்துள்ளனர். கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடுதூது காமச்சுவை பொருந்தியன. முதலில் மதுரைத் திருமலை நாயக்கர் மீது பாடி, அங்கே வரவேற்பில்லாமல் போகப் பிறகு நிலக்கோட்டைக் கூளப்ப நாயக்கனைப் பாட்டுடைத் தலைவன் ஆக்கிச் சுப்பிரதீபக் கவிராயர் பாடியுள்ளார். திருமலையை நிந்தித்துத் தூதில், \"தொந்தி வடுகன் என்னைச் சுகியானோ\" என்று இரு கணிகையர் வாதில் சொல்லாடுவதாய்ச் சுப்ரதீபம் குறித்தார் என்ப. சுப்ரதீபத்தின் அச்சாகாத பழனி மதனவித்தாரம் என்னிடம் சுவடியாக உள்ளது.\nவத்தலக்குண்டு தேசபக்தர்களைத் தந்துள்ளது: அவ்வூர்ச் சுப்பிரமணிய சிவா சுதந்திரம் வேண்டிப் பாடுபட்ட பாரதி, வ.உ.சி போன்றவர்களுடன் உழைத்த பெரியவர். வெஞ்சிறையில் வாடுகையில் தொழுநோய் தொற்றிற்று. பாரதமாதா ஆலயம் தருமபுரி பாப்பாரபட்டியில் அமைக்க முயற்சிகளைத் துவக்கியவர். தமிழில் ஏறுதழுவலைச் சொல்லும் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி. ஆர். ராஜமையர் வத்லகுண்டுக்காரர்தான். அது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (The fatal rumour : a nineteenth-century Indian novel. B R Rajam Aiyar; Stuart H Blackburn, OUP, 1998). சி. சு. செல்லப்பா வாடிவாசல் என்ற நாவலிலும் அவ்வட்டார மரபை வடித்துள்ளார்.\nபுலிமான் கோம்பை, தாதப்பட்டி என்னும் ஊர்களில்கண்டறியப்பட்டுள்ள பழந்தமிழ்க் கல்வெட்டுகள்:[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2019, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sleep", "date_download": "2019-10-22T21:54:34Z", "digest": "sha1:UZL2O2QVDW6G5DEIOTLMQPX6JRVTZOBT", "length": 9198, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sleep: Latest Sleep News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nஇரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.41,000 பரிசு.. ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்\nராஜாவின் ராகம்.. சொக்க வைக்கும் குரலில்.. கண் மூடி தூங்கும் யானை.. இது குஞ்சனின் கதை\nசுடுகாட்டில் கட்டிலை போட்டு தனியே தூங்கிய எம்எல்ஏ.. மக்களின் பேய் பயத்தை போக்க அதிரடி\nகாஞ்சிபுரம் அருகே தூக்கத்தில் நடக்கும் சிறுமி கிணற்றில் விழுந்து பலி\n - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்\nஉலக தூக்க தினம் 2018: நல்லா தூங்கினா உறவில் உச்சத்தை எட்டலாம்\nஇன்று உலக தூக்க தினம்: சுகமான தூக்கம் வரலையா\n\"பிரேயர்\" பண்ணும் போதே போப் ஆண்டவர் தூங்கிடுவாராம்\nசெல்வ வளமும் நிம்மதியான தூக்கம் வேண்டுமா\nபடுக்கை சுகமளிக்கும் அசூன்ய சயன விரதம்\n எல்லாம் கர்மவினைதான்... பரிகாரம் செய்யுங்க\nஇன்று உலக தூக்க தினம் - இந்தியர்கள் எத்தனை மணிநேரம் உறங்குகிறார்கள் தெரியுமா\nசேலம் இரும்பாலை தனியார்மய விவகாரம்.. தமிழக அரசு உறங்குவதா\nகாதலனுடன் ஜாலி... குழந்தைகளுக்கு போதை ஊசி போட்டு தூங்க வைத்த கொடூரம்\nமோடியின் சுதந்திர தின பேச்சு 'படுபோர்' செங்கோட்டை மைதானத்தில் தூங்கி வழிந்த தலைவர்கள்\nலோக்சபாவில் கடுமையான அமளிக்கிடையே மீண்டும் தூங்கி விழுந்த ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/17/pm-modi-arrives-in-ahmedabad-ahead-of-his-birthday-3236384.html", "date_download": "2019-10-22T21:09:04Z", "digest": "sha1:V3DDWMJGU23NIKU3SKLABBJGMMDOQCQK", "length": 9619, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குஜராத்தில் 69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் விடியோ- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகுஜராத்தில் 69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் விடியோ\nBy ANI | Published on : 17th September 2019 10:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி\nபிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 69-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அன்றைய தினம் காலை, நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார்.\nஅதைத் தொடர்ந்து, நர்மதை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைக் கொண்டாடும் விதமாக, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.\n\"நமாமி நர்மதா மஹோத்சவ்' என்ற பெயரில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் சுமார் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகேவடியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அணைக்கரைப் பகுதிகள், ஒற்றுமையின் சிலை என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மோடி ஆய்வு செய்யவுள்ளார்.\nஅதைத் தொடர்ந்து கருடேஸ்வர் கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சென்று அவர் வழிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுகைப்படங்கள் மற்றும் விடியோ நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018191.html", "date_download": "2019-10-22T21:44:03Z", "digest": "sha1:MJWHZWSWQBM5QCIVISASPZEE6LOJZAXK", "length": 5665, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "காதலர் விடுகதைகள்", "raw_content": "Home :: பொது :: காதலர் விடுகதைகள்\nநூலாசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nமகாகவி பாரதியார் போர்க்களத்தின் செய்திகள் நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி\nபெரிய மனிதர் பெரியார் வாழ்வும் வாக்கும் பம்மல் முதல் கோமல் வரை அமரர் கல்கியின் கல்விச் சிந்தனைகள்\nபூமகள் உள்ளம் உருக்கும் உண்மைகள் சைவ அருளாளர் சுந்தரரின் வாழ்வும் வாக்கும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BE-2428", "date_download": "2019-10-22T21:18:26Z", "digest": "sha1:AMIAOQHOU7OFS7X2FI3NLAAMN3C523FX", "length": 8922, "nlines": 105, "source_domain": "www.tamiltel.in", "title": "அய்யாத்துரை மேலேயே கேஸா? – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nதிருச்செந்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் நல்லூர் விலக்கில் வந்து கொண்டிருந்தபோது அவரது காரை பறக்கும்படை தாசில்தார் வள்ளிக்கண்ணு தலைமையிலான அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் 9 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததால், அந்த பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்செந்தூர் சார்நிலை கருவூலத்தில் சேர்த்தனர். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 9 லட்சத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓரிரு நாட்களில் ஆவணத்துடன் வந்து பணத்தை பெற்றுச் செல்வதாக சரத்குமார் கூறிச்சென்றார்.\n3 நாட்கள் கடந்த பின்னும் அவர் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய ஆவணங்களின்றி அளவுக்கு அதிகமாக காரில் சரத்குமார் பணம் கொண்டு வந்ததாக பறக்கும் படை அதிகாரி வள்ளிக்கண்ணு நேற்று முன்தினம் இரவு ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே, திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக, சமக பூத் ஏஜென்ட்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில பஞ்சாயத்து பகுதிகளுக்கு மட்டும் பணம் போய் சேரவில்லை. எனவே, அந்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல பணம் எடுத்து வரப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் முறையாக உரிய ஆவணங்களின்றி பணம் வைத்திருந்ததற்காக ஒரு கட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவலை எழுத்தில் ���ொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nகோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nதோல் சுருக்கம் மறைந்து என்றென்றும் இளமையுடன் திகழ்வதற்கு , * முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrochinnaraj.blogspot.com/2012/01/consultation.html", "date_download": "2019-10-22T21:29:57Z", "digest": "sha1:4OZCYLS45ZRXTMMRCCLW3UR7PNSLZPT5", "length": 4626, "nlines": 92, "source_domain": "astrochinnaraj.blogspot.com", "title": "astrochinnaraj: CONSULTATION FOR PERSONAL READINGS", "raw_content": "\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு.\nஉங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்\nஉங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஉங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஎந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்.\nஎந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்\nஉங்கள் தொழில் எந்த துறையில் \nதிருமண பொருத்தம் பார்க்க உகந்த ஜாதகம்\nபால் புகட்டுதல் குழந்தை பிறந்த 31 வது...\nஉங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா\nமுகூர்த்த நாள் தேர்ந்தெடுப்பது எப்படி \nதிருமண பொருத்தம் பார்ப்பது அவசியமானதா \nஉங்கள் உயர் கல்வி எந்த துறையில் \nஉங்களுக்கு மூலம் அல்லது ஆயில்யம் நட்சத்திரமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nரிஷபம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமிதுனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதுலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nவிருச்சகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2917", "date_download": "2019-10-22T21:14:09Z", "digest": "sha1:4NH7ZVUYWKAXULVAHTQOW57GCAIH6IEO", "length": 7271, "nlines": 151, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " ஜடாநாதர் பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> ஜடாநாதர் பஞ்சரத்னம்\nஅமிருத பிந்து தீர்த்த ப்ரபாயாய\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1192607.html", "date_download": "2019-10-22T21:12:48Z", "digest": "sha1:C4J2V3H3BVWM6U4RTVJV46KOASCUQMG4", "length": 11855, "nlines": 77, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (23.08.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்த���வீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஇன்டர்போல் பொலிஸார் ஊடாக அர்ஜுன மஹேந்திரன் கோரிக்கை\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன் தனது வழக்கு தொடர்பான பிடியாணையின் பிரதியையும், சாட்சிகளின் பிரதியையும் கோரியுள்ளார்.\nஇன்டர்போல் பொலிஸார் ஊடாக அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு\nஎல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.\nகொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கையில் சில சந்தர்ப்பங்களில் கூட்டு எதிர்க்கட்சிக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎந்த முறையில் தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டு எதிர்க்கட்சி தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் மாகாண சபையை வெற்றி கொள்ளம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம்\nசெப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தினால் ஆர்ப்பாட்டத்திற்காக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியளித்ததாகவும் அது சிறிய கட்சி ஒன்றின் ஏற்பட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும்\nஜனநாயக நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைவதால் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்���ல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 30 ஆவது சரத்தின் 21 ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாட்டின் ஆட்சி அதிகாரம் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுகையிரத ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்\nகடந்த தினங்களில் புகையிரத வேலைநிறுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் புகையிரத போக்குவரத்திற்காக சிறிய அளவிலேனும் ஒத்துழைப்பு வழங்கிய புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஇன்று (23) காலை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போதும் எவ்வித அறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் வேலைநிறுத்தத்திற்கான அனைத்து உரிமையும் தொழிற்சங்கத்திற்கு இருப்பதுடன் மக்களின் நலன் கருதி அவர்களுக்காக அனைவரும் முன்னின்று கடமையாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219363.html", "date_download": "2019-10-22T22:22:13Z", "digest": "sha1:Z5NXOSPZNLQYH5YHS6WC6A5XPKNX2CC3", "length": 12229, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழக��் வருகை..!! – Athirady News ;", "raw_content": "\nகஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை..\nகஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை..\nதமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதற்கிடையே, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.\nஅந்த சமயத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். அவருக்கு பதிலளித்த பிரதமரும் மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக உறுதி அளித்து இருந்தார்.\nஇந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட சேத பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு நாளை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமத்திய பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு நாளை தமிழகம் வருகிறது. முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்தும் இந்த குழு பின்னர் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.\nலண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு..\nபிரபாகரன் பயன்படுத்திய, நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nகாணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவிமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா\n சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியா வேண்டும் –…\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-march-19/36970-2019-04-09-10-37-48?tmpl=component&print=1", "date_download": "2019-10-22T21:22:35Z", "digest": "sha1:NW6R7I3ZMPTXJXSODUPPEOQ5SCXTWPGA", "length": 15414, "nlines": 29, "source_domain": "www.keetru.com", "title": "விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு", "raw_content": "\nபிரிவு: நிமிர்வோம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 09 ஏப்ரல் 2019\nவிடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்ட திராவிடர் மரபு\nதிராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி 30.9.2018ஆம் நாளன்று திருச்செங்கோடு நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் தலைப்பில் ஆற்றியுள்ள உரை, நூல் வடிவம் பெற்று வெளியிடப்பட்டு இருக்கிறது.\nபெரியார் அவர்களின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்று, திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டை இளைஞனாக உருவாகி, அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு. கழகத்தின் தொண்டனாக அரசியல் களம் புகுந்த கலைஞர் அவர்கள், தனது அறுபதாண்டு தொண்டறத்தை நிறைவு செய்து முடிவெய்தியுள்ளதை நினைவுகூர்கிறது இந்த நூல்.\nதன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என அறிவித்துக் கொண்ட கலைஞர், அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப் பேற்று, நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளதையும், அதனூடாக, திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுப் போக்கைச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் இந்த உரையானது அமைந்துள்ளது.\nதந்தை பெரியார் அவர்களிடமிருந்து பிணக்கு கொண்டு, அறிஞர் அண்ணா தலைமையில் கலைஞர், நாவலர் உள்ளிட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியபோதும், திராவிடர் கழகமும், தி.மு.கழகமும் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்ட போதும், தமிழ்நாட்டின் நலம், தமிழர் நலம் என்று வருகிறபோது இணைந்து நின்று போராடிய இன நல உணர்வை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது.\n‘தமிழரசுக் கட்சி’ என்று தொடங்கி, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, பின்னாளில் கழக ஆட்சிகளால் ‘வாழ்நாள் பயன்களைப்’ பெற்றுக் கொண்ட மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் (எ) ம.பொ.சி., 1951ஆம் ஆண்டில், ஆண்டு முழுவதும் தனது வேலைத் திட்டமாக திராவிடரியக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் ஆவார்.\nஇவர், மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படு வதற்கான அறிவிப்புகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே, திருத்தணி உள்ளிட்ட வடக்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் எனப் போராட்டங்களை நடத்தி வந்தார்.\n‘இந்தியாவிற்குள் தானே எல்லாம் இருக்கிறது. இதற்கெல்லாம் போராட்டமா’ என எரிச்சலடைந்த அன்றையப் பிரதமர் நேரு, தமிழ்நாட்டு மக்களின் இந்தப் போர்க் குணத்தை அவமதிக்கின்ற வகையில் ‘அறிவிலிகள்’ என்று கடுமையாக ‘அர்ச்சித்து’ விட்டார்.\nதிராவிடரியக்க எதிர்ப்பாளர்தானே ம.பொ.சி. என்று பெரியாரும், அண்ணாவும் அமைதி காத்து விடவில்லை; வெகுண்டெழுந்தனர். ‘விடுதலை’ ஏட்டில் கண்டனம் தெரிவிக்கின்றார் பெரியார்.\nதி.மு.கழகமோ, அப்போது குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த இராஜகோபாலாச்சாரியாரை எதிர்த்தும், டால்மியாபுரம் எனும் வடவரின் இரயில் நிலையப் பெயரை ‘கல்லக்குடி’ என மாற்றக் கோரிய போராட்டத்தையும் அறிவித்த நிலையில், பிரதமர் நேருவின் ‘நான்சென்ஸ்’ என்ற த���டுக்குத்தனத்தைக் கண்டிக்கின்ற வகையில் 1953 ஜூலை 15ஆம் நாள், ஒரு நாள் இரயில் நிறுத்தப் போராட்டத்தையும் இணைத்து ‘மும்முனைப் போராட்டம்’ நடத்தியது; தமிழர் எனும் இனநலப் பார்வையால்\nதிராவிடர் கழகத்தோடு, தி.மு.கழகம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த நிலையில், 1957ஆம் ஆண்டு, நவம்பர் 26இல் ‘சாதி தீண்டாமையைப் பாதுகாக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்தி, தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும் சிறை புகுந்திருந்தனர்.\nஇதனைக் கண்டு ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரதமர் நேரு, நிலை தடுமாறி ‘பைத்தியக்காரத்தனம்; இந்த நாட்டில் இருக்க முடியாவிட்டால் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியேறட்டும்’ என்றெல்லாம் தந்தை பெரியார் மீது வசை மாரிப் பொழிந்து தள்ளி விட்டார்.\nஇப்படி, தந்தை பெரியாரை, தமிழகத் தலைவர்களைத் தொடர்ச்சியாக அவமதித்து வந்த பிரதமர் நேரு, சென்னை வந்தபோது 1958ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள், 20000க்கும் மேற்பட்ட தமிழர்கள், தி.மு.கழகத்தினர் ஒன்று கூடி, கருப்புக் கொடி காட்டி, தெரிவித்த எதிர்ப்பு நேருவை அதிர்ச்சியடையச் செய்தது.\nஇவ்வகையில், தமிழ்நாட்டின் நலம், தமிழர் இன நலம் என்று வருகிறபோது கருத்து வேறுபாடுகள் இருந்த போதும் நம் தலைவர்கள் ஒன்றுபட்டுப் போராடிய வரலாற்றுச் செய்திகளைச் சுட்டிக்காட்டி, அந்த நிலைப் பாட்டையே நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி.\nஅய்ம்பது ஆண்டுகால திராவிடரியக்க ஆட்சியில் தமிழ்நாடு வீழ்ச்சியடைந்துள்ளது எனப் பிதற்றும் கூட்டத்திற்குக் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு பிற மாநிலங்களைக் காட்டிலும் எத்தகைய உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என்பதை, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் போன்றோரின் ஆய்வு முடிவுகளைப் புள்ளி விவரங்களுடன், தரவுகளை எடுத்து வைத்து விளக்குகிறது இந்த நூல்.\n“தமிழ்த் தேசியர்கள் எனும் போர்வையில், திராவிடரியக்கக் கோட்பாட்டை, ஏதோ திராவிடம் என்பது தெலுங்கர்களுக்கும், கன்னடர் களுக்கும், மலையாளிகளுக்கும் வால்பிடிக்கும் ஒன்று” எனக் கூவித் திரிபவர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில், “இலங்கையில் வாழ்கிற திராவிடர்களாகிய நாங்கள்” எனத் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட ���ர்வதேச மாநாட்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையும், படை மரபியல் ஆய்வறிஞர் தாராக்கி சிவராம், ‘திராவிட மரபியலிலிருந்து வந்த தமிழ்த் தேசிய உணர்வோடு போராடுபவர்கள் புலிகள்’ என்றும், உலகறிந்த தமிழ்ப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, ‘திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர் நிலையாகக் கருத்தில் கொள்ளப்பட்டது; அது ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான சொல்; இலங்கையின் தமிழ்த் தேசிய உணர்வு உருவாக்கத்தில் திராவிடரியக்கத்தின், பெரியாரின் செல்வாக்கு மிகக் கணிசமானதாகும்’ என்றும் எடுத்துரைத்திருப்பதை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.\nநிறைவாக, நீதிக்கட்சி, அதன் நீட்சியாகத் திகழும் திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவராக கலைஞர் விளங்கிய காலம் வரையிலான திராவிடரியக்கச் சாதனைகளை நிரல்பட தொகுத்துக் காட்டியிருக்கும் கொளத்தூர் மணி அவர்களின் உரை தாங்கிய ‘கருஞ்சட்டைக் கலைஞர்’ எனும் இந்நூல், தமிழின இளைஞர்கள் தங்கள் கைகளில் ஏந்த வேண்டிய குறுவாளாகத் திகழ்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/bookreview/p112.html", "date_download": "2019-10-22T21:08:32Z", "digest": "sha1:VVHNTWERSEOT7Y5EYZUW4BZFVLCAY2O2", "length": 24511, "nlines": 265, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Book Review - புத்தகப் பார்வை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\n1-46, மேலப்பாளையம் 2வது தெரு, செங்கம்- 606701.\n\"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கிற திருமூலரின் கருத்துடன் தன்னுரையைத் தொடங்கியிருக்கும் நூலாசிரியர், தான் பெற்ற இலக்கிய இன்பத��தையும், தான் சிந்தித்த சிந்தனைத் தேனையும் இருபத்திரண்டு கட்டுரைகள் வழியாகப் படிப்போர் சுவைக்கும் வண்ணம் மிக அழகாகத் தந்திருக்கிறார்.\n என்று அபிராமி பட்டர் ஆற்றுப்படுத்திய பாங்கை, ‘ஆற்றுப்படுத்தும் அபிராமி அந்தாதி’ எனும் முதல் கட்டுரையில் தெளிவாகவும், நயமாகவும் எடுத்துச் சொல்லி, நம்மையும், நம் மனதையும் அக்கருத்துக்களை நோக்கி அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தி விடுகிறார்.\n‘திருக்குறளில் தொகுத்துக்கூறல் உத்தி’ எனும் கட்டுரையில் தொகுத்துக் கூறுவதில் திருவள்ளுவர் எப்படி வல்லவர் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பதைக் கொண்டு நூலாசிரியரின் திருக்குறள் புலமையை உணர முடிகிறது.\nசொல்லில் அடங்காத சோழர்களின் குல வரலாறு, வீரக்கொடைகள், நீதி நிலைநாட்டல், வெற்றித்திறன் போன்ற சோழர்களின் சிறப்பையும், பெருமையையும் கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் துணையுடன் ஒரே கட்டுரையில் நேர்த்தியாக விளக்கிய நூலாசிரியரின் திறமை பாராட்டுக்குரியது.\n‘கு. அ. தமிழ்மொழியின் ‘சிறகின் கீழ் வானம்’ என்ற குறும்பாவில் (ஹைக்கூ) சமுதாய முரண்பாடுகள்’ எனும் கட்டுரையில், கவிதாயினி கு.அ. தமிழ்மொழியின் குறும்பாக்களைப் போன்றே ஆழமாகவும், அழகாகவும், தன் கருத்தைச் சொல்லி, அந்நூலைத் தேடி வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.\n‘கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்’ என்ற கட்டுரை, கு. அழகிரிசாமியின் சிறுகதைப் படைப்புகளில் தென்படும் உளவியல் ஆற்றல், உளவியல் சிக்கல்கள், அச்சிக்கல்களுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.\nமேலும், ‘பாக்கெட் உணவுகளும் இன்றைய அவசர உலகமும்’, ‘தூண்டுகோல்கள் துலங்குக’, ‘மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்களும் தீர்வுகளும்’, ‘வாழ்க்கை ஒரு வானில்’ எனும் கட்டுரைகள் இன்றைய சமூகத்தின் போக்கையும், அதில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும் சிந்திக்கும்படியாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது.\nநூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் வந்திருக்கின்றன. நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு திருக்குறளிலும் கூட எழுத்துப்பிழையைக் காண முடிந்தது. நூலாசிரியர் முதுகலைத் தமிழாசிரியராக இருப்பதால், இது போன்ற பிழைக���் வராதபடி சரிபார்த்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.\nபொதுவாக, ‘தமிழ்க்கடலில் சில முத்துக்கள்’ எனும் இந்நூல் நன்முத்துக்களாகவே ஒளிர்கின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஈடுபாடுடையவர்கள் என்று அனைவரும் படித்துச் சுவைத்து இன்புற வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.\n ஆசிரியரின் எழுத்துப்பணி என்று பாராட்டி மகிழ்கிறேன்...\n- கவிஞர் ம. கவிக்கருப்பையா.\nபுத்தகப்பார்வை | கவிஞர் ம. கவிக்கருப்பையா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிட��த்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/07/17-9.html", "date_download": "2019-10-22T21:01:13Z", "digest": "sha1:OFXT54YQTLFQCVYGJWIK4OQ3BV3LUIEF", "length": 29103, "nlines": 63, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: அவதூறு: முஹல்லா ஒருங்கிணைப்பே தமிழகப்பிறைக்கு ஆதாரம்", "raw_content": "\nஅவதூறு: முஹல்லா ஒருங்கிணைப்பே தமிழகப்பிறைக்கு ஆதாரம்\n//ததஜவின் பிறை நிலைப்பாட்டின் படி பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் புறக்கண்ணால் பார்க்க வேண்��ும். அதுவும் தமிழக எல்லைக்குள் மட்டுமே பிறை பார்க்கப்பட வேண்டும். தமிழகம் தாண்டி வரும் பிறைத் தகவலை ஏற்கக்கூடாது என்பதே இவர்களின் பிறை நிலைப்பாடு.இதற்கு குர்ஆனிலிருந்து நேரடியான ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டோம், தரவில்லை. தமிழகம் என்ற ஒரு மாநில எல்லைதான் பிறைபார்க்கும் அளவுகோள் என்பதற்கு ஆதாரமாக ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டோம். மாநில எல்கை என்பதற்கு நேரடியான ஹதீஸ் ஆதாரத்தை பிஜேயாலும் தரமுடியவில்லை, பிறைவேஷங்களாலும் தரமுடியவில்லை.மாறாக 'தமிழ்' என்ற ஒரு மொழி பேசுகிறோம் அதனால் தமிழக எல்லையில் பிறை பார்க்கிறோம் என்று மொழி அடிப்படையிலான வரட்டு வாதத்தை முன் வைத்தனர். பாண்டிச்சேரி மக்கள் கிரேக்க, ரஷ்ய மொழிகளையா தாய்மொழியாகக் கொண்டுள்ளனர் அங்கும் தமிழ்மொழிதானே உள்ளது. பாண்டிச்சேரியில் பிறை பார்க்கப்பட்டால் அந்த தகவலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அங்கும் தமிழ்மொழிதானே உள்ளது. பாண்டிச்சேரியில் பிறை பார்க்கப்பட்டால் அந்த தகவலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டோம். உறுப்படியான பதில் வரவில்லை.//\nஎப்போதும்போல ஒளிந்துகொண்டு, சிலரை அனுப்பி நம்மிடம் சில கேள்விகளை கேட்டனர் ஹிஜ்ரா அறிஞர்கள். தமிழ்நாடு என்ற எல்லையை எடுத்து கேரளா என்ற எல்லையை விடுவதன் மூலம் நீங்கள் செய்வது மொழி வெறியாகாதா கேரளா முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லையா கேரளா முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லையா அவர்களின் பிறை சாட்சியத்தை நீங்கள் புறக்கணிக்கக் காரணம் மொழி வெறிதானே என்ற கேள்வியை தொடுத்தனர். அப்போது நாம் மொழியால் எந்த வேற்றுமையும் பாராட்டவில்லை மொழியில் வேற்றுமையை ஏற்படுத்தியது அல்லாஹ்தான், அவ்வேற்றுமை ஏற்படுத்தப்பட்டதற்கான காரணத்தையும் அல்லாஹ் சொல்லிவிட்டான் என்ற விளக்கத்தை பின்வரும் குர்ஆன் வசனத்தைக் காட்டி விளக்கினோம்.\n30:22 வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடை யோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.\n உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ��விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.\nமனிதர்கள் மொழியால், எல்லைகளால், ஆட்சியால் பிரிந்திருப்பதால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாமல் போகாது என்றும் அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப்பிடிப்பதில்தான் ஒற்றுமை இருக்கிறது என்றும் விளக்கினோம். ஹிஜ்ரா அறிஞர்களுக்கு அது விளங்கவில்லை. தமிழ் மொழி என்பதுதான் எல்லை என்று நாம் சொன்னதாக விளங்கிக்கொண்டனர்.\n//இலங்கை, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும், பண்பாட்டு மொழியாகவும் உள்ளதே எப்படி வசதி என்று கேட்டோம். தமிழ்மொழிப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அங்கிருந்து வரும் பிறைத் தகவலைலும் ஏற்றுக்கொள்ளுங்களேன் என்றோம். தமிழ்மொழி என்ற சொத்தை வாதத்தை அத்தோடு கைவிட்டனர்.//\nநாம் சொல்லாததை நம் மீது திணிப்பதே ஹிஜ்ராவினரின் வேலை.\n//பின்னர் தமிழ்நாடு என்ற மாநிலம் ஒரு ஆட்சியின் கீழ் உள்ளது, அதனால்தான் தமிழக எல்கை என்கிறோம் என்றனர். மாநில அரசு என்பதைவிட பெரிய ஆட்சி அதிகாரமாக மத்திய அரசு உள்ளதே. எனவே இந்திய தேசியப்பிறை என்று எல்கையை விரிவுபடுத்த என்ன தடை என்று கேட்டோம். மத்தியில் கூட்டு ஆட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவத்தையும் தற்போது கைகழுவி விட்டனர்.//\nபிறை தகவலை ஏற்கும் எல்லை ஆட்சி அதிகாரத்தால் முடிவு செய்யப்படுவதுதான். ஷாம் எனும் எல்லையிலிருந்து வந்த தகவலை மதீனா எனும் எல்லைக்குள் இருந்த இப்னு அப்பாஸ் அவர்கள் ஹதீஸை மேற்கோள் காட்டி ஏற்கவில்லை. பார்க்க http://www.piraivasi.com/2017/06/28.html . மதீனாவுக்கும் கலீஃபா ஷாமிலிருந்த முஆவியாதான். எந்த எல்லையிலிருந்து வரும் தகவலை ஏற்கவேண்டும் என்று அந்த எல்லையிலிருக்கும் மக்கள் முடிவு செய்வார்கள். கேரளா ஹிலால் கமிட்டி என்ற அமைப்பை கேரளா முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அங்கே (ஹிஜ்ராவினரைத் தவிர) அனைத்து முஸ்லிம்களும் கேரளா எல்லையிலிருந்து வரும் தகவலை ஏற்றுகொள்கின்றனர். இங்கே மலையாளிகள் ஏற்றுகொண்டது கேரளா அரசு எனும் எல்லை.\nசவூதி எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை சவூதி அரசு ஏற்றுக்கொள்கிறது. இங்கே மக்கள் ஏற்றுகொண்ட எல்லை சவூதி அரபியா எனும் ஆட்சியின் எல்லை.\nஉமான் எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை உமான் அரசு ஏற்றுக்கொள்கிறது. இங்கே மக்கள் ஏற்றுகொண்ட எல்லை உமான் எனும் ஆட்சியி���் எல்லை.\nஇதே போல தமிழ்நாடு எனும் எல்லையில் பிறை பார்க்கப்பட்டால் அதை தமிழக முஸ்லிம்கள் ஏற்றுகொள்வோம் என தமிழக முஸ்லிம்கள் முடிவெடுத்துள்ளோம். (யூத காலண்டரை பின்பற்றும் ஹிஜ்ராவினரையும், உம்முல் குறாவை பின்பற்றும் ஸலஃபுகளையும் நாம் கணக்கெடுக்கவில்லை)\nஹிஜ்ரா அறிஞர்கள் கேட்பதைப் போல தமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிட்டும், இலங்கையின் எல்லையை குறிப்பிட்டும் வரும் ஹதீஸை கொடுத்தால் ஹிஜ்ராவினர் ஏற்றுகொள்வார்களா இல்லை. நபிகளார் காலத்தில் தமிழ்நாடு ஏது இலங்கை ஏது என்று கேள்வி கேட்பார்கள். ஆக, இவர்கள் அறிந்துகொண்டே “தமிழ்நாடு” என்று பெயர் சொல்லப்பட்ட குர்ஆன் ஹதீஸை கேட்கின்றனர்.\nதமிழ்நாட்டின் எல்லையை குறிப்பிட்டும், இலங்கையின் எல்லையை குறிப்பிட்டும் குர்ஆன் வசனமோ ஹதீசோ இல்லை. எல்லை விஷயத்தில் மக்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி வழங்கிவிட்டார்கள் நபிகளார். மேலும் நபிகளார் சொல்லாமல் விட்டதை கேள்வி மேல் கேள்வி கேட்டு அழிந்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கையையும் நபிகளார் விடுத்துச் சென்றுள்ளார்கள்.\nநீங்கள் நோன்பு பிடிக்கும் நாளே நோன்பு. நீங்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். நீங்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்.\n-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ 697\nமக்கள் நோன்பை விடும் நாளே ஈகைத்திருநாள். மக்கள் பலியிடும் நாளே தியாகத்திருநாள்\n-நபி மொழி; அறிவித்தவர் : ஆயிஷா (ரலி); திர்மிதி 802\nநான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும்விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.\n-நபி மொழி; அறிவித்தவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 7288.\nஇதில் ஹிஜ்ரா அறிஞர்கள் அதிரடிக் கேள்விகளைக் கேட்டனர். மக்கள் என்பவர் யார், சுன்னத் ஜமாதினரா ஜாக்கா என அனல் பறக்கும் கேள்விகளைக் ��ேட்டனர். நாம் ஒரு நபி மொழியை மேற்கோள் காட்டி அதில் மக்கள் என்று சொல்லப்பட்டிருப்பதை ஆதாரமாக காட்டினோம். அந்த நபி மொழி யாருக்கு பொருந்துமென்றால் யார் நபிவழியை பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். புத்த துறவி ஒருவர் மக்களே என்று அழைத்து பிரச்சாரம் செய்கிறார். அந்த அழைப்பை ஏற்று ஹிஜ்ராவினர் செல்வார்களா இல்லை புத்தர்கள் மட்டுமே செல்வார்கள். அதே போல மக்கள் என்று நபிகளார் நபி வழியை பின்பற்றும் மக்களையே குறிப்பிடுகிறார்கள்.\nயூத காலண்டர்களை பின்பற்றும் ஹிஜ்ராவினர் “நபி வழியை பின்பற்றும் மக்கள்” எனும் வார்த்தைக்குள் அடங்குவார்களா என்றால் இல்லை. உம்முல் குறா எனும் மனோ இச்சையை மார்க்கமாக்கியவர்கள் “நபி வழியை பின்பற்றும் மக்கள்” எனும் வார்த்தைக்குள் அடங்குவார்களா என்றால் இல்லை ஆகவே மக்கள் என்று நபிகளார் யாரை சொன்னார்கள் என்றால் நபி வழியை பின்பற்றும் மக்களைத்தான்.\n//பிறை விஷயத்தில் TNTJ யையும், SLTJ யையும் தனித்தனியாக பிரித்து சொல்கின்றனர். ததஜ போட்ட குட்டிதானே SLTJ தேசியப் பிறை என்ற நிலை எடுத்து, குட்டி 16 அடி பாய்ந்திருக்கலாம். ஆனாலும் SLTJ யின் மூக்கணாங்கயிறும் ததஜ தலைமை மாலுமியிடம்தானே இருக்கிறது. பிறை விஷயத்தில் TNTJ நிலைபாட்டையும், SLTJ நிலைபாட்டையும் ஒன்றிணைத்து தெற்காசியப் பிறை என்ற அகண்ட பவுண்டரியை நோக்கி பயணிக்கலாமே. அகண்ட பாரதத்தை கனவைப்போல அகண்ட எல்லையாகவும் அது அமையுமே தேசியப் பிறை என்ற நிலை எடுத்து, குட்டி 16 அடி பாய்ந்திருக்கலாம். ஆனாலும் SLTJ யின் மூக்கணாங்கயிறும் ததஜ தலைமை மாலுமியிடம்தானே இருக்கிறது. பிறை விஷயத்தில் TNTJ நிலைபாட்டையும், SLTJ நிலைபாட்டையும் ஒன்றிணைத்து தெற்காசியப் பிறை என்ற அகண்ட பவுண்டரியை நோக்கி பயணிக்கலாமே. அகண்ட பாரதத்தை கனவைப்போல அகண்ட எல்லையாகவும் அது அமையுமே ததஜ தலைமைக்குத்தான் முஹல்லாக்களை ஒன்றிணைக்கும் அசாத்திய சக்தி இருக்கிறது அல்லவா ததஜ தலைமைக்குத்தான் முஹல்லாக்களை ஒன்றிணைக்கும் அசாத்திய சக்தி இருக்கிறது அல்லவா\nதமிழகத்தில் தமிழ்நாடு என்ற எல்லையை எடுத்திருப்பதால் மாநிலம் என்பதுதான் நமது நிலைப்பாடு என்று எண்ணிவிட்டனர் ஹிஜ்ரா அறிஞர்கள். பின்னர், நாடு என்ற எல்லையை இலங்கையில் எடுத்திருப்பதால் இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்ந��டு தவ்ஹீத் ஜமாத்துடன் முரண்படுவதாக நினைகின்றனர்.\nமாநிலம் என்பதோ நாடு என்பதோ நமது நிலைப்பாடு அல்ல. மக்கள் முடிவு செய்யும் ஆட்சி எல்லையே பிறையின் எல்லை. இதற்கு தெளிவான சான்றுகளை இப்னு அப்பாஸ் அறிவிக்கும் ஹதீசிலிருந்து காட்டிவிட்டோம். மக்கள் யார் என்பதை மேலே விளக்கிவிட்டோம்.\nஆம். தமிழ்நாட்டில் தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களை எங்களால் ஒருங்கிணைக்க முடிகிறது. தமிழக முஸ்லிம்கள் தமிழ்நாடு எனும் ஆட்சி எல்லையை பிறையின் எல்லையாக ஒருமனதாக ஏற்றுகொண்டனர். இது போல இலங்கையிலும், கேரளாவிலும், சவுதியிலும், உமானிலும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nஎங்களால் கேரளாவின் மக்களை கட்டுப்படுத்தி அவர்களையும் ஒருங்கிணைத்து தென்னிந்திய பிறை எல்லையை நிறுவ இயலவில்லை. நாளை இன்ஷா அல்லாஹ் அது சாத்தியப்பட்டால் எங்களது எல்லை தென்னிந்திய எல்லையாக விரிவடையும்.\n//இந்தியாவின் பகுதியாக இருந்த கட்சத்தீவு சமீபத்தில்தான் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்டது. கட்சத்தீவு மக்கள் யாருடைய பிறை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கட்சத்தீவில் அந்தோணியார் கோவில்தான் உள்ளதாகவும், அங்கு முஸ்லிம்கள் இல்லை எனவும், ஆளில்லாத கடையில் ஏன் டீ ஆத்துகிறீர்கள் என்று நமது சகோதரர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கட்சத்தீவில் அந்தோணியார் கோவில்தான் உள்ளதாகவும், அங்கு முஸ்லிம்கள் இல்லை எனவும், ஆளில்லாத கடையில் ஏன் டீ ஆத்துகிறீர்கள் என்று ததஜ வின் வழமையான பாணியில் நைய்யாண்டியை பதிலாக தந்துள்ளனர்.\nஅப்படியானால், கட்சத்தீவு அந்தோணியார் கோவில் விசேஷத்திற்காக அங்கு ததஜ பிறைவாசி கடைபோட்டு டீ விற்கப்போகும் வேளையில் அங்கு பிறை பார்த்தால், ததஜ தலைமை அதை ஏற்றுக் கொள்ளுமா அல்லது அது இலங்கை SLTJ காரனுக்குரிய பிறைத் தகவல் என்று புறக்கணிக்குமா அல்லது அது இலங்கை SLTJ காரனுக்குரிய பிறைத் தகவல் என்று புறக்கணிக்குமா\n பிறைவாசிகளுக்கென ஹலாலானா தொழில் இருக்கிறது. எந்த வேலைக்கும் போகாமல் காலண்டரே கதி என்றும், காலண்டரை வைத்து கிலாஃபத் பேசி, மக்களை ஒருங்கிணைத்து அரசியலில் குதித்து அரசியல்வாதி ஆகலாம் என்ற கனவுக்கோட்டையில் இருப்பவர்களின் கனவு ஒருநாள் கலையலாம். கனவு கலைந்த�� பிழைப்பு தேடி கட்சத்தீவில் அந்தோனியார் கோவில் வாசலில் டீக்கடை போடும் நிலை ஏற்படலாம். காயல்பட்டினத்திற்கு அருகாமையில்தானே கட்சத்தீவு உள்ளது.\n கட்சத்தீவில் பெருநாள் தொழும் நிலை ஏற்பட்டால் அதை அப்போது தவ்ஹீத் ஜமாஅத் அதை கைகாரியம் செய்து கொள்ளும். காத்திருங்கள்.\n//உங்களைவிட பெரிய நிர்வாகமும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட, இந்திய அளவில் முஹல்லாக்களை நிர்வகிக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, பாப்புலர் பிரண்ட் போன்ற அமைப்புகள் நாளை இந்திய தேசியப்பிறை என்ற அளவுகோளை அறிவித்தால் உங்கள் நிலை என்ன நீங்கள் இன்று புரியக்கூடிய சப்பை கட்டு வாதங்கள் நாளை இந்திய தேசியப் பிறைக்கும் பொருந்துமல்லவா நீங்கள் இன்று புரியக்கூடிய சப்பை கட்டு வாதங்கள் நாளை இந்திய தேசியப் பிறைக்கும் பொருந்துமல்லவா பதிலைச் சொல்லுங்கள் பிறைவாசிகளே..\nஇதற்கும் காலம் பதில் சொல்லும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அல்லாஹ் மட்டுமே அறிவான். நீங்கள் மேலே சொன்ன அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு தேசிய பிறையை அறிவிப்பது நடக்கும் காரியம் தானா எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அல்லாஹ் மட்டுமே அறிவான். நீங்கள் மேலே சொன்ன அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டு தேசிய பிறையை அறிவிப்பது நடக்கும் காரியம் தானா முதலில் அவர்களை அறிவிக்க சொல்லுங்கள். இன் ஷா அல்லாஹ் உடனே தீர்வை சொல்கிறோம்.\n//இவர்கள் முஹல்லாக்களை ஒருங்கிணைக்கிறார்களாம். ஒற்றுமையோடு இருக்கின்ற முஹல்லாக்களை கூறுபோட்டு பிரிக்காமல் விட்டால் சரி.//\nஉச்சகட்ட வேடிக்கை இதுதான். ஒற்றுமையை நாடும் கிலாஃபத்காரர்கள் இரண்டாக இருந்த பெருநாளை மூன்றாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்கள். ஒன்றுமையை பேசும் முன் நீங்கள் முதலில் ஏற்படுத்திய பிரிவினையை களையுங்கள்.\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/07/blog-post_35.html", "date_download": "2019-10-22T22:24:03Z", "digest": "sha1:ILPWPG5UYRTZ45YOWF7L4PT3XQOMD47L", "length": 19257, "nlines": 191, "source_domain": "www.siyanenews.com", "title": "அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் பைஸர் கோரிக்கை ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » அரசியல் , செய்திகள் , பிரதான செய்திகள் » அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் பைஸர் கோரிக்கை\nஅப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் பைஸர் கோரிக்கை\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபைஸர் முஸ்தபா எம்.பி. க்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று, நேற்று (09) காலை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது.\nஇதன்போதே, பைஸர் முஸ்தபா எம்.பி., மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் மெளலவிமார்கள் அடங்கிய 36 பேரை விடுவிக்கக் கோரியும், இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.\nஇவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவர்களின் விடுதலை குறித்து சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் பேசி, உடன் நடவடிக்கை எடுக்குமாறு தான் கூறியதாகக் கூறுமாறும், இதன்போது பைஸர் முஸ்தபா எம்.பி. யிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.\nஇதேவேளை, ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை அடுத்து, பைஸர் முஸ்தபா எம்.பி., உடனடியாகவே பதில் பொலிஸ் மா அதிபரையும் நேற்று (09) சந்தித்து இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக, பைஸர் முஸ்தபா எம்.பி. யின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொட��த்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nதம்பதெனிய பிரதேச வரலாறு சுமந்த \"வைரம்\" சஞ்சிகை வ...\nநாளை அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு கூறிய ரண...\nரணிலுக்கு தலையிடியாக அமையப்போகும் மு.கா. உயர்பீட ம...\nஇனவாதத்தைத் தூண்டும் எந்த சக்திகளையும் ஆதரிக்க முட...\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஐக்கிய ம...\nகன்னியாவில் பேரினவாத ஆக்கிரமிப்பு ; முஸ்லிம் அரசிய...\nவன்முறையால் பாதிக்கப்படட பள்ளிவாயல்களுக்கு சஜித்தி...\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியைத் தீர்...\nஇரவு 10 மணிக்குப் பின்னர் மாணவர்கள் வீதியில் இருந்...\nவினாப்பத்திரத்தில் குளறுபடி : சகல தமிழ் மொழிமூல வ...\nஅப்டேட் : டாக்டர் ஷாபிக்கு 25 வரை விளக்கமறியல் உத்...\nடாக்டர் ஷாபியை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து\nமாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பு மையங்கள் ம...\nபராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் ப...\nபோக்குவரத்து நெரிசலைக் குறைக்க கொழும்பில் படகுச் ச...\nசிறைக்கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கத் தயாராகிறது...\nஅப்பாவி முஸ்லிம்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் ...\nசுமந்திரன் ஐயாவை போன்ற தலைவர்களையே சிறுபான்மை வேண...\nA/L சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவது மக...\nகோத்தாபய தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்று மஹிந்த...\nதனியான சிங்கள அரசை உருவாக்க பொதுபலசேனா கோருவது ஏன்...\nமீரிகம - குருநாகல் ஹைவே நிர்மாணப் பணிகள் டிசம்பரில...\nவில்பத்து நெருக்கடியும் மறிச்சுக்கட்டி முஹியத்தீன்...\nதபால் மூலம் வாக்களிப்போர் 2018 வாக்காளர் இடாப்பை ...\nஇன்னும் 6 வருடங்கள் UNP இன் ஆட்சிதான் நடக்கும்\nமாநாடு என்ற போர்வையில் வெற்றிவிழா கொண்டாடும் பொதுப...\nவர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அரசு உதவி ; தொ....\nகஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் அமைப்பின் அனுசரணையில் ...\nசிறிசேனவுக்கு இன்னும் ஒரு வருடம் பதவியில் இருக்க ம...\nமங்களவை ஜனாதிபதி வேட்பாளராக்க முடியுமா\n\"அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெல்வது யார்\" என்பதே இந...\nஈராக் விட்ட தவறினை ஈரான் விடுமா \nமுஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல்அ...\nஇலங்கையில் மரணதண்டனை - சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/27/30642/", "date_download": "2019-10-22T21:24:16Z", "digest": "sha1:BTWHEEEFD3JBC2XT3ZU3D6ND4FQBIYDD", "length": 11796, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT.DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY. D.O. 2 - 16/2017 Date 22.01.2018ன் படி தமிழக அரசு கட்டாயமாக பள்ளிகள் இணைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இல்லை என்றால் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியாது. அதற்கான உத்தரவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nMINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT.DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY. D.O. 2 – 16/2017 Date 22.01.2018ன் படி தமிழக அரசு கட்டாயமாக பள்ளிகள் இணைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இல்லை என்றால் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற முடியாது. அதற்கான உத்தரவு.\nNext articleநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் தகவல். 29.06.2019 க்குள் புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல். COURT ORDER COPY.\nDSE PROCEEDINGS-தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.\nATTENDANCE APP – பள்ளிகள் பதிவிடுவதை CEO – கள் நேரிடையாக கண்காணிக்க உத்தரவு – SPD Proceedings.\nDSE – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஇந்த சமூகம் குறித்து சிந்திக்க ஒரு இனம் உண்டு என்றால் அந்த இனம்தான் ஆசிரியர்...\n*இந்த சமூகம் குறித்து சிந்திக்க ஒரு இனம் உண்டு என்றால் அந்த இனம்தான் ஆசிரியர் இனம்* கல்வியாளர்கள் சங்கமம் நிகழ்வில் தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் *திருமிகு.உதயச்சந்திரன் இ.ஆ.ப பேச்சு....* கல்வி சமூகத்திற்கானது என்பதனை முன்னிறுத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://fullybuy.com/the-five-love-languages-gary-chapman-tamil-book", "date_download": "2019-10-22T21:06:50Z", "digest": "sha1:P44OPYN5BV74HDJ62LD2INF7DROQDPSP", "length": 5498, "nlines": 145, "source_domain": "fullybuy.com", "title": "The Five Love Languages (காதல் மொழிகள் ஐந்து) - Gary Chapman", "raw_content": "\nகாதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப..\nகாதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம்.\nஇல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது.\nஉங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\nMen Are From Mars, Women Are From Venus (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) - John Gray - Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/04/ice.html", "date_download": "2019-10-22T23:06:20Z", "digest": "sha1:B2DOOCKTX6PF7LBGGEUAFI5GI46LSI5L", "length": 14357, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை | tuticorin ice trader family commits suicide in nagapattinam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடி வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை\nகடன் தொல்லை காரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்த வியாபாரி குடும்பத்துடன்நாகப்பட்டனத்தில் தற்கொலை செய்து கொண்டார்.\nதூத்துக்குடி மாவட்டம் வானூரமூட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி ராஜன்(வயது 45). ஆகஸ்ட் 31-ம் தேதி இவர் தனது மனைவி விஜயலட்சுமி (வயது 30),மகள்கள் சுதா (15), சசிகலா (8) ஆகியோருடன் தூத்துக்குடியிலிருந்து, நாகப்பட்டனம்நகருக்கு வந்துள்ளார்.\nநாகை வந்த அவர் அங்கு பஸ் நிலையம் அருகே லாட்ஜில் ரூம் எடுத்தார். ரூமுக்குசென்ற அவர்கள் வெகு நேரம் வெளியே வரவில்லை. இதனால் லாட்ஜ்நிர்வாகிகளுக்கு சந்தேகம் வந்தது.\nலாட்ஜ் ஊழியர்கள் சிலர் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கேராஜனின் குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்துலாட்ஜ் நிர்வாகத்தினர் போலீசுக்குப் புகார் கொடுத்தனர்.\nபோலீஸ் விசாரணையில், ராஜன் கடன் நெருக்கடியில் இருந்ததாகவும், இதனால் மனம்உடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nரெட் அலர்ட் எ���்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nதமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’- ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\nசென்னையில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/12/03/bus.html", "date_download": "2019-10-22T21:42:17Z", "digest": "sha1:2F6YO2X22UD5QE6UW5GIKRRHYIJDVYN6", "length": 14053, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஸ் கவிழ்ந்து 35 மனநலம் குன்றிய குழந்தைகள் காயம் | 35 mentally challenged children hurt in bus mishap - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஸ் கவிழ்ந்து 35 மனநலம் குன்றிய குழந்தைகள் காயம்\nகேரளத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்தில் 35 மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காயமடைந்தனர்.\nதிருவனந்தபுரம் பெரூர்கடா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ் திடீரென தலைகுப்புற கவிழந்தது. இதில் பஸ்சில் இருந்த 35மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இரு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.\nஅவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஉலக உடல் ஊனமுற்றோர் நல தினத்தையொட்டி, இந்தத் தனியார் பள்ளிக் குழந்தைகள், ஒரு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுஇந்த விபத்து நடந்தது.\nபஸ்ஸை காட்டுத்தனமான வேகத்தில் டிரைவர் ஓட்டியது தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.\nபஸ் கவிழ்ந்ததில் பெரும் அதிர்ச்சியடைந்த அந்தப் பிஞ்சுகள் நடந்தது என்னவென்று கூடப் புரியாமல் தவித்தது, அதைக்கண்ட பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூல��த்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/60957-jet-airways-seeks-emergency-funds-operates-only-5-planes.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T22:42:47Z", "digest": "sha1:ETULGUAH2JJJPKYKGRH4UW4BXOIRPVAD", "length": 9233, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஜெட் ஏர்வேஸ் விமான சேவை 5ஆக குறைந்தது | Jet Airways seeks emergency funds, operates only 5 planes", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nஜெட் ஏர்வேஸ் விமான சேவை 5ஆக குறைந்தது\nநிதி நெருக்கடி காரணமாக 5 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அனைத்து வெளிநாட்டு சேவைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டு சேவைகளும் முடங்கியுள்ளன.\nசம்பளம் நிலுவையில் உள்ளதால் விமானிகள் பணிக்குத் திரும்ப மறுத்துவிட்டனர். நிலைமையை சமாளிக்க உடனடியாக வங்கிகள், நிதி நிறுவனங்கள் 400 கோடி ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரியுள்ளது.\nஇப்பிரச்சினை குறித்து நாளை விவாதிக்க, அனைத்து விமான நிறுவனங்கள், விமான நிலைய அதிகாரிகளுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. விமானக் கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவாக்காளர் பட்டியிலில் உங்கள் பெயர் இருக்கிறதா...\nதீவிரவாதத்துக்கு நிதியுதவி - காஷ்மீர் தொழிலதிபரின் ரூ.6 கோடி சொத்துகள் முடக்கம்\nசித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்; டிக் டாக் செயலிக்கு '��றுதி அஞ்சலி'\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனபங்குகள் ஒரே நாளில் 50 சதவீதம் வீழ்ச்சி\nஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வெளிநாடு செல்ல தடை\nஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி ராஜினாமா\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/irumbu-thirai-movie-review/", "date_download": "2019-10-22T22:27:50Z", "digest": "sha1:T36BI5VMYEUULI7UIWKCBUWKJJW65JRP", "length": 10325, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "இரும்புத் திரை விமர்சனம் | இது தமிழ் இரும்புத் திரை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இரும்புத் திரை விமர்சனம்\nமிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர மறுக்க, ஒரு ஏஜென்ட் போலி ஆவணங்கள் மூலம் பிசினஸ் லோன் வாங்கித் தருகிறான். தங்கையின் கல்யாணத்திற்காக வாங்கின அப்பணம், நூதன முறையில் திருடப்படுகிறது. போலி ஆவணங்கள் காட்டி வாங்கப்பட்டதால் போலிஸிலும் புகார் அளிக்க முடியாத பட்சத்தில், சோல்ஜரான விஷால் எப்படித் தான் இழந்த பணத்தை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.\nடிஜிட்டல் இந்தியா என ஆசை காட்டுகிறது மோடி அரசாங்கம். அது நிராசையில் தான் முடியுமென மரண பயத்தைக் காட்டியுள்ளார் அறிமுக இயக்குநர் மித்ரன்.\nமிலிட்டரி ஆஃபீசர் பாத்திரத்திற்கு அழகாய்ப் பொருந்துகிறார் விஷால். ஆனாலும், மறைந்திருந்து செயல்படும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க்கைப் பின் தொடர, சைக்காட்ரிஸ்டான சமந்தாவை அனுப்புவது எல்லாம் ரொம்பவே தமாஷாக உள்ளது. சாமானிய மக்களின் ஆசையைத் தூண்டி, போலி ஆவணங்களை வங்கிக்குக் கொடுக்க வைத்தே அப்பணத்தை அபகரிக்கின்றனர். அப்படியிருக்க ஒரு போலீஸ் உயரதிகாரியின் சம்பளப் பணத்தை எடுத்து விட்டு சவால் விடுகிறார் அர்ஜுன். ஜாலியாகத் தொடங்கும் படத்தில், அர்ஜுன் வந்த பின் தான் விறுவிறுப்புத் தொடங்குகிறது. ‘உங்களிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் உங்களுக்கு அந்தரங்கம் என்ற ஒன்றே கிடையாது’ என்கிற பயத்தை ஆழ விதைக்கிறார் அர்ஜுன்.\nவிஷாலின் தந்தையாக வரும் டெல்லி கணேஷ் மிகச் சிறந்த குணசித்திர நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். ஒரு தந்தையாக அவர் தன் மனதில் பொதித்து வைத்திருக்கும் ரகசியமும், அளவிலாப் பாசமும் பார்வையாளர்களைக் கண்டிப்பாக நெகிழச் செய்யும். அன்பு சூழ் உலகு இது என்று உறவுகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறார் டெல்லி கணேஷ். மிகக் கொஞ்சலாகப் பேசி, நாயகனின் பயத்தைக் கலைய உதவுகிறார் அழகு நாயகியான சமந்தா.\nயுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காவிட்டாலும் பின்னணி இசையால் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ளார். ஜார்ஜ் C.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. இரும்புத்திரை எனும் தனது அறிமுக படத்தின் மூலம் இயக்குநர் P.S. மித்ரன் தன் மீது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளார்.\nTAGIrumbu Thirai vimarsanam இயக்குநர் P.S.மித்ரன் சமந்தா டெல்லி கணேஷ் விஷால்\nPrevious Postஒரு குப்பைக் கதை – மைனா போலொரு படம் Next Postஇரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்\nசமந்தாவின் ‘ஓ பேபி’ தமிழில்\nதமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெ��ியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2792", "date_download": "2019-10-22T21:28:06Z", "digest": "sha1:ZMEMNX4O7KHUX4PYUXKHELZRYAZNUPSL", "length": 9917, "nlines": 164, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பழநியாண்டவர் திருப்பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> பழநியாண்டவர் திருப்பதிகம்\nமோதகம் நிவேதனம், மூஷிகம் உன் வாகனம்\nமுறங்கள்போல் செவித்தலம், வரம் கொடுக்கும் ஐங்கரம்,\nபோதகம், கஜானனம், புராணஞான வாரணம்,\nபோற்றி, போற்றி உன்பதம் காக்க வேண்டும் என்குலம்.\nவேல்பிடித்த கையிலே செங்கோல் பிடித்து நின்றவா\nவேண்டி வந்த யாவையும் விரைந்தளிக்கும் மன்னவா\nகால்பிடித்தேன், என் மனக் கலக்கம் நான் உரைக்காகவா\nகண்திறக்க வேண்டும் தென்பழநி ஆண்டவா\nஎனது பக்கம் நீயிருக்கக் எங்கிருந்து பகைவரும்\nயானிருந்த மனை நடுங்க எவ்விதம் துயர் வரும\nமனது நொந்து நொந்து வந்த மைந்தனை நீ தாங்கவா\nவாழி வாழி தென்பழநி கோயில் கொண்ட ஆண்டவா\nஆதிநாளில் சூரனை அழித்த தெய்வம் நீயெனில்\nஅடுத்து வந்த பகையெலாம் முடித்த துண்மை தானெனில்\nமோதி நிற்கும் என் பகை முடிக்க வேல் எடுத்து வா\nமுருகனேதென் பழநி கொண்ட அழகனே என் ஆண்டவா\nபன்னிரெண்டு கைத்தலத்தில் பளபளக்கும் ஆயுதம்\nபாய்ந்து செல்லத் துடிதுடிக்கும் பச்சை மயில் வாகனம்\nஇன்னல் செய்யும் பகை முடிக்க இன்னும் என்ன தாமதம்\nஎன்னையாளும் மன்னனான தென்பழனி ஆண்டவா\nஈசனே உன் மனைவி பேரும் தேவசேனை என்கிறார்\nஇன்னொருத்தி விழியிரண்டும் ஈட்டியென்று சொல்கிறார்\nவாசம் செய்யும் இடமெலாம் பாசறைகள் அல்லவா\nமைந்ததெனன் பகைமுடிப்பாய் தென்பழநி ஆண்டவா\nஆறுபடை வீடிருக்க வேறுபடை ஏனடா\nஅழிக்ககொணாத கோட்டைநின் சடாக்காஷரங்கள் தாமடா\nமாறிலாத கவசமாய் வரும் கழன்று வேலடா\nவல்வினை பகைமுடிப்பாய் தென் பழனி ஆண்டவா\nஆரவார மாய் எழும் அகப்பகை: புறப்பகை:\nஅறியொனாத மந்திர யந்திர தந்திரமாய் வரும்பகை\nவேர் விடும் குலப்பகை; வினைப்பகை; கிரகப்பகை\nவேறுபல் பகைமுடிப்பாய் வேல் பழநி ஆண்டவா\nஎந்த வேறளையான போதும் கந்தவேலைப் பாடுவேன் இந்த வேளை உன்னையன்றி எந்த ஆளை நாடுவேன்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2918", "date_download": "2019-10-22T21:14:24Z", "digest": "sha1:ERVY66UBMVNP5DOWJM4KLSKJ2HGL2TEB", "length": 7323, "nlines": 151, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பஞ்சவடீஸ்வரர் பஞ்சரத்னம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> பஞ்சவடீஸ்வரர் பஞ்சரத்னம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-10-22T21:54:32Z", "digest": "sha1:5LCHWH43QIZQQZ22KOOT2QJSDTEPR3FG", "length": 10530, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கையில் புகைத்தல் காரணமாக கிழமை ஒன்றுக்கு 191 உயிரிழக்கின்றனர் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஇலங்கையில் புகைத்தல் காரணமாக கிழமை ஒன்றுக்கு 191 உயிரிழக்கின்றனர்\nபுகைத்தலுக்கு எதிரான பிரசாரங்கள் காரணமாக புகைப் பிடிப்போரின் எண்ணிக்கை 15 சதவீதத்தினால் குறைந்துள்ளபோதிலும் , 16,85,000 பேர் தினமும் புகைப்பிடிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆய்வு தொடர்பில் விளக்கம் அளித்த கொழும்பு பல்கலைக்கழக புகைத்தலுக்கு எதிரான நிலையத்தின் பணிப்பாளர் மருத்துவர் மகேஷ் ராஜசூரிய புகைபிடிப்பதானது சுகாதாரம், செல்வம் ஆகியவற்றை பாதிப்பதாக கூறினார்.\nபிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது புகைத்தல் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை இலங்கையில் குறைவாக இருப்பினும் கிழமை ஒன்றுக்கு 191 பேர் உயிரிழப்பதாக அவர் கூறினார்.\nவருடம் ஒன்றில் 12,300 பேர் உயிரிழப்பதாகவும், 10 க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 6000 சிறுவர்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்ட 16, 85,00 பேர் தினமும் சிகரெட் பயன்படுத்துவதாக கூறினார்.\nPrevious Postஞானசாரவினால் அரசாங்கத்திற்கு நாளை நண்பகல் வரை காலக்கெடு Next Postஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T22:06:24Z", "digest": "sha1:WH6PCINXTWBV5UX5G4WPKIRHIHIXKM3S", "length": 27000, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்! - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஒன்றுபட்டு அஞ்சலி செலுத்தவேண்டிய முள்ளியவாய்கால் மண்\nஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் அதனை கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 30 வருடமாக தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழ் தேசிய இனம் பிராந்திய நாடுகளே அச்சம் கொள்ளும் வகையில் வலுவான இராணுவ படைக் கட்டமைப்பை கொண்டதாக வளர்ச்சியடைந்தது. இந்நிலையில் சர்வதேச நாடுகளின் துணையுடன் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான முன்னைய அரசாங்கம் சர்வதேச போர் விதிமுறைகளை மீறி போர்குற்றங்களுடனும், மனிதவுரிமை மீறல்களுடன் தமிழினத்திற்கு ஏதிராக போர் தொடுத்து முள்ளியவாய்கால் மண்ணில் 2009 மே 18 ஆம் திகதி பாரிய மனிதப்பேரவலத்துடன் உரிமைப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இதனால் இந்த முள்ளியவாய்கால் மண் என்பது எல்லோராலும் இலகுவில் மறந்து விடமுடியாத வரலாற்று மண். இன்று தமிழ் மக்கள் தொடர்பி���் ஐ.நாவை பேச வைத்த மண்ணும் இது தான்.\nவன்னியின் பல்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் இராணுவத்தின் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்களுக்கும், விமான தாக்குதல்களுக்குள்ளும், துப்பாக்கி சூட்டுக்களுக்குள்ளும் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக அடைக்கலம் தேடிய முள்ளியவாய்கால் மண்ணில் கூட பலர் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். அந்த மண்ணே குருதியால் தோய்ந்தது. ஆயுதம் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் இருந்த தமிழ் தேசிய இனம் தமக்கான ஒரு தலைமையாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பேயே நம்பியிருந்தனர். ஆனால் உரிமைக்காக மடிந்த அந்த மக்களின் நினைவேந்தல் நிகழ்வில் கூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக நினைவேந்தலை செய்ய முடியாதவர்களாகவே உள்ளனர்.\n60 வருடத்திற்கும் மேலாக உரிமைக்காக போராடிய தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக அமைப்பாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டே முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் பங்கு பற்றியிருக்கிறார். தேர்தல் காலங்களில் முள்ளியவாய்கால் அவலத்தையும், அந்த மக்களின் நியாயமான அபிலாசைகளையும் முன்வைத்து வாக்கு பெற்று விட்டு அந்த மக்களின் நினைவு நாளில் கூட கலந்து கொள்ளாத நிலையே 2017 மே 18 வரை நீடித்தது. இலங்கை சுதந்திர தினத்தில் பங்கு பற்றியிருந்த போதும் இந்த நிகழ்வுகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் ஏம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்தே வந்திருந்தனர். ஆனால் கடந்தமுறை அவர்கள் இருவரும் முள்ளியவாய்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்டமைக்கும் காரணங்கள் உண்டு.\nகாணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என நீதி கேட்டும், தாம் வாழ்ந்த காணிகளை விடுவிக்கக் கோரியும் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இப்போராட்டங்கள் தொடர்பில் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்கொள்ளவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் எழுந்திருந��தது. இப்படியாக பரவலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான கருத்துக்களும், விமர்சனங்களும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை கூட்டமைப்பு தலைமைக்கு ஏற்பட்டிந்தது.\nஇது தவிர, தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு நபராக மாறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தன்னை சந்திக்கின்ற இராஜதந்திரிகளுக்கும், அரசாங்கத்திற்கும் காத்திரமாக முன்வைத்து வருகின்றார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கைக்குரியவராக அவர் மாறியிருக்கிறார். இந்நிலையில் வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் மூன்றாவது முறையாகவும் முள்ளியவாய்கால் நினைவேந்தல் நடைபெற்ற போது அது மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை மேலும் அதிகரித்து விடும். இதனால் கூட்டமைப்பின் தலைவரும் தனது நிலையை தக்க வைக்க விரும்பியோ விரும்பாமலோ முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய ஒரு நிலமை உருவாகியிருந்தது. இந்த நிலையில் தான் அவர்களின் வருகை இடம்பெற்றது.\nஇம்முறையும் 9 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு முள்ளியவாய்கால் மண் தயாராகி வருகின்றது. இந்த நிகழ்வுகளிலும் கூட்டமைப்பு தலைமைகள் பங்குபற்றக் கூடிய நிலையே உள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக தமிழ் தேசியகட கூட்டமைப்பு அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டிய தேவையுள்ளது. அதனால் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் முன் காட்சி கொடுக்க தொடங்கிவிட்டனர். யாழில் நடைபெற்ற கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கூட எஸ்.ரி.எப் பாதுகாப்புடன் அந்த நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டிருந்தது. அரசாங்கம் தீர்வைத் வழங்காவிடின் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தப் போவதாக அண்மையில் சுமந்திரன் எம்.பி அவர்கள் அறிவித்து இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது. இந்தநிலையில் தேர்தல் அரசியலுக்காக இம்முறையும் முள்ளிவாய்கால் மண் அரசியல்வாதிகளின���ல் நிறையத்தான் போகிறது.\nஅண்மையில் முள்ளியவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் வெளிவந்த அறிக்கைகள் சில கூட சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. உண்மையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் என்பது ஒரு விழாவோ அல்லது அரசியல் நிகழ்வோ அல்ல. இது தமிழ தேசிய இனம் ஒன்றித்து அனுஸ்டிக்க வேண்டிய துயரநாள். இந்த நாளைக் கூட தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றாக நினைவு கூட முடியாத நிலையே இன்றும் தொடர்கிறது. வடமாகாண சபை, தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஜனநாயக போராளிகள் கட்சி, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் என பிரிந்து சென்று அனுஸ்டிப்பதற்கான முன்னேற்பாடுகளே ஆரம்பத்தில் இருந்து நடைபெற்று வந்தது. ஆனாலும் தற்போது இதில் சில தரப்புக்கள் இணைந்து அஞ்சலி செலுத்த தயாராக இருக்கின்றன. இருப்பினும் ஒரு இடத்தில் அனைத்து தரப்புக்களையும் இணைக்க முடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது. முள்ளிவாய்கால் நினைவுத் தூபி அமைக்கப்படும் என வடமாகாணசபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்த போதும் அத்தகையதொரு நினைவுத்தூபி உரிய வகையில் இன்றுவரை அமைக்கப்படாமை வடமாகாணசபையின் பலவீனமே. நினைவுத்தூபி ஒன்று பொதுவாக அமைக்கப்படும் இடத்தில் அதனை அரசியல் நிகழ்வு இல்லாது பொது அமைப்புக்களின் தலைமையில் கீழ் ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டமாக அனைத்து அரசியல் தலைமைகளையும் ஒன்றிணைத்து நினைவு கூரக்கூடிய ஒரு நிலை உருவாகும். ஆனால் அத்தகையதொரு ஏற்பாட்டை செய்வதற்கு எந்தவொரு பொது அமைப்புக்களுமாக இருந்தாலும் சரி அல்லது மக்கள் இயக்கமாக தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும் தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரி முன்வராமை துரதிஸ்டமே. ஒரு நினைவேந்தலைக் கூட ஒற்றுமையாக செய்ய முடியாத நிலை என்பது உரிமைக்காக போராடிய இனத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. அது அந்த மண்ணில் மடிந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமும் கூட. தனிப்பட்ட கட்சி அரசியலைத் தவிர்த்து தமிழ் தேசிய இனத்தின் உரிமைக்காகவும், விடிவுக்காகவும் இந்தப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய அந்த ஆத்மாக்களின் இலட்சியத்திற்காகவும், அவர்களின் ஆத்மாசாந்திக்காகவும் அனைத்து கட்சிகளும், பொது அமைப்புக்களும், தமிழ் மக்களும் இணைந்து ஒரு பொது நிகழ்வாக இதனை செய்ய வேண்டும். அதுவே அந்த ஆத்மாக்களுக்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் மரியாதையாகவிருக்கும்.\nPrevious Postவவுனியா சிறைச்சாலையில் கைதி மீது தாக்குதல் Next Postஇந்தோனேசியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தகவல்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/02/blog-post_16.html", "date_download": "2019-10-22T21:58:52Z", "digest": "sha1:6DAHMZCIESJXJI47QUA2NGJGHD3BG43H", "length": 56159, "nlines": 134, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "மாற்றம்எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்த்திரேலியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கட்டுரைகள் மாற்றம்எம்.ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்த்திரேலியா\nமாற்றம் என்பது மனிதவாழ்வில் இன்றியமையாதது.மாற்றம் இல்லாவிடில் அதில் அர்த்தமும் இருக்காது.அந்த மாற்றமும் - தேவையான மாற்றமாகவே இருக்கவேண்டும்.சிலவேளை - ஏன் இப்படியான மாற்றம் வந்ததோ என எண்ணத்தோன்றும்.இதனால் - மாற்றம் என்பது வந்தால் , யாவருக்கும் பயனுள்ளதாகவே இருக்கவேண்டும்.அப்படிவரும் மாற்றம்தான் நல்ல மாற்றம்.அந்த மாற்றம் ஒரு சமுதாயமே பயன்பெறுமளவுக்கு இருக்குமானால் அதுவே சிறந்த மாற்றம் எனக் கருதப்படும்.\nஅப்படியான மாற்றங்கள்பற்றி நாம் அறிவது அவசியம் அல்லவா அப்ப���ியான மாற்றங்கள் எந்தவகையில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன என்பதையும் அனைவரும் மனத்தினுள் பதிக்க வேண்டும் என்பதே மாற்றம் பற்றிச் சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கிறது எனலாம்.\n அது ஒரு \" வாழும்நெறி \" .வாழ்க்கை என்றால் என்ன எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதுதான் வாழ்க்கை.எப்படியும் வாழலாம் என்றால்- அதனை வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளமுடியாது.விலங்குகள் போல மனிதன் வாழமுடியாது.\nவிலங்களுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது மட்டுமல்ல புரியவும் மாட்டாது.ஆனால் பகுத்தறிவு மிக்க மனிதனுக்கு வாழ்க்கை பற்றித் தெரிய வேண்டும்.தெரியாமலும், புரியாமாலும் வாழும் வாழ்வு மனித வாழ்வு அல்ல.\nஇது விலங்கு வாழ்வேயாகும்.அந்த விலங்கு வாழ்வைவிட்டு - மனிதன் மனிதனாக வாழக்கூடிய நிலையை ஏற்படுதும் வல்லமை சமயத்துக்கே உண்டு. இதனால்த்தான் சமயம் என்பது ஒரு வாழ்க்கை நெறியாகவும் வாழும் நெறியாகவும் அமைந்திருக்கிறது.\n இப்படிப்பட்ட கேழ்விகள் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டே வருவதைக் காண்கின்றோம்.இதற்கான சரியான பதில்களும் அவ்வப்போது உரியவர்களால் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறது.\nஆனால் உரிய பதில அளிக்கப்பட்டபோதம் - இம்மாதிரியான குதர்கத்தன மான கேள்விகள் இன்றும் வந்துகொண்டுதான் இருக்கிறது.எனினும் சமயம் சம்பந்தமான நடவடிக்கைகளோ , கோவில்கள் கட்டி வழிபாடுகள் செய்யும் நிலைகளிலோ - எந்தவிதமான தடங்கல்களும் இல்லை.பதட்டமும் இல்லை.யாவும் அதன் வழியில் செம்மையாக நடிபெறுவதைப் பார்க்கின்ற பொழுது - இதனை ஒரு மாற்றம் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா\nஇன்றைய உலகில் விஞ்ஞானம் பெரும்பகுதியில் வியாபித்து நிற்பதைக் காண்கின்றோம்.மனித இயக்கம் முழுமையும் விஞ்ஞானத்தை அண்டியே அமைந்திருப்பதும் கண்கூடு.விஞ்ஞானமில்லாவிடின் மனிதனே வாழ முடியாது என்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்வை விஞ்ஞானத்துடன் இணைத்து விட்டான்.இதனால் வாழ்க்கைப் போக்கே மாறிவிட்டது.கண்டதே காட்சி கொண் டதே கோலம் என்றாகிவிட்டது.\nவிஞ்ஞானத்தின் உச்சியில் நிற்கும் பல மேல்நாட்டவர்கள் தமது வாழ்க்கை யைப்பறி கொடுத்துக் கொண்டிருக்கின்றோமோ என்று எண்ணத் தலைப்பட்டு விட்டனர்,மேல்நாட்டவர் வழியையே போற்றி நின்ற கீழ்நாட��டவரும் தமது நிலைபற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதைக் காணமுடிகிறது.\nஎதனால் எல்லாமே செய்யமுடியும் என்று எண்ணியவர்கள் எல்லாம் - சற்று நின்று நிதானித்து நிற்க முயல்வதைக் காணமுடிகிறது.அதாவது - விஞ்ஞானம் , விஞ்ஞானம், எனப் பேரொலி எழுப்பிய நாடுகளும் - விஞ்ஞானம் சார்ந்தவர்களும், விஞ்ஞானம்தான் எல்லாமென எண்ணியவர்களும் - விஞ்ஞானத்துக்கு அப்பாலும் அதைவிட சக்திவாய்ந்த ஒன்று இருக்கிறது என்று உணரத் தலைப்பட்டமையைக் காணமுடிகிறது.\nஅவர்கள் யாவரும் மெஞ்ஞானம் பற்றியறியவும் - அதன்வழி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் - அதனால்த்தான் அர்த்தமுள்ள வாழ்வுகிட்டும் என உணரத் தலைப்பட்டு மெஞ்ஞான மார்க்கத்தை நாடி,தேடி,ஓடி வந்துகொண்டி ருப்பது - ஒரு பெரிய மாற்றம் அல்லவா\nவாழ்க்கையில் இரண்டிவிதமான அமைப்புகள் காணப்படுகின்றன.முதலாவது உலகியல் சார்ந்தவாழ்கை.மற்றயது உலகியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை. உலகியல் சார்ந்த வாழ்க்கையைத்தான் யாவரும் விரும்புகின்றோம்.அதில்தான் பெரும்பாலானவர்களின் நாட்டமும் செல்கிறது.\nஅதற்காகவேதான் நாளெல்லாம் உழைக்கின்றோம்.அதுவும் ஓய்வற்ற உழைப்பெனலாம்.உழைப்பின் முடிவில் காண்பதுதான் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாகும் இதற்கு நாமெல்லோரும் நம்பியிருக்கின்ற விஞ்ஞான த்தால் விடை சொல்ல முடியாமல் இருக்கிறது.\nவிஞ்ஞானம் என்பது ஒரு அளவுடன் தனது பணியை முடித்துக் கொள்கின் றது.அதற்கு அப்பால் செல்ல வேண்டுமானால் மெஞ்ஞானம்தான் கைகொடுக்க வேண்டும்.மெஞ்ஞானத்தால் அது முடியும் என்று கருதும் நிலை இன்று பரவலாகி வருவதும் நல்லதொரு வரவேற்கத்தக்க மாற்றம்தானே \nசமயமும் கோவிலும் மாற்றத்துக்கு வழிவகுக்குமா இது ஒரு முக்கியமான கேழ்விதான்.அதே வேளை இவையிரண்டையும் விட - நல்லமாற்றத்துக்கு வழிவகுக்கக்கூடிய வேறு சாதனங்கள் இல்லையென்று யாவரும் நம்புகின்றனர்.\nவிஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்கள் நிரந்தரமற்றவை.மெஞ்ஞானம் மூலம் ஏற்படும் மாற்றங்களோ நிரந்தரமானவை.இதனால்த்தான்\"மெஞ்ஞானம்\" என்று சொல்லப்படுகிறது.மனிதவாழ்வில் எத்தனையோ நல்ல மாற்றங்களுக்கு எல்லாம் சமயமும், அதனைத் தாங்கிநிற்கும் கோவில்களும் என்றுமே உறுதுணையாகி நின்றன.தற்போதும் நிற்கின்றன என்பதை மறுத்துவிட முடியாது.\nமனிதவாழ்வில் அடிநாதமே இறையுணர்வுதான்.அதை ஊட்டியதும், காட்டியதும், சமயந்தான்.இறையுணர்வு அற்று வாழும் வாழ்வு ஒரு வாழவு அன்று.உயிர்த்துடிப்பற்ற வாழ்வாகவே அது அமையும்.அதனை வாழ்வு என்று சொல்லவே முடியாது.\nஉயிர்த்துடிப்புக் கெல்லாம் ஆதாரமாக விளங்கும் இறைவனுக்கு உருவம் கொடுத்து - அந்த உருவங்களில் திருவருட் சக்தியை உருவேற்றி அவற்றை வைத்து - வழிபாடு என்னும் மடைமாறத்தை ஏற்பட வழிசமைக்க உதவி நிற்பனதான் கோவில்கள்.இதனால்த்தான் -\n\" கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் \"\n\" ஆலயம் தொழுவது சாலவும் நன்று \" - என்று சொல்லப்பட்டதோ என என்ணத்தோன்றுகிறது.\nசமூகத்தின் மையமாகக் கோவிலக்ள் திகழ்கின்றன.இந்த நிலையை அன்று தொடக்கம் இன்றுவரை காணக்கூடியதாக இருக்கிறது.எனவேதான் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ ஊர்கள் தோறும் கோவில்கள் அமைக்கப்பட்டன.\nகோவில்களை மையமாகக் கொண்டு கிராமங்கள் வளர்ந்தன.நகரங்களும் வளர்ந்தன.நாடும் வளர்ந்தது.ஆலயத்தை அரனெனக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக அமைந்தது.\nஎதைச் செய்தாலும் - அதனை ஆரம்பிக்கும் முன்னர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னரே செய்யும் வழக்கம் ப்ண்டுதொட்டு நிலவிவந்தது. அதனை தற்போது - சிலர் தேவையற்ற ஒன்று என்றும் , மூடத்தனமானது , என்று சொல்லுவதையும் கேட்க முடிகிறது.கோவில் என்றும் , ஆலயம் என்றும் இறைவனது சன்னிதானத்தை அழைப்பதில் கூட மிகச்சிறந்த பொருள் பொதிந்து இருக்கின்றது.\n\" கோ ' என்றால் தலைவன்.\" இல் \" என்றால் இருக்குமிடம். எனவே \" கோவில் \" என்றால் உலகத்துக்கும் , உயிர்களுக்கும் எல்லாம் தலைவன் ஆகிய இறைவன் இரூக்குமிடம் என்ற பொருளாகின்றது.\" ஆலயம் \" என்பதன் பொருள் - ஆன்மா லயிப்பதற்கு உரிய இடம் என்பதாகும்.எங்களது பாரம்பரியத் தில் - வாழையடி வாழையாக கோவில்கள் - நல்ல திருபத்துக்கும், மனமாற்றத் துக்கும் உறுதுணையாகவே வந்துள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.\nவாழ்க்கை வாழ்வதற்கேயன்றி வீழ்வதற்கு அல்ல.வாழ்க்கையை - வாழ்க் கையாக எண்ணி வாழ்கின்ற மனிதன் - மனத்தை உடையவன்.அந்த மனத்தில் நல்ல சிந்தனைகள் எழுதல் வேண்டும்.\n\" எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகிவிடுகிறாய் \" என்னும் வேத வாக்கை நாம் புறந்தள்ளி விடமுடியாது.மனதில் தோன்றும் எண்ணங்கள் ஒரு கூட்டமாகக் கூடி எமது முழு இயக்கத்தையுமே மாற���றிச் சிதைத்துவிடும் வல்லமை பெற்றன.அகத்தோடு தோன்றும் எண்ணங்கள் வழி - புறச் செயற்பாடுகளும் அமைந்து விடுகின்றன.இதனால் அகச் சிந்தனைகள் நல்ல மாற்றம் பெற வேண்டும்.அகம் நல்ல மாற்றம் பெறவும் - அதன்வழி புறச் செயற்பாடுகள் நல்லபடி அமைவதற்கான மடைமாற்றம் செய்யக் கோவில்கள் உதவுகின்றன. சமயமும் கோவிலுடன் இணைந்து நின்று மாற்றத்துக்கு வலுவூட்டி நிற்கிறது.\nபுராணங்களும் , இதிகாசங்களும், எமது சமயத்தின் கருவூலங்கள்.இவை யாவும் கற்பனையிலுதித்த கதைகள்.விசித்திரமானவை.விளங்க முடியாதவை என்றெல்லாம் பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் - அவை யாவும் - மனிதகுல மாற்றத்துக்கு அருந்துணையானவை.அருமருந்தாய் என்றும் விளங்குகின்றன.\nஆதிகாவியமான இராமாயணத்தைப் பாடிய வான்மீகி பற்றிய ஒரு சம்பவம் கதையானாலும்- முக்கிய கருத்தொன்றை வெளிக்காட்ட உதவுகிறது எனலாம். களவுத்தொழிலையே வாழ்க்கை ஆக்கிக் கொண்டிருந்த வான்மீகி - புனிதமான இராமாயணத்தைப் பாடி சமூகமாற்றத்துக்குப் பலவழிகளில் உதவிநின்றபாங்கு - வான்மீகியிடம் ஏற்பட்ட மாற்றமேயாகும்.அப்படியொரு மாற்றம் ஏற்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறியும் பொழுது - நமக்கெல்லாம் நல்லதொரு பாடம் கிடைக்கின்றதல்லவா\nராம நாமத்தையே உச்சரிக்க முடியாத அளவுக்கு கல்வியறிவற்ற கசடன் ஆகவும், கடையனாகவும், இருந்தவனை - மரா மரா என உச்சரிக்கச் செய்து முடிவில் அந்த உச்சரிப்பு \" ராம ராம \" என உருமாறி ராமாயணம் பாடப்பட்டது என்பது வரலாறாகும்.இது கட்டுக் கதையாகக் கூட இருக்கலாம்.ஆனால் இதன் மூலம் வெளிப்படும் கருத்தே முக்கியமானதாகும்.இறைநாமத்தின் பெருமையும், அதனை உச்சரிப்பதால் எப்படிப்பட்ட மனமும் மாறிவிடும் என்பதும் - அப்படி ஏற்படும் மாற்றம் ஒருவருக்கும் மட்டுமே பயன் கொடுக்காது உலகத்துக்கே பயனாகி - உலகிலே பரந்துபட்டளவிலான மார்றங்களுக்கு வழி வகுத்தது என்பதை மறுக்கத்தான் முடியுமா\nவான்மீகி ராமாயணம் பல மொழிகளில் தழுவி மொழி மாற்றம் செய்யப்பட்டோ எப்படியோ எல்லாவிடங்களிலும் பரவிவிட்டது.அக்காவியம்- தான் எழுந்த காலத்திலிருந்து இன்றுவரை தன்னிகரற்றதாகவே யாவராலும் ஏற்றிப் போற்றபடுகிறது.ராமாயணத்தில் வரும் இராமன் - தெய்வமாகிவிட்டான் குடும்பங்கள் அனைத்தும் - இராமனைப்போலவே தங்கள் பிள்ளைகளும் இருக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்கிவிட்டனர்.சீதை கற்புக்கு எடுத்துக் காட்டாகி விடுகிறாள்.எத்தகைய வல்லமைகள் இருந்தாலும் நல்லவழியில் செல்லாவிட்டால் யாவும் பயனற்று விடுவதோடு - முடிவில் அழிவையே தந்துவிடும் என்பதை - இராவணன் வாயிலாக உணர்த்தப்படுகிறது.இவை எல்லாம் இராமயணம் சமூகத்துக்குக் காட்டும் நெறிகளல்லவா\nவான்மீகி மாறினான். இராமாயணம் பிறந்தது.இராமாயணத்தால் மாற்றங்க ளுக்கு வழியுமேற்பட்டது.இம்மாற்றமானது சமயத்துடன் இணைந்து சமூகத்துக் கும் சென்றுவிட்டது.இதனால்த்தான் கோவில்கள் தோறும் இராமாயணம் கதையாகவும், கதாப்பிரசங்கமாகவும், வில்லுப்பாட்டாகவும், நாடகமாகவும் நிஅகழ்த்தப் பட்டுவருகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.\nஇராமாயணம் மாற்றத்துக்கு எப்படி வழிகோலியதோ - அதே போன்றுதான் மகாபாரதமும் அமைகிறது.அரச வம்சங்களின் போட்டா போட்டி , சண்டைபற்றி மகாபாரதம் கூறினாலும்- அதைல் இடம்பெறும் \" பகவத்கீதை \" இந்துக்களின் வேதமாகவும், இருதயமாகவும், விளங்குகின்றது.\nவாழ்க்கையெனும் போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் யாவருக்கும் பகவத்கீதை மருந்தாக அமைகின்றது.மனதில் ஏற்படும் எண்ணங்கள் செயலைத் தீர்மானிக் கின்றன.அந்த எண்ணங்கள் நல்லதாக அமையின் செயல் நல்லபடி அமையும். அல்லாவிடின் தீய விளைவுகள் ஏற்படும்.எனவே மனந்தான் யாவற்றுக்கும் அடிப்படை.மனதை நல்வழிப் படுத்தக் கீதை வழி சொல்லுகிறது.\nகீதையின் போக்கே தனித்துவமானது.அதனால்த்தான் யாவரும் பொன்னே போற்றுகின்றனர்.உலகியல் நடைமுறையில் சென்று - உள்ளத்தைத் திருத்தி உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் அழுக்குகளை அகற்றி - உலப்பிலா ஆனந்தம யமான இறையுணர்வை ஏற்படுத்தும் பெருமாற்றத்தை இன்றளவும் \"பகவத்கீதை\" ஆற்றிக் கொண்டிருக்கிறது.பாரதத்தில் இடம் பெறும் பஞ்ச பாண்டவர்கள் அறத்துக்கு எடுத்துக்காட்டாகவும் , நூற்றவரான திரியோதன் ஆகியோர் மறத்துக்கு எடுத்துக்காட்டாகவும், விளங்குகின்றனர்.நோயைக் குணப்படுத்தும் மருந்து அளவில் சிறியதானாலும் - அதன் செயற்பாடு மிகப் பெரியது.இத்தத்துவம் மகாபாரதத்தால் உணர்த்தப்படுகிறது.அருமருந்தாக விளங்கும் இவைகள் மாற்றங்களுக்கு என்றும் வழிவகுத்தபடியேதான் இருக்கின்றது என்பது உண்மையல்லவா\n' பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ \" - என்று போற்றப்படுபவர் சேக்கிழார். அரசபதவி வகித்த போதும் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால் அரனடியையே சரணடைந்தார்.\nகவித்துவம் மிக்க சேக்கிழார் - தனது சிந்தனையை சிவனடியார் பற்றிச் சொல்லுவதில் செல்லவிட்டார்.அதன் விளைவாக எமது சமயம் பெற்ற வரப்பிரசாதம்தான் \" பெரியபுராணம் \" ஆக அமைகிறது.தொண்டர்தம் பெருமையைச் சோலவும் பெரிதே என்பதற்கு ஒப்ப - சிவனடியார்களின் வாழ்விலேற்பட்ட சம்பவங்களையும், அதனால் அவர்கள் எவ்வாறு மன மாற்றம் பெற்றார்கள் என்பதையும் - சேக்கிழார் காட்டும் விதத்தால் நிச்சயம், நாமும் மாற்றத்துக்கு ஆளாகிவிடுவோம்\nபெரியபுராணத்தில் வரும் அடியார்களின் மாற்றங்கள் யாவும் நிகழ்வதற்கு நிலைக்களனாக அமைந்தன சமயமும் கோவில்களும்தான்.\nநற்றமிழ்வல்ல ஞானசம்பந்தரை மாற்றியதும் கோவில்.நாவுக்கரசரை மாற்றி யதும் கோவில்.சுந்தரத் தமிழ்பாடிய சுந்தரரை மனம்மாற்றி ஆட்கொள்ளப்பட்ட இடமும் கோவிதான்.முதல் அமைச்சராக இருந்தவர் பட்டம், பதவி, அந்தஸ்த்து அத்தனையும் உதறிவிட்டு மனம் மாறிவந்து மணிவாசகராகி மணிமணியான திருவருட் பொதிந்த வார்த்தைகளை வழங்கினாரென்றால் அதற்கு வழிவகுத் ததும் கோவில்தான்.\nஅறுபத்துமூன்று நாயன்மாரின் வாழ்க்கையே மாற்றம் பெற்றமைக்கு - சமய நன்னெறியும் கோவில்களும்தான் முக்கியமான காரணமெனலாம்.இதனால்த் தான் அவர்கள் தமது வாழ்க்கையை இறைபணியிலும், கோவிலுடனும் இணை த்துக் கொண்டார்கள்.இவர்களது மாற்றம் சமூகத்தில் மாற்றத்துக்கும்- கோவில் கள் வளர்ச்சிபெறவும் பெருந்துணையாக இருந்தது எனலாம்.\nசம்பந்தப்பெருமான் தொடக்கம் பல அடியார்களால் பாடப்பட்ட இறைவன் புகழ் சேர்க்கும் பக்திப் பனுவல்கள்தான்எமது சைவத் திருமுறைகள்.கோவில் தோறும் அடியார்கள் சூழ்ந்துவரச் சென்று உழவாரப் பணிசெய்தும், இன்னும் பல தொண்டுகள் செய்தும்- இறைவன் பெரும்புகழைப் பரவிப் பாடியமைதான் திருமுறைகள்.\nஇவ்வாறு பாடப்பட்ட திருமுறைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.பலரை மாற்றமுறச் செய்தது.இதனால் நன்னெறி வளர்ந்தது.கோவில் வழிபாடும் சிறப் படைந்தது.நாயன்மார்களின் தோற்றமும் அவர்களது செயற்பாடுகளும்தான் - இன்றளவும் நாங்கள் நல்லதொரு சமய வாழ்வை வாழவும் - அறவழியில் செல்லவும் - உதவியதை மறக்கமுடியாது.இவை நல்ல மாற்றங்கள்தானே \n\" த���ருப்புகழ்\" எங்கல் சமயத்துக்குக் கிடைத்த மற்றொரு வரப்பிரசாதமாகும். கோவில்களிலே திருமுறை ஓதும்போது திருப்புகௌம் சேர்க்கப்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் அதன் அமைப்பும், இறைவன் புகழைக் கூறும் விதமுமாகும். தமிழ் மொழியில் இப்படிப் பாடமுடியுமா என்னும் அளவுக்கு மிகமிக அற்புத மாக அமைந்திருப்பதுதான் திருப்புகழ்.\nஅந்தத் திருப்புகழைத்தந்த அருணகிரியார் பற்றிப் பார்க்கும் பொழுது அவர் யாவரும் வெறுக்கும்படியான அருவருக்கத்தக்க இழிவானமுறையில்வாழ்ந்தார் என்று அறியமுடிகிறது.யாவரும் வெறுத்து ஒதுக்கிய நிலையில் இருந்தவரை மாற்றியது எது அதுதான் இறைவனின் திருவருள்அருணகிரியாரின் மாற்றம் அவருக்கு மட்டும் பயன்பட்டதா இல்லவே இல்லை யாவருக்கும் பயன்பட் டது.அவரது மாற்றத்தினால் திருப்புகழோடு - கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம் என்னும் அரிய தத்துவங்களும் பாடல்களாக வந்து சேர்ந்தன.நாளும்பொழுதும் கோவில்கள் தோறும் பயபக்தியுடன் ஓதப்படுகின்றன்.பலருக்கும் பக்திக்கு வழிகாட்டியும் நிற்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.\nநல்லைநகர் தந்த நாவலர் பெருமானை சைவர்கள் தமது ஐந்தாவது குரவராக கொண்டுள்ளனர்.\n\" நல்லை நகர் நாவலர் பிறந்திலரேல்\nசொல்லு தமிழ் எங்கே சுருதியெங்கே\nஎல்லரிய வேதமொடு ஏத்து ஆகமங்களெங்கே \" - என்று போற்றும் வண்ணம் நாவலர் பெருமான் சைவ சமயத்துக்குத் தொண்டாற்றியுள்ளார். நாவலர் மட்டும் இல்லறத்தில் இறங்கி அதன் வழி சென்றிருப்பாரேயானால் அவரின் ஆற்றல்கள் இந்தளவுக்கு எமது சமயத்துக்கு உதவியிருக்குமா என்பது கேள்விக்குரியதேஆனால் நாவலர் தனது வாழ்க்கைப் போக்கையேமாற்றினார்.\nமாற்றம் பெற்றதன் விளைவால்த்தான் அவரால் சைவத்தைக் காப்பாற்றவும், சைவம் இன்றும் ஈழத்தில் தளைத்து நிற்கவும் முடிகிறது எனலாம்.தான் மாறி யது மட்டுமன்றி - மற்றவர் மனங்களிலும் நல்ல சமய மாற்றம் வரவும் பெரும் பங்காற்றினார்.\nபுராணங்களையும் , இதிகாசங்களையும், கோவில்களில் சாதாரண மக்களும் விளங்கும்படி பிரசங்கம் மூலம் எடுத்து விளக்கினார்.பெரிய புராணத்தை யாவ ரும் விளங்கும்படி வசனநடையில் ஆக்கினார்.கந்தபுராணத்தைக் கோவில்கள் தோறும் விளக்கினார்.சமய அனுட்டானங்கள் பற்றி நீண்ட விரிவுரைகளை கோவில்களில் ஆற்றினார்.நாவர் தனது சமயப���பணியை மேற்கொள்ளத் தேர்ந் தெடுத்த இடம் கோவில்கள்தான்.\nசம்பந்தரும் அப்பரும் கோவில்கள் தோறும் சென்று இறைபுகழைப் பாடி சமயம் வளர்த்து மக்களிடையே மாற்றம் வரச்செய்ததுபோல - நாவலர் தனது பேச்சைக் கோவில்கள்தோறும் நிகழ்த்தி மக்கள் மனதில் நல்ல மாற்றம் வரச் செய்தார்.\nநாவலர் ஏற்படுத்திய மாற்றத்தால் நாவலர் கலாசாரம் என்ற ஒன்றும் - கந்தபுராண கலாசாரம் என்ற ஒன்றும் ஈழத்தில் உருவாகி நல்ல மாற்றம் வருவதற்கு வழிவகுத்தது எனலாம்.\nஎம்மிடையே வாழ்ந்து இறையடி சேர்ந்தவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.அவர்தனது வாழ்க்கையை மாற்றி அதனை இறைவழிபாட்டிலும் , சமயவளர்ச்சியிலும் செலுத்தினார்.ஊரெல்லாம் சென்றார்.இறைவன் பற்றியும், பக்தி பற்றியும், வாழ்வாங்கு வாழுதல் பற்றியும், தர்மம் பற்றியும், அன்னதானம் பற்றியும், எடுத்துச் சொன்னார்.சொன்னதோடு நின்றுவிடாமல்- நாவலர் பெருமான் போன்று செய்தும் காட்டினார்.\nதேடிய பொருளையெல்லாம் தெய்வப்பணிக்கே அர்ப்பணம் செய்தார். உலகு எங்கும் சென்றுவந்தார்.அவரது இறைபக்தியினால் பலர் மாற்றம் அடைந்தனர். சமூகத்தில் மாற்றங்களுக்கு அவரின் செயற்பாடுகள் பெரிதும் உதவியது. அவர் தனது கதாப்பிரசங்கங்களை நிகழ்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கோவில் கள்தான்.கோவில்கள் காந்தசக்தி மிக்கன.யாவரையும் தன்வயமாக்கக் கூடியன. எனவேதான் நாவலரைப் போன்று வாரியார் சுவாமிகளும் கோவிலைத் தெரிவு செய்தார்.இதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றமும் ஓரளவுக்கு நிகழ்ந்தது எனலாம்.\nஇன்பம் கிடைக்கும் நிம்மதி கிடைக்கும் என்றெண்ணி - உல்லாச விடுதி களை நோக்கிச் செல்லுகின்றனர்.அங்கு சென்றால் உல்லாசமாக இருக்க முடியும் என்றே எண்ணுகின்றனர்.பொழுதை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம் என்றும் எண்ணுகின்றனர்.\"\nபொழுது \" என்பது பெறுமதியானது.பொழுதைப் போக்கிவிட்டோம் என்பது அர்த்தமற்றதாகும். \" பொழுதை \" பொருத்தமான முறையில், பயன்தரும் வகை யில் பயன்படுத்த வேண்டும்.பொழுதை நாம் பொருந்தா வகையிலே செலுத்த முற்பட்டால் - எமது மனம், சிந்தனை, செயற்பாடு , யாவுமே தடம் புரண்டே போய்விடும்.இங்கெல்லாம் சென்று எமது அரிய பொழுதினை வீணடிக்கின் றோமேயன்றி பயனுடையதாக்குகின்றோமல்ல என்பதை யாவரும் உணருதல் அவசிமானதாகும்.கேளிக்கைகளும், களி��்பாட்டங்களும் என்றுமே நல்ல மாற்றங்களைத் தரவே மாட்டாது என்பதையும் நாமனைவரும் கட்டாயமாக மனத்தில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.\n\" அரிது அரிது மானிடர் ஆதல் அரிது \" என்பதை யாவரும் அறிவோம்.அப்படி அரிய பிறவியில் வந்த நாங்கள் சுதந்திரமாக வாழலாம்.விலங்குகளுக்கு வாழ்க்கைபற்றி எதுவுமே தெரியாது.நாகரிகம், பண்பாடு, கலை, கலாசாரம், உயர்வு, தாழ்வு, படிப்பு, உழைப்பு, தானம், தர்மம், இவையாவும் மனித சமூகத் துக்கே உரியன.இவை பற்றி விலங்குகள் நினைத்தே பார்ப்பதும் இல்லை.\nஇதனால் மாற்றம் என்பதுபற்றி அவைகள் அலட்டிக் கொள்வதே இல்லை. ஆனால் மாற்றம் என்பது மனித சமூகத்துக்கு மிகவும் அவசியமானதாகும்.அந்த மாற்றமும் நல்ல மாற்றமாகவே அமைவதும் மிகவும் கட்டாயமாகும். அந்த வகையில் சமூகத்தில் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன அவை சமூகத்துக்கு எப்படியெல்லாம் நல்ல வழியாக அமைந்தன என்பதையெல்லாம் பார்த்தோம்.\nஎதை எப்படிச் செய்தால் நன்மைவரும் அல்லது தீமைவரும் என்று அறியும் ஆற்றல் மனிதனுக்கே இருக்கிறது.நல்லபடி வாழ நல்ல மாற்றங்கள்தானே அவசியமானது.அந்த மாற்றங்களை நாமும் எமக்குள் ஏற்படுதிவிடலாம்.\n இன்று - உலகம் போகும் போக்கில் எத்தனையோ மார்றங்கள் என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா என்னதான் செய்யமுடியும் என்று நீனைக்கிறீர்களா சற்று நின்று நிதானியுங்கள் நித்திரையும் வர மறுக்கின் றதா \nஇவையாவும் தீர வழியைத் தேடுகிறீர்களா நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா நல்ல மருந்தையும் நாடு கிறீர்களா யாவற்றுக்கும் - நல்ல மருந்தும், மாற்று வழியும், உங்கள் அருகி லேயே இருக்கிறது.அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா யாவற்றுக்கும் - நல்ல மருந்தும், மாற்று வழியும், உங்கள் அருகி லேயே இருக்கிறது.அது ஏன் இன்னும் உங்களுக்குப் புலப்படவில்லை என எண்ணுகிறீர்களா நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப், பெருமை யை அறியவில்லை.அதனை நாடவில்லை நீங்கள் இன்னும் அந்த இடத்தின் அருமையைப், பெருமை யை அறியவில்லை.அதனை நாடவில்லை\n அந்த இடம் எங்கும் இல்லை. உங்கள் இருப்பிடத் துக்கு அருகிலோ அல்லது சற்று தூரத்திலோ அமைந்திருக்கும் \" கோவில்கள் \" தான்.கோவில்களுக்கு இன்னுமொரு சிறந்த பெயர்தான் \" சாந்திநிலையம் \" அன்பு, பொறுமை, கருணை, இரக்கம், பாசம், நேசம், சாந்தி, சமாதானம், அமைதி, அடக்கம், ஆனந்தம், ஆரோக்கியம், அத்தனையையும் இலவசமாக வழங்கி நிற்கும் இடம் கோவிலக்ள்தான்.\nகோவிலுக்குச் சென்றால் மனப்பாரம் குறையும்.சஞ்சலங்கள் மறைந்துவிடும். மூர்க்க குணங்கள் அடங்கிவிடும்.மற்றவர்மீது பற்றும் பாசமும் ஏற்படும்.தாய்மை ஊனர்வு உருவாகும்.தாழ்மை உணர்வு ஏற்படும்.சகோதரத் துவம் வந்துவிடும்.உயர்வு தாழ்வு ஓடிவிடும்.போட்டியும் பொறாமையும் தவிடு பொடியாகிவிடும்.\nபோலிக் கெளரவம் பொசுங்கிவிடும்.மனமெல்லாம் தூய்மையான உணர்வு எழுந்துநிற்கும்.அமைதி தானாவந்து நிற்கும்.அங்கு ஒருவித ஆனந்தம் பொங்கிப் பிரவாகிக்கும்.\nஇந்தப்பிரவாகத்தில் தினமும் நாம் நம்மை இணைத்துக் கொண்டால் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாறிவிடும்.மாறிவிடுவதை உணருகின்ற வேளை - எம்முள் இன்பவெள்ளம் பாயும்.அதுதான் இறைவனின் பெருங் கருணை.இந்த உணர்வைத்தான் பகவான் இராமகிருஶ்ண பரமஹம்சர் அடைந்தர் என அறிகிறோம்.\n\" தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே \" இது ஒரு நல்ல மாற்றம் அல்லவா மனம் மாற்றம் அடைய உடலும் மாற்றம் அடைந்து செயற்பாடும் மாற்றம் அடைந்து - தூய்மையும் இறையும் ஒன்றாகும் இடம் கோவில்தான்.\nஇன்னுமே மாற்றம் அடையாது இருப்பவர்களே- அனைவரும் வாருங்கள் கோவிலுக்குச் செல்லுவோம் மனம் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து கோவிலில் தானிருக்கிறது.ஆலயத்தைத் தொழுவோம் ஆண்டவனை நினைப்போம் மாறாத மனமெல்லாம் நிச்சயம் மாற்றம் அடையும்.மாற்றம் என்பது நடந்தே தீரும் அதுவும் நல்ல மாற்றம் என்பதே நல்ல வாழ்வுக்கும் தேவையாகும்.அதனைத் தந்தது சமயமும் கோவில்க ளும்தான்.இன்றளவில் தந்து கொண்டிருப்பதும் சமயமும் கோவில்களுமே யாகும்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nlc-contract-workers-suicide-protest-320943.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:53:57Z", "digest": "sha1:YCGPHHYS6ZMXRKDUN7SCD54THTRIW3VG", "length": 14899, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெய்வேலியில் பரபரப்பு.. என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி | NLC Contract Workers Suicide Protest - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெய்வேலியில் பரபரப்பு.. என்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி\nஎன்.எல்.சி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் 25 பேர் விஷமருந்தி தற்கொலை முயற்சி- வீடியோ\nநெய்வேலி : நெய்வேலியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில், பணி புரிந்து வரும் 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில், 1ஏ சுரங்கத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 41 நாட்கள் முழுவேலை வழங்கக்கோரியும், பணியிட மாற்றம் வழங்காமல் ஒரே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கடந்த சில நாட்களாகப் போராடி வந்தனர்.\nஇந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 25 தொழிலாளர்களும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதில் விஷமருந்திய 6 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையில் என் எல் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஉசுர பணயம் வச்சு திருட வந்தா.. கல்லாவை தொடச்சி வெச்சிருக்கியே.. கடைக்காரருக்கு லட்டர் எழுதிய திருடன்\nசின்ன வயசு பொண்ணுங்களுடன் லூட்டி.. அடித்து கொலை செய்து சாக்கு பையில் கட்டிய மஞ்சுளா\n\\\"வா.. வா.. வந்து புடி\\\".. பிளேடு பக்கிரியாக மாறி டபாய்த்த கஞ்சா மணி.. கப்பென்று பிடித்த போலீஸ்\nநான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்\nவீட்டுக்கு வா.. ஜாலியாக இருக்கலாம்.. ம்ஹூம்.. முடியாது.. சரமாரி அடி\n11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்.. நெய்வேலியில் பரபரப்பு\nபிள்ளைகள் கைவிட்டதால் விரக்தி.. தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டியதால் பரபரப்பு\nஉதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை\nபாழடைந்த கட்டடத்தில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் போலீசார் கொடுமைப்படுத்தினர்: வேல்முருகன் பகீர் புகார்\nஎன் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்\nஎன்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்கொலை முயற்சி.. மத்திய, மாநில அரசுகள் மீது வைகோ காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/when-the-well-is-dug-near-the-scene-of-the-accident-ittil-347448.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T21:24:15Z", "digest": "sha1:LKHM45R56CA5HOJOWDCLMWPLLFSTGGYK", "length": 15131, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "செங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி | 5 killed while digging well in Chengam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெங்கம் அருகே பரிதாபம்.. கிணறு வெட்டும் பணியின் போது விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி\nசெங்கம்: செங்கம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் பணியின் போது ஏற்பட்ட எதிர்பாராதவிதமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கம் அருகேயுள்ள ஆலத்தூர் என்ற கிராமத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது ஆழமாக தோண்டப்பட்டு வந்த கிணற்றில் இருந்து, வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை கயிறு மூலம் மேலே எடுத்து வரும் பணியில் தொழிலா��ர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nபொன்னமராவதியில் இருபிரிவினரிடையே பயங்கர மோதல்.. வன்முறையை தடுக்க போலீஸ் குவிப்பு\nஅப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று கிணற்றில் இருந்து மண் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் கயிறு அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் ஐவர் விபத்தில் பலியான சம்பவத்தால் ஆலத்தூர் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலை அருகே திமுக எம்எல்ஏ இன்பசேகரன் சென்ற கார் விபத்து\nகல்யாணம் ஆகாத டீச்சர்.. கையில் குழந்தை.. கண்ணில் கண்ணீர்.. ஏமாற்றியவன் எஸ்கேப்.. போலீஸில் புகார்\nதிருவண்ணாமலை ஏரி சவ்வூடு மண் தடை விவகாரம்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - பந்தக்கால் முகூர்த்தம்\nஎப்ப பார்த்தாலும் அசிங்கமா பேச்சு.. ஆவேசமான மருமகள்.. மாமியார் படுகொலை.. துரத்தி பிடித்த போலீஸ்\nடீ குடித்த இளைஞர்.. விரட்டிய கும்பல்.. பஸ்சில் தாவி ஏறியும்.. சரமாரி வெட்டு.. பதற வைக்கும் கொலை\nரூம் போட்டு நாசம் செஞ்சாச்சு.. அயய்யோ போலீஸ் பிடிச்சிருமே.. அலறி அடித்து கல்யாணம்.. பிறகு எஸ்கேப்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. காதல்.. மோதல்.. மலையிலிருந்து குதித்து.. படுகாயம்\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/living/04/219932?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2019-10-22T22:53:06Z", "digest": "sha1:HWQRBYEOGV67J233TPLTYF6BUH75LZCY", "length": 18491, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "கணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா?... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்!..... - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகணவரிடம் இந்த மாற்றம் தெரியுதா... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்... அப்போ கள்ளத்தொடர்பு உறுதியாம்\nதோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கும் கணவர் திடீரென அழகான உடைகளில் தோன்றினால் எச்சரிக்கை அவசியம். தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் ஆவலாக இருக்கக் கூடும். மீசை அல்லது தாடியை ட்ரிம் செய்யலாம் இதுவரை அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திராத நிலையில்நீண்ட நேரம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம்.\nநீங்கள் ஆடை உடுத்தும் விதம், பேசும் விதம், உங்கள் எடை அதிகரிப்பு அல்லது வடிவ மாற்றங்கள் என எதெற்கெடுத்தாலும் உங்களை விமர்சனம் செய்யக் கூடும். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும் , குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம். உங்களை விட்டுவிட்டு புதிய உறவை நோக்கி செல்லும் எல்லா அஸ்திரங்களையும் அவர் உங்கள் மேல் பயன்படுத்தலாம்.\nஅலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்தில் சென்று பேசுவது ஒரு தவறு இல்லை. ஆனால் எல்லா அழைப்பிற்கும் இதே முறையை பின்பற்றினால் அது சந்தேகத்தை உருவாக்கும். அல்லது நீங்கள் அருகில் இருந்தால், அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தாலும் அதனை எடுக்காமல் அப்படியே விடலாம்.\nகணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். மெதுவாக பேசினால் அல்லது சிரித்தால், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நோட்டம் விட்டால் அவரை சந்தேகிக்கலாம்.\nஉங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.\nதிடீரென்று உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு மழை பொழியத் தொடங்குவார். அவர் உங்களை ஏமாற்றுவதால் உண்டாகும் குற்ற உணர்ச்சியைக் குறைக்க இப்படி நடந்து கொள்வார். இது அன்பான கணவன் செய்யும் செயல் தான். இருந்தாலும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் புலனாய்வு செய்து அதனை கண்டுபிடிக்கலாம்.\nஒரு பெண்ணாக, மனைவியாக உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் உள் மனம் தெரிவிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சரியானவையாக இருக்கக்கூடும். நீங்கள் பொறாமைக் குணம் இல்லாதவராக, எதையும் தவறாக நினைக்கக்கூடியவராக இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் உள்மனம் சொல்லும் உங்கள் கணவரின் மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை கவனிக்கத் தவற வேண்டாம்.\nகணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய காலங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.\nஒரே பெயரை திரும்ப திரும்ப அழைப்பது\nஉங்கள் கணவர், அவருடைய உரையாடல்களில் அடிக்கடி ஒரே பெயரை திரும்ப திரும்ப சேர்த்துப் பேசலாம். இதன்மூலம் அவருக்கு அந்த பெயரில் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிய வரும். ஆரம்பத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு பெயரை, நீங்கள் கவனிக்கத் தொடங்கியவுடன் மெதுவாக மென்று முழுங்கத் தொடங்குவார்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி.. சிக்கியது 500 கோடியா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nஎனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார் சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/139344-investigation-at-thanjai-periya-temple", "date_download": "2019-10-22T22:47:13Z", "digest": "sha1:YIAXTJ3CPRWE4DG2L2JJH5U6PPDQVKRY", "length": 9789, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`சிலைகள் ஒரிஜினல்தானா?' தஞ்சை பெரிய கோயிலில் இரவில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல் டீம் | Investigation at Thanjai periya temple", "raw_content": "\n' தஞ்சை பெரிய கோயிலில் இரவில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல் டீம்\n' தஞ்சை பெரிய கோயிலில் இரவில் களமிறங்கிய பொன்.மாணிக்கவேல் டீம்\nதஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று இரவு 11 மணி வரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயிலில் இருக்கும் புராதன சிலைகள் ஒரிஜினலாக உள்ளதா ஆரம்பத்தில் இருந்ததுபோல் எடை சரியான அளவில் அப்படியே இருக்கிறதா என மிகவும் ரகசியமாக ஆய்வு நடத்தினர். அப்போது பல கேள்விகளுக்கு கோயில் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.\nசென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் சிலைகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சிலைக���கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆய்வு நடத்தினர். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வில் பெரிய கோயிலில் இருந்த புராதன சிலைகள் எதுவும் மாற்றபட்டுள்ளதா என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தியதாகவும் இங்குள்ள எத்தனை சிலைகள் பழைமையானவை என்றும் கணக்கெடுப்பு நடத்தியதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த ஆய்வில் ஒரு சில சிலைகளில் சமீபகால தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி சுந்தரம் தலைமையில் தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காவலர்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு இரவு 7 மணிக்கு வந்தனர். பிறகு, கோயிலில் இருக்கும் சிலைகள் ஒரிஜினல்தானா, அதன் எடை சரியாக உள்ளதா என எடைபோட்டு சரிபார்த்தனர். அப்போது தமிழில் பொறிக்கப்பட்ட சிலைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.\nஇது குறித்து சிலரிடம் பேசினோம். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் இரவு 7 மணிக்கு வந்தவர்கள் 11 வரை விசாரணையில் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகள்மற்றும் ஊழியர்களிடம் சிலைகள் குறித்து விசாரணை செய்யப்பட்டன.இந்த விசாரணையை ரகசியமாகவே செய்தனர்.இங்கு இருந்த சிலைகள் மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக வேறு சிலைகள் செய்து வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரின் பல கேள்விகளுக்கு கோயில் தரப்பில் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத்திலிருந்து ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்டுக் கொண்டுவரப்பட்டு கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது'' என்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது ��ன்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10035/", "date_download": "2019-10-22T22:36:38Z", "digest": "sha1:ECTJ4T7FDZOLO7QIPKAL4LZGABZSKLKV", "length": 10500, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் உண்மையில்லை – சிவஞானம்\nவட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதம் தொடர்பில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வட மாகாணசபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரங்க கலான்சூரியவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.\nகுறித்த விடயம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை திவயின செய்தித்தாள் வெளியிட்டிருந்த செய்தி அடிப்படையற்றதும் பொய்யான தகவல்களையும் கொண்டமைந்திருந்தது எனவும் சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவட மாகாணசபை நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏனைய மாகாணங்களைப் போன்று வட மாகாணசபையிலும் தனியான ஒர் கீதம் உருவாக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கை திரிபுபடுத்தப்பட்டு செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஉண்மையில்லை சிவஞானம் செய்தித்தாள் தனியான திவயின தேசிய கீதம் வட மாகாணசபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nதமிழக முதல்வர் இலங்கை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம்\nஜனாதிபதியின் மலேசிய பயணத்துக்கு எதிர்ப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.tamilgod.org/songs/omg-ponnu", "date_download": "2019-10-22T21:21:23Z", "digest": "sha1:45ZSQTJSD5D4E43MOCHQQXKKPSVGO5NJ", "length": 9236, "nlines": 284, "source_domain": "lyrics.tamilgod.org", "title": "ஓஎம்ஜி பொண்ணு | Sarkar Song Lyrics", "raw_content": "\nஓஎம்ஜி பொண்ணு பாடல் தமிழ் வரிகள்\nசர்கார் சினிமா பாடல்கள் மற்றும் வரிகள்\nஓஹ் ஓஹ் ஓஹ் கண்களா GR8 கண்களா\nAKA வெண்ணிலா சில் சில்லா\nஓஹ் தென்றலா XOX தென்றலா\nஓஎம்ஜி பொண்ணு ILY கண்ணு\nASAP கூட வா நீ\nBAE நீ மா BFF நான் மா\nIMO நீ நீ நீ நீ\nஆயிரம் பொண்ண பாப்ப நீ\nஎவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ\nIMO நீ மட்டும் தாண்டி\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓஹ் கண்களா GR8 கண்களா\nAKA வெண்ணிலா சில் சில்லா\nஓஹ் தென்றலா XOX தென்றலா\nஓம்ஜி பொண்ணு ILY கண்ணு\nASAP கூட வா நீ\nBAE ���ீ மா BFF நான் மா\nIMO நீ நீ நீ நீ\nஆயிரம் பொண்ண பாப்ப நீ\nஎவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ\nIMO நீ மட்டும் தாண்டி\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓஹ் கண்களா GR8 கண்களா\nAKA வெண்ணிலா சில் சில்லா\nபேஸ்ஸ பார்த்த GM ஆகும்\nஎன்னோட SH நீயே தான் டி\nநான் அவுட் ஆப் டௌன்னா அப்பப்போ\nஓஹ் டெய்லி பைவ் டைம்ஸ்\nகிஸ்யு மிஸ்யு ஸ்மைலி வரணும்\nஉன்னை மீட் பண்ணே டே\nஅது எல்லாமே என் HBD ஆகும்\nஎன்ன 24×7 கொஞ்சிகிட்டிடலே SSOU\nஉன்னை பத்திரமா TC பண்ணட்டுமா\nஓம்ஜி பொண்ணு ILY கண்ணு\nASAP கூட வா நீ\nBAE நீ மா BFF நான் மா\nIMO நீ நீ நீ நீ\nஆயிரம் பொண்ண பாப்ப நீ\nIMO நீ மட்டும் தாண்டி\nநான் எப்படி வாழ்வேன் டி\nஓஹ் கண்களா GR8 கண்களா\nAKA வெண்ணிலா சில் சில்லா\nஓஹ் தென்றலா XOX தென்றலா\nCEO இன் தி ஹவுஸ்…\nடாப் டக்கரு சார்பு லுக்கரு\nஒரு விரல் புரட்சியே.. இருக்குதா உணர்ச்சியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2793", "date_download": "2019-10-22T21:30:41Z", "digest": "sha1:ZKNB7VLFFX7SQGTTGMSKXKVB36QYLRUS", "length": 16703, "nlines": 261, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " சிறுவாபுரி பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> சிறுவாபுரி பதிகம்\nமானோடு நீகூடி மரகத மயிலோடு\nமதியோடு வளம் கூட்டி மன்றத்தில் நிலையான\nவானோரின் புகழ்பாடி வையத்தில் வாழ்வோரி\nதேனேன்ன தெளிவென்று தெரியாத பேருக்கும்\nஊனுக்குப் பக்கத்தில் உறவென்ன பெரிதென்ற\nயாருக்கும் புரியாத எவருக்கும் தெரியாத\nஅதமோடு ஆசைகள் அடக்கியே எங்களை\nசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்\nகாசென்ன பெரிதென்று காலத்தில் வாழ்வோரும்\nமாசற்ற மனதோடு மற்றவரைக் காண்போரும்\nசூழ்வோரும் நல���் பெற சுற்றத்தார் வளம்பெற\nஅமிழ்துவறும் வார்த்தையில் அடக்கமுட னிப்போரும்\nநாசமுடன் பேசாமல் நல்லதையே செய்வோர்\nவாசமலர் போலுதவி பிறருக்கும் வாழ்வோரும்\nகல்லான இதயமுடன் காலத்தில் வாழ்வோரை\nசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்\nஅழகு திருமேனியில் அபிஷேக பால்குடம்\nகற்பூர தீபமும் கண்கவரும் தோற்றமும்\nமலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்\nமலையாக ஆட்சி செய்யும் மன்னனே உன்னிடம்\nகேட்டவரம் கேட்டபடி கொடுக்கின்ற தெய்வமே\nகேட்கின்ற பேருக்கு கேள்விக்குப் பதில் சொல்ல\nபொன்னான மேனியில் பூச்சூடி காண்போர்க்கு\nமணமகள் வேண்டிவரும் மனதினை நீயறிந்து\nசோலை திருக் குடிக்கொண்ட சிறுவாபுரி வாழும்\nநேற்றாகி இன்றாகி நாளையென அறியாது\nஒன்றாகி உருவாகும் கருவாகிப் போனாலும்\nநன்றாகி நலமாகி வளமோடு யிருந்தாலும்\nகன்றாகிப் போனபின் கனியாத தாயானால்\nஎன்றாகின்ற இல்வாழ்க்கை நன்றாக வேண்டுமென\nஅன்றாட வாழ்வினில் அவுதியுறும் போதெல்லாம்\nமன்றாடி மன்றாடி மதிகெட்டுப் போனவரும்\nசோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்\nஎண்ணத்தில் உள்ளதை யென்னென்ன என்றுமே\nஏழையின் இதயத்தை ஈசையுடன் நீ தந்து\nவண்ணத்தில் விழிபார்க்க வான்கூட்டு வாகைபெற\nசொல்லுக்கு சுவை கூட்டின் சொல்லோ அமுதாக\nஅன்புக்கு அசை போடும் ஆசையை பிறப்பாக்கி\nஅன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் பேர் சொல்ல\nமன்றத்தில் விளையாடு மடிமீதில் தவழ்ந்தாடும்\nசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்\nநெற்றியில் திருநீறு அணிந்திட அனுதினம்\nநெஞ்சத்திலே வைத்து தஞ்சமென கொள்வோரை\nமற்றவர்போல் வாழ்ந்து நடைபோட்டு உனைக்கான\nஉற்ற தமிழ் உளதென்று உன் நாம் கூறிவர\nஒளி வீசும் உன் முகம் காணாத குருடனை\nஉளச்சோர்வு உற்றவுடன் உடற்சோர்வு தானாகி\nகாணுவதில் சுகமாகி கற்பனையில் வளமாகி\nசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்\nஐந்திலே எத்தனை அறியாத பருவத்தில்\nபூவான எந்தனை காயாகிப் பார்க்காமல்\nசூழ்ச்சிகள் புரியாது சூழ்வது தெரியாது\nசொந்தங்கள் இதுவெனச் சொல்லி வைப்போர்க்கு\nபிறந்தவன் இறப்பதில் பேதமை இல்லாத\nஅரும்பணி உருவாக்கி அடிமையாய் எமையாக்கி\nசோலை திருக்குடி கொண்ட சிறுவாபுரி வாழும்\nமனைவீடு இருகொண்டு மன்றத்தில் வாழ்ந்துவரும்\nமனம்போன போக்கில் குடிகொள்ளும் அருள்கூடம்\nஅணிக��ன் நீயூட்ட படைகலம் கொண்ட உன்\nஆகாயம் மேலுயர்ந்து அதிரூப சக்திதரும்\nசேவலொரு பணியாக நாகமொரு இடமாக\nஎருக்கோடு பூஜைமலர் என்றைக்கும் நீசூட\nகந்தனருள் கவிபாடி உனை நாடி வருவோரும்\nசோலை திருக்குடிகொண்ட சிறுவாபுரி வாழும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/03/blog-post_20.html?showComment=1174509540000", "date_download": "2019-10-22T22:06:26Z", "digest": "sha1:GSM3DEXH545PGDRQRENXSLFZZWZSAS2O", "length": 23263, "nlines": 317, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\nலக்கிலுக் தன் பதிவில் பாப் வுல்மர் நிறவெறி, இனவெறிக்கு எதிராகப் போராடிய மாவீரன் என்று எழுதியுள்ளார். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.\nதென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த காலத்தில் வெள்ளை இனத்தோர் மட்டும்தான் கிரிக்கெட் விளையாட முடியும். கறுப்பினத்தவர் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள். அது மட்டுமன்று. கலப்பின, கறுப்பு நாட்டவரோடு அவர்கள் கிரிக்கெட் விளையாடியதுகூடக் கிடையாது.\nதென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டபோது (1971), அவர்கள் 172 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர். ஆனால் அவை அனைத்துமே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடியவை. அப்பொழுது உச்சத்தில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடவில்லை. இந்தியா, பாகிஸ்தான் போன்ற கறுப்பு நாடுகளுடனும் விளையாடியதில்லை.\nபேசில் டி'ஒலிவேரா என்ற கிரிக்கெட் வீரர் தென்னாப்பிரிக்காவில் கலப்பினத்தவராகப் பிறந்தவர். மிக நன்றாகக் கிரிக்கெட் விளையாடுவார். ஆனால் முதல் தர விளையாட்டுப் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி கிடையாது. இதனால் பேசில் இங்கிலாந்து (பிரிட்டன்) நாட்டுக்குச் சென்றுவிட்டார். சில வருடங்கள் அங்கு வசித்து, குடியுரிமை பெற்று, அந்த நாட்டு அணிக்கு விளையாடத் தகுதி பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் அணியிலும் விளையாடினார்.\n1970-ல் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா செல்லவேண்டும். அந்த அணியில் பேசில் டி'ஒலிவேரா சேர்க்கப்படவில்லை அதற்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் உண்மையில் தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் போர்ட் பேசிலை இங்கிலாந்து அணியில் சேர்க்கக்கூடாது என்று தீவிரமாக முனைந்து எம்.சி.சியின் மனத்தை மாற்றியுள்ளது. பிற்காலத்தில் பேசில், தனக்கு நிறையப் பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் இங்கிலாந்தில் பெரும் எதிர்ப்பைத் தோற்றுவித்தது. பலரும் சேர்ந்து போராடி இங்கிலாந்து அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தை ரத்து செய்யவைத்தனர்.\nஅதைத் தொடர்ந்து நிறவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா அணி கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து ஐசிசியால் தடை செய்யப்பட்டது.\nஇந்தக் காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா தன் நிறவெறிக் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அலி பேக்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் வெள்ளை கிரிக்கெட் வீரர்கள் நிறையப் பணத்தைக் காண்பித்து இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை தென்னாப்பிரிக்கா வரவழைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார்கள். அப்படியான கிரிக்கெட் போட்டிகளுக்கு 'ரிபெல் டூர்ஸ்' என்று பெயர். இப்படி ரிபெல் பயணங்களில் சென்றவர்களை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் தம் அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. சில போர்டுகள் அந்த விளையாட்டு வீரர்கள்மீது வாழ்நாள் தடையை விதித்தனர். ஆனால் சில போர்டுகள் (வெள்ளை இன நாட்டவர்...) சில வருடத் தடையை மட்டுமே விதித்தன.\n1970களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்து ரிபெல் பயணங்கள் நடைபெற்றன. 1980களில் இந்த ரிபெல் பயணங்களில் கறுப்பின நாடுகளும் பங்கேற்றன. உதாரணத்துக்கு இலங்கையிலிருந்து பந்துல வர்ணபுரா தலைமையில் ஓர் அணி சென்றது. மேற்கிந்தியத் தீவுகள் பக்கமிருந்தும்கூட அணிகள் சென்று அங்கு விளையாடியுள்ளன. (அதில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகள் (கயானா) வேகப���பந்து வீச்சாளர் காலின் க்ராஃப்டுடன் இதுபற்றி நான் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.)\nநிறவெறிக் காரணத்துக்காகத் தடைசெய்யப்பட்ட ஒரு நாட்டுக்கு, பணம் காரணமாகச் சென்று கிரிக்கெட் விளையாடுவது ஒருவிதத்தில் நிறவெறிக்கு ஆதரவானது என்றுதான் கொள்ளவேண்டும். இதுபோன்ற ஒரு பயணத்தில்தான் பாப் வுல்மர் இங்கிலாந்து ரிபெல் அணிக்காக விளையாடினார். கிரஹாம் கூச், மைக் கேட்டிங் போன்ற பெரும் ஆசாமிகளெல்லாம் இந்த ரிபெல் டூர்களில் கலந்துகொண்டு மூன்று வருடம் தடையைப் பரிசாகப் பெற்று அதற்குப்பிறகு சந்தோஷமாக இங்கிலாந்துக்காக சர்வதேசக் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். ஆனால் பாப் வுல்மர் சுமாரான கிரிக்கெட் வீரராக இருந்ததால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ரிபெல் டூருக்குப் பிறகு முடிவடைந்தது.\nஅதன்பிறகு அவரது பயிற்சியாளர் வாழ்க்கை ஆரம்பித்தது.\nஇதற்கிடையில் மண்டேலா விடுதலைக்குப் பிறகு 1991-ல் தென்னாப்பிரிக்கா மீண்டும் கிரிக்கெட் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் பயணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா சென்றது. அடுத்து தென்னாப்பிரிக்கா 1992-ல் உலகக்கோப்பையில் பங்கேற்றது. பாப் வுல்மர் அந்தச் சமயத்தில் வார்விக்ஷயர் கோச்சாக இருந்தார். பிரையன் லாரா டர்ஹாமுக்கு எதிராக 500 ரன்கள் பெற்றது அப்போதுதான் 1994-ல் வுல்மர் தென்னாப்பிரிக்க அணிக்குக் கோச் ஆனார்.\nவுல்மர் இலங்கை அணிக்கு 'இனவெறி' காரணத்தைக் காட்டி கோச்சாக மறுத்தார் என்பதிலும் எந்த உண்மையும் இல்லை.\nபாப் வுல்மர் நல்ல கிரிக்கெட் கோச். நல்ல மனிதர். ஆனால் நிறவெறி, இனவெறி ஆகியவற்றுக்கு ஆதரவாக, எதிராக என்றெல்லாம் மாபெரும் கொள்கைகளை அவர் வைத்திருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. அபார்த்தீட் முடிந்தபிறகு தென்னாப்பிரிக்க அணியில் முதலில் வெள்ளை நிறத்தவரே பெரும்பான்மையாக இருந்தனர். கறுப்பினத்தவர், கலப்பினத்தவர் தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அலி பேக்கர் காலத்துக்குப் பிறகு இப்பொழுது கறுப்பினத்தவர் தலைமையில் அதிகமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் மற்றும் கலப்பினத்தவர் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடுகின்றனர்.\nமகாயா ந்டினி, ஆஷ்லி பிரின்ஸ், ஹெர்ஷல் கிப்ஸ், ரோஜர் டெலிமாக்கஸ் ஆகியோர் இப்பொழுதைய உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருக்கும் கறுப���பு/கலப்பினத்தவர் ஆவர்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T22:38:23Z", "digest": "sha1:ONT7LNIOK52AVJRDUCRF636GFOYKCFOV", "length": 7815, "nlines": 165, "source_domain": "www.kaniyam.com", "title": "ஆன்டிராய்டு – கணியம்", "raw_content": "\nசங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு\nகணியம் பொறுப்பாசிரியர் March 23, 2019 0 Comments\nசென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும். ”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு…\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31152-2016-07-07-07-18-24", "date_download": "2019-10-22T21:19:45Z", "digest": "sha1:I763OMOFHADFLUTGSM6C625N6YPVPQ23", "length": 10721, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "நம் மாதத்தில் பெரிய நாள்", "raw_content": "\nஉன் மொழி மறக்காத என் கவிதை...\nஉன்னைப் பிரிந்து வரும் இந்தச் சாலை...\nகாதலர் தினமும், காவிகளின் முகமும்\nஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 07 ஜூலை 2016\nநம் மாதத்தில் பெரிய நாள்\nஅங்கங்கு நீ பார்வை முறித்து\nபோதாச் சிறு விடுமுறையாக இருக்கிறது.\nஅசைவுறும் நிலையிடைப் பிளவின் வழி\nநம்மில் ஒருவருக்கு மட்டும் கிடைத்த\nசரிக்கு சரி ஆனது பற்றி\nகூட இழுத்து கொள்ளும் திங்களும்\nபெற்றுக்கொள்ளும் சிறு ஞாயிறும் தான்\nமொத்தத்தில் நமக்கு பெரிதாக இருக்கிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/08/", "date_download": "2019-10-22T23:00:28Z", "digest": "sha1:VYY2JFYWZSRU5NQVKT5WVBNG3OXZI3NW", "length": 11328, "nlines": 157, "source_domain": "www.padalay.com", "title": "படலை: August 2017", "raw_content": "\nபொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.\n“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.”\n“My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்து���்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும்.\nசரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொன்னார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக.\n“தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.”\n“அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.”\nமஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்\n\"சங்ககாலத்துக்குப் பின்னர் இலக்கியங்கள் அதிகாரத்தின் வசம் சிக்கிவிட்டன, அல்லது இலக்கியவாதிகள் அதிகாரபீடத்தைத் தாமே கட்டியமைத்துக்கொண்டனர்\"\nநியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது\nஇளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.\nமஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது - காணொலிப் பகிர்வுகள்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் ��ேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55207-nel-jayraman-attracted-youngsters-to-do-agriculture.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T21:51:49Z", "digest": "sha1:PPXIIITKRMJYTKBHYGLPEHSG5UFCVQDM", "length": 12116, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் ! | Nel Jayraman attracted youngsters to do agriculture", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். ஆனால் 9-ம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. பின்பு, திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலைச் செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003- இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளைச் சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினார். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅதன் பின்புதான் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த ஆய்வு மையமாகத் திகழ்கிறது.\nஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர்.\nஇதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும்.\nபின்பு அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.\nஇந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. நெல் திருவிழாவில் குறைந்தபட்சம் 4,500 பேர் பங்கேற்றனர் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் பங்கேற்கின்றனர்.\nஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்\nஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nஏடிஎம்-ல் தவறவிட்ட ரூ.15 ஆயிரம் - காவல் துணை ஆணையரிடம் ஒப்படைத்த நபர்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\nதீபாவளிக்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறையா\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்��� தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜப்பான் ரசிகர்களை சந்திக்கிறார் பிரபாஸ்\nஹெச்ஐவி பாசிட்டிவ் இளம்பெண் தற்கொலை... 23 ஏக்கர் ஏரி நீர் வெளியேற்றம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Case+filed/86", "date_download": "2019-10-22T21:41:27Z", "digest": "sha1:5TZTZQPIMQNSHR6SPDB4LBCO52NXPNGY", "length": 9265, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Case filed", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் கைது\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு... ராகுல் காந்திக்கு ஜாமீன்\nபாகிஸ்தானில் பழிக்கு பழியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்\nபல தடைகளை தாண்டிய 'கடவுள் இருக்கான் குமாரு'... நவ.,17-ல் வெளியீடு\nகிரானைட் முறைகேடு வழக்கு..... 5 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவிரி விவகாரம் தொடர்பான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஊக்கமருந்து சர்ச்சை: நர்சிங் யாதவ் வழக்கை கையிலெடுத்தது சிபிஐ\nதமிழகத்திற்கு கர்நாடகா நீர்திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசென்னையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்காக வாதாட இயலாது: ஃபாலி நாரிமன் திட்டவட்டம்\nஇறந���து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை\nமுதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக புகார்: பிரான்சை சேர்ந்த தமிழச்சி மீது வழக்குப்பதிவு\nகாவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை\nபண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் கைது\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு... ராகுல் காந்திக்கு ஜாமீன்\nபாகிஸ்தானில் பழிக்கு பழியாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்\nபல தடைகளை தாண்டிய 'கடவுள் இருக்கான் குமாரு'... நவ.,17-ல் வெளியீடு\nகிரானைட் முறைகேடு வழக்கு..... 5 நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nகாவிரி விவகாரம் தொடர்பான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nஊக்கமருந்து சர்ச்சை: நர்சிங் யாதவ் வழக்கை கையிலெடுத்தது சிபிஐ\nதமிழகத்திற்கு கர்நாடகா நீர்திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: திமுக தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nசென்னையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்காக வாதாட இயலாது: ஃபாலி நாரிமன் திட்டவட்டம்\nஇறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் இன்று பிரேத பரிசோதனை\nமுதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக புகார்: பிரான்சை சேர்ந்த தமிழச்சி மீது வழக்குப்பதிவு\nகாவிரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_25.html", "date_download": "2019-10-22T21:31:26Z", "digest": "sha1:57E4GJRREYU5C7PBYNPM7QNUK47DUPSW", "length": 7336, "nlines": 107, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன��...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் உயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா\nஉயிருமில்லை மெய்யுமில்லை (கவிதை ) . ருத்ரா\nஎன்னிடம் கிச்சு கிச்சு மூட்டியது.\nதங்கள் \"வாட் அப்\" சித்திரங்களால்\nதேன் சிட்டுகள் ஊசி அலகுகளால்\nஒரு கைக்குட்டையை நெய்து கொடுத்தது.\nஇந்த உலகில் நான் நடக்கும் பாதை கூட\nநீ நடந்த காலடித்தடங்களை மட்டுமே\nஉதடு துடிக்க என் உதடுகள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/02/blog-post_27.html", "date_download": "2019-10-22T21:33:56Z", "digest": "sha1:YWBG5BVEM7OFJ3KQKZKLKF5TJHZHIQIO", "length": 15911, "nlines": 313, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கு���் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.\nஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு ...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அ...\nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை ...\nஇடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக...\nபள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்ட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவு...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு செய்...\nதேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை ஒளிவு...\n\"பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ல், சிறப்பு...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் : விலங்கியல், ப...\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத...\nபள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பத்தாம் மற்றும் பன...\nபிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பிக...\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), 'வெயிட்டேஜ்' மத...\n\"பிளஸ் 2 தேர்வு முடிவை, முன்கூட்டி வெளியிட வாய்ப்ப...\nஅரசுப் பள்ளிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங...\nஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழ...\nபிளஸ் 2 பொது தேர்வை, தனி தேர்வாக எழுத விண்ணப்பித்த...\n431 தட்டச்சர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வத...\n2014-15-ம் கல்வியாண்டுக்கு அரசு உயர்நிலைப் பள்ளித...\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு...\nதமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மா...\nதமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம்...\nதமிழகச் சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜ...\nTNPSC GROUP 2 EXAM | அரசின் பல்வேறு துறைகளில் காலி...\nஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும...\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு ...\nஇடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு ஓராண்டு காலத்த...\n10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெ...\nகுரூப் - 2 பிரிவில், 1,262 இடங்களை நிரப்ப, பிப்,10...\nதமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கு தேர்வு செய்...\nஏழாவது சம்பள கமிஷனின் தலைவராக, சுப்ரீம் கோர்ட், மு...\nடி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு...\nஎம்.பி.பி.எஸ் ��டிப்பில் சேருவதற்கான AIIMS நுழைவுத்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆச...\nஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆச...\nD.A HIKE 10% | உறுதியானது 10% அகவிலைப்படிஉயர்வு......\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:31:02Z", "digest": "sha1:VQEBQQSFIBFPA7QYFTW5MWLVHRW2LHFT", "length": 35267, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொலியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொலியரின் உருவப்படம் நிக்கோலாஸ் மிக்னார்டால் வரையப்பட்டது.\nதார்த்தூஃபே; மிசாந்திரோப்; படித்த பெண்; மனைவிகளுக்கான பள்ளி\nமொலியர் (Molière) [1] என்பவர் பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான யான்-பப்டிசுட்டு போக்யுலின் (Jean-Baptiste Poquelin) (பிறப்பு: ஜனவரி 15, 1622 – இறப்பு: பெப்ரவரி 17, 1673) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் நகைச்சுவையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார் [2]. மிசாந்திரோப் , மனைவிகளுக்கான பள்ளி தார்த்தூஃபே போன்றவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.\nவசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து இயேசுசபையினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், அரங்கியலில் ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன் சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார் [3].\nபிலிப்பே I , 14 ஆம் லூயின் சகோதரர் உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாட���ங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சால்லே டு பெட்டிட் போர்போன் என்ற பெரிய அரங்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் பாரிசு நகரத்தின் புகழ்மிக்க அரண்மனையான பாலைசு இராயலைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் மொலியருக்குக் கிடைத்தது. இவ்விரு அரங்குகளிலும் மொலியர் அபெக்டேடு லேடீசு, போன்ற நாடகங்களை வெற்றிகரமாக நிகழ்த்தினார். இவ்வெற்றியின் மூலமாக மொலியரின் குழுவினருக்கு அரசின் ஓய்வூதியமும் பட்டங்களும் கிடைத்தன. மொலியர் தொடர்ந்து அரசாங்க ஆதரவு பெற்ற நாடக ஆசிரியராக இயங்கினார் [3].\nநாடகத்துறையில் மொலியரின் கடின உழைப்பு காரணமாக இவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 1667 ஆம் ஆண்டில் சிறிதுகாலம் மொலியர் நாடக அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தபோது காசநோயால் அவரது உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் என்றாலும் பின்னர் அவர் சில மணி நேரங்களுக்கு பின் காலமானார் [3].\nயீன் போக்யுலின் பல்வேறு செல்வச் செழிப்புகள் கொண்ட வளமான முதலாளித்துவ குடும்பத்தின் மகளான மேரி கிரேசே தம்பதியருக்கு மகனாக மொலியர் பாரிசு நகரில் பிறந்தார் [4], தன்னுடைய பத்தாவது வயதில் தாயை இழந்த இவர் தன் தந்தைக்கு நெருக்கமானவராக இருந்ததாக தெரியவில்லை. தாயின் மரணத்திற்குப் பின் பாரிசு நகரிலுள்ள செழிப்பான பகுதியான செயிண்ட்-ஒனாரே தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வாழ்ந்தார். இயேசு சபைக்குச் சொந்தமான உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றார். கண்டிப்பு நிறைந்த கல்விச் சூழலில் படித்த இவர் தன்னுடைய முதலாவது மேடை அனுபவத்தை இங்குதான் சுவைத்தார் [5].\n1631 ஆம் ஆண்டு தந்தை செய்துவந்த அரண்மனை சேவகர் பணியையே மொலியரும் 1641 இல் செய்யத் தொடங்கினார் [6].1642 களில் அநேகமாக ஒர்லியன்சில் போக்யுலின் ஒரு மாகாண வழக்கறிஞராகவும் சில காலம் பணிபுரிந்ததாக்வும் அறியப்படுகிறது. ஆனால் அவர் அதற்குத் தகுதிவாய்ந்தவர் என்ற பதிவு எங்கும் காணப்படவில்லை.\n1643 ஆம் ஆண்டு சூன் மாதம் மொலியருக்கு 21 வயதாக இருந்தபோது தனது சமூகத் தொழிலை கைவிட்டு மேடையில் தனது தொழிலைத் தொடர முடிவு செய்தார். தனது தந்தையிடன் இருந்து விடுதல���யடைந்து அவர் நடிகை மாடெலெய்ன் பெயார்ட்டுடன் சேர்ந்தார், அவருடன் இல்லசுட்ரே அரங்கை 630 லிவரர்களுடன் நிறுவினார். பின்னர் இவர்களுடன் மாடெலினின் சகோதரரும் சகோதரியும் சேர்ந்து கொண்டனர்.\nபுதிய நாடகக் குழுவானது 1645 ஆம் ஆண்டில் திவாலானது. செயல்பாட்டு வலிமை மற்றும் அவரது சட்ட பயிற்சி காரணமாக மொலியர் குழுவின் தலைவராக இருந்தார். இருப்பினும், அந்தக் குழு மிகப் பெரிய கடன்களைப் பெற்றது, பெரும்பாலும் அரங்கின் வாடகைக்கு மட்டுமே குழுவினர் 2000 லிவெரக்கு மேல் கடனாகப் பெற்றிருந்தனர். அவரது தந்தை அல்லது அவரது குழுவில் உறுப்பினராக இருந்த அன்பர் ஒருவர் கடன்களைச் செலுத்தினார் என்பதில் வரலாற்றாசிரியர்கள் வேறுபடுகிறார்கள். ஒருமுறை 24 மணிநேர சிறைச்சாலைக்குச் சென்று வந்த பின்னர் மொலியர் நடிப்புச் சுற்றுக்கு திரும்பினார். அந்த நேரத்தில் இருந்தது மொலியர் தன் புனைப்பெயரை பயன்படுத்தத் தொடங்கினார். அநேகமாக அது லே விகனுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராக இருக்கலாம். அவரது தந்தையின் குடும்பத்தில் ஒரு நடிகராக இருப்பது கேவலம் என்று நினைத்தும் கூட இவர் தன்னுடைய பெயரை மாற்றியிருக்கலாம்.\nசிறைத்தண்டனைக்குப் பிறகு மொலியரும் மடலியினும் சேர்ந்து புதிய நாடகக் குழுவுடன் மாகாணங்களில் நாடக வட்டாரத்தை ஆரம்பித்தனர்.இந்த வாழ்க்கை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆரம்பத்தில் சார்லசு டப்ரெசன்னின் நிறுவனத்தில் நடித்தார். அதன்பிறகு இவர் தனது சொந்த ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் அவருக்குப் போதுமான வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. ஓர்லியனின் பிரமுகரிடமும் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இந்நேரத்தில் சில நாடகங்கள் வெற்றி பெற்றன. இந்நாடகங்களின் உதவியால் மொலியர் தன் திறமையை நிருபித்தார். இதற்கான பயணங்களின் போது அவர் அர்மாண்டை சந்தித்தார். நாளடைவில் அர்மாண்டு மொலியரின் புரவலர் ஆனார். இதனால் நிறுவனத்தின் பெயர் புரவலின் பெயருக்கு மாறியது. சிறிது காலத்தில் மதக் கருத்து வேறுபாடு காரணமாக இந்நட்பு முறிந்தது.\nமத்தியக் கிழக்கு பிரான்சில் உள்ள லையனில் மார்க்குவசு மொலியரின் நிறுவனத்துடன் சேர்ந்தார். பியர் கோர்னீய்லால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் பின்னாளில் யீன் ரேசினின் காதலர் ஆனார். ரேசின் மொலிய��ுக்கு கொடுத்த துன்பியல் நாடகத்தை மொலியர் நடிக்கவில்லை. தனது கலைவாழ்க்கையைத் தொடரவேண்டும் என ரேசினை ஊக்கப்படுத்தினார். ஒல்டெல் டி பர்கோனின் நிறுவனத்திற்கு இரகசியமாக தனது துன்பியல் நாடகத்தை வழங்கியதாகக் கூறப்பட்டதைக் கேட்டு மொலியர் ரேசின் மீது கோபம் கொண்டார்.\nமொலியரை பாரிசுக்குப் போகச் சொல்லி பலர் வற்புறுத்தினர். சமுதாயப் பெரும்பான்மையினருடன் தன்னை முன்னேற்றுவதற்காகவும், அவரது புகழை பாரிசில் பரப்புவதற்கும் ஒரு சில வாரங்களுக்கு வெளியே தங்கினார். 1658 ஆம் ஆண்டில் மொலியர் பாரிசுக்கு சென்று சேர்ந்தார். அரசர் முன்னிலையில் கொர்னேய்லின் துன்பியல் நாடகத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டினார். மொலியரின் திறமைக்கு மன்னரால் பரிசளிக்கப்பட்டது. மான்சியூரின் உதவியுடன், அவரது நிறுவனம் பெரிட்-போர்போன் பெரிய மண்டபத்தில் பிரபலமான இத்தாலியன் காமடியா டெல்லியோ நிறுவனமான டிபெரியோ பியோரிலோ உடன் சேர்ந்து நாடகத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் வெவ்வேறு இரவுகளில் மண்டபத்தில் காட்சிகளை நடத்தின. மொலியரின் தி அபெக்டேடு யங் லேடீசு என்ற நாடகம் 1659 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் நடைபெற்றது.\nபிரான்சில் சில பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் பாதிப்புகளைத் திருப்தி செய்வதற்காக பல முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் லெசு பிரெசியசு ரிடிகுல்சு முதல் முயற்சியிலேயே அதை நிறைவு செய்தது. 1656 ம் ஆண்டு சாமுவேல் சாப்புகியோவின் லே செர்கள் டெசு பெம்மெசு களத்தின் அடிப்படையில்தான் அந்த கதை அமைந்திருந்தது. எனவே பார்வையளர்களால் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரஞ்சு நாடகத்தின் விதிகளை நிறுவ ராயல் காப்புரிமை கீழ் மொலியர் ஒரு குழுவை உருவாக்கினார். நேரம், செயல், மற்றும் வசனம் ஆகியவற்றின் ஒற்றுமையைப் பற்றிய பிரசங்கத்தை குழுவுக்கு அளித்தார். நகைச்சுவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் [7].\nபதினான்காம் லூயி மொலியரை இரவு விருந்துக்கு அழைக்கும் ஓவியம்: படம்– யீன் – லியோன் கெரோம்\nநவீன பிரெஞ்சு நகைச்சுவை வடிவமைப்பாளராக மோலியேர் கருதப்படுகிறார். மொலியர் நாடகங்களில் பயன்படுத்தப்பட்ட பல சொற்கள் அல்லது வாக்கியங்கள் இன்றும் தற்போதைய பிரெஞ்சு மொழியில் பயன்படுத்தப்படுகின்றன.\nலெசு பிரிசியசசு ரெடிகுல்சு என்ற நாடகம் மிகப்பெரிய வெற்றியைத் தராவிட்டாலும் மொலியருக்கு புகழைத் தேடித்தந்தது. 1662 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று மொலியர் அர்மண்டெ பெயார்டை மணந்து கொண்டார். அர்மண்டெ மடலியின் சகோதரி என்று நம்பினார். அதே ஆண்டில் மனைவிகளுக்கான பள்ளி என்ற ஒரு நாடகத்தை எழுதினார். இந்நாடகம் இவருடைய பெயர் சொல்லும் நாட்கமாக கருதப்படுகிறது. 14 ஆம் லூயி உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பெரிய அறையொன்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது.\nஇல்லசுட்ரேட் அரங்குடன் சேர்ந்து மொலியர் தனக்குப் பிடித்த துன்பியல் நாடகங்களை மேலும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். துன்ப நிகழ்வுகளுக்குப் பின்னர் இவர் உருவாக்கிய நகைச்சுவைப் பகுதிகளால் இவர் புகழ்பெற்றார். இவற்றில் சில பகுதியாக எழுதப்பட்டாலும் நிகழ்நேரத்தில் நகைச்சுவையாக உருவாக்கிக் கொண்டார். இரண்டு நகைச்சுவை நாடகங்களையும் மொலியர் எழுதினார். ஆனால் இவை குறைவான வெற்றியையும் பொதுவாக குறைவான முக்கியத்துவம் கொண்டவையாகவும் கருதப்பட்டன.\nபாரிசில் இருந்த 14 ஆண்டுகளில் தனது அரங்கில் நிகழ்த்திய 85 நாடகங்களில் 31 நாடகங்களை இவரே எழுதினார். அரசவையிலும், பாரிசு நகர மக்கள் மத்தியிலும் இவருக்குப் பாராட்டுகள் கிடைத்தபோதும், ஒழுக்கவாதிகளும், திருச்சபையினரும் இவரது கேலிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். தார்த்துஃபே அல்லது பாசாங்குக்காரன் என்னும் நாடகம் மதப் பாசாங்குத்தனத்தைச் சாடியதனால் இது திருச்சபையினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. டொன் யுவான் நாடகம் முற்றாகவே தடை செய்யப்பட்டது.\nஉருசிய எழுத்தாளர் மைக்கேல் புல்ககோவ் மொலியரின் அரை-கற்பனையான வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 1932-1933 காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் முதலில் 1962 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nநாடகத்துறையில் இவரது கடின உழைப்பு இவரது உடல் நலத்தைப் பாதித்தது. இதனால் 1667 அளவில் சிலகாலம் அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தபோது காச நோய் வாய்ப்ப���்டிருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் ஆயினும், பின்னர் மயக்கமுற்ற அவர் சில மணி நேரங்களின் பின் காலமானார். மொலியர் இறந்த காலத்தில் நடைமுறையில் இருந்த பிரஞ்சு சட்டத்தின் படி நடிகர்கள் புனிதமான கல்லறை இடத்தில் புதைக்கப்பட்ட அனுமதி இல்லை. இருப்பினும் மொலியரின் விதவையான அர்மாண்டேயின் கோரிக்கையை ஏற்று ஒரு சாதாரண மனிதனாக சவத்தை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டார். குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை பகுதியில் மொலியரின் பிணம் புதைக்கப்பட்டது. 1792 ஆம் ஆண்டில் அவரது நினைவுச்சின்னங்கள் அனைத்தும் பிரஞ்சு நினைவுச்சின்னங்களின் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் 1817 ஆம் ஆண்டில் பாரிசுக்கு மாற்றப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மொலியர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: மொலியர்\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: மொலியர்\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Molière இன் படைப்புகள்\nஆக்கங்கள் மொலியர் இணைய ஆவணகத்தில்\nஇணைய ஆவணகத்திற்கு இணைப்புகளைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/12/lanka.html", "date_download": "2019-10-22T22:26:56Z", "digest": "sha1:WWWL3J2OSJGHFZR2JDFBRAKKDG6IV432", "length": 19804, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரனை சந்திக்கிறார் கனடா வெளியுறவு அமைச்சர் | Visiting Canadian FM to meet LTTE leadership in Wanni - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரனை சந்திக்கிறார் கனடா வெளியுறவு அமைச்சர்\nஇந்தியாவிலும் இலங்கையிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்பில் கிரஹாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வன்னிக் காட்டுப் பகுதியில்சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.\nபுலிகள் அமைப்புக்கு நெருக்கமான இலங்கையின் சுடர் ஒளி சஞ்சிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇப்போது ஐயர்லாந்து நாட்டில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனும் இந்தச்சந்திப்பின்போது உடனிருப்பார் என்று தெரிகிறது.\nவட-கிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசு அளித்துள்ள வரைவுத்திட்டம் குறித்தும், அதில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித்தும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள்,சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தமிழ்ச்செல்வன் ஐயர்லாந்து சென்றுள்ளார்.\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்திக்கும் பில் கிரஹாம், பின்னர் பிரபாகரனையும் சந்திப்பார்என்று தெரிகிறது. அப்போது, தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தே முக்கிய ஆலோசனை நடக்கும்என்று தெரிகிறது.\nபுலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பைத் தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட வட-கிழக்குஇலங்கைப் பகுதிகளையும் பார்வையிட பில் கிரஹாம் திட்டமிட்டுள்ளர்.\nகனடாவில் உள்ளது போல இலங்கையிலும் மாகாணங்ளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்றுபுலிகள் விரும்புகின்றனர். அதிகாரப் பகிர்வு, கூட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை கனடாவின் அரசியல் சட்டத்தைபுலிகள் ஒரு மாதிரியாக முன் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந் நிலையில் அந் நாட்டு அமைச்சரும் பிரபாகரனும் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nஇதற்கிடையே ஐயர்லாந்தில் உள்ள தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழு விரைவில் நார்வே மற்றும் டென்மார்க்நாடுகளுக்கும் செல்லவுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய காரணமாக இருந்து நார்வே நாட்டுக்குபுலிகளின் கிழக்கு மண்டல கமாண்டர் கலோனர் கருணாவும் செல்ல இருக்கிறார்.\nஅங்கு நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சன் மற்றும் அமைதித் தூதர்களை தமிழ்ச் செல்வனும்,கருணாவும் சந்திக்கவுள்ளனர்.\nபிரபாகரனைச் சந்திக்க கனடா அமைச்சர் பில் கிரஹாம் வருகை தரும்போது இலங்கை வந்துவிட்டு தமிழ்ச்செல்வன்நார்வேக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.\nசமீப காலங்களில் நார்வே அமைதித் தூதர்களையும், சர்வதேச பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த பின்னர்வெளிநாட்டு அமைச்சர் ஒருவரை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.\nஇதற்கிடையே தமிழ் ஈழ பெண்கள் விழிப்புணர்வு தினத்தை புலிகள் கடந்த வெள்ளிக்கிழமை கடை பிடித்தனர்.\n16 ஆண்டுகளுக்கு முன், 1987ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, இந்திய அமைதி காக்கும் படையுடன் நடந்தசண்டையில் உயிர் நீத்த புலிகளின் செகண்ட் லெப்டினண்ட் மாலதி என்ற பெடுருபிள்ளை சகாயசீலியின் நினைவாகஇந்த தினத்தை புலிகள் கடைபிடித்து வருகின்றனர்.\nயாழ்பாணத்தில் இந்தியப் படையுடன் நடந்த சண்டையில் இறந்த முதல் பெண் புலி இவர் தான். இவரது நினைவுதினத்தையொட்டி வட-கிழக்கு இலங்கையின் பெரும்பாலான இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானமக்கள் பங்கேற்று மாலதிக்கு அஞ்சலி செலுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ர���மோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:37:33Z", "digest": "sha1:L5NW76RWDKD5AL62QKRQG4YNOIQRNGSW", "length": 26573, "nlines": 269, "source_domain": "tamil.samayam.com", "title": "உள்துறை அமைச்சகம்: Latest உள்துறை அமைச்சகம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டம��க இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\n7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் மறுப்பா: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய முடியாது என்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்ததை அதிகாரபூர்வமாக் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஆளில்லா விமானத்தில் ஆயுதம் கடத்திய வழக்கு : பாகிஸ்தானுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் என்ஐஏ\nசீனாவின் ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தான் பயரங்கவாதிகள் பஞ்சாப் மாநில எல்லைக்குள வெடிபொருள்கள், ஆயுதங்களை கடத்தியது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (அக்.4)ஒப்படைத்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன- உள்துறை அமைச்சர் ஆலோசனை\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் ஜம்மு காஷ்மீரில் நிலவும் சூழல், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.\nஇயல்புநிலைக்கு திரும்பிய ஜம்மு -காஷ்மீர்... புள்ளிவிவரத்தோட சொல்லி அடிக்கும் மத்திய அரசு\nஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்ட வருவதாக, பாகிஸ்தான் குற்றம்சாட்டி வரும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் இன்று தெரிவித்துள்ளன.\nஎல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் மூவரிடம் விசாரணை\nகோவையில் எல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் மூவரிடம் விசாரணை\nகோவையில் எல்இடி பயங்கரவாதிகளுடன் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் 2 ஆண்டுகளுக்கு பின் கைது\nசிலைக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய மரிய தெரசா, 3 ஆண்டுகளுக்கு முன், வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவானார். இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையம் வந்த அவரை போலீசார் கைது செய்தனர்\nஜம்மு காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையில் நடந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nKashmir News Today: காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளதால் அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதிகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nகாஷ்மீரிலிருந்து வெளியேறுங்கள்: அமர்நாத் யாத்ரீகர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை..\nஅமர்நாத் புனித யாத்திரைக்கு வந்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறவேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nநீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\n2 ஆண்டுகளுக்கு முன்பே நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு- மத்திய அரசு அலட்சிய பதில்\nநீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017 ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nநீட் விவகாரம்: சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் காட்டம்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ���ிலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான தமிழகத்தின் மசோதாவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த தகவல் பொய் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.\nநீட் தேர்வில் விலக்கு அளிக்கும் தமிழக அரசின் மசோதாக்கள் நிராகரிப்பு\nகடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் இரு சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.\nதேர்தலுக்கு பின் கலவர பூமியான மேற்குவங்கம் - மம்தாவை தூக்கி எறிய பாஜக அதிர்ச்சி திட்டம்\nபாஜகவினர் நடத்திய பேரணியில் கலவரம் மூண்டதால், போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.\nநிரவ் மோடிக்கு நீதிமன்றம் ஜாமின் மறுப்பு\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். நிரவ் மோடிக்கு ஜாமின் அளிக்க யூகே நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி\nமேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடிக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் இருந்தே மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.\nCabinet Ministers 2019: மத்திய அமைச்சரவை பட்டியல்: உள்துறை அமைச்சரானார் அமித் ஷா, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nடெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித் ஷாவுக்கு உள்துறையும், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nமத்திய அமைச்சரவை பட்டியல்: உள்துறை அமைச்சரானார் அமித் ஷா, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nடெல்லி: மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள அமித் ஷாவுக்கு உள்துறையும், முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.\nவாக்கு எண்ணிக்கையின் போது வன்முறைக்கு வாய்ப்பு – உள்துறை எச்சரிக்கை\nமக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் வன்முறைக்கு வ��ய்ப்பு உள்ளதாக அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளா்களுக்கும் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T22:13:35Z", "digest": "sha1:XFIPN3GLPYVNWP3BC3FYYQIY3ETJO3VP", "length": 6567, "nlines": 78, "source_domain": "tamilbulletin.com", "title": "ராஜஸ்தானில் பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது - தினமலர் - Tamilbulletin", "raw_content": "\nராஜஸ்தானில் பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது – தினமலர்\nராஜஸ்தானில் பாக்., ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\n���டன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nகருப்பு கோழி கறியும், கண்டிராத மருத்துவ குணமும்\nவேல் கம்போடு தனுஷ்...அசுரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇன்றைய ராசி பலன் - 31.01.19\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224571?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T22:54:27Z", "digest": "sha1:WIDAUHATIVRP3ZDXPAFYRS2U7XXP4LD7", "length": 12237, "nlines": 150, "source_domain": "www.manithan.com", "title": "அழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்! - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யா���ை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஅழுகையை அடக்கமுடியாமல் தேவயாணி, ரக்ஷிதா... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம்\nதங்களது குழந்தைகளை இன்று கண்ணுக்குள் வைத்து பாதுகாத்து வளர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த பின்பு நிர்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை நாம் கண்கூடாக அவதானித்து வருகிறோம்.\nநமக்காகவே கஷ்டப்பட்டு நமது தேவைகளை சந்திக்க வைத்துவிட்டு நமது முகத்தில் ஆனந்தத்தை எதிர்பார்க்கும் பெற்றோர்கள் வயதான பின்பு அவர்களை ஏன் நாம் மறந்துவிடுகிறோம்.\nசாகும் வரை நம் தாய் தந்தையை பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முடையது என்பதை மிகத தெளிவாக விளக்கியுள்ளது இந்த சிறுவர்களின் நடிப்பு... இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் அவலநிலை இதுவே என்பதை மிகவும் அழகாக காட்டியுள்ளனர். இவர்களின் நடிப்பை அவதானித்த நடுவர்கள் மட்டுமின்றி அரங்கமும், பார்வையாளர்களும் கூட கண்ணீர் சிந்தியுள்ளனர்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி.. சிக்கியது 500 கோடியா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nஎனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார் சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/50693-what-happened-to-shoban-babu-when-jayalalitha-in-mgr.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-10-22T22:42:07Z", "digest": "sha1:DQUONLB5W6EALRFMNIQK6KMRCRQGGN4L", "length": 20748, "nlines": 145, "source_domain": "www.newstm.in", "title": "எம்.ஜி.ஆர் இருந்தபோது ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா குடும்பம் நடத்தியது எதனால்? | What happened to Shoban Babu when jayalalitha in MGR?", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nஎம்.ஜி.ஆர் இருந்தபோது ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா குடும்பம் நடத்தியது எதனால்\nஎம்.ஜி.ஆருடனான ஜெயலலிதாவின் உறவு எழுபதுகளின் மத்தியில் சிக்கலானது. உடை விஷயங்களில் இருந்து ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். இத்தனைக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் 33 வயது வித்தியாசம். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரின் கட்டுப்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா அவரை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார். 1972ல் எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கி அரசியலில் ஆழ்ந்து போனதும் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் குறைந்துபோனது. தெலுங்கிலும் கன்னடத்திலும் நடிப்பதில் மிகவும் மும்முரமானார் ஜெயலலிதா. அப்போதுதான் தெலுங்கு நடிகர் ஷோபன் பாபுவுடன் நட்பு ஏற்பட்டது. ஷோபன் பாபு எம்.ஜி.ஆரைவிட வயதில் இளையவர். அது தீவிரமான நட்பாக மலர்ந்தது. சில ஆண்டுகாலம் ஷோபன் பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்\nஷோபன் பாபுவுடன் 7 ஆண்டுகள் ‘வாழ்ந்ததை’ ஏன் மெனக்கெட்டு மறைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மும்பையைச் சேர்ந்த ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு கடிதமாக அனுப்பியுள்ளார். 1980-ம் ஆண்டு சோபன் பாபு- ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை குமுதம் வார இதழ் 1980-ல் மொழிபெயர்த்து வெளியிட்டது. இதை பின்னாளில் திமுகவின் முரசொலி நாளேடும் பதிவு செய்திருந்தது. ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏட்டுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ’அன்புடையீர், உங்கள் நிருபர் நன்றாக குழம்பி இருக்கி��ார் என்றே நினைக்கிறேன். ஆர்.ஜெயராம் என்பது மறைந்த என் தந்தையின் பெயர். சாதாரணமாக கடிதப் போக்குவரத்து அத்தனையிலும் நான் ஜெயலலிதா ஜெயராம் என்றே கையெழுத்திடுவது வழக்கம்.\nநான் ஜெயராமின் மகள் என்பதை உங்கள் நிருபர் நான் படித்த பிரஸ்ன்டேஷன் கான்வென்ட், சர்ச் பார்க் பள்ளி பதிவாளரிடம் கேட்டு, பார்த்து தெளிவடையலாம். குமாரி ஜெயலலிதா போதாது என்றால் தமிழ்நாடு கிரிக்கெட் அஸோஸியேஷனில் குமாரி ஜெயலலிதா ஜெயராம் என்ற பெயருடன் நான் மெம்பராகி உள்ளதையும் பதிவுப் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஷோபன் பாபுவுடன் நான் கடந்த 7 ஆண்டுகளாக ‘கோயிங் ஸ்டெடி’. அவர் ஒரு நேர்மையான பண்பான மனிதர் என்பதைப் பெருமையுடன் உணர்வதால் இந்த நட்பு என் ஆயுள் உள்ளவரை நீடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மறைக்கவும் விரும்பவில்லை அவருக்கு ஏற்கனவே மணமாகி இருப்பதால் என்னைத் தற்சமயம் மணக்க இயலாது இருக்கிறார்.\nஆகவே என் மிஞ்சிய வாழ்நாளை மிஸ் ஜெயலலிதா ஜெயராம் என்று இருப்பதென முடிவு செய்திருக்கிறேன். ஷோபன் பாபுவின் நட்பை நான் என்றுமே மூடி மறைத்தது கிடையாது. தென் இந்திய திரை உலகு சம்பந்தப்பட்டவர்கள் இதை நன்கு அறிவர். நடிகை என்ற இமேஜையோ மீண்டும் திரை உலகில் பிரவேசம் செய்வதையோ குறித்து அலட்டிக் கொள்ளாத காரணத்தால் மிகுந்த பிரயத்தனப்பட்டு எதையும் மக்களிடம் இருந்து மறைக்கும் நிலைமை எனக்கு இல்லை’’ என ஜெயலலிதா எழுதியிருந்தார். சோபன் பாபுவை தம்மால் திருமணம் செய்யாமல் போனது ஏன் என்பது தொடர்பாக குமுதம் வார இதழுக்கு ஜெயலலிதா அளித்திருந்த பேட்டியில் விவரித்திருக்கிறார். 1980-ம் ஆண்டு குமுதம் இதழுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில்,\nநிருபர்: சோபன்பாபுவுடன் உங்களது உறவு எப்படிப்பட்டது ஜெயலலிதா:“ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்”\nநிருபர்: அப்படியானால் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா\nஜெயலலிதா: ’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்”.\nநிருபர்: சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா\nஜெயலலிதா: “��து தெரிந்திருப்பதால்தான் அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”\nநிருபர்: “இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது\nநிருபர்: ஏற்கனவே திருமணமான ஒருவருடன் வாழ்க்கை நடத்துவது தவறில்லை என்பது உங்கள் அபிப்ராயமா\nஜெயலலிதா: ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்த்தபின்புதான் இந்தப் பொதுவான கேள்விக்கு பதில் அளிக்க முடியும். ஆனால், எந்த கன்னிப் பெண்ணும் வேண்டும் என்று திட்டமிட்டு ஏற்கனவே திருமணமான ஒருவரை காதலிப்பது இல்லை. எந்தப் பெண்ணுமே தனக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். அவர் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாள். நானும் அப்படித்தான் முதலில் கனவு கண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஷோபன் பாபுவைச் சந்தித்தவுடன் என் மனம் அவர் மீதே பற்றுக் கொண்டுவிட்டது. திட்டமிட்டுச் செய்த காரியமல்ல இது. அவரை முதலில் சந்தித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது.\nஅது அவருடைய தவறும் அல்ல. என்னுடைய தவறும் அல்ல. அவர் மனைவியை விவகாரத்து செய்து என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா எத்தனையோ பேர் அப்படிச் செய்யவில்லையா என கேட்கலாம். ஆனால் நாங்கள் இருவரும் அப்படிச் செய்ய விரும்பவில்லை.\nஅவருடைய மனைவி எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எதற்காக நிராகரிக்கப்பட வேண்டும் தவிர அவர் மனைவியின் உடல்நிலையும் சரியில்லை. ஆரோக்கியம் இல்லை. என்னை ஷோபன் பாபு சந்திக்கும் முன்பே அவர் மனைவியின் ஆரோக்கியம் சீர் குலைந்திருந்தது. அப்படி இருக்க, அவருக்கு மேலும் அதிர்ச்சியைத் தருவது நியாயமாகாது என்று எண்ணினோம்’ என அவர் அளித்திருந்த பேட்டியும் ஷோபன் பாபுவுடன் ஜெயலலிதா வாழ்க்கை நடத்தியதை உறுதிப் படுத்துகிறது. பிறகு 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு எம்.ஜி.ஆரில் அரவணைப்பில் இருக்கத் தொடங்கினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநம்ப வைத்து கருவறுக்கும் மு.க.ஸ்டாலின்... கதறும் கனிமொழி\nதலித்துகள் மீது வைகோ வெறுப்பு.. விடுதலை சிறுத்தைகள் கடும் தாக்கு\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்க வேண்டும்: முதலமைச்சர்\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை\n'எம்.ஜி.ஆர் மகன்' கதை திருட்டா: சிக்கலில் சசிகுமார் படம்\nஜெயலலிதாவாக கங்கனா ராவத் நடிக்க எதிர்ப்பு: என்ன காரணம் தெரியுமா\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Doctor.html", "date_download": "2019-10-22T22:33:40Z", "digest": "sha1:SSR4SEJDOSQWQYYVPGI2DDW7QUE6BKNZ", "length": 9111, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு\nமருத்துவருக்கு எதிராக முஸ்லிம் பெண்ணும் முறைப்பாடு\nநிலா நிலான் June 07, 2019 கொழும்பு\nசிங்களப் பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்படும் குருநாகல மருத்துவமனை மகப்பேற்று நிபுணர் செய்கு சியாப்தீனுக்கு எதிராக முஸ்லிம் பெண் ஒருவரும் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.\nஅதிகளவு சொத்துக்களை சேகரித்துள்ளமை தொடர்பான சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு���்ள மருத்துவர், செய்கு சியாப்தீன், பிரசவத்தின் போது, அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு, 4000இற்கும் அதிகமான பெண்களுக்கு, கருத்தரிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\nஇதுதொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் குறித்த மருத்துவருக்கு எதிராக குருநாகல மருத்துவமனையில் அவருக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nநேற்று வரை, 737 பெண்கள், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.\nநேற்று. 26 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவரும் முறைப்பாடு செய்தார். இவர் சிங்களவர் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.\nதாம் இரண்டாவது பிரசவத்துக்காக குருநாகல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர் சியாப்தீன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தார் என்றும், அதற்குப் பின்னர் தன்னால் கருத்தரிக்க முடியவில்லை என்றும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு ���ுல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_0.html", "date_download": "2019-10-22T21:07:13Z", "digest": "sha1:O3MKOBZUGHBLTNSHNXHDMEPIC4F6RDRO", "length": 5041, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தாமரை கோபுரம் அடுத்த வருடமே மக்கள் பார்வைக்கு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தாமரை கோபுரம் அடுத்த வருடமே மக்கள் பார்வைக்கு\nதாமரை கோபுரம் அடுத்த வருடமே மக்கள் பார்வைக்கு\nதாமரை கோபுர நிர்மாணப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் அடுத்த வருடம் வரை பொது மக்கள் பார்வையிட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.\nபொது மக்கள் பணத்திலேயே குறித்த கோபுரம் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதனை அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்திருந்தார்.\nஎனினும், முழுமையான பணிகள் முடிவுறுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/05/blog-post_8.html", "date_download": "2019-10-22T22:07:02Z", "digest": "sha1:CLQFWO7KSPDHA4Z4BBC355CYB2J4PX7T", "length": 24355, "nlines": 167, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (சுஜாதா கட்டுரை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதா கட்டுரை)\nஅணுசக்தி வேண்டாம் - எழுத்தாளர் சுஜாதா\n(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது)\nஅணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.\nஎல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள். அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.\nமுதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.\nஅணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிப்பதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து ���ிடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.\nஅணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.\nஅணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.\nஅதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம். இவ்வளவு தகிடுதத்தம் பண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.\nஉலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.\nஇந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிணறுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படி���ாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.\nநிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.\nதுருவப் பிரதேசப் பனி உருகலாம்:\nஅந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.\nநிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.\nஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.\nஅதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம். இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.\nசூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.\nஇதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பத���ல் தான் எத்தனை சிரமம்\n(செர்னோபில் அணுமின் நிலைய விபத்துக்கு பின் பிறந்த குழந்தை)\nபடித்ததில் பிடித்தவை (அந்தந்த வயதில் - வைரமுத்து க...\nபடித்ததில் பிடித்தவை (யூமா. வாசுகி கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்...\nபடித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிஞர். அறிவ...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள் - 3 )\nபார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதா கட்டுரை)\nபடித்ததில் பிடித்தவை (வைரமுத்து கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை - கட்டுரை\nபடித்ததில் பிடித்தவை (ஆண்கள் இல்லாத வீடு - கவிதை)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_08_archive.html", "date_download": "2019-10-22T21:26:49Z", "digest": "sha1:UXIV6TYZXKMW2OPB2ECAKVMLSADQ46QN", "length": 34629, "nlines": 719, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/08/10", "raw_content": "\nபிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு\nபிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.\nபிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென் மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரி யான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.\nதிருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பா���ம் வல்வெட்டித்துறை க்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரி கேடியர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/08/2010 11:37:00 பிற்பகல் 0 Kommentare\nகாத்தான்குடியில் சரத் பொன்சேகாவின் பிரசார கட்அவுட் சேதம்\nமட்டக்களப்பு காத்தான்குடியில் எதிர்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தல் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசார கட்அவுட் நேற்றிரவு இனந்தெரியாத குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளது.\nஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குட்வின் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த, கட் அவுட் ஜெனரல் சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் சேகுதாவுத் பஷீர் மற்றும் அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் யூ.எல். எம்.முபீன் ஆகியோரின் உருவப் படங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.\nஒருவார காலமாக அந்த இடத்தில் அமைந்திருந்த குறிப்பிட்ட 'கட்அவுட்' கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வாகனமொன்றில் வந்த குழுவினராலேயே சேதமாக்கப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் யூ. எல்.எம். முபீன் குற்றம் சுமத்துகின்றார்.\nஇந்நபர்களைப் பொது மக்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறும் அவர் இது தொடர்பாக தமது கட்சித் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் பொது வேட்பாளருக்கும் தன்னால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nஆனால் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தக் குற்றச்சாட்டு நிராகரிகப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/08/2010 06:39:00 பிற்பகல்\nமட்டு., யாழ்., அநுராதபுரம், திருமலை சிறைச்சாலை தமிழ் கைதிகளும் உண்ணாவிரத போராட்டம்\nகொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அல்லது பிணையில் விடுதலை அல்லது பொது மன்னிப்பு ஆகிய கோரிக்கைகளை அரசாங்க்திடம் முன் வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.\nமட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 5 அரசியல் கைதிகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபுனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்த விடுதலைப் புலி சந்தேகநபர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர தங்களது விடுதலை தொடர்பாக எவ்வித சாதகமான நிலைப்பாடும் இது வரை எட்டப்படவில்லை என குறிப்பிட்ட கைதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.\nதிருகோணலை சிறைச்சாலையில் 56 கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள அதே வேளை யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் அனுஸ்டித்த அரசியல் கைதிகள் 25 பேரில் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/08/2010 05:44:00 பிற்பகல் 0 Kommentare\nமட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு\nமட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐ.தே.க தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மகாநாட்டில் அறிவித்துள்ளார்.\nஇம்மாகாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபக செயலாளரான இவர் இறுதியாக நடைபெற்ற மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாநகர முதல்வராகத் தெரிவானார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் லண்டனிலிருந்து நாடு திரும்பி இகட்சியின் உட்பூசல் காரணமாக விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சியின் உப தலைவராகத் தெரிவானார்.\nஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையுமாறு இவருக்கு விடுத்த அழைப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை விட்டு விலகி 3 ம���தங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அக்கட்சி நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டு வந்தார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொகுதி ரீதியாக மட்டக்களப்பு தொகுதி - அமைச்சர் அமீர் அலி, பட்டிருப்புத் தொகுதி - அமைச்சர் விநாகமூர்த்தி முரளீதரன், கல்குடா தொகுதி - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்தமை தொடர்பாக இவர் அதிருப்தியடைந்திருந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை அவர் எடுத்திருந்ததாகவும் பரவலாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/08/2010 05:34:00 பிற்பகல் 0 Kommentare\nமுல்லைத் தீவில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலையும் வெடிப்பொருட்களும் கண்டு பிடிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இராணுவத்தினருடன் மோதுவதற்காக வெடிகுண்டுகள், கிளேமோர் கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களை வெடிக்க வைப்பதற்கான டெட்டனேற்றர்கள் மற்றும் எலக்ரோனிக் உபகரணங்கள் என்பவற்றை உற்பத்தி செய்து வந்த தொழிற்சாலை ஒன்றினை கண்டு பிடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nவிசுவமடு மற்றும் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் நிலத்துக்கடியில் செயற்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலைகள் இராணுவத்தினர் முன்னேறி வந்ததையடுத்து, விடுதலைப் புலிகளினால் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த இடங்கள் பற்றி படையினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களையடுத்து கண்டு பிடிக்கப்பட்டு, பெருமளவிலான வெடிப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகிளேமோர் கண்ணி வெடிகளையும் சக்தி வாய்ந்த குண்டுகளையும் 30, 40 மீற்றர் தொலைவில் இருந்து வெடிக்க வைக்கத்தக்க ரிமோட் கண்ரோல் உபகரணங்களையும் அவற்றுக்கான சார்ஜர்களையும் விடுதலைப்புலிகள் இந்தத் தொழிற்சாலையில் ஏனைய வெடிப் பொருட்கள் உபகரணங்களுடன் உற்பத்தி செய்து வந்துள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/08/2010 02:47:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமுல்லைத் தீவில் வெடிப்பொருட்கள் தயாரிக்கப்பட்ட தொழ...\nமட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு\nமட்டு., யாழ்., அநுராதபுரம், திருமலை சிறைச்சாலை தமி...\nகாத்தான்குடியில் சரத் பொன்சேகாவின் பிரசார கட்அவுட்...\nபிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_22_archive.html", "date_download": "2019-10-22T21:27:13Z", "digest": "sha1:Z4PWV7U4J4KUYV7FH5RNWM3BMEC3TYXK", "length": 96532, "nlines": 869, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/22/10", "raw_content": "\nபுதுக்குடியிருப்புப் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிறைவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி 17 பொதுமக்கள், முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியிலுள்ள நினைவுத் தூபிக்கருகில் ஆசிரியர் வரதன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nநிகழ்வில் பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தின்,\n\"இந்த நினைவுகூரும் நிகழ்வு பற்றி இனரீதியாக யாரும் பர்க்கக் கூடாது. மறக்க முடியாத, காலத்தால் அழியாத ஒரு நிகழ்வை நினைவுகூரும் போது அதன் அடிச்சுவடுகள், வரலாறுகள், அதன் பதிவுகள் புரட்டிப் பார்க்கப்படுகின்றன.\nஇம்மண்ணில் இந்த நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக, இதே செப்டம்பர் மாதம் 1990 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஏனைய படுகொலைகளும் ஞாபகத்துக்கு வருகின்றன. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருக்கொண்டான் , புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட படுகொலைகள் வரலாற்றில் தடம் பதிந்துளளன.\nபுதுக்குடியிருப்பில் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்படுவதன் ஊடாக ஏனைய இரு நிகழ்வுகளையும் நான் புரட்டிப்பார்க்கிறேன்.\nஅப்பாவித் தமிழ் மக்களின் படுகொலை என்பது காலத்தால் அழியாத, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மாறாத வடுவாகவே இருக்கும். இவை அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம், எமது வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பதன் மூலம் எதிர்காலத்தில் எமது நோக்கம் நிஜமாகும்\" என்றார்.\nவெளிநாடு சென்றிருந்த அரியநேத்திரன் நாடு திரும்பியதும் கலந்து கொண்ட முதலாவது நிகழ்வு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 09:43:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.நா. உலக உணவுத்திட்டம் வழங்கிய பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றவர்கள் கைது\nமட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் வழங்கிய அரிசி மற்றும் கோதுமை மா போன்ற மக்களுக்கு வழங்கிய உணவுப்பொருட்களை விற்பனைக்காக எடுத்துச்சென்ற கிரமசேவை உத்தியோகத்தர், பலநோக்கு கூட்டுறவுசங்க முகாமையாளர், சமாதான நீதிவான் ஆகியோர் இன்று காலை வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n13ம் கொலணி, சங்கர்புரம் ஆகிய கிராமமக்களுக்கு வழங்கப்படவிருந்த உணவுப் பொருட்களே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களால் கடத்தப்பட்ட 954 கிலோ கிராம் கோதுமை மா மற்றும் 700 கிலோ அரிசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nஒரு குடும்பத்திற்கு 7.5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்க வேண்டிய நிலையில் 1 கிலோவையே வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. வெல்லாவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன பொலிஸாரைப்பணித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 09:03:00 பிற்பகல் 0 Kommentare\n���ாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லை: ஆயர் சுவாம்பிள்ளை\nநமது நாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லையென மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் கிங்ஸ்வி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.\nஉலக சமாதான தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.\nஎகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் கலாநிதி அருட் தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யுத்தம் முடிவடைந்த போதிலும் உண்மையான சமாதானம் நமது நாட்டில் ஏற்படவில்லை.\nசமாதானம் என்பது மிக முக்கியமானது இன்று உலக நாடுகளில் பல் வேறு நாடுகளில் யுத்தத்தினால் மனித குலம் அழிந்து கொண்டே இருக்கின்றது.\nசமாதானம் அழிந்தால் ஒற்றுமை அழியும் ஒற்றுமை அழிந்தால் மனித குலம் அழியும் மனித நேயம் மதிக்கப்பட்டால் சகோதரத்துவமும் இன ஜக்கியமும் ஏற்படும். என அவர் இதன் போது தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் சமாதான கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 08:55:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி - ஈரானிய அதிபர் நியூயோர்க்கில் நேற்றுச் சந்திப்பு\nநியூயோர்க்கில் ஆரம்பமாகியுள்ள 65 ஆவது ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானிய அதிபர் மொஹமூட் அஹ்மதினேஜாடை நேற்றுச் சந்தித்தார்.\nஇதன்போது, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீரங்கா, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, டாக்டர் பாலித கோஹண ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 02:08:00 பிற்பகல் 0 Kommentare\nதாய்லாந்தில் திடீர் சுற்றிவளைப்பு : 13 இலங்கை அகதிகள் கைது\nதாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில், அந்நாட்டுக் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 13 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவரும் விசா இன்றி அங்கு தங்கியிருந்தவர்கள் என்றும் தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்தவர்கள் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nநேற்றுக் காலை 11.30 மணியளவில் லப்ராவ் பிரதேசத்தைத் திடீரெனச் சுற்றி வளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து, அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில்,\n\"தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2ஆவது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகத் தகவல் கிடைத்தது.\nகுறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருகின்றனர்.\nஎனவே இவ்வாறான சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்\"என்றனர்.\nஇதன் காரணமாக, தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாகப் பதிவு செய்து, தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 02:05:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா இல்லையா என்பது குறித்து டில்லி மேல் நீதிமன்றம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.\nபுலிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விசேட வழக்கு நேற்று டில்லி மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது ஆஜரான வைகோ இத்தடை நீடிக்கப்படக் கூடாது என்றவாறு தனது வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரினார்.\nஅவரது வாதங்களைச் செவிமடுத்த பின்பே நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nஆனால் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி எஸ். தணியாயன், இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.\nபுலிகள் இயக்கத்தை வைகோ சேராதவர் என்பதால் புலிகள் இயக்கத்தின் சார்பில் வாதாட அருகதையற்றவர் என்று அவர் தெரிவித்தார். இவரது ஆட்சேபனையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.\nபுலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை விதித்தது.\nஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வ��கோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைஒத்தி வைத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 01:58:00 பிற்பகல் 0 Kommentare\nபுதையல் தோண்டிய வாகரை ஏ.எஸ்.பி கைது 7 கான்ஸ்டபிள்களும் 2 சிவிலியன்களும் உடந்தை\nபொலன்னறுவை, புராதன சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின்பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பத்துப் பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.\nமேற்படி காட்டுப் பகுதியில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலை அடுத்து மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-\nசிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப் பகுதியில் ஒரு குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை அவதானித்த பிரதேசவாசிகள் சம்பந்தப்பட்டவர்களை மடக்கிப் பிடிக்கும் பொருட்டு விகாரையின் மணியை ஒலிக்கச் செய்துள்ளனர்.\nஉடனடியாக அங்கு பிரதேச வாசிகள் ஒன்று கூடுவதை அறிந்த ஒன்பது பேரும் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களை அதே இடத்தில் கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து பிரதேச மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பான தகவலைத் தெரிவித்துள்ளனர்.\nபொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலன்னறுவை பிரதேசத்தை சுற்றிவளைத்த விசேட பொலிஸ் குழு வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரையும், இரண்டு சிவிலியன்களையும் மடக்கிப் பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று மாலை, பொலன்னறுவை மஜிஸ்ட்ரேட் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்ப ட்டனர். இந்தச் சம��பவம் தொடர்பாக விசாரணை களை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:55:00 முற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி மஹிந்தவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் முழு ஆதரவு கட்டார் எமிர் கலிபா அல்தானி\nஇலங்கையில் சமாதானம் ஏற்பட்டுள்ளதையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்டார் பூரண ஆதரவு வழங்குமென கட்டாரின் எமிர் கலிபா அல்தானி கூறியுள்ளார்.\nஐக்கிய நாடுகள் அமைப்பின் 65ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கட்டாரின் எமிர் கலிபா அல்தானிக்கும் இடையே (இலங்கை நேரப்படி) செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே கட்டாரின் எமிர் கலிபா அல்தானி இவ்வாறு கூறினார்.\nஇலங்கையில் நீண்ட காலம் நிலவி வந்த பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையிட்டு முதலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராட்டுத் தெரிவித்த கலிபா அல்தானி அது முழு உலகத்துக்கும் ஒரு முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார்.\nகட்டார் அரசுக்கு சொந்தமான ழினிமி எரிவாயு நிர்மாண நடவடிக்கையை இலங்கையிலும் ஆரம்பிப்பதற்கு முழு ஆதரவும் தருவதென இந்த சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கலிபா அல்தானி ஜனாதிபதியிடம் வாக்குறுதியளித்தார்.\nகட்டாரில் உள்ள சுமார் 95 ஆயிரம் இலங்கையர்களின் நலன் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கட்டார் எமிரிடம் கேட்டறிந்தார். அச்சமயம் கட்டாரில் உள்ள இலங்கை சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த அவர்களுக்காக பாடசாலையொன்றை அமைப்பதற்கு கலிபா அல்தானி இணக்கம் தெரிவித்தார்.\nஇலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழலில் கட்டார் தொழிலதிபர்கள் இலங்கையில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக குறிப்பிட்ட கலிபா அல்தானி அவர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதியுடன் கேட்டுக்கொண்டார்.\nஅத்துடன் இலங்கையை இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது உகந்தது என்று நம்புவதாகவும் அவ்வாறான ஒரு வாய்ப்பை இலங்கைக்கு பெற்றுத்தர தமத�� நாடு ஆவலுடன் இருப்பதாகவும் கலிபா அல்தானி குறிப்பிட்டார்.\nஇலங்கை வெளியுறவு அலுவலர்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் இச்சந்திப்பின் போது உடனிந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:53:00 முற்பகல் 0 Kommentare\nபசும்பாலில் இருந்து முதன்முறையாக ஐஸ்கிரீம்\nகால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை முதற்தடவையாக பசும் பால் மூலமாக தயாரிக்கப்படுகின்ற ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.\nமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நிக்கவரட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் உற்பத்திக்கான (இயந்திரத்தை) தொழிற்சாலையை திறந்து வைத்தார். புதிய தொழிற் சாலையை திறந்து வைத்த கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உரையாற்றுகையில் :-\nசந்தையில் காணப்படுகின்ற ஐஸ் கிரீம்களை விடவும் மலிவான விலையில் இந்த வகையிலான ஐஸ் கிரீம்களை நுகர்வோருக்கு வழங்க முடியும். தேசிய பாற்பண்ணைகளின் அபிவிருத்தியினை அதிகரித்து, நமது வளங்களை பெருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வருகின்ற கால்நடை மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் தமது உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் தேசிய உற்பத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.\nநீண்ட காலமாக பாலுற்பத்தி துறையில் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் தேவைக்கேற்ப தேசிய பாலுற்பத்தியினை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தீர்க்கமான முடிவுகள் அவசியம்.\nதேசிய மட்டத்தில் மட்டுமன்றி சிறு உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கின்ற நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவசக்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கொட்டகலையில் 151 பேருக்கு பசுக்கள் வழங்கப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:50:00 முற்பகல் 0 Kommentare\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண செயல��ி அமைக்க தீர்மானம்\nமீன்பிடித்துறையுடன் தொடர்புடைய சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் செயலணி ஒன்றை அமைக்கத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்தது.\nஇதனூடாக மீன்பிடித்துறை சார்ந்த பிரச்சி னைகளுக்கு தீர்வுகாணவும், தடைசெய்ய ப்பட்ட உபகரணங்களைக் கொண்டு மீன்பிடிப்பவர்களை கைது செய்வதற்காகவும் பதிவு செய்யாமல் மீன்பிடிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் பேச்சு இடம்பெற்றுள்ளது. இச்சமயமே செயலணி அமைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக மீன்பிடி அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.\nஇந்த செயலணிக்கு மீன்பிடி அமைச்சு, கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், மற்றும் பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தடை செய்யப்பட்ட உப கரணங்களை பயன்படுத்தி மீன்பிடிப்போரை கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:46:00 முற்பகல் 0 Kommentare\nசமுக, பொருளாதார இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே அபிவிருத்தி உலக புலமை சொத்து சங்க நிகழ்வில் அமைச்சர் றிஸாட்\nஇலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மறுக்கப்பட்டு வந்த சமாதானம் இப்போது மீண்டும் புதுவேகத்துடன் உதயமாகின்றது. இப்போது நாம் புனரமைப்பு, மற்றும் நல்லிணக்கம் என்பன வற்றை நோக்கி வேகமாக நகர்ந்து வருகின்றோம். நீண்டகால சமூக பொருளா தார இலக்குகளுக்கு முன்னுரிமையளித்தே நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைத்து வருகின்றோம் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கூறினார்.\nஜெனீவாவில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (20) ஆரம்பமான உலக புலமைச் சொத்து சங்கத்தின் 48வது உயர் மட்டத்தொடர் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் றிஸாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-\nஇலங்கை பல தசாப்தகால இன்னல்களுக்கு மத்தியிலும் கடந்த ஐந்து வருடங்களாக சராசரியாக 5 வீத ���ொருளாதார வளர்ச்சியைப் பேணி வருகின்றது. 2010 இன் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.5 வீதமாகப் பதிவாகியுள்ளது. 2002 ஆம் ஆண்டுக்குப் பின் அதி உயர் பொருளாதார வளர்ச்சியாக இது பதிவாகியுள்ளது.\nஉலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவையும் மீறி இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். எமது அபிவிருத்தி தொடர்பான முன்னுரிமைகள் மூலோபாய அணுகுமுறைகள் என்பன மஹிந்த சிந்தனை எதிர்கால வேலைத்திட்டங்களோடு இரண்டறக் கலந்தவையாகக் காணப்படுகின்றன.\nஎமது ஜனாதிபதி முன்வைத்துள்ள தேசத்தைக் கடடியெழுப்பும் வேலைத் திட்டமே மஹிந்த சிந்தனை எனக் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையை ஒரு அறிவு பூர்வமான மையமாக உருவாக்குவது உட்பட்ட பல்வேறு மூலோபாயத் திட்டங்களை இது கொண்டுள்ளது. இதேபோல் வர்த்தகம், விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து சக்தி வளம் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பின்னணியில் இன்றைய இந்த உயர் மட்டக் கூட்டத் தொடரின் தொனிப் பொருள் புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பனவற்றில் புலமைச் சொத்தின் பங்கும் உறுப்பு நாடுகளின் அனுபவமும் என்ற தலைப்பு எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் உற்சாகமூடுவதாக அமைந்துள்ளது. எமது மக்களுக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதே இங்குள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளினதும் எண்ணமாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.\nஉலக புலமைச்சொத்து அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் பாரிய மனித குலம் என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற வகையிலும் எமது அனுபவம், ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கள், பூலோக ரீதியான நன்மைகளுக்கும், மனித குலப் போட்டிகளுக்கும் தூண்டுதலாக இருக்கின்றன என்பதேயாகும். இந்த வகையில் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்களும் புலமைச் சொத்துக்களும் சமூக, பொருளாதார அபிவிருத்திகளை மேம்படுத்தக் கூடியவையாகும்.\nதேசத்தைக் கட்டியெழுப்பும் எமது துரித செயற்பாடுகள், ஆசியாவில் இலங்கையை ஒரு அறிவு மையமாகக் கட்டியெழுப்பல் என்பனவற்றைப் பொறுத்தமட்டில் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய ரீதியாக பலப்படுத்தப்பட்ட ஆக்கபூர்வமான ஒரு சூழல் ஒழுங்கு முறையைக் கட்டியெழுப்ப வேண்டியது எமது தேவையாக உள்ளது. இது தொடர்பாக நாம் ஏற்கனவே பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இந்த விடயத்தில் உலக புலமைச் சொத்து சங்கத்தின் ஆதாரவையும் ஒத்துழைப் பையும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:43:00 முற்பகல் 0 Kommentare\nதடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை\nபாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 40 குதிரை வலுவுடைய 141 மீன்பிடிப் படகுகளையும் மீனவர்களிடம் மீள ஒப்படக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது.\nபாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி மீன்பிடிப்படகுகளை மீன்பிடி அமைச்சுக்கு ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.\nஅவை மீள வழங்கப்பட்டதும் விசேட குழுவொன்றினூடாக படகுகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார்.\nபாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த காலங்களில் 40 குதிரை வலுவுள்ள மீன் பிடிப் படகுகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:35:00 முற்பகல் 0 Kommentare\n2010ம் ஆண்டில் உலக அளவில் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.\n2010ம் ஆண்டில் உலக அளவில் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. நேஷனல் இன்டெலிஜென்ஸ் கவுன்சில் (என்ஐசி) மற்றும் ஐரோப்பிய யூனியன் பாதுகாப்பு கல்வி கழகம் (இயுஐஎஸ்எஸ்), ஆளுமை, பாதுகாப்பு, பொருளாதாரம், சுயசார்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்தது. அதன்படி உலகின் வலிமையான நாடுகளை பட்டியலிட்டுள்ளது. மேலும் நடப்பு 2010ம் ஆண்டு, வரும் 2025ம் ஆண்டு வாக்கில் உலக நாடுகளின் நிலை குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது.\nதற்போது உலகின் வலிமையான நாடுகளில் அமெரிக்கா 12 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து சீனா 12 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 16 ச���வீதம், இந்தியா 8 சதவீதம், ஜப்பான், ரஷ்யா, பிரேசில் 5 சதவீதத்துடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. வரும் 2025ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா 18 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கும். சீனா 16 சதவீதம், ஐரோப்பிய யூனியன் 14 சதவீதம், இந்தியா 10 சதவீதத்துடன் அடுத்த இடங்களை பிடிக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 03:27:00 முற்பகல் 0 Kommentare\nதாய்லாந்தில் சுற்றிவளைப்பு கர்ப்பணித் தாய், நான்கு குழந்தைகள் உட்பட 13இலங்கை அகதிகள் கைது..\nதாய்லாந்து லப்ராவ் என்ற இடத்தில் தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது விசா இன்றி அங்கு தங்கியிருந்த தம்மை அகதிகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் பதிவு செய்திருந்த 13இலங்கை அகதிகள் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட அகதிகளுள் நான்கு குழந்தைகளும், ஒரு கர்ப்பணித் தாயும் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இன்றுகாலை 11.30அளவில் குறித்த பிரதேசத்தினை திடீரென சுற்றிவளைத்த தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி தாய்லாந்து குடிவரவு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கையில், தாய்லாந்திலிருந்து குடியேற்றவாசிகளின் 2வது கப்பல் புறப்படத் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென்றும், அதிகமான அகதிகள் குறித்த கப்பலில் புறப்படவிருப்பதாகவும் தெரிவித்ததுடன், குறித்த கப்பலில் செல்வதற்காக அதிகமானோர் தாய்லாந்தில் குடியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென்றும் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அகதிகளாக பதிவு செய்து கொண்டுள்ள இலங்கை அகதிகள் பெரும் பதற்றத்துடன் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 02:59:00 முற்பகல் 0 Kommentare\nபாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா பேசத் தயார்: நிருபமா ராவ் பேட்டி\nபாஸ்டன் : \"காஷ்மீர் பிரச்னை உட்பட, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாரா�� இருக்கிறது. ஆனால், இருதரப்பு உறவுகளையும் சீர்படுத்தும் விதத்தில், பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.\nநியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காஷ்மீர் பிரச்னை, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அப்பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என, மிகத் தெளிவாக, நம்பிக்கையுடன், வெளிப்படையாக கூறுகிறேன்.பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கு அப்பால், பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, தொடர்ந்து இந்தியாவை எதிர்ப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்து, தாக்குதல் நடத்த சதித்திட்டமும் தீட்டி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானுடனான இந்திய உறவு ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.\n\"ஒரு பெரிய தேசம், தன் அண்டை நாடுகளுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் அது பலவீனமடையும்' என்று, சாணக்கியர் கூறிய கருத்தும் எங்களுக்கு தெரியும்.\nதன் அண்டை நாடுகளுடன் பொருளாதார ரீதியில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும். அதற்காக நெருடலான விஷயம் தவிர மற்றவைகளைப் பேச விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உட்பட, எல்லா விஷயங்களையும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதியான சூழலில் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பது விருப்பம்.மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் இருக்கிறது. மும்பைத் தாக்குதல் வழக்கு மிகவும் மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.ஆப்கனில், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்; அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது.இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.\nசீனாவுடன் எல்லை பிரச்னை : இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து நிருபமா கூறியதாவது:எல்லையைப் பொறுத்தவரை இருநாடுகளுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்பிரச்னையில் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் மிக எளிய முடிவுகள் தீர்வாகாது. இருதரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முக்கியத் தடையாக இப்பிரச்னை மாறுவதை இரண்டு நாடுகளுமே அனுமதிக்காது. எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. இருதரப்பு உறவையும் போட்டியாக மட்டுமே பார்க்காமல், பதட்டமில்லாத அமைதியான முறையிலும் உள்ளது என்றும் பார்க்க வேண்டும்.சீனாவுடனான இந்திய உறவு, நடைமுறைக்குரியதாக இருக்குமே தவிர, ஒத்துப்போகாத முறையில் இருக்காது. ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி அல்லது பொருளாதாரத் தேவைக்கான வளங்களைத் தேடுவதில் போட்டி என இந்த உறவு இருக்குமா என்று மிகைப்படுத்த வேண்டியதில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 02:42:00 முற்பகல் 0 Kommentare\nநியூயோர்க்கிற்கு சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவு: ஐ.தே.க\nஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது உச்சி மாநாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவிற்கு 14 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டி காட்டியுள்ளது.\nஇன்று ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அத்தநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளவதற்கு ஒரு நாட்டை பொறுத்தவரை நான்கு பேர் பங்கு பற்றுவது போதுமானது. ஆனால் தற்போது நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ள 130 பேர் சென்றுள்ளனர். இவர்களுக்கான செலவு 14 கோடி ரூபா ஆகும்.\nநாட்டில் தற்போது பொருட்கள் விலை அதிகரிக்கப் படுகின்றது. இந்நிலையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் நாட்டில் மக்களே பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 12:13:00 முற்பகல் 0 Kommentare\nபா.ஜ.க கூட்டணி கட்சிகள் விரைவில் இலங்கை பயணம்\nஇலங்கை தமிழர்களின் உண்மை நிலையை கண்டறிய, பா.ஜனதா கூட்டணி கட்சிகள் அடங்கிய குழு, விரைவில் இலங்கை செல்கிறது.\nஇலங்கையில் போர் முடிவடைந்து ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகியும் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் சரியாக சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் அரசு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், அரசு முகாம்களில் இருந்து அவர்களது சொந்த இடங்களுக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள், வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. மத்திய மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று அடைந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழர்களின் உண்மைநிலையை கண்டறிய, அனைத்துக் கட்சி தலைவர்களை கொண்ட குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் சார்பாக பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டது.\nதற்போது, காஷ்மீரில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டறிய, மத்திய அரசு அனைத்து கட்சி குழு ஒன்றையும், அந்தக் குழுவுடன் பத்திரிகையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது. அதேபோல, பா.ஜனதா தலைமையில் விரைவில் ஒரு குழு, இலங்கைக்கு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை ஆராய்ந்து, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. பா.ஜனதா தலைமையிலான இக்குழுவில் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா மற்றும் சில தமிழக கட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேசிய அளவில் ஆரம்பத்திலிருந்தே இலங்கைப் போரில் இலங்கை அரசை கடுமையாக சாடி வந்தது பாஜக மட்டுமே. அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்து வருவதை நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். தேசிய அளவில் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலில் தனது கருத்தை ஒலித்து வரும் கட்சியும் பாஜக மட்டுமே.\nஇந்த நிலையில் தற்போது தேசிய அளவில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்து உண்மையைக் கண்டறிய அது திட்டமிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறவுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் சிலவும் கூட இடம்பெறும் எனத் தெரிகிறது. அதிமுகவும் கூட இட��்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இக்குழு இலங்கை செல்லலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 12:10:00 முற்பகல் 0 Kommentare\nஐ.தே.க ஆதரவாளர்களிடம் இருந்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை\nஐக்கிய தே சியக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது 2002-2004 காலப் பகுதியில் தமது ஆதரவாளர்களுக்கு கையளித்த நெற்களஞ்சிய சாலைகளை மீளப்பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nநாட்டிலுள்ள விலை மதிக்க முடியாத பல நெற்களஞ்சிய சாலைகள் இவ்வாறு கையளிக்கப் பட்டுள்ளன. இது ஒருவகையில் சட்டவிரோத அபகரிப்பாக மட்டுமல்லாது தேசிய விரயமாகவும் உள்ளது. ஏனெனில் ஒரு புறம் நெற்களஞ்சியமின்மை காரணமாக நெல் பழுதடைவது தேசிய விரயத்தை ஏற்படுத்துகிறது.\nமருபுறம் இக்களஞ்சியங்களது மொத்தப் பெறுமதி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேலாகும். எனவே இன்னும் ஒரு வாரகாலத்தில் அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 12:08:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை அகதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது\nஅவுஸ்திரே லியாவுக்கு அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் பணம் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பஸ்சில் அழைத்து வந்த 36 அகதிகளையும் மடக்கிப் பிடித்தனர்.\nசென்னையில் இருந்து 37 இலங்கை அகதிகள் பஸ்சில் திருச்சி வருவதாகவும் பின் அவர்கள் கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுகக்கு செல்ல இருப்பதாகவும் திருச்சி கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் வந்தது.\nகுறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் அந்த வழியாக வந்த ஓர் பஸ்சில் 37 பேர் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் சென்னை, மண்டபம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் இருப்பவர்கள், முகாம்களில் இல்லாதவர்கள் என்றும் அவர்களை கள்ளப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் இதற்கு அதே பஸ்சில் வந்த இலங்கை வாலிபர் ஒருவர் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து அந்த வாலிபர���டம் பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அவர் இலங்கை நீர்கொழும்பு பெரிய முள்ளு, புனித அந்தோனியார் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (வயது 26) என்று தெரியவந்தது.\nஇலங்கையில் இருந்து கடந்த 8 ஆம் திகதி போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த சுதர்சன் பல்லாவரம் பொழிச்சலூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள தனது காதலியின் வீட்டில் தங்கி இருந்தார். மோசடி செய்யும் நோக்கத்தில் பிழைப்புக்காக அவுஸ்திரேலியா செல்ல விருப்பம் உள்ளவர்களை தேடினார்.\nஇலங்கையில் இருந்து தமிழகம் வந்து அகதி முகாம்களில் தங்கி உள்ளவர்கள், வெளியில் தங்கி இருப்பவர்களுக்கு வலைவீசி 36 பேரை திரட்டினார். அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.\nஇதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்தனர். அகதிகள் அந்தந்த முகாம்களுக்கும் வெளியில் வசித்தவர்கள் அவரவர் வசிப்பிடத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/22/2010 12:05:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஇலங்கை அகதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் ...\nஐ.தே.க ஆதரவாளர்களிடம் இருந்த நெற்களஞ்சிய சாலைகளை ம...\nபா.ஜ.க கூட்டணி கட்சிகள் விரைவில் இலங்கை பயணம்\nநியூயோர்க்கிற்கு சென்ற ஜனாதிபதி தலைமையிலான குழுவிற...\nபாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா ப...\nதாய்லாந்தில் சுற்றிவளைப்பு கர்ப்பணித் தாய், நான்...\n2010ம் ஆண்டில் உலக அளவில் வலிமையான நாடுகள் பட்டியல...\nதடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீனவர்களிடம் மீ...\nசமுக, பொருளாதார இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே ...\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண செயலணி அமைக்க...\nபசும்பாலில் இருந்து முதன்முறையாக ஐஸ்கிரீம்\nஜனாதிபதி மஹிந்தவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு க...\nபுதையல் தோண்டிய வாகரை ஏ.எஸ்.பி கைது 7 கான்ஸ்டபிள்...\nபுலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமத...\nதாய்லாந்தில் திடீர் சுற்றிவளை��்பு : 13 இலங்கை அகதி...\nஜனாதிபதி - ஈரானிய அதிபர் நியூயோர்க்கில் நேற்றுச் ச...\nநாட்டில் உண்மையான சமாதானம் இன்னும் ஏற்படவில்லை: ஆய...\nஐ.நா. உலக உணவுத்திட்டம் வழங்கிய பொருட்களை விற்பனைக...\nபுதுக்குடியிருப்புப் படுகொலைகளின் 20ஆவது ஆண்டு நிற...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-13.html", "date_download": "2019-10-22T21:33:35Z", "digest": "sha1:WE2DDLLP5A57HISOWV3RDCMMI3GRHEJY", "length": 48174, "nlines": 179, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nகடம்பூர் மாளிகையின் விருந்தினர் பகுதியில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப்புரத்து அறையில், சப்ரமஞ்சக் கட்டிலில் நந்தினி சாய்ந்து கொண்டிருந்தாள். அவளும் அன்றைக்கு மிக நன்றாக அலங்கரித்துக் கொண்டு விளங்கினாள். அவளுடைய முகம் என்றுமில்லாத எழிலுடன் அன்று திகழ்ந்தது. அவள் பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறாள் என்பது அவளுடைய பாதி மூடிய கண்களிலிருந்து தெரிந்தது. கண்களின் கரிய இமைகள் மூடித்திறக்கும் போதெல்லாம் விழிகளிலிருந்து மின்னலைப் போன்ற காந்த ஒளிக்கிரணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இதிலிருந்து அவள் பார்ப்பதற்கு அரைத் தூக்கத்தில் இருப்பதாகத் தோன்றினாலும் அவளுடைய உள்ளம் உத்வேகத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்பது நன்றாகப் புலனாயிற்று.\nஇன்னும் சிறிது கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவளுடைய பாதி மூடிய கண்களின் பார்வை அந்த அறையின் ஒரு பக்கத்தில் அகிற் குண்டத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த புகைத் திரளின் மீது சென்றிருந்தது என்பதை அறியலாம். குண்டத்திலிருந்து புகை திரளாகக் கிளம்பிச் சுழிசுழியாக வட்டமிட்டுக் கொண்டு மேலே போய்ச் சிதறிப் பரவிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போய்க் கொண்டிருந்தது. அந்த அகிற் புகைச் சுழிகளிலே நந்தினி என்னென்ன காட்சிகளைக் கண்டாளோ, தெரியாது. திடீரென்று அவள் ஒரு பெருமூச்சு விட்டாள். அவளுடைய பவள இதழ்கள், \"ஆம், ஆம் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான் நான் கண்ட கனவுகள் எல்லாம் இந்தப் புகைத் திரளில் தோன்றும் சுழிகளைப் போலவே ஒன்றுமில்லாமல் போயின. இந்தப் புகைத் திரளாவது அருமையான நறுமணத்தைத் தனக்குப் பின்னால் விட்டு விட்டு மறைகிறது. என் கனவுகள் பின்னால் விட்டுப் போனவையெல்லாம் வேதனையும் துன்பமும் அவதூறும் அபகீர்த்தியுந்தான்\n\" என்று மணிமேகலையின் மெல்லிய குரல் கேட்டது.\n உன்னுடைய வீட்டில் நீ வருவதற்கு என்னைக் கேட்பானேன்\nமணிமேகலை அந்தக் கதவைத் திறந்து கொண்டு மெள்ள நடந்துதான் வந்தாள். ஆனால் அவளுடைய முகத்தோற்றத்திலும் நடக்கும் நடையிலும் கையின் வீச்சிலும் உற்சாகம் ததும்பியபடியால் அவள் துள்ளிக் குதித்து ஆடிப்பாடிக் கொண்டு வருவதாகத் தோன்றியது.\nநந்தினி சிறிது நிமிர்ந்து உட்கார்ந்து, கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தந்தப் பீடத்தைக் காட்டி, அதில் மணிமேகலையை உட்காரச் சொன்னாள்.\nமணிமேகலை உட்கார்ந்து கொண்டு, \"தேவி தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான் தங்களிடம் நான் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று என் தமையன் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். தென் தேசத்தாரின் நாகரிகத்தைப் பற்றி ரொம்பவும் சொல்லியிருக்கிறான். கேட்காமல் கொள்ளாமல் திடீரென்று இன்னொருவர் அறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்திருக்கிறான்\n\"தென் தேசத்தாரும் அவர்களுடைய நாகரிகமும் நாசமாய்ப் போகட்டும். உன் அண்ணன் உனக்குச் சொல்லிக் கொடுத்ததையெல்லாம் உடனே மறந்து விடு என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே என்னைத் 'தேவி' என்றோ, 'மகாராணி' என்றோ ஒரு போதும் கூப்பிடாதே 'அக்கா' என்று அழை\n அடிக்கடி உங்களிடம் நான் வந்து தொந்தரவு செய்வது உங்களுக்குக் கஷ்டமாயிராதல்லவா\n\"நீ அடிக்கடி வந்து தொந்தரவு செய்வது எனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும்; என்னை விட்டுப் போகாமல் இங்கேயே இருந்து விட்டாயானால் ஒரு தொந்தரவும் இராது\" என்று கூறி நந்தினி புன்னகை புரிந்தாள்.\nஅந்தப் புன்னகையில் சொக்கிப் போன மணிமேகலை, சற்று நேரம் நந்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, \"தங்களைப் போன்ற அழகியை நான் பார்த்ததே இல்லை. சித்திரங்களிலேகூட பார்த்ததில்லை\" என்று சொன்னாள்.\n நீ வேறு என் மீது மோகம் கொண்டு விடாதே ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள் ஏற்கெனவே நான் ஒரு 'மாய மோகினி' என்பதாக உரெல்லாம் பேச்சாயிருக்கிறது. என் பக்கத்தில் வரும் ஆண்பிள்ளைகளை மயக்கிவிடுகிறேன் என்று என்னைப் பற்றி அவதூறு பேசுகிறார்கள்\n அப்படி யாராவது அவதூறு பேசுவது என் காதில் மட்டும் விழுந்தால், அவர்களுடைய நாக்கை ஒட்ட அறுத்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பேன்\n\"ஊராரைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை மணிமேகலை நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள் நான் கிழவரைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறேன் அல்லவா அதனால் அப்படித்தான் பேசுவார்கள்\nமணிமேகலையின் முகம் சுருங்கிற்று. \"ஆம், ஆம் அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன... அதை நினைத்தால் எனக்குக் கூட வருத்தமாகத்தானிருக்கிறது. என் தமையனும் சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டான். அதற்காக ஒருவரைப் பற்றி கண்டபடி அவதூறு பேசலாமா, என்ன...\n\"பேசினால் பேசிக் கொண்டு போகிறார்கள்; மணிமேகலை அப்பேர்ப்பட்ட சீதா தே���ியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது அப்பேர்ப்பட்ட சீதா தேவியைப் பற்றிக் கூடத்தான் ஊரில் அவதூறு பேசினார்கள். அதனால் சீதைக்கு என்ன நஷ்டம் வந்து விட்டது என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு என் விஷயம் இருக்கட்டும் உன்னைப் பற்றிச் சொல்லு\n\"என்னைப் பற்றி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது அக்கா\n இன்று மாலையில் வந்து உன் மனத்தில் உள்ள அந்தரங்கத்தைச் சொல்லுகிறேன் என்று நீ கூறிவிட்டு போகவில்லையா இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே இப்போது என்ன சொல்லுவதற்கு இருக்கிறது என்கிறாயே\" என்று கூறிவிட்டு நந்தினி மணிமேகலையின் அழகிய கன்னத்தை இலேசாகக் கிள்ளினாள்.\n எப்போதும் எனக்கு இப்படியே தங்களுடன் இருந்துவிட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. எனக்கு சுயம்வரம் வைத்து, பெண்கள் பெண்களையே கலியாணம் செய்து கொள்ளலாம் என்று ஏற்படுத்தினால் நான் தங்களுக்குத் தான் மாலையிடுவேன்\n\"என்னை நீ பார்த்து முழுமையாக ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதற்குள் இப்படி மாய்மால வார்த்தைகள் பேசுகிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே அதைப் பற்றி எனக்குச் சந்தோஷம்தான். எனக்குப் பிரியமான தோழி உன்னைப் போல் ஒருத்தி இல்லையே என்று எவ்வளவோ தாபப்பட்டுக் கொண்டிருந்தேன். சோழ நாட்டின் சிற்றரசர் வீட்டுப் பெண்கள் எல்லாரும் அந்தப் பழையாறைப் பிசாசைத்தான் தேடிக் கொண்டு போவார்கள், நீ ஒருத்தியாவது எனக்கு மிச்சமிருக்கிறாயே ஆனால் நீ சற்று முன் கூறியது நடவாத காரியம். பெண்ணுக்குப் பெண் மாலையிடுவது என்பது உலகில் என்றும் நடந்ததில்லை. யாராவது ஓர் ஆண்பிள்ளையைத்தான் நீ மணந்து கொண்டு தீர வேண்டும்...\"\n\"கன்னிப் பெண்ணாகவே இருந்துவிட்டால் என்ன, அக்கா\n கன்னிப் பெண்ணாயிருக்க இந்த உலகம் உன்னை விடவே விடாது. உன் அம்மாவும் அப்பாவும் விடமாட்டார்கள்; உன் தமையனும் விட மாட்டான். யார���வது ஓர் ஆண்பிள்ளையின் கழுத்தில் உன்னைக் கட்டி விட்டால்தான் அவர்களது மனது நிம்மதி அடையும். அப்படி நீ கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பட்டால் யாரை மணந்து கொள்ளப் பிரியப்படுகிறாய், சொல்லு\n\"பெயரைக் குறிப்பிட்டுக் கேளுங்கள், அக்கா சொல்லுகிறேன்\n\"சரி சரி, அப்படியே கேட்கிறேன் சிவபக்தியில் சிறந்த மதுராந்தகத் தேவரை மணந்துகொள்ள விரும்புகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா அல்லது வீரதீர பராக்கிரமங்கள் மிகுந்த ஆதித்த கரிகாலருக்கு மாலையிடப் பிரியப்படுகிறாயா\nதிடீரென்று மணிமேகலை எதையோ நினைத்துக் கொண்டவள் போல் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள்.\n நான் பரிகாசம் செய்கிறேன் என்று எண்ணிக் கொண்டாயா இந்த விஷயத்தை முடிவு செய்வதற்காகவே என்னை உன் தமையன் இங்கே முக்கியமாக வரச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் கரிகாலர் இங்கே வந்துவிடக் கூடும். உன் தமையனும் வந்து விடுவான். உன் அந்தரங்கத்தை அறிந்து சொல்லுவதாக அவனுக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்\" என்றாள் நந்தினி.\n\"என் அந்தரங்கம் இன்னதென்று எனக்கே தெரியவில்லையே, அக்கா நான் என்ன செய்யட்டும்\n\"எதற்காகச் சிரித்தாய், அதையாவது சொல்\" என்று கேட்டாள் நந்தினி.\n\"மதுராந்தகர் பெயரைச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது. நாலு மாதத்துக்கு முன்பு அவர் இந்த வீட்டுக்கு ஒரு தடவை வந்திருந்தார். தாங்கள் வழக்கமாக வரும் மூடுபல்லக்கில் ஏறிக் கொண்டு ஒருவரும் பார்க்காமல் திரை போட்டுக் கொண்டு வந்தார். அந்தப்புரத்தில் எங்களுக்கு அந்த இரகசியம் தெரியாது. தாங்கள்தான் வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். 'பழுவூர் ராணி ஏன் அந்தப்புரத்துக்கு வரவில்லை' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தோம். அக்கா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா பெண்களைப் பெண்கள் கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சற்று முன் சொன்னீர்கள் அல்லவா மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான் மதுராந்தகரை நான் மணந்து கொள்வது ஒரு பெண்ணை மணம் புரிந்து கொள்ளுவது போலத்தான���\nநந்தினி புன்னகை புரிந்து, \"ஆம் மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு மதுராந்தகரை நீ விரும்பமாட்டாய் என்றுதான் நானும் நினைத்தேன். உன் அண்ணனிடமும் சொன்னேன். மதுராந்தகத்தேவர் முன்னமே என் மைத்துனர் மகளை மணந்து கொண்டிருக்கிறார். அவள் ரொம்ப அகம்பாவக்காரி; அவளுடன் உன்னால் ஒரு நாள் கூட வாழ்க்கை நடத்த முடியாது. அப்படியானால் இளவரசர் கரிகாலரிடம் நீ மனத்தைச் செலுத்தி விட்டாய் என்று சொல்லு\n அவரை நான் பார்த்ததே இல்லை, எப்படி என் மனம் அவரிடம் சென்றிருக்க முடியும்\n இராஜகுலத்துக்குப் பெண்கள் பார்த்து விட்டுத்தான் மனத்தைச் செலுத்துவது என்பது உண்டா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா கதைகளிலும் காவியங்களிலும் சித்திரங்களைப் பார்த்துவிட்டும் கீர்த்தியைக் கேட்டுவிட்டும் காதல் கொண்ட பெண்களைப் பற்றி நீ அறிந்ததில்லையா\n அறிந்திருக்கிறேன் ஆதித்த கரிகாலர் வீராதி வீரர் என்றும் உலகமெல்லாம் அவர் புகழ் பரவியிருக்கிறதென்றும் அறிந்திருக்கிறேன். அக்கா வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே வீரபாண்டியனுடைய தலையை ஆதித்த கரிகாலர் ஒரே வெட்டில் வெட்டி விட்டாராமே அது உண்மையா\nநந்தினியின் முகம் அச்சமயம் எவ்வளவு பயங்கரமாக மாறியது என்பதை மணிமேகலை கவனிக்கவில்லை. நந்தினி சில வினாடி நேரம் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினாள். அதற்குள் அவள் முகம் பழையபடி பார்ப்போரை மயக்கும் மோகன வசீகரத்துடன் விளங்கியது.\n ஒருவருடைய தலையை ஒரே வெட்டில் வெட்டிவிடுவது பெரிய வீரம் என்று கருதுகிறாயா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா அது பயங்கர அசுரத்தனம் அல்லவா\n\"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லை அக்கா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா பகைவனின் தலையை வெட்டுவது வீரம் இல்லையா அது எப��படி அசுரத்தனமாகும்\n\"இந்த மாதிரி யோசனை செய்து பார் உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா உனக்கு ரொம்ப வேண்டியவன் ஒருவனை அவனுடைய பகைவன் தலையை வெட்ட வருகிறான் என்று வைத்துக்கொள். உன் தமையனை எண்ணிக் கொள் அல்லது நீ மணம் செய்து கொள்ள உத்தேசித்திருக்கும் காதலன் ஒருவன் இருப்பதாக நினைத்துக் கொள். அவன் காயம்பட்டு படுத்த படுக்கையாகக் கிடக்கும் போது இன்னொருவன் அவனுடைய பகைவன் கத்தியை ஓங்கிக் கொண்டு தலையை வெட்ட வருகிறான் என்று எண்ணிக்கொள். அப்படி வெட்ட வருகிறவனுடைய வீரத்தை நீ மெச்சிப் பாராட்டுவாயா\" என்று கேட்டாள் பழுவூர் ராணி.\nமணிமேகலை சற்று யோசித்து விட்டு, \"அக்கா மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன் மிக விசித்திரமான கேள்வி நீங்கள் கேட்கிறீர்கள். ஆயினும் எனக்குத் தோன்றும் மறுமொழியைச் சொல்லுகிறேன். அத்தகைய நிலைமை எனக்கு ஏற்பட்டால், நான் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொல்ல வருகிறவனுடைய கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி அவனை நான் குத்திக் கொன்று விடுவேன்\nநந்தினி மணிமேகலையை ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டாள். \"என் கண்ணே நல்ல மறுமொழி சொன்னாய் இவ்வளவு புத்திசாலியாகிய உனக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்று கவலையாயிருக்கிறது. ஆதித்த கரிகாலர் கூட உனக்குத் தக்க மணவாளர் ஆவாரா என்பது சந்தேகந்தான்\" என்றாள் நந்தினி.\n\"நானும் அப்படித்தான் எண்ணுகிறேன் கரிகாலருடைய குணாதிசயங்களைப் பற்றிக் கேட்ட பிறகு அவரை நினைத்தால் எனக்குச் சற்று பயமாகவே இருக்கிறது. என்னுடைய அந்தரங்கத்தை, என் மனத்திலுள்ளதை உள்ளபடி சொல்லட்டுமா அக்கா\" என்று கேட்டாள் மணிமேகலை.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.ல���்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்ல���மாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nநோ ஆயில் நோ பாயில்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1995:maruthayan32&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-10-22T22:03:05Z", "digest": "sha1:OXFYJINS6D6SU5SCFMGSGBCSZISMUS6N", "length": 3443, "nlines": 85, "source_domain": "www.tamilcircle.net", "title": "போ என்றால் போய்விடுமா போராடு இது பேயாட்சி தோழர் மருதையன் உரை -பாகம் -2", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி போ என்றால் போய்விடுமா போராடு இது பேயாட்சி தோழர் மருதையன் உரை -பாகம் -2\nபோ என்றால் போய்விடுமா போராடு இது பேயாட்சி தோழர் மருதையன் உரை -பாகம் -2\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/11/blog-post_56.html", "date_download": "2019-10-22T23:13:16Z", "digest": "sha1:N7ECQHACRPMOILI6UKZOZEJDF5JK5LXK", "length": 7831, "nlines": 93, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எழுத்து(கவிதை)வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.(கோவைக்கவி) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் எழுத்து(கவிதை)வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.(கோவைக்கவி)\nமுன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து\nமென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.\nஎன்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை\nபன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக\nஉன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்\nமுன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.\nமென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து\nமுன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.\nமூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து\nபூச்சான உலகில் உ���்மையான உயர்வு.\nநீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).\nதீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.\nஅச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.\nஉச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.\nபச்சை உண்மைகளே பதியப் படுகிறது.\nதுச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.\nநாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்\nஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே\nதோள் கொடுத்துத் துணை வருகிறது\nநாள் கிழமை பார்க்காத உலா.\nநீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ\nவேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்\nதாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.\nகேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/50", "date_download": "2019-10-22T21:06:33Z", "digest": "sha1:OU7DE3T447XBVIVV3OKEEU23HQ2GBUZU", "length": 7910, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் வதற்கு இல்லை; என்ருலும், அத்தகைய பிரகடனம் அல் லது உரிமைச் சாஸனம்' பொதுமக்கள் மனத்தில் அரசின் பால் கம்பிக்கையை உண்டுபண்ணுவதோடு, வரம்புகடந்த யதேச்சாதிகாரம் செலுத்துவதற்குத் தடையாகவும் நிற்கும்; குடிமக்களின் வாழ்க்கையில் உயர்ந்த லகதியத்தை நிறுவு வதற்கு அது ஒரு நல்ல சாதனமாகவும் பயன்படும். இனி, அரசாங்கம் சம்பந்தப்பட்டவரையில் பிரஜை களுக்குள்ள உரிமைகளைக் கவனிப்போம். பிரிட்டனில் ஒவ் . . வொரு பிரஜையும், சட்ட ஆட்சிமுறை'யின் క్ట్ర பாதுகாப்பைப் பெறுகிருன் பிரசித்தி \" பெற்ற இந்தப் பிரிட்டிஷ் முறையில் இரண்டு சிறப்பான அம்சங்கள் பொதிந்திருக்கின்றன. ஒன்று: எல்லாவற்றிற்கும் மேலான சட்டத்தின் அதிகாரம் அரசாங்கம் தன் இஷ்டம்போல் மக்களிடத்தில் அதிகாரம் செலுத்த முடியாது. சட்டத்தை மீறில்ை மாத்திரமே ஒரு வன்க் தண்டிக்கலாம். அரசாங்க நடவடிக்கைகளையும் 'கியா யத்திற்கு இசைந்தவை என்று நீதிபதிகள் அங்கீகரிக்க வேண்டும்; இல்லையேல் சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் உத்தரவின்மேல் எந்த மனிதனையும் கைது செய்யவோ, . சிறையிலிடவோ முடியாது. இரண்டாவது அம்சம் வருமாறு: சாமான்ய நீதிமன்றங் களில் வழங்கும் பொது வகையான சட்டத்திற்கு ஒவ்வொரு மனிதனும் உட்பட்டவன் என்பதே சட்ட ஆட்சிக்கு ஆதார மான கருத்து. சட்டத்தின் முன்னிலையில் எல்லோரும் சமம் என்ற கருத்தைக் கொண்ட இந்தக் கொள்கையில்ை, தோட்டி முதல் தொண்டைமான் வரையில் ஒவ்வோர் உத்தி யோகஸ்தனும், தன் தவறுகளுக்காக நீதி மன்றங்களில் சட்டப்படி குற்றி விசாரணைக்கு உட்பட வேண்டியவ கிைருன் பிரான்ஸிலும் ஐரோப்பாவினுள் உள்ள மற்ற நாடுகளிலும், ஆட்சிமுறைச் சட்டம்' என்ற தனி விதிகளின் படி, நிர்வாக நீதி மன்றங்க்ள் என்னும் தனி நியாய்ஸ்தலங் க்ள் உள்ளன; அங்கே நிர்வாக உத்தியோகஸ்தர்களின் குற்றங்கள் விசாரணைக்கு வருகின்றன.அத்தேசங்களிலுங் 38\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/390", "date_download": "2019-10-22T22:14:26Z", "digest": "sha1:3F36SVVW6GN6P56LGGXAPJKHVSNBRSKQ", "length": 4686, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/390 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசrகனயகம் 37. நடந்து போய்ச்சில நாளினில் அடைந்தி லங்கை யதன்புறம் தொடர்ந்த சேனைத் தொகையொடு பிடைந்த சோலையில் விட்டனன். 38. விட்ட வாயிடை மேவிவாழ் தட்டி லாத தமிழரைக் கெட்ட வன் பல கிளையொடு கொட்டி யேயுயிர் கொன்றனன். கொன்ற முத்துமே கொடியனும் ஒன்று பாடி. யுறைந்தனன்; கன்றி லாவதி காயனும் ஒன்று தாதினை யோர்குவாம். 39, நான் காவது பழிபுரி காண்டம் முற்றிற்று. 27. விடு தல்- தங்குதல். 88. கொட்டுதல்-கெடுத்தல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/16/tn-states-need-more-power-says-thirumavalavan.html", "date_download": "2019-10-22T22:24:30Z", "digest": "sha1:ICHWB6YM22HD3GCEM7CE35SDY6YZHWM4", "length": 20015, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாநில சுயாட்சி அவசியம் வந்துவிட்டது-திருமாவளவன் | States need more power, says Thirumavalavan, மாநில சுயாட்சி அவசியம் வந்துவிட்டது-திருமா - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாநில சுயாட்சி அவசியம் வந்துவிட்டது-திருமாவளவன்\nசென்னை: வெளி விவகாரத்துறையில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொண்டு சேர்க்கும் அஞ்சல் துறை போன்ற பணியைத் தான் மாநில அரசுகள் செய்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.\nசென்னை பிரசிடென்சி கிளப்பில் உலகத் தமிழர் பேரவை சார்பில் மாநில ��ுயாட்சி சிந்தனையரங்கம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமாவளவன் பேசுகையில்,\nவீரத் தமிழன் என்பதை பிரபாகரன் நிரூபித்து இருக்கிறார். ஆனாலும் களத்தை, நிலத்தை, பலத்தை, எதிர்காலத்தை இழந்து நிற்கிறோம். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நாம் எதுவுமே செய்யமுடியாமல் ஊனமுற்றவர்கள் போல் இருக்கிறோம். முகாம்களில் இன்னும் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இனி நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅதிகாரமற்று கூனிக் குறுகி நிற்கும் இந்த நிலையை மாற்ற மாநில அரசுக்கு என்ன உரிமை உள்ளது. எனவேதான் மாநில சுயாட்சி என்ற கருத்து எழுகிறது. மாநில சுயாட்சி பற்றி சட்டசபையில் விரிவாக பேசப்பட உள்ளது. எதுவுமே செய்ய முடியாத அடிமைச் சமுதாயமாகவே இருக்கிறோமே என்பதால்தான் மாநில சுயாட்சி கோரிக்கையை முதல்வர் கருணாநிதி மீண்டும் கொண்டு வந்துள்ளார்.\nநமது வரிப் பணம், வட மாநில வளர்ச்சிக்குப் போகிறது. தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. தமிழக மேம்பாடு பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி ஆற்று தடுப்பணை, ஈழத் தமிழர் விவகாரங்களில் தமிழனுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. ஈழத் தமிழர் விவகாரத்தில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதே நமது குரல் எடுபடாமல் போய்விட்டது.\n1970ம் ஆண்டு திருச்சியில் முதல்வர் கருணாநிதி அறிவித்த ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கருத்தை 40 ஆண்டுகளுக்குப் பிறகு பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு என்ற நட்பு வட்டத்துக்குள் இந்தியா இருப்பதால், ஈழத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு வலியச் சென்று உதவி செய்து நட்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவை இலங்கை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.\nஇலங்கைக்கு இந்தியா மட்டுமல்ல சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளும் உதவின. இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு பயங்கரவாதத்தை உலகில் இருந்து வேரறுப்பதற்காக எடுக்கப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில், மக்களால் நடத்தப்படும் விடுதலை புலிகள் இயக்கத்தையும் சேர்த்துவிட்டனர். இதனால் தமிழினம் அழியும்போது உலகம் வாய் மூடி நின்றது.\nஏற்கனவே பிரச்��னைகளை உருவாக்கி வரும் சீனா, இலங்கையிலும் கால்பதித்துவிட்டால் இந்தியாவைச் சுற்றி நெருப்பு வளையம் உருவாகிவிடுமே என்ற நிலையில்தான் இலங்கை அரசுக்கு இந்தியா ஆதரவாகப் போய்விட்டது. எனவே நமது போராட்டம் நசுக்கப்பட்டுவிட்டது.\nமாநில அரசுக்கு வெளி விவகாரத்துறையில் எந்த அதிகாரமும் கிடையாது. மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு கொண்டு சேர்க்கும் பணிதான் மாநிலத்துக்கு உள்ளது. அதாவது அஞ்சல் துறை போல்தான் மாநில அரசுகள் செயல்படுகின்றன. ஈழப் போராட்டத்தை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல மாநில சுயாட்சி அவசியம் தேவை. இலங்கையில் 4ம் கட்ட போர் முடிந்து 5ம் கட்ட போருக்காக அரசியல் உத்திகளை வகுப்போம் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மத்திய அரசு செய்திகள்\nமத்திய அரசு அடுத்த அதிரடி.. நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சேர ஒற்றை நுழைவு தேர்வு\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nஎன்னாது ரிசர்வ் வங்கி பணத்தை திருடுகிறோமா.. காங்கிரஸ் நிதியமைச்சர்களை கேளுங்கள் ராகுல்.. நிர்மலா\nகாஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களை குறிவைக்கும் மத்திய அரசு.. ஆதார் எண்ணை கட்டாயமாக்க தீவிரம்\nகாஷ்மீர் ஊரடங்கு- மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சி.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nகாஷ்மீர் பாணியில் ஒடிஷா, மே.வங்கம், தமிழ்நாட்டையும் பிரிப்பீர்களா\nபாஜகவின் அதிரடிக்கு பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தள் ஆதரவு- ஜேடியூ வெளிநடப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமத்திய அரசு திருமாவளவன் thirumavalavan power விடுதலை சிறுத்தை states மாநிலம் அதிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jayalalithaa-s-death-cricket-star-sachin-tendulkar-condole-269148.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T22:02:25Z", "digest": "sha1:3FM3RPPJSEHO4B4URLWB63Y7ZNNCFXJF", "length": 16194, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. இறந்த சோகத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டு வர பிரார்த்தனை: சச்சின் இரங்கல் | Jayalalithaa's death cricket star Sachin Tendulkar condole - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ. இறந்த சோகத்திலிருந்து தமிழக மக்கள் மீண்டு வர பிரார்த்தனை: சச்சின் இரங்கல்\nடெல்லி: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இழந்துவாடும் தமிழக மக்கள் அதிலிருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nசென்னை அப்பல்லோ மருத்துவ���னையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.\nஇந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு அனைத்து தரப்பினரும் கட்சி பேதம் இன்றி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் மறைவு குறித்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அனைவராலும் அவர் விரும்பப்பட்டவர். இந்த இழப்பிலிருந்து மீண்டுவர இறைவன் அவர்களுக்கு சக்தி அளிப்பார் என\nநம்புகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்\nநடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்\nசந்தோஷமாக ஏரியில் குளிக்க சென்றார்... டிக் டாக் வீடியோவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nகத்திரி முடிந்தும் உக்கிரம் காட்டும் வெயில்.. மகனுக்காக சான்றிதழ் வாங்க சென்றவர் பலியான சோகம்\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nசிசு மரணம் குறைந்துள்ள மாநிலங்களில் இரண்டாமிடம் பிடித்த தமிழகம்.. ஆய்வறிக்கையில் தகவல்\nவாய் பேச முடியாத மகளை பலாத்காரம் செய்த கயவன்- 7 வருடம் காத்திருந்து பழிதீர்த்த அப்பா\nமும்பை டாக்டர் பாயல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் - பகீர் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்\nபுகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு இத்தனை லட்சம் பேர் மரணமா\nமதுபோதையில் பிரியாணி சாப்பிட்டு பலியான பாண்டியன் - புதைத்த உடலை தோண்டியெடுத்த மனைவி\nமூத்த அரசியல்வாதி.. திமுகவின் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடல் நலக்குறைவால் திருச்சியில் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndeath cricket star sachin tendulkar condolence ஜெயலலிதா மறைவு கிரிக்கெட் வீரர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2010/11/", "date_download": "2019-10-22T22:13:21Z", "digest": "sha1:HLTSAIDJM32IQVR6K6AUCQZGU3VF67HO", "length": 4466, "nlines": 95, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி: November 2010", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nவெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்களில் இன்னொரு பகுதி 3\nஇன்று சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணியளவில்\nவெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்களில் இன்னொரு பகுதி-2\nLabels: படங்களில் இன்னொரு பகுதி-2\nஇன்று சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணியளவில்\nவெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T22:30:49Z", "digest": "sha1:U6LREMVAXEX3SKRZCQBTEDNHHMNWLCYR", "length": 8018, "nlines": 185, "source_domain": "ithutamil.com", "title": "விஷ்ணு விஷால் | இது தமிழ் விஷ்ணு விஷால் – இது தமிழ்", "raw_content": "\nTag: F.I.R. movie, Sujataa Entertainments, ஆனந்த் ஜாய், இயக்குநர் மனு ஆனந்த், நிகில், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரெய்ஸா, விஷ்ணு விஷால்\nவிஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர்\nஅடங்கமறு வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும்,...\nஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று...\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க்...\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகொலை என்று பதற்றத்துடன் கடந்து விட முடியாத அளவுக்கு, மிகக்...\nதைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின்...\nவிஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால்...\nமின்மினி: விஷ்ணு விஷால் – அமலா பால்\n‘முண்டாசுப்பட்டி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ராமும்,...\n‘தமிழனாய் இந்தப் படத்தை உருவாக்கியதற்குப் பெருமை...\nமீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2795", "date_download": "2019-10-22T21:35:53Z", "digest": "sha1:T7UV27JN6NHG7QCO6DYLRRGIOXVFIGF6", "length": 12546, "nlines": 243, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> சாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி\nசாரதா தேவி அஷ்டோத்தர சத நாமாவளி\nஓம் ஓங்காரமந்தர விசதாயை நம:\nஓம் ஸர்வ மங்கலாயை நம:\nஓம் நரரூப தராயை நம:\nஓம் சரணாகத வத்ஸலாயை நம:\nஓம் சாரதாம்போஜ வதனாயை நம:\nஓம் ராமக்ருஷ்ணகத ப்ராணாயை நம:\nஓம் ஸர்வ தர்ம ஸ்வரூபிண்யை நம:\nஓம் ஸர்வ ஸம்பத்கர்யை நம:\nஓம் விவேகானந்த தாயின்யை நம:\nஓம் பூர்ண ப்ரேம விஜ்ஞான சாரதாயை நம:\nஓம் அகண்டாபேத துர்ய ஸ்ரீநிரஞ்ஜன\nஓம் அத்வைதாத்புத ஸம்யோக சிவ நிர்மல\nஓம் வைகுண்டநாத ஸர்வஸ்வாயை நம:\nஓம் வைகுண்ட ப்ரிய ஸாதிகாயை நம:\nஓம் பராத் பரதராயை நம:\nஓம் மந்த்ர விக்ரஹாயை நம:\nஓம் ஸர்வ சௌக்யதாயை நம:\nஓம் பக்த ப்ரியாயை நம:\nஓம் ஸர்வஸந்தாப ஹாரிண்யை நம:\nஓம் ஸர்வ போஷிண்யை நம:\nஓம் விச்வ மாத்ரே நம:\nஓம் விச்வ ரூபாயை நம:\nஓம் ஜகத்ரய ஸுக ப்ரதாயை நம:\nஓம் ஸர்வ ஸாக்ஷிண்யை நம:\nஓம் ஸர்வவித்யா ப்ரதாயின்யை நம:\nஓம் ஸர்வ பாபக்ன்யை நம:\nஓம் பக்தானாம் அபயங்கர்யை நம:\nஓம் பக்தி முக்தி ப்ரதாயை நம:\nஓம் பக்த ஸௌபாக்யதாயின்யை நம:\nஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிண்யை நம:\nஓம் கால ஹந்த்ர்யை நம:\nஓம் கேவலானந்த விக்ரஹாயை நம:\nஓம் கர்ண பீயூஷ ஸுஸ்வராயை நம:\nஓம் கர்ம நாசின்யை நம:\nஓம் நித்ய பாலிகாயை நம:\nஓம் ஜ்ஞான ப்ரதாயை நம:\nஓம் பவ ஹராயை நம:\nஓம் நாத ப்ரஹ்மமய்யை நம:\nஓம் முனீந்த்ரகண ஸம்ஸ்துதாயை நம:\nஓம் ஆத்யந்த சூன்யாயை நம:\nஓம் ஸ்ரீவித்யா மந்த்ர மாத்ருகாயை நம:\nஓம் ஸ்னேஹ ஸம்பூர்ண ஹ்ருதயாயை நம:\nஓம் பக்தஹ்ருத் பத்ம ராஜிதாயை நம:\nஓம் ஜ்ஞான வைராக்ய ஸம்பன்னாயை நம:\nஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை நம:\nஓம் நானாவித மந்த்ர பரிமள\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/12/2011_12.html", "date_download": "2019-10-22T21:03:59Z", "digest": "sha1:OL2MVE4J3SMED5BK2SF5JY2Q3DGE6OSQ", "length": 66602, "nlines": 566, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: படித்து கிழித்தவை 2011", "raw_content": "\nசென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவ�� விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் இந்த வருடம் சேத்தன் பகத் தான் டாப் ப்ரியாரிட்டி\nநான் படித்த முதல் புத்தகம். வழக்கமாய் வாய் சுளுக்கிக் கொள்ளும் ஆங்கிலமாய் இல்லாமல் மிக சுவாரஸ்யமாய் சொல்லப்பட்ட கதை. க்ளைமாக்சில் மட்டும் சினிமா பாணியை வைத்திருந்தார். பட் சுவாரஸ்யமான கேரக்டர்கள், அவர்களின் உறவுகள், அதனால் ஏற்படும் குழப்பங்கள் என்று நம் நண்பர்களுடன் பயணித்தார் போல இருந்த நாவல்.\nமுதல் புத்தகம் படித்த இம்பாக்டில் வாங்கிய புத்தகம். ஒரு சவுத் இந்தியன் பெண்ணுக்கும் நார்த் இந்தியன் பையனுக்குமான காதல் கதை. படு ஃபிலிமியாய் இருந்தது. ஆனால் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், காதல், ஊடல், காதலுக்கான போராட்டம், க்ளைமாக்ஸ் எல்லாம் படு சினிமாவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.\nகோபால், ராகவ், ஆர்த்தி ஆகியோர் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். கோபால் வறுமையில் இருப்பவன். ராகவ் புத்திசாலி வசதியானவன். ஆர்த்தி இலக்கில்லாத ஒர் அழகிய இந்தியப் பெண். இவர்கள் மூன்று பேருக்குமிடையேயான காதல், வன்மம், துரோகம், தியாகம் பற்றியது. எனக்கு இக்கதையின் க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை.\nஅஹமதாபாத்தில் இருக்கும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. கிரிகெட், குஜராத் பூகம்பம், இந்துத்துவா, மதவாதம் என்று பல விஷயங்களை தொட்டிருப்பார். மிக இயல்பான நடையில் இம்ப்ரசிவான எழுத்து. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பான கதை.\nFive points to some one- சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸின் மூலம். இன்னும் முடிக்கவில்லை..\nதினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை.\n1. வெட்டுபுலி – தமிழ்மகன் – உயிர்மை\nஅருமையான புத்தகம். அரசியலையும் சினிமாவையும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாத ஒரு விஷயம் என்பதை ஒரு நூற்றாண்டு கதையாய் சொன்னதில் என்னை அடித்துப் போட்டவர். நிச்சயம் படித்தே தீர வேண்டிய புத்தகம்\n2. மாதொருபாகன் – பெருமாள்முருகன் -ஆ���ி\nஇதுவும் ஒரு பீரியட் நாவல். குழந்தையில்லாத தம்பதிகளைப் பற்றிய கதை. குழந்தைக்காக மனைவியை ஊர் திருவிழாவில் சுற்றியலையும் சாமியின் உருவமாய் அன்று மட்டும் பூஜிக்கப்படும் இளைஞர்களிடம் விட்டு குழந்தை பெற விழையும் கதை. ஒரே மூச்சில் படித்து மிரண்டு போனக் கதை. அதுவும் க்ளைமாக்ஸ் அட்டகாசம். இதுவும் படித்தே தீர வேண்டிய நாவல்.\n3. பணம் –கே.ஆர்.பி. செந்தில் – ழ பதிப்பகம்\nகே.ஆர்.பி.செந்தில் எழுதிய புத்தகம். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க துடிக்கும் ஒவ்வொருவரும் படித்தே தீர வேண்டிய புத்தகம். ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய அத்துனை அம்சங்களோடு எழுதப்பட்ட நிஜ வாழ்க்கை நான் -பிக்‌ஷன்.\n4. ஏவி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் –முற்றம்.\nதமிழ்மகன் எழுதிய நாவல். சினிமாவில் புகழ் பெற எல்லாவற்றையும் இழந்து ஜெயிக்கும் நாயகியின் கதை. இன்றைய டர்ட்டி பிக்சரை நினைவுப்படுத்தினாலும் பெரிதாய் பாதிக்காத நாவல்.\n5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம். சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.\n6. தேகம் – உயிர்மை\nசாரு நிவேதிதாவின் நாவல் எனும் மொக்கை. டார்ச்சர், கிகிலோ, என்று ஜல்லியடித்த டார்ச்சர். ஏண்டா படித்தோம் என்று யோசிக்க வைத்த புத்தகம்.\n7. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்\nஅற்புதமான புத்தகம். நம்மையே ஒரு முறை உள்ளுக்குள் திரும்பிப் பார்க்க வைக்கும் புத்தகம்.\n8. உணவின் வரலாறு – பா.ராகவன்\nஉணவைப் பற்றிய படு சுவாரஸ்யமான புத்தகம்.\n9. திரைச்சீலை – ஓவியர் ஜீவா\nதேசிய விருது வாங்கிய புத்தகம். இவரின் ரசிப்பனுபவமும், அதை எழுதிய விதத்திற்காகவும் படிக்க வேண்டிய புத்தகம்.\n10.எளியகுறள் – கமலாபாலாதிருக்குறளுக்கு ரெண்டு வரியில் எளிமையான விளக்கவுரை கொண்ட நூல்.\n11.ராயர்ஸ் காபி கிளப் – இரா.முருகன்\nஇரா.முருகனின் சுவாரஸ்யமான திண்ணைப் பேச்சு போன்ற ஒரு புத்தகம்.\n12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.\n13.நீங்களும் இயக்குனர் ஆகலாம் – கே.பி.பி. நவீன்\nசினிமாவில் உதவி இயக்குனராய் நுழைய விழையும் அனைவரும் அவசியம் படி���்க வேண்டிய புத்தகம்.\nபதிவர் உலகநாதனின் வாழ்வனுபவகள். நான் - பிக்‌ஷன்\n15.உளவுக் கோப்பை – தரணி\nபடு மொக்கையான நாவல். நல்ல வேளை கிழக்கு 50 ரூபாய்க்கு புத்தகம் போடுவதை நிறுத்தி வைத்திருக்கிறது.\n16.என்னைச் சுற்றி சில நடனங்கள் – பாலகுமாரன்\nஆரம்பத்தில் டயலாக்குகள் மனதினுள் ஏறாமல் இருந்தது ஆனால் போகப் போக கட்டிப் போட்ட நாவல்.\n18.கலைவாணி- ஒரு பாலியல் தொழிலாளியின் கதை- ஜோதி நரசிம்மன்\nசுவாரஸ்யமான புத்தகம் என்றாலும் மனது கனக்க வைக்கும் புத்தகம்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்.\n21.பாரதி வாழ்ந்த வீடு – சுஜாதா\n22.இரயில் புன்னகை – சுஜாதா\n26. ஜன்னல் மலர்- சுஜாதா\n31.கை- சுஜாதாமேலுள்ள புத்தகங்கள் எல்லாம் மீள் வாசிப்பு.. சுஜாதா ஆல்வேஸ் ராக்ஸ்\n32.நீங்கதான் சாவி- சுரேகாபதிவர் சுரேகாவின் தன்னம்பிக்கை கட்டுரைகள். சினிமாவில் வரும் காட்சிகளை வைத்து எழுதிய விதம் சுவாரஸ்யம்.\n33.ஸ்ட்ராபரி –ஸ்ரீசங்கர் தொகுப்புபாலியல் சம்பந்தப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நூல். எல்லாக் கதைகளும் சிறப்பு என்று சொல்வதற்கில்லை. ஓகே புத்தகம்.\n34. அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்\nபாதி படித்த நிலையில் உள்ள புத்தகங்கள்\nஆண்பால் பெண்பால்- தமிழ்மகன் லேட்டஸ்ட் -படு சுவாரஸ்யமாய் போய்க் கொண்டிருக்கிறது அநேகமாய் இன்னும் ரெண்டு நாளில் முடித்து விடுவேன்.\nஇடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது.\nஅலகிலா விளையாட்டு - பா.ராகவன் - என்னவோ தெரியலை படு பயங்கர ஸ்டார்ட்டிங் ட்ரபிளாக இருக்கிறது.\nஆயில் ரேகை – பா.ராகவன் - ஆரம்பிக்கவேயில்லை\nஜி.நாகராஜனின் மொத்த தொகுப்பு.- பாதி படித்துவிட்டேன். என்ன எழுத்தாளண்டா.\nபுதுமைபித்தனின் முழு தொகுப்பு- இதுவும் பாதி.. முடிந்த நிலையில் இருக்கு.\nவயது வந்தவர்களுக்கு மட்டும் – கி.ராஜ நாராயணன் - இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசீனா விலகும் திரை – பல்லவி அய்யர் - இதுவும் பாதி படித்த நிலையில்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன். இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\n//நான் படித்த முதல் புத்தகம்.//\n’ஆங்கில’ - மிஸ் ஆகிடுச்சோ\n2. கே.பி. செந்திலா கே ஆர் பி செந்திலா\n(குத்தம் சொல்லீட்டே இருங்கடான்னு திட்டறது கேட்குது\n//இடாகினி பேய்களும்… கோபி கிருஷ்ணன்- இது பத்து பக்கம் வந்திருக்கிறது//\nநம்பவே மாட்டேன். ஆரம்பிச்சா வைக்க முடியாது கோபி கிருஷ்ணன் எழுத்து. அதும் இந்த புக்... சான்ஸே இல்ல\nஅஞ்சாவது புக் முடிஞ்சதும், ஆறாவதா ’கேபிள் டிக்‌ஷனரி’ன்னு ஒரு புக் போடுய்யா. புண்ணியமாப் போகும்.\nநான் படித்த முதல் ஆங்கிலமா யோவ்.. ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் நக்கலு. ஐயன்ராண்ட், ஷிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், டான் ப்ரவுன், ஜெப்ரி ஆர்சர் என்று போய் திரும்பவும், இந்தியன் ஆங்கில புத்தகங்களில் ஆரம்பித்திருக்கிறேன்.\nகோபி கிருஷ்ணன் புத்தகம் அருமையாத்தான் இருக்கு.. ஆனால் என் பழக்கம் என்னவென்றால் புத்தகம் படிக்கும் போது சட்சட்டென வேற வேற புத்தகத்துக்கு போய்விடுவேன்.\nபதிவுக்கும் சிக்னேச்சருக்கும் போதிய இடைவெளி விடுய்யா.. சூடிய பூ சூடற்க-ன்னு நாஞ்சில் நாடன் சார் பேரும் போடல. நீ எழுதினதுன்னு வருது லே அவுட்ல..\n//நான் படித்த முதல் புத்தகம்.//\n’இந்த வருடத்தில்’ மிஸ் ஆகிடுச்சு சரியா\nதிருந்துங்கய்யா.. போட்டி போட்டுட்டு எழுத்துப் பிழை, வாக்கியப் பிழைன்னு கொல்றீங்க..\nyoov.. பரிசல்.. எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டு இருக்க முடியாதுய்யா.. மேல தான் டைட்டில் போட்டுட்டன்.. அப்புறம் அண்டர்ஸ்டுட் தானே.. லேட்டஸ்ட் ஷார்ட் பார்முக்கு வாய்யா.. அய்ய்யோஒ..அய்யோஓ..\n//ஐயன்ராண்ட், ஷிட்னி ஷெல்டன், இர்விங் வாலஸ், டான் ப்ரவுன், ஜெப்ரி ஆர்சர்//\nசத்தியமா கும்புட்டுக்கறேன். நமக்கெல்லாம் டேல் கார்னிகி மட்டும்தான். அப்பறம் இந்த கவுண்ட் ஆஃப் மாண்டிகிறிஸ்டோ, எம்பது நாள்ல ஊரைச்சுத்தி வந்த கதைன்னு ஒண்னு ரெண்டு.இதுல ஐயன்ராண்ட், டான் ப்ரவுன் பேரெல்லாம் இப்பதான் கேள்விப்படறேன்.\nடான் பரவுன் ஏதோ இங்கிலீஷ் பட ஹீரோ மாதிரில்ல இருக்கு. நெசமா சொல்றியா\nஅடங்கொன்னியா.. அந்த சிலுவை துரத்திட்டு போன கதை எளுதுனாரே அவரை உனக்கு தெரியாதா\nஇன்னொரு விஷயம் ஆங்கில பெயரை எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்னு பகவத் கீதையில சொல்லியிருக்கு.. அதையாவது படிச்சியா நீ\n// தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை //\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...\nவூட்ல அடுக்கி வெச்சிருந்த புக்கையெல்லாம் கலைச்சுப் போட்டதுக்கு வூட்டம்மிணி திட்டப் போவுது. எல்லாம் கம்ப்யூட்டர் டேபிள்ல கன்னா பின்னானு கெடக்குது பாரு. மறுக்கா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை.\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க.//\n”இங்கயேதான் கேபிள் நிக்கிறீங்க” - இப்படி வரணும்.\n//இன்னொரு விஷயம் ஆங்கில பெயரை எப்படி வேண்டுமானாலும், எழுதலாம்னு பகவத் கீதையில சொல்லியிருக்கு.. அதையாவது படிச்சியா நீ\nஅதுல படிக்கல. ஆனா கேபிள் எப்படி எழுதினாலும் படிக்கறப்ப நீ மனசுக்குள்ள சரியாத்தான் படிச்சுக்கணும்னு எங்கப்பத்தா சொல்லுச்சு. (என்று சொன்னால் மிகையாகாது)\nபத்தியா.. அவங்களே சொல்லியிருக்காங்க அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு.. ம்ஹும்..\nபரிசலார் சிக்ஸர் அடித்துக்கொண்டேயிருப்பதால், பெவிலியன்ல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன்\niLa.. இது ட்ரெனியிங் செஷன் சும்மா போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.. :))\nபெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nசாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))\n//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//\nஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.\n//5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//\nஅலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட கைவேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி \"such a gun was pointed at me\" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.\nஇப்படி சொன்னது ��ாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))\nஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//\nஅசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))\n//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//\nவண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))\nபெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nநான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.\nசாருவுக்கும் சேத்தன்னுக்கும் என்ன பெரிய வித்தியாசம், இவர் டமில் மொக்கை அவர் இங்கிலிபீசு மொக்கை :-))\nஇப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.\n//சினிமாவுக்கு ஏற்றார் போல எழுதுகிறேன் பேர்விழி என்று சொதப்பு, சொதப்பு என்று சொதப்பிய நாவல்.//\nஜெமோ செய்கிற அதையே தான் சேத்தன் செய்கிறார், சினிமாவுக்காக சினிமாடிக்காக எழுதுவார்.(அந்த குறை சுஜாதாவிடமும் உண்டு) என்ன பண்ண அப்போ எல்லாம் சுஜாதாவ நம்பி படிச்சேன்.\nசுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.\n//5. உலோகம் – கிழக்கு\nஜெயமோகனின் மொக்கை நாவல். துப்பாக்கி குண்டு சுடுவதையே ஆறு பக்கம் எழுதி தாலியறுத்த புத்தகம்.//\nஅலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்,அது எப்படிபட்ட க��வேலைக்கலைஞர்களால் ஒரு கலைப்பொருள் போல செய்யப்பட்ட துப்பாக்கி,எப்படி அதில் சுட்டு குண்டுப்பட்டால் குண்டு சுழண்டு சுழண்டு உள்ளுக்குள் ரத்த மலர் பொங்கும் என ஆற அமர நிதானமாக வர்ணித்துவிட்டு அடுத்த வரி \"such a gun was pointed at me\" எதற்காக துப்பாக்கியை இவ்வளவு விவரமாக வர்ணிக்கிறான் என ஆர்வத்தைக்கிளப்பிவிட்டு உடனே கதையை டாப் கியருக்கு மாற்றுவது , இந்த்அ திறமை மேநாட்டு பெஸ்ட் செல்லர் எழுத்தாளர்கள் அத்தனைப்பேருக்கும் கை வந்த கலை.\nஇப்படி சொன்னது சாட்சாட் சுஜாதா தான், இதெல்லாம் படிச்சுட்டு தான் ஜெமோவும் முயற்சி செய்திருப்பார், ஆனால் மொக்கை சொல்லிட்டிங்களே :-))\nமுயற்சி வெற்றியடையவில்லை. ஏனென்றால் துப்பாக்கிய வைத்தான் என்றவுடன் அதற்கு பிறகு வரும் சம்பவங்களும், மற்ற விஷயங்களும் நம்மை ஈர்த்த அளவிற்கு. இதில் ஏதும் இல்லை.\nஆங்கிலத்தில் டான் பிரவுன் போன்றவர்களும் இப்படி தான் அதி விவரமாக வர்ணிப்பார் அதை திரை வடிவம் ஆக்கும் போது ஒரே ஷாட்ல வரும்.\nஇது நாள் வரை சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்றும், ஷார்ட் அண்ட் ஷார்ப்பாக கதை சொல்பவர் என்று எண்ணியிருந்தவனுக்கு முகத்தில் அடித்தார் போன்ற ஒரு அதிர்ச்சி. என்னா ஒரு ரைட்டிங்.. எவ்வளவு ஷார்ப்பான வசனங்கள். சூப்பர்ப் நாவல்//\nஅசோகமித்திரனை முதன் முறையாக இப்போ தான் படிக்கிறிங்களா, அப்புறம் எப்படி அதுக்குள்ள சுஜாதா தான் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் முடிவுக்கு போனிங்க நல்ல வேளை நீங்க பி.டி.சாமி மட்டுமே படித்திருந்தா அவர் தான் தமிழின் மாஸ்டர் ஸ்டோரி டெல்லர் என்று எழுதி இருப்பீங்க போல :-))\nவவ்வால். அதைத்தான் சொல்லியிருக்கிறேன். நான் படித்ததில்லை. படித்த பின் சொல்கிறேன். என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.\n//12.தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் –ஜெ.பிஸ்மி\nதமிழில் அவர் பார்த்த சிறந்த குறும்படங்களைப் பற்றிய தொகுப்பு.\nநம்ம படங்கள் பத்தியும் அதில இருக்கு.//\nவண்ணத்திரைல கிசு கிசு போல எழுதுவார் இவர் , அதையே புத்தகாம போட்டாரா, இல்லை குறும்படங்கள் கதையா. அவர் எழுதினா படிக்க வேண்டிய புத்தகம் தான் :-))\nஅப்புறம் ஒரு முக்கிய விஷயம். நான் ஒரு சில புத்தகங்களைத்தான் படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று சொல்லிய்ருக்கிறேன். மற்றவைகளை எல்லாம் நா���் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nஅப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க\nஎன் புத்தகத்தையும் படிச்சதுக்கு நன்றி தலைவரே\nஆரூர் முனா செந்திலு said...\nநீ படிச்சதெல்லாம் விடுண்ணே. நான் இந்த வருட புத்தக திருவிழாவுக்காக போட்டு வைத்திருக்கும் பட்ஜெட் Rs.10,000. வாங்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பதிவு போடு உபயோகமாக இருக்கும்.\nபுத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego\" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)\nஇந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.\n//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nஉங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்\nபுத்தகத்தின் லிஸ்டை படித்தவுடன் ஏறக்குறைய ஒத்துப் போவதால் நீங்கள் என்னுடைய “alter ego\" வா என்று சந்தேகம் வந்துவிட்டது.\nஆனாலும், தமிழ் எலக்கிய இருப்பெரும் ஆளுமைகளை மொக்கை என்று விமரசனம் செய்ததற்கு எனது கடுமையான கண்டனம்(சாருவை மொக்கை என்று சொல்வதற்கு கொஞ்சம் தில் வேண்டும்)\nஅவர்களை மொக்கை என்று சொல்லவில்லை. அந்த புத்தகத்தை சொன்னேன். அதற்கு தில்லெல்லாம் தேவையில்லை. நினைப்பதை சொல்லும் நேர்மை இருந்தால் போதும். என்று நினைக்கிறேன்.\nஇந்த வருடத்தின் நான் முதலில் படித்த புத்தகம் நம்ப மாட்டீர்கள் “சினிமா வியாபாரம்”. (seriously speaking it is good fantastic info-racing book. worth more than its money). படித்தவுடன் பாரட்டவேண்டும் என நினைத்தேன், ஆனால் உங்களுக்கு தலைகணம் ஏறிவிடும் என்பதால் பாராட்டவில்லை.\nநன்றி.. பாராட்டெல்லாம் வேண்���ாம். ஏனென்றால் ஏற்கனவே நான் கொஞச்ம் கனம் கொண்டவன் தான்.:)\n//அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nபாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க\nஉங்கள் “நான் ஷ்ர்மி வைரம்” புத்தகம் எப்போ வரும்\nமிக்க நன்றி தலைவரே :))))\nநன்றி, சொக்காவ புடிக்காம விட்டதுக்கு :-))\n//பெரிய பட்டியல் , ஆனா என்ன உங்க எழுத்தில படிச்ச இம்பேக்ட் தெரிவதில்லை\n(எலக்கியமா எழுதலைனு சொல்ல வந்தேன்)\nநான் படிப்பதையெல்லாம் எலக்கியமா நினைக்கிறது இல்லை.//\n//அப்புறம் நான் இலக்கியமா எழுதினா நீங்க எல்லாம் என்னை எங்க படிக்க வருவீங்க\nஹி..ஹி நான் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளும் குப்பைத்தொட்டிப்போல :-)) கைல சிக்கினத எல்லாம் படிப்பேன்\nஅப்புறம் 10 வருஷம் யு.எஸ்ல இருந்து ரிடர்ன் ஆனேன்னு ஒருத்தர் சொல்லும் போது உங்களைப்பார்த்தா அப்படித்தெரியவே இல்லைன்னு சொன்னா , அவங்கள கிண்டல் செய்வதாக எடுத்துக்கொள்ளக்கூடாத்உ, இன்னும் நம்ம ஊர்க்காரர் போல யதார்த்தமாக இருக்கார்னு சொல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும், அப்படி நினைத்து தான் உங்கள சொன்னேன். எலக்கியவியாதியாகலையேனு,\n//இப்போதைக்கு பிடிக்குது.. நாளைக்கு பிடிக்காம போகலாம்.//\nஉண்மைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது, அஞ்சு வயசில தந்தியின் கன்னித்தீவு கவர்ந்தது என்னை , இப்போ கன்னிகள் மட்டுமே :-))\n//சுஜாதா எழுதுகிற காலத்தில் சினிமாவை மனதில் வைத்து எழுதியது இல்லை.//\nசுஜாதாவும் அப்படித்தான் சொல்லிப்பார் ஆனால் வாசகனுக்கு தானே தெரியும் இது அப்படியாகப்பட்டதுனு :-))\n//என்னை பொறுத்த பி.டி.சாமி எந்த விதத்திலும் மாற்று குறைந்தவராக எனக்கு தெரியவில்லை.//\nஆமாம் . ஆனா இத்தனை நாளாகனு நீங்க சொல்லிக்கிட்டதால் ரொம்ப லேட் ஆக முடிவு மாறி இருக்கேன்னு சொன்னேன்.(ஏன்னா நீங்க எலக்கியத்தில நீச்சல் அடிக்கிறவர் என்பதால்)\nநானும் குறைவாக சொல்ல எண்ணவில்லை, ஒரு ஒப்பீடு என வரும் போது அளவுகோலாக அவரைக்கொண்���ு வர முடியாதில்லையா, பி.டி கத்திரிக்காவுக்கு முன்னர் பி.டிக்கு பெருமை சேர்த்தவர் ஆச்சே சாமி, அவரோட கதைகளில் தான் ஆவி காதல் செய்யும்\n//மற்றவைகளை எல்லாம் நான் படித்தது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.//\nநீங்க படிச்சதுன்னு சொன்னா மற்றவர்களுக்கு எல்லாம் படித்தே ஆக வேண்டிய புத்தகம் அல்லவா அத தான் சொன்னேன் :-))\n////அலிஸ்டர் மக்ளீன் , கோல்டன் ரான்டேவு(golden rendezvous) என்ற நாவலின் அதி ஆரம்பத்தில் பேஸ்மேக்கர் கோல்ட் என்ற துப்பாக்கியை விவரமாக வர்ணிக்கிறார்//\nஅது golden rendezvous என்ற புத்தகத்தில் வரவில்லை “when eight bells toll\" என்ற புத்தகத்தில் வந்திருப்பதை எனது பதிவில் http://narenpaarvai.blogspot.com/2011/11/blog-post_28.html குறிப்பிட்டுள்ளேன். என்னால் டமில் எலக்கியத்துக்கு முடிந்தது அவ்வளவுதான்.\nபாருங்க தலிவரே.. கொஞ்சம் ஏமாந்தா என்னை ஏமாத்த பாத்தாங்க.. நல்ல வேளை நீங்க என்னை காப்பாத்திட்டீங்க//\nநரேன், மற்றும் கேபிள், அப்படி மேற்கோள் காட்டி சொன்னது சுஜாதா தான் ஜூ.வி 16.4.86 ல வந்த சுஜாதாவின் பேட்டிய மறுபதிவாகா ஜூவியின் பழசு இன்றும் புதுசு பகுதியில் 30.11.2011 ஜூவி இதழில் போட்டு இருக்காங்க, அதை அப்படியே எடுத்து நான் போட்டுள்ளேன் ,அவ்வளவே\n(ஒரு பின்னூட்டம் போட ரெபெரன்ஸ் எல்லாம் தேடிப்படிக்க வேண்டியதாக இருக்கு எனக்கு)\nபிழை எனில் சுஜாதாவ வைகுண்டம் போய் தான் கேள்விக்கேட்கணும் :-))\nதி.ஜா.வெல்லாம் படிச்சாச்சு. இந்த வருஷம் படிச்சது ஒண்ணை விட்டுட்டேன்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nவருசா வருசம் நானும் புக்பேர் வந்துக்கிட்டு இருக்கேன்... அதிகபட்சமா ஒரு 2000 மதிப்புள்ள புத்தகங்கள்தான் வாங்குவேன்...\nஇந்த ஆண்டு பிளாக் எழுதுவுதால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்....\nஅப்படியே குட்டியா ஒரு ட்ரீட்...\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n// தினமும் தினத்தந்தி படிக்காமல் இருப்பதில்லை //\nஇங்கதான் கேபிள் நீங்க நிக்கிறீங்க...\nஉட்கார்ந்து படிக்கறதா நான் கேள்விப்பட்டேன்...\nஇதைப்படிச்சவுடன்..நானும் லிஸ்ட் போட்டுப் பாத்தேன்..\nநல்ல யோசனையாகப்பட்டது.. இந்தவருஷம் என்ன படிச்சோம்னு தெரிந்தது..\nஎன் புக்கையும் படிச்சதுக்கு நன்றி தலைவரே\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆண்பால் பெண்பால் - தமிழ்மகன்.\nசாப்பாட்டுக்கடை – சேலம் மங்களம் மிலிட்டரி ஓட்டல்\nநான் – ஷர்மி - வைரம��� -12\nபதிவர்களே… நண்பர்களே.. வாசகர்களே.. அனைவரும் வருக.....\nசாப்பாட்டுக்கடை – பிஸ்மி ஹோட்டல்\nகொத்து பரோட்டா – 12/12/11\n25,000 + சர்வீஸ் டாக்ஸுக்கு விலை போகும் எதிர்கட்சி...\nதமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011\nகொத்து பரோட்டா – 05/12/11\nசிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கொடுப்பதில்லை...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2015/12/2016.html", "date_download": "2019-10-22T21:21:53Z", "digest": "sha1:7XWXCZLRRFOLQ4BNINGR7D5NZKMYNETO", "length": 76191, "nlines": 297, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்", "raw_content": "\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nகற்பகம் பல்கலை கழகத்தில் ஜோதிடவியல் துறையில் 20/11/2015அன்று நட���பெற்ற வாய் மொழி தேர்வில் எனக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. எனது நெறியாளர் திருமதி மகாலட்சுமி அம்மா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைத்து பெருமக்களுக்கும், மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்து கொள்கிறேன்.\nகாணத்தவறாதீர் தினமும் உங்கள் விஜய் டிவியில்\nகாலை 07-15 மணி முதல் 07.30 மணி வரை\nபஞ்சாங்க குறிப்பு, ராசிப்பலன், ஜோதிட தகவல் அடங்கிய\n( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n( காலை 07-05 மணி முதல் 07.15 மணி வரை சனி ஞாயிறு)\n\" இந்த நாள் \"\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\n(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)\nஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. களத்திர ஸ்தானமான 7-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாமல் போகும். 08-1-2016-ல் ஏற்படும் ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். வரும் 02-08-2016 முதல் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோகரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்�� இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஆண்டின் முற்பாதிவரை உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.\nஆண்டின் முற்பாதிவரை எந்தவொரு காரியத்திலும் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த உறவினர்கள் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு வீடுமனை வாங்கும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சிதரும் சுபச்செய்திகள் வந்துசேரும்.\nஆண்டின் முற்பாதியில் உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஆண்டின் முற்பாதிவரை எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் நிலவினாலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்திலும் லாபங்களைப் பெறமுடியும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை அமையும். கூட்டாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கும்.\nஆண்டின் முற்பாதியில் லாபங்கள் தடைப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் காண்ட்ராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற��பலனை உண்டாக்கும்.\nஆண்டின் முற்பாதியில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத கௌரவப் பதவிகள் தேடிவரும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். மக்களின் ஆதரவைப் பெற புதுப்புது முயற்சிகளை கையாள்வீர்கள்\nஆண்டின் தொடக்கத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்துசேரும். நடிப்புத் துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.\nபயிர் விளைச்சல் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரைக் காப்பாற்ற அதிக செலவுகளை செய்யவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப்பெற்று அனைத்தையும் சரி செய்யமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் சேமிக்கமுடியும்.\nகல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினைப் பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளை தட்டிச்செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்கமுடியும்.\nஉங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். நெருங்கியவர்கள் ஓரளவுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் ஓரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். எடுக்கும் காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பெறமுடியும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால் நற்பலனை அடைய முடியும்.\nசந்திராஷ்டமம்: 08-01-2016 காலை 09.46 மணி முதல் 10-01-2016 மதியம் 03.32 மணி வரை\nருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடிய யோகம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 04-02-2016 இரவு 07.17 மணி முதல் 07-02-2016 அதிகாலை 01.12 மணி வரை.\nமாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 4-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்ப அமையும். அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவச் செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. சனிக்கு பரிகாரம் செய்வது மிகவும் உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 03-03-2016 காலை 04.19 மணி முதல் 05-03-2016 மதியம் 11.25 மணி வரை. மற்றும் 30-03-2016 பகல் 11.48 மணி முதல் 01-04-2016 இரவு 08.22 மணி வரை.\nஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகளில் எந்த பிரச்சினையும் இருக்காதென்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 26-04-2016 மாலை 05.53 மணி முதல் 29-04-2016 அதிகாலை 03.16 மணிவரை.\nசமசப்தம ஸ்தானமான 7-ல் சனி செவ்வாயும், விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். இம்மாதம் நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, மனசஞ்சலங்கள், உடல் சோர்வு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளைச் சுமக்கநேரிடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது கெடுதிகளைக் குறைக்கும்.\nசந்திராஷ்டமம்: 23-05-2016 இரவு 11.36 மணி முதல் 26-05-2016 காலை 08.52 மணி வரை.\nசூரியன் ஜென்ம ராசியிலும், 7-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம்செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வதும் நற்பலனைத் தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் தான் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 20-06-2016 மாலை 06.04 மணி முதல் 22-06-2016 மதியம் 02.42 மணி வரை.\nசமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய், சனி சஞ்சரித்தாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை குடும்ப தேவைக்கேற்ப அமையும். புத்திர வழியில் சிறு வ��ண்செலவுகள், மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 17-07-2016 மதியம் 01.44 மணி முதல் 19-07-2016 இரவு 09.53 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதம் முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 13-08-2016 இரவு 10.18 மணி முதல் 16-08-2016 காலை 06.38 மணி வரை.\nசுக ஸ்தானமான 4-ல் சூரியன், ராகு இருந்தாலும் 5-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றத்தை அடையமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு குறையும். துர்க்கையம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 10-09-2016 காலை 06.51 மணி முதல் 12-09-2016 மாலை 04.06 மணி வரை.\nபஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உத்தியோகரீதியாக உயர்வுகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும். அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நற்பலனை உண்டாக்கும்.\nசந்திராஷ்டமம்: 07-10-2016 மதியம் 02.24 மணி முதல் 09-10-2016 இரவு 12.53 மணி வரை.\nபஞ்சம ஸ்தானமான 5-ல் குருவும், 6-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடிவரும். வாழ்வில் திடீர் உயர்வுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொண்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம்: 03-11-2016 இரவு 08.45 மணி முதல் 06-11-2016 காலை 08.00 மணி வரை.\nசமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நற்பலனைத் தரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 01-12-2016 அதிகாலை 02.36 மணி முதல் 03-12- 2016 மதியம் 01.45 மணி வரை மற்றும் 28-12-2016 காலை 09.00 மணி முதல் 30-12-2016 இரவு 07.37 மணி வரை.\nLabels: ரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nஜனவரி மாத ராசிப்பலன் -சுப முகூர்த்த நாட்கள்- 2016\nமீனம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகும்பம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nமகரம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nதனுசு ; ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nவிருச்சிகம் :ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017...\nதுலாம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கன்னி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 சிம்மம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 கடகம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 - மிதுனம் ;\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேஷம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017 ரிஷபம்\nமீனம் ஆண்டு பலன் - 2016,\nகும்பம் ஆண்டு பலன் - 2016,\nமகரம் ஆண்டு பலன் - 2016,\nதனுசு ஆண்டு பலன் - 2016,\nவிருச்சிகம் ஆண்டு பலன் - 2016,\nதுலாம் ஆண்டு பலன் - 2016\nஅனைத்துலக சோதிடவியல் மாநாடு 2\nகன்னி -ஆண்டு பலன் - 2016\nசிம்மம் - ஆண்டுபலன் - 2016\nகடகம் - ஆண்டு பலன் - 2016\nமிதுனம் ஆண்டு பலன்கள் 2016\nரிஷபம் 2016 ஆண்டு பலன்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019 அக்டோபர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=3362", "date_download": "2019-10-22T22:15:26Z", "digest": "sha1:RSLEMZKCOBF7FA3CV4JUZDGY5YHTGF67", "length": 8446, "nlines": 106, "source_domain": "chennairoyalcinema.com", "title": "சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nசபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை\nஅரசியலை ஒரு பக்கம் கவனித்துக்கொண்டே இன்னொரு பக்கம் சினிமா, டிவியிலும் கவனம் செலுத்துகிறார் கமல். இந்த மாதம் துவங்க இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். அடுத்து அவர் நடிப்பில் விஸ்வரூபம்-2 வெளியாக இருக்கிறது.\nகிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வெளியிட திட்டம் இருக்கிறது. காரணம் பிக்பாசில் வைத்து விளம்பரம் செய்தால் அது மக்களிடையே எளிதில் சேரும். பிக்பாஸ் முடிந்த பிறகு இந்தியன் 2 தொடங்க திட்டமிட்டு இருந்தார்கள்.\nஆனால் சபாஷ் நாயுடுவை முடித்துக் கொடுத்தால் தான் அடுத்த படத்தை தொடங்க விடுவோம் என்று தயாரிப்பு தரப்பில் அழுத்தம் தரப்பட்டதாம். எனவே மீதம் இருக்கும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இந்தியன் 2-ஐ தொடங்கவிருக்கிறார். ஆகஸ்டில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இந்த படத்தில் கமலுடன் அவரது மகள் ஸ்ருதியும் நடிக்கிறா��்.\n« காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி »\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=6134", "date_download": "2019-10-22T21:50:27Z", "digest": "sha1:V3K3HRHLNOX4IGPR2ETP7DZ6SIAK3Q3Q", "length": 8575, "nlines": 113, "source_domain": "chennairoyalcinema.com", "title": "ஜெயம்ரவி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்- கே.எஸ் ரவிக்குமார் - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nஜெயம்ரவி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்- கே.எஸ் ரவிக்குமார்\nrcinema October 7, 2019 ஜெயம்ரவி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்- கே.எஸ் ரவிக்குமார்2019-10-07T05:09:46+00:00 செய்திகள் No Comment\nசமீபத்தில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் கோமாளி. வேல் இண்டர்நேஷனல் கம்பெனி தயாரிப்பில் ஹிட் அடித்த இரண்டாவது படம் அது. திரையரங்குகளில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. விழாவில் கமர்சியல் படங்களின் பிதாமகன் எனப்படும் கே எஸ் ரவிக்குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசியது….\n“இந்தப்படத்தை வெற்றி படமாக்கியதில் முக்கிய பங்கு பத்திரிக்கையாளர்களுக்கு உண்டு. நான் சமீபத்தில் வெளி மாநில படங்கள்\nசம��பத்தில் விளம்பர படம் ஒன்று\nநடிப்பு வாய்புகள் வந்தது. எல்லாமே புது முக இயக்குநர்கள் தான். அவர்கள் புதிது புதிதான\nஅவர்களுடன் வேலை செய்வது நன்றாக இருக்கிறது.\nரவி இன்னும் புதிய இளைஞன்\nபோல உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஈகோ இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறார் அவர் இன்னும் உயரங்கள் அடைய வேண்டும். இந்த வெற்றிப்படத்தில் என்னை பங்குபெறச் செய்ததற்கு நன்றி.” என்றார்\nமெட்ராஸ் படத்தின் கதை பிடிக்கும். ஆனால் என் கேரக்டர் பிடிக்காது- கார்த்தி அதிரடி »\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/perfume/4317770.html", "date_download": "2019-10-22T21:49:18Z", "digest": "sha1:YJCCNYUSARJEKYEZ3SGWODIOZ43NA4OO", "length": 3751, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களின் புகழ் பரப்பும் பொருள்களும் தொழில்களும்: அசத்தும் அத்தர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களின் புகழ் பரப்பும் பொருள்களும் தொழில்களும்: அசத்தும் அத்தர்\nஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளிடையே அத்தர் பிரபலமாக இருக்கிறது.\nஇந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுயமாக வாசனைத் திரவிய வியாபாரம் ஒன்றை முகமது ஹனிஃபா கசுரா தொடங்கினார்.\nவாசனைத் திரவியங்கள் எப்படிப் பிரபலம் அடைந்தன, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு த��ாரிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் ஜமால் கஸுரா எரோமெட்டிக்ஸ் கடையின் நிர்வாக இயக்குநர் முஹமது ஜமால்.\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஉணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்\nசெந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-10-22T22:16:04Z", "digest": "sha1:33B5T5AX6TEVCXVHKY2ES4X6FZWR6GLN", "length": 24123, "nlines": 441, "source_domain": "www.naamtamilar.org", "title": "கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் அச்சம் – உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி\nகடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் அச்சம் – உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு\nநாள்: மே 26, 2011 In: தமிழக செய்திகள்\nதமிழக மீனவர்களுக்காக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஞானேஸ்வரன் உயர்நீதிமன்றதில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘’சர்வதேச கடல் எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளானார்கள். இதனால் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்க அஞ்சுகிறார்கள்.\nஇதை தடுக்க தமிழக கடல் எல்லை கோட்டை அடையாளம் காட்டும் தானியங்க�� தொடர் நிலையங்களை அமைக்க வேண்டும். அனைத்து படகுகளிலும் ஜி.பி.எஸ். கருவிகளை இலவசமாக பொருத்த வேண்டும். இதன் மூலம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுத்தி விடலாம்.\nபடகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது பற்றி நான் மத்திய மாநில அரசுக்களுக்கு கடந்த மாதம் 18-ந் தேதி மனு கொடுத்தேன். இதன் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.\nஎனவே தமிழக மீன்பிடி படகுகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇம்மனுவை நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் விசாரித்தனர். பின்னர் அவர்கள், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்தரவிட்டனர்.\n2011ஆம் ஆண்டுக்கான மன்னிப்புச சபையின் விருது சேனல் 4க்கு வழங்கப்பட்டது\n8,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொஸ்னியர்களைக் கொலைசெய்து போர் குற்றம் புரிந்த ரட்கோ மிலாடிஜ் கைது.\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந…\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொ…\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/kotta.html", "date_download": "2019-10-22T22:36:25Z", "digest": "sha1:5PRJLOUEWT6A6P77426WIIAHDEOVOHPJ", "length": 9177, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவிற்காக தயாராகும் ஆப்புக்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவிற்காக தயாராகும் ஆப்புக்கள்\nடாம்போ June 14, 2019 இலங்கை\nகோத்தபாயவின் அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட ஏதுவாக பழைய வழக்குகள் தூசு தட்டப்பட்டுவருகின்ற நிலையில் 2008ஆம் ஆண்டில், கொழும்பிலும் அதனை அண்டிய சன நெருக்கடிமிக்க பிரதேசங்களிலிருந்தும் 11 இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரி, கடும் நிபந்தனைகளுடன் இன்று (14) விடுவிக்கப்பட்டார்.\nசஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன என்ற கடற்படை அதிகாரியே, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.\n2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை அறிக்கைகளை அவசர அவசரமாக கோரியுள்ளது.\nஇதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.\nகுறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும், வழக்கின் 12 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இட���த்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/04/tnpsc-group-2a-exam-announcement-2017-2.html", "date_download": "2019-10-22T22:15:35Z", "digest": "sha1:E42WTLUF25GKG2AD3EL7FFJZUU5KVLUK", "length": 3877, "nlines": 97, "source_domain": "www.tnpscgk.net", "title": "குரூப் 2 ஏ 2017 தேர்வு அறிவிப்பு", "raw_content": "\nHomeTNPSC NEWSகுரூப் 2 ஏ 2017 தேர்வு அறிவிப்பு\nகுரூப் 2 ஏ 2017 தேர்வு அறிவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனி எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,148 பணியிடங்களுக்கு மே 26 வரை விண்ணப்பம் செய்யலாம் எனவும், கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/koopidu-tholaivil-kodambakkam-17/", "date_download": "2019-10-22T22:24:54Z", "digest": "sha1:CW2LOCLCILFJQO7CFJ5RWRH7FRIWFVQV", "length": 27603, "nlines": 191, "source_domain": "newtamilcinema.in", "title": "கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்... ஆனால் வேறு வழியில்லை! - New Tamil Cinema", "raw_content": "\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்… ஆனால் வேறு வழியில்லை\nCinema Newsகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம்\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 17 ஆர்.எஸ்.அந்தணன் டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்… ஆனால் வேறு வழியில்லை\n‘அந்நியன்’ படப்பிடிப்பில் மேட்ரிக்ஸ் ஸ்டைலில் எடுக்கப்பட்ட ஒரு ஃபைட் சீன் பற்றியும் அதில் ஏற்பட்ட விபத்து பற்றியும் கடந்த பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஒரு உதவி இயக்குனர் நினைத்திருந்தால் அந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் கூறியிருந்தேன். நடக்கப் போகும் ஒரு விபத்தை உதவி இயக்குனரால் எப்படி தடுத்திருக்க முடியும் முன்பே சொல்லிவிட்டு வருவதற்கு பெயர் விபத்தல்லவே\nஅதை கொஞ்சம் விளக்கமாகவே பார்ப்போமா\nரோப் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையென்றால், நாம் வியக்கிற அத்தனை ஹீரோக்களும் சுத்த டம்மி பீஸ்கள்தான். அந்தரத்தில் பறந்து அடிக்கிறார்கள் அல்லவா அதற்கு இந்த ரோப்தான் பயன்படும். நன்றாக வளைந்து கொடுக்கக்கூடிய மெல்லிய கம்பிதான் அது. பார்ப்பதற்கு சற்றே தடித்த நுல் போலிருந்தாலும், ஒரு யானையையே கூட அதில் கட்டி இழுத்துவிடலாம். அப்படியொரு வலிமை கொண்டது அது. சில முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்கள் இந்த ரோப் பர்சேசுக்காகவே வெளிநாடுகளில் அலைந்து திரிவார்கள். அப்படிப்பட்ட ரோப்தான் இங்கும் ரோல் பிளே செய்தது.\nஃபைட்டர்களின் முதுகில் கட்டப்பட்ட ரோப், பில்டிங்குக்கு அந்த பக்கம் உள்ள லாரி ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தது. பைட் மாஸ்டரின் ஐடியா என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த லாரியை டிரைவர் இயக்க வேண்டும். லாரி நகரும்போது அதில் கட்டப்பட்டிருக்கும் ரோப்பும் உயரும். இதில் அலாக்காக து£க்கிச் செல்லப்படும் ஃபைட்டர்கள் கீழே நிற்கிற மற்ற ஃபைட்டர்களின் முதுகில் ஏறி ஓடுவதை போல காட்சி அமையும். இப்படி லாரியை இயக்கும் போது குறிப்பிட்ட ஒரு புள்ளியில் சென்று மிக சரியாக நிறுத்த வேண்டும். ஷுட்டிங்கின் போது டிரைவர் வண்டியை நிறுத்த வேண்டிய அந்த இடத்தில் ஒரு மார்க் மட்டும் வரையப்பட்டிருந்தது.\nஇதை மேற்பார்வையிடுவது ஒரு உதவி இயக்குனரின் வேலை. கேமிரா ஓடவிடப்பட்டதும், லாரியை கிளம்ப சொல்லி இவர்தான் கையை உயர்த்த வேண்டும். குறிப்பிட்ட இடத்தில் நிற்பதற்கும் இவர்தான் சிக்னல் தர வேண்டும். ஆனால் இவரது கட்டுப்பாட்டையும் மீறி அந்த குறிப்பிட்ட புள்ளியை தாண்டி லாரி நிறுத்தப்பட்டது. லாரி நகர நகர வேகமாக மேலே உயர்த்தப்பட்ட ஃபைட்டர்கள் குறிப்பிட்ட அளவையும் தாண்டி லாரி சென்றதால், மேலே உள்ள சுவற்றில் மோதி தாவங்கட்டை பிளந்தது அவர்களுக்கு. இதற்கு உதவி இயக்குனர் என்ன செய்வார் அது டிரைவரின் தவறுதானே என்று உச் கொட்டினாலும், அவர் கடுமையாக சில விஷயங்களை பின்பற்றியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். வேறொன்றுமில்லை. அந்த லாரி டிரைவர் வேகமாக ஆக்சிலேட்டர் கொடுத்தால் கூட அந்த மார்க்கை தாண்டி சிறிதளவு கூட முன்னேற முடியாதபடி ஒரு பெரிய மரக்கட்டையை போட்டிருந்தால் இந்த விபத்தை தடுத்திருக்கலாம் அல்லவா\nஎப்படியோ கவனக்குறைவால் நடந்த அந்த விபத்தால் முகம் சிதைந்த பலர் இப்போதும் அதே மார்க்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு மரணம்\nசரி போகட்டும். நாம் உதவி இயக்குனர்களின் சாதுர்யத்தை பற்றியல்லவா பேசிக்கொண்டிருக்கிறோம் இதே அந்நியன் படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று. படித்தபின் டைரக்டர் ஷங்கரின் மீது உங்களுக்கு கோபம் கூட வரலாம். (ஷங்கரின் உதவி இயக்குனர் ஒருவரே சொன்ன தகவல் இது என்பதால் அப்படியே எழுதியிருக்கிறேன். ஷங்கர் தரப்பிலிருந்து யாராவது மறுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)\nஅந்நியனுக்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு படத்தில். விக்ரம் ஏன் அப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்பதற்கான வலுவான காரணம் அது. அன்பான தங்கையை மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் இழந்திருப்பார் விக்ரம். சாலையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சார வயர் விழுந்து கிடக்கும். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவள் இறந்திருப்பாள் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் அந்த பிளாஷ்பேக். சிறுவயது விக்ரமுக்கு தங்கையாக அனு என்ற சிறுமி நடித்திருந்தாள்.\nமின்சாரம் தாக்குவது போல காட்சியை எடுத்து முடித்துவிட்டார்கள். அது மட்டுமல்ல, இந்த பெண் தன் குடும்பத்தினருடன் எவ்வளவு அன்பானவளாக இருந்தாள் என்பதை உணர்த்தவும் ஏராளமான காட்சிகள் முன்பே எடுக்கப்பட்டுவிட்டன. சிறிது நாட்கள் கழித்து இறந்து போன அந்த சிறுமியை பாடையில் ஏற்றிக் கொண்டு போவது போல காட்சிகளை எடுக்க விரும்பினார் ஷங்கர்.\nஸ்ரீபெரும்புது£ரில் படப்பிடிப்பு. ஒரு குறுகலான தெருவையும், ஒரு வீட்டையும், சாவு வீட்டுக்கான செட்டப்பையும் அங்கே ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஸ்பாட்டுக்கு வந்த சிறுமிக்கு காட்சியை விளக்கினார் உதவி இயக்குனர். அவ்வளவுதான். அழ ஆரம்பித்துவிட்டாள் அந்த சிறுமி. “நான் பொணமா நடிக்க மாட்டேன்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். யார் யாரோ பேசினார்கள். எந்தெந்த முறையிலோ கெஞ்சினார்கள். அவளது பெற்றோர்கள் சொல்லியும் மசியவில்லை அவள். ஷங்கரும் முடிந்தவரை சொல்லி பார்த்தார். அப்படி நடிக்க முடியாது என்பதற்கு அவள் சொன்ன காரணம், “நான் பிணமாக நடித்துவிட்டு ஸ்கூலுக்கு போனால் என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் என்னை பேய் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் முடியாது” என்றாள்.\nஇப்படியே நேரம் போய் கொண்டிருந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தது யூனிட். இந்த சிறுமியை நீக்கிவிட்டு வேறொரு சிறுமியை நடிக்க வைக்கலாம் என்றால், இதற்கு முன்பு எடுத்த காட்சிகள் எல்லாவற்றிலும் இந்த சிறுமியை மாற்றியாக வேண்டும். ரீ ஷுட் என்றால் ஏகப்பட்ட பொருட் செலவு, நேர விரயம். என்ன செய்வது அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “து£க்க மாத்திரை கொடுத்து அனுவை து£ங்க வச்சிரலாமா அப்போதுதான் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் காதில் கிசுகிசுத்தார். “து£க்க மாத்திரை கொடுத்து அனுவை து£ங்க வச்சிரலாமா\n மதிய சாப்பாட்டில் து£க்க மாத்திரையை கலந்தார்கள் சிறுமிக்கு. அடுத்த அரை மணி நேரத்தில் கண்ணயர்ந்து து£ங்கிய அனுவ��� வைத்து எல்லா காட்சிகளையும் படம் பிடித்தார்கள். படம் வெளியான பின்புதான் இப்படி ஒரு காட்சியில் நடித்ததே அவளுக்கு தெரிய வந்தது. நியாயமாக பார்த்தால், இது நியாயமில்லைதான். ஆனால் ஒரு உதவி இயக்குனரின் குறுக்கு யோசனை பெரும் சிக்கலில் இருந்து இயக்குனரை விடுவித்தது அல்லவா\nஇது போலவே சாதுர்யமான இன்னொரு சம்பவம்….\nசேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ படப்பிடிப்பில் நடந்தது. கொல்கத்தாவில் வேலை பார்க்கும் சேரன், நாகப்பட்டிணத்தில் இருக்கும் பத்மப்ரியாவுடன் தினமும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்வது போல ஏராளமான காட்சிகளை அமைத்திருந்தார் சேரன். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக கொல்கத்தாவில் படப்பிடிப்பு நடந்தது. சில முக்கியமான காட்சிகளை அங்குள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் எடுக்க வேண்டும். எல்லா ஏற்பாடுகளுடனும் கொல்கத்தா கிளம்பியது படக்குழு. கடைசி நேரத்தில்தான் ஒரு கழுத்தறுப்பு சம்பவம். படப்படிப்புக்கு பர்மிஷன் வாங்கித் தரவேண்டிய புரடக்ஷன் மேனேஜருக்கு தவிர்க்க முடியாத சங்கடம். நான் வர ஒரு வாரம் ஆகும். எப்படியாவது மேனேஜ் பண்ணிக்குங்க என்று இவர்களை மட்டும் அனுப்பி வைத்துவிட்டார். டம்மியாக இவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தயாரிப்பு நிர்வாகி நமக்கு பிரயோஜனப்பட மாட்டார் என்பதை அங்கு சென்று இரண்டே நாட்களில் புரிந்து கொண்டார் சேரன்.\nவேறு வழியில்லாமல் உதவி இயக்குனரான ஜெயந்தனிடம் தயாரிப்பு நிர்வாகி வேலையை தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டார். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தவர் இந்த ஜெயந்தன். எல்லாவற்றையும் விட ஆங்கிலத்தில் பேசக் கூடியவர் என்பதால்தான் இந்த பொறுப்பு.\nகொல்கத்தாவுக்கு போய் இறங்கிய முதல் நாளே பெரிய கண்டத்திலிருந்து மீண்டார் ஜெயந்தன். அது பெரிய சுவாரஸ்யம்…\nஎச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி\nஎச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16 ஆர்.எஸ்.அந்தணன் பிரபுதேவா என்பதால் பொறுத்துக் கொண்டார்\n கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06 ஆர்.எஸ்.அந்தணன்\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05 ஆர்.எஸ்.அந்தணன் பகட்டு… பந்தா… படாடோபம்… ஆகவே ஆகாது\n விக்ரம் போட்ட கிடுக்கிப்பிடி, ஷங்கர் திணறல்\nடில்லியின் கதவை தட்டுது ஐ போன காரியம் காயா\nஒரு வார கலெக்ஷன் கட்\nஉதவிய ரஜினி ஐ டென்ஷன் ஓவர்\n பல ஐ களில் கண்ணீர்\nஎப்ப டி.ஐ வொர்க் முடிஞ்சு… எப்ப படம் தியேட்டருக்கு வந்து…\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 18 ஆர்.எஸ்.அந்தணன் இலைநிறைய மட்டன் எலும்பு வேணும்… – ஆசைப்பட்ட சேரன்\nஎந்திரன் 2 ஷங்கருக்கு வந்த திடீர் சிக்கல்\nஅனுஷ்காவின் தங்கச்சிக்கும் அட்லீக்கும் கல்யாணம்\nஎந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nபிம்பிடிக்கி பிளாப்பி says 5 years ago\nஅந்நியன் படத்தில வரும் வசனம் தான் நினைவுக்கு வருது , “சின்ன தவறோட விளைவு எக்ஸ்ட்ரா லார்ஜ் “.. ஹ்ம்ம் மொதல்ல அந்நியன் ஷங்கரை தான் போட்டு தள்ளிருக்கோணும்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2796", "date_download": "2019-10-22T21:38:25Z", "digest": "sha1:CHIFUL2BVMQD65TDUJ7PBEP6IZYZMNAR", "length": 45173, "nlines": 366, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " ஸ்ரீஸூக்தம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் க���யில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீஸூக்தம்\nஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்\nஸுவர்ண ரஜதஸ்ரஜாம் சந்த்ராம் ஹிரண்மயீம்\nலக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ (1)\n பொன் நிறத்தவளும், பாவங்களைப் போக்குபவளும், பொன் வெள்ளி மாலைகளை அணிந்தவளும், நிலவு போன்றவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்\nதாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ\nமனபகாமினீம் யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம்\n யாருடைய அருளால் நான் பொன்னையும் பசுக்களையும் குதிரைகளையும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய், அவள் என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாய்\nஅச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத\nப்ரபோதினீம் ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா\n3) முன்னால் குதிரைகளும் நடுவில் ரதங்களும் புடைசூழ வருபவளும், யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளுமான ஸ்ரீதேவியை அழைக்கிறேன். திருமகளே, நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய்\nதர்ப்பயந்தீம் பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்\n4) புன்முறுவல் தவழ்பவளும், பொன்கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும், ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்.\nசந்த்ராம் ப்ரபாஸாம் யசஸா ஜ்வலந்தீம்\nச்ரியம் லோகே தேவ ஜுஷ்டாமுதாராம் தாம்\nநச்யதாம் த்வாம் வ்ருணே (5)\n5) சந்திரனைப் போன்றவளும், ஒளிமிக்கவளும், தன் மகிமையால் சுடர்விட்டுப் பிரகாசிப்பவளும், தேவர்களால் வழிபடப் பெறுபவளும், கருணை மிக்கவளும், தாமரையைத் தாங்கியவளும், ஈம் என்ற பீஜமந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான அந்த மகாலட்சுமியை நான் சரணடைகிறேன். தேவியே உன்னை வேண்டுகிறேன் எனது வறுமை விலகுமாறு அருள்வாய்\nவனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோஸத பில்வ: தஸ்ய\nஃபலானி தபஸா நுதந்து மாயாந்தராயாச்ச\n6) சூரியனின் நிறத்தவளே, காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று. அதன் பழ���்கள் அறியாமையாகிய அகத் தடையையும், அமங்கலமாகிய புறத் தடையையும் உன் தவத்தாலேயே அழிக்கட்டும்\nஉபைது மாம் தேவஸக: கீர்த்தச்ச மணினா\nஸஹ ப்ராதுர் பூதோஸஸ்மி ராஷ்ட்ரேஸஸ்மின்\nகீர்த்திம்ருத்திம் ததாது மே (7)\n7) குபேரனும், புகழின் தேவனும் செல்வங்களுடன் என்னை நாடி வர வேண்டும். உன் அருள் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய்\nநாசயாம்யஹம் அபூதிமஸம்ருத்திம் ச ஸர்வாம்\nநிர்ணுத மே க்ருஹாத் (8)\n8) பசி தாகத்தினால் மெலிந்தவளும், ஸ்ரீதேவிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விலக்குகிறேன். என் வீட்டிலிருந்து எல்லா ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருள்வாய்\nகந்தத்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்ட்டாம்\nகரீஷிணீம் ஈஸ்வரீக்ம் ஸர்வ - பூதானாம் தாமி\n9) நறுமணத்தின் இருப்பிடமானவளும், வெல்லப்பட முடியாதவளும், என்றும் வலிமையைத் தருபவளும், எல்லாம் நிறைந்தவளும், எல்லா உயிர்களின் தலைவியுமான மகாலட்சுமியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.\nபசூனாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ: ச்ரயதாம்\n மனத்தில் எழுகின்ற நல்ல ஆசைகளையும், மகிழ்ச்சியையும், வாக்கில் உண்மையையும், பசுக்களின் மிகுதியாலும் உணவின் நிறைவாலும் ஏற்படுகின்ற இன்பத்தையும் நான் அனுபவிக்க வேண்டும். எனக்கு கீர்த்தி உண்டாகட்டும்\nகர்த்தமேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்தம\nச்ரியம் வாஸய மே குலே மாதரம்\n உமக்கு மகளாய்ப் பிறந்த மகாலட்சுமி என்னிடம் வர வேண்டும். தாமரை மாலை அணிந்தவளும், செல்வத்தின் தலைவியும், அன்னையும் ஆகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.\nஆப: ஸ்ருஜந்து ஸ்னிக்தானி சிக் லீத வஸ\nமே க்ருஹே நி ச தேவீம் மாதரம் ச்ரியம்\nவாஸய மே குலே (12)\n12) திருமகளின் மகனான சிக்லீதரே தண்ணீர் நல்ல உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யட்டும். என் வீட்டில் நீங்கள் வசிக்க வேண்டும். தேவியும் உமது அன்னையுமான திருமகளை என் குலத்தில் வாழும்படி அருள வேண்டும்\nஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்ட்டிம் பிங்கலாம்\nபத்மமாலினீம் சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம்\nஜாதவேதோ ம ஆவஹ (13)\n கருணை மனத்தவளும், தாமரையில் உறைபவளும், உலகை உணவூட்டி வளர்ப்பவளும், குங்கும நிறத்தினளும், தாமரை மாலை அணிந்தவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்யவேண்டும்\nஆர���த்ராம் ய: கரிணீம் யஷ்ட்டிம்\nஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம\n கருணை மனத்தவளும், கம்பீரமானவளும், செங்கோல் ஏந்தியவளும், அழகிய நிறத்தவளும், சூரியனைப்போல் பிரகாசிப்பவளும், பொன்மயமானவளுமான மகாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்\nதாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ\nமனபகாமினீம் யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம்\n யாரால் ஏராளமான பொன்னும், பசுக்களும், பணிப்பெண்களும், குதிரைகளும் ஆட்களும் நான் பெறுவேனோ, அந்தத் திருமகள் என்னை விட்டு விலகாதிருக்குமாறு அருள வேண்டும்\nய: சுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹுயாதாஜ்ய\nமன்வஹம் ச்ரிய: பஞ்சதசர்ச்சம் ச ஸ்ரீகாம:\n16) யார் திருமகளின் அருளை வேண்டுகிறானோ, அவன் தூயவனாகவும், புலன்களை அடக்கியவனாகவும் இருந்துகொண்டு தினமும் நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும். திருமகளின் மேற்கண்ட பதினைந்து மந்திரங்களையும் எப்போதும் ஜபம் செய்ய வேண்டும்.\nஆனந்த கர்தமச்சைவ சிக்லீத இதி\nவிச்ருதா: ரிஷயஸ்தே த்ரய: ப்ரோக்தாஸ்\n17) பிரபலமானவர்களும் முனிவர்களுமான ஆனந்தர், கர்தமர், சிக்லீதர் ஆகிய மூவரும் இந்த ஸூக்தத்தின் ரிஷிகள்; மகாலட்சுமியே தேவதை.\nபத்மானனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம\nஸம்பவே த்வம் மாம் பஜஸ்வ பத்மாக்ஷீ யேன\n18) தாமரை போன்ற முகத்தவளே, தாமரை போன்ற கால்களை உடையவளே, தாமரை போன்ற கண்களை உடையவளே, தாமரையில் தோன்றியவளே, நான் எதனால் வளம் பெறுவேனோ அதை எ\nஅச்வதாயீ கோதாயீ தனதாயீ மஹாதனே\nதனம் மே ஜுஷதாம் தேவி ஸர்வ காமாம்ச்ச\n19) குதிரை, பசு, செல்வம் எல்லாம் தருபவளும், செல்வத்தின் தலைவியுமான மகாலட்சுமியே எல்லா ஆசைகளும் நிறைவேறுவதால் வரும் இன்பத்தைத் தருகின்ற செல்வத்தை எனக்கு அருள்வாய்\nபுத்ர பௌத்ர தனம் தான்யம்\nஹஸ்த்யச்வாதி கவே ரதம் ப்ரஜானாம் பவஸி\nமாதா ஆயுஷ்மந்தம் கரோது மாம் (20)\n20) பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், செல்வம், தானியம், யானை, குதிரை, முதலியவையும் பசுக்கள், தேர்கள் எல்லாம் தருவாய் மக்களுக்கு நீ தாயாக இருக்கிறாய். என்னை நீண்ட ஆயுள் உள்ளவனாக ஆக்குவாய்\nதனமக்னிர் தனம் வாயுர்தனம் ஸூர்யோ\nதனம் வஸு: தனமிந்த்ரோ ப்ருஹஸ்பதிர்\nவருணம் தனமச்னு தே (21)\n21) அக்கினி தேவனும், வாயுதேவனும், சூரிய பகவானும், வசுக்களும், இந்திரனும், பிருகஸ்பதியும், வருண தேவனும் தத்தம் செல்வத்தை உன் அருளாலேயே அனுபவிக்கிறார்கள்.\nச்ரியமீச்வரீம் சந்த்ர ஸூர்யாக்னி வர்ணாபாம்\n22) சந்திரனைப்போல் குளிர்ந்து பிரகாசிப்பவளும், தெய்வங்களின் ஆற்றலாக விளங்குபவளும், சூரியனைப் போல் பிரகாசிப்பவளும், திருமகளும், தலைவியும், சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூவரையும் மகிமையாகக் கொண்டவளுமான ஸ்ரீமகாலட்சுமியை வழிபடுகிறோம்\nவைனதேய ஸோமம் பிப ஸோமம் பிபது\nவ்ருத்ரஹா ஸோமம் தனஸ்ய ஸோமினோ\nமஹ்யம் ததாது ஸோமின: (23)\n சோம ரசத்தைப் பருகு. விருத்திராசுரனைக் கொன்றவனான இந்திரன் சோம ரசத்தைப் பருகட்டும். சோம யாகம் செய்ய விரும்புகின்ற எனக்கு ஏராளமான செல்வத்தைத் தரட்டும்\nந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ\nநாசுபா மதி: பவந்தி க்ருத புண்யானாம்\nபக்தானாம் ஸ்ரீஸூக்தம் ஜபேத்ஸதா (24)\n24) புண்ணியம் செய்த பக்தர்களுக்குக் கோபம் வருவதில்லை, பொறாமை வருவதில்லை, கருமித்தனம் வருவதில்லை, கெட்ட புத்தி வருவதில்லை, பக்தி பெறுவதற்காக அவர்கள் ஸ்ரீஸூக்தத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்.\nவர்ஷந்து தே விபாவரி திவோ அப்ரஸ்ய\nவித்யுத: ரோஹந்து ஸர்வ பீஜான்யவ ப்ரஹ்ம\n25) உன் கருணையால் மேகங்கள் மின்னலுடன் இரவும் பகலும் மழை பொழியட்டும். எல்லா விதைகளும் நன்றாக முளைத்து வளரட்டும். கடவுளை நிந்திப்பவர்கள் விலகிவிடட்டும்\nபத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே\nமனோஸனுகூலே த்வத்பாத பத்மம் மயி\n26. தாமரையை விரும்புபவளே, தாமரை மகளே, தாமரையைக் கையில் ஏந்தியவளே, தாமரையில் வீற்றிருப்பவளே, தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளே, உலகிற்குப் பிரியமானவளே, விஷ்ணுவின் மனத்திற்கு உகந்தவளே உனது திருவடித் தாமரைகளை என்மீது வைத்தருள்வாய்\nயா ஸா பத்மாஸனஸ்தா விபுல கடிதடீ\nஸ்தனபர நமிதா சுப்ர வஸ்த்ரோத்தரீயா\nலக்ஷ்மீர் திவ்யைர் கஜேந்த்ரைர் மணிகண\nகசிதை: ஸ்னாபிதா ஹேம கும்பை: நித்யம் ஸா\nபத்மஹஸ்தா மம வஸது க்ருஹே ஸர்வ\n27) யார் தாமரையில் வீற்றிருப்பவளோ, பருத்த பின் புறங்களை உடையவளோ, தாமரையிதழ் போன்ற கண்களை உடையவளோ, கம்பீரமான தொப்புள் உடையவளோ, மார்பகங்களின் பாரத்தால் தலைகுனிந்தவளோ, வெண்ணிறமான ஆடையும் மேலாடையும் தரித்தவளோ, ரத்தினங்கள் பதித்த பொற்கலச நீரைக் கொண்டு தேவலோகத்தின் சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்யப்படுபவளோ, தாமரையைக் கையில் தாங்கியவளோ, எல்லா மங்கலமும் நிறைந்தவளோ அந்த மகாலட்சுமி என் வீட்டில் என்றென்றும் வசிக்க வேண்டும்.\nலக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதனயாம் ஸ்ரீரங்க\nதாமேச்வரீம் தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம்\nலோகைக தீபாங்குராம் ஸ்ரீமன்மந்த கடாக்ஷ\nலப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம் த்வாம்\nத்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே\n28) அதிர்ஷ்டத்திற்கு இருப்பிடமானவளும், பாற்கடலரசனின் மகளும், ஸ்ரீரங்கத்தில் உறைகின்ற தேவியும், தேவலோகப் பெண்கள் அனைவரையும் பணிப்பெண்களாகக் கொண்டவளும், உலகிற்கு ஒரே தீபமாக இருப்பவளும், யாருடைய மென்மையான கடைக்கண் பார்வையைப் பெற்றதால் பிரம்மனும் இந்திரனும் சிவபெருமானும் பெருமை பெற்றார்களோ அவளும், மூன்று உலகங்களையும் குடும்பமாகக் கொண்டவளும், தாமரைக் குளத்தில் தோன்றியவளும், மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான உன்னை வணங்குகிறேன்.\nஸித்த லக்ஷ்மீர் மோக்ஷ லக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீஸ்\nஸரஸ்வதீ ஸ்ரீலக்ஷ்மீர் வரலக்ஷ்மீச்ச ப்ரஸன்னா\n29) நினைத்ததை நிறைவேற்றவல்ல ஸித்த லட்சுமியாகவும், முக்தியைத் தரவல்ல மோட்ச லட்சுமியாகவும், வெற்றியைத் தரவல்ல ஜெய லட்சுமியாகவும், தாமரைக் குளத்தில் தோன்றியவளாகவும், செல்வத்தைத் தரவல்ல திருமகளாகவும், வரங்களைத் தரவல்ல வரலட்சுமியாகவும் இருக்கின்ற நீ எனக்கு எப்போதும் அருள் நிறைந்தவளாக இருப்பாய்\nவராங்குசௌ பாசமபீதி முத்ராம் கரைர்\nவஹந்தீம் கமலாஸனந்தாம் பாலார்க்க கோடி\n30) வரம் மற்றும் அபய முத்திரைகளைக் கைகளில் தாங்கியவளும், பாசம் அங்குசம் ஆகிய ஆயுதங்களைக் கைகளில் தாங்கியவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், கோடி உதயசூரியப் பிரகாசம் பொருந்தியவளும், மூன்று கண்களை உடையவளும், ஆதி சக்தியும், உலகின் இறைவியுமான அவளை நான் துதிக்கிறேன்.\nஸர்வ மங்கல மாங்கல்யே சிவே\nஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ர்யம்பகே\nதேவி நாராயணி நமோஸஸ்து தே நாராயணி\nநமோஸஸ்து தே நாராயணி நமோஸஸ்து\n31) மங்கலம் அனைத்திற்கும் மங்கலமானவளே, மங்கலத்தைத் தருபவளே, எல்லா நன்மைகளையும் தருபவளே, சரணடைவதற்கு உரியவளே, மூன்று கண்களை உடையவளே, தேவீ, நாராயணீ உனக்கு நமஸ்காரம்\nஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே\nதவளதராம்சுக கந்தமால்ய சோபே பகவதி\n32. தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே, தாமரையைக் கையில் தாங்கியவளே, தூய வெள்ளாடையும் நறுமண மாலையும் அணிந்து அழகாய் விளங்குபவளே, பகவதீ, திருமாலின் துணைவியே, விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுப��ளே, வளமளித்து மூவுலகையும் காப்பவளே எனக்கு அருள்புரிவாய்\nவிஷ்ணுபத்னீம் க்ஷமாம் தேவீம் மாதவீம்\nமாதவப்ரியாம் விஷ்ணோ: ப்ரிய ஸகீம் தேவீம்\n33) திருமாலின் தேவியும், பூமாதேவியாக இருப்பவளும், துளசிச் செடியாக இருப்பவளும், மாதவனுக்குப் பிரியமானவளும், அவனது மனத்திற்கு உகந்த துணைவியும், அவனுடன் இணைந்தவளுமான தேவியை வணங்குகிறேன்.\nஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே\nவிஷ்ணுபத்னீ ச தீமஹி தன்னோ லக்ஷ்மீ:\n34) மகாலட்சுமியை அறிந்துகொள்வோம். திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமிதேவி நம்மைத் தூண்டுவாளாக\nபவமானம் மஹீயதே தனம் தான்யம் பசும்\nபஹு புத்ரலாபம் சதஸம்வத்ஸரம் தீர்கமாயு:\nரிண ரோகாதி தாரித்ர்ய பாபக்ஷுதபம்ருத்யவ:\nபய சோக மனஸ்தாபா நச்யந்து மம\n ஆற்றல், வளமான வாழ்க்கை, நல்ல உடல்நிலை இவற்றை எனக்குத் தந்தபடி எப்போதும் காற்று வீசட்டும். செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், பிள்ளைச் செல்வங்கள், நூறாண்டுகள் நீண்ட ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்\nச்ரியே ஜாத ச்ரிய ஆனிர்யாய\nச்ரியம் வயோ ஜரித்ருப்யோ ததாது\nபஜந்தி ஸத்ய: ஸவிதா விதத்யூஜன் (36)\n36) திருமகள் சேர்பவர்களுக்கு செல்வம் சேர்கிறது; ஐசுவரியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. அவர்கள் செல்வத்தில் திளைத்தபடி மரணமற்ற நிலையை அடைகிறார்கள். விரைவாக புகழையும் வெற்றியையும் அடைகிறார்கள்.\nஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபி:\nய ஏவம் வேத (37)\n37) எல்லா நன்மையும் திருமகளேதான் இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். மந்திரங்களுடன் யாகம் எப்போதும் செய்ய வேண்டும். அப்படி செய்பவனுக்கு மக்கட் செல்வமும் கால்நடைச் செல்வமும் கிடைக்கிறது. இதனை அறிந்துகொள்ள வேண்டும்.\nஓம் மஹா தேவ்யை ச வித்மஹே\nஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:\nமகா தேவியான திருமகளை அறிந்துகொள்வோம். திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமி தேவி நம்மைத் தூண்டுவாளாக\n1) மாயை வடிவினளே, ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருப்பவளே, தேவர்களால் வழிபடப் பெறுபவளே, சங்கு சக்கரம் கதை ஆகியவற்றைக் கையில் தாங்கியவளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (2)\n2) கருடனை வாகனமாகக் கொண்டவளே, கோலாசூரனை நடுங்கச் செய்த��ளே, எல்லாப் பாவங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (3)\n3) எல்லாம் அறிபவளே, எல்லா வரங்களையும் நல்குபவளே, எல்லாத் தீயவர்களையும் அச்சமுறச் செய்பவளே, எல்லாத் துன்பங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (4)\n4) ஆற்றல், விழிப்புணர்வு, இன்பம், மோட்சம் எல்லாம் நல்குபவளே, மந்திர வடிவினளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.\n5) முதல் முடிவற்றவளே, ஆதிசக்தியே, உலகை நடத்துபவளே, யோகநிலையில் இருப்பவளே, யோக நிலையால் அடையப்படுபவளே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (6)\n6) தூல சூட்சும வடிவினளே, மிகவும் பயங்கர வடிவினளே, எல்லையற்ற ஆற்றல் கொண்டவளே, அனைத்தையும் தன்னுள் கொண்டவளே, மகாபாவங்களையும் அழிப்பவளே, மகாலட்சுமி தேவியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (7)\n7) தாமரை மலரில் வீற்றிருப்பவளே, பரப்பிரம்ம வடிவினளே, மேலான இறைவியே, உலக அன்னையே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்\nமஹாலக்ஷ்மி நமோஸஸ்து தே (8)\n8) வெண்ணாடை தரித்தவளே, பலவித அலங்காரத்துடன் கூடியவளே, உலகிற்கு ஆதாரமானவளே, உலக அன்னையே, மகாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்\nய: படேத் பக்திமான் நர:\nராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா (9)\n9) மகாலட்சுமியைப் பற்றிய இந்த எட்டு பாடல்களையும் பக்தியுடன் படிப்பவர்கள் எல்லா செல்வங்களும் நன்மையும் பெறுவார்கள்.\n10) தினமும் இந்த அஷ்டகத்தை ஒருமுறை படித்தால் மகாபாவங்கள் அழியும்; இருமுறை படித்தால் செல்வ வளமும் தானிய வளமும் பெருகும்.\nப்ரஸன்னா வரதா சுபா (11)\n11) மும்முறை படிப்பவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். என்றென்றும் மகாலட்சுமி அவர்களிடம் மகிழ்வுடன் எழுந்தருளி வரங்களும் மங்களமும் நல்குவாள்.\nஇந்திரனால் அருளப்பெற்ற மகாலட்சுமி அஷ்டகள் நிறைவுற்றது.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1185705.html", "date_download": "2019-10-22T21:27:18Z", "digest": "sha1:EVJ7EJIJYT35WANZKB2E7ECKG3RGT6KF", "length": 11069, "nlines": 74, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.08.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய���திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nகூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணி இன்று\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள ஜனபல சேனா எதிர்ப்பு பேரணி மற்றும் கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.\nஇன்று பகல் 02.00 மணியளவில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்துக்கு அருகில் எதிர்ப்பு பேரணி இடம்பெற உள்ளதுடன், 03 மணியளவில் விகாரமகாதேவி பூங்காவில் எதிர்ப்பு கூட்டம் இடம்பெற உள்ளது.\n“நாட்டை அழிக்கும், நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல்திறனற்ற அரசாங்கத்தை விரட்டுவோம்” என்ற தொனிப் பொருளில் இந்த எதிர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி\nஇம்முறை 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 5 ஆம் திகதி நாடு பூராகவும் உள்ள 3050 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇம்முறை இப்பரீட்சைக்காக 355,326 விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nமுதலாவது பரீட்சை வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 45 நிமிடங்கள் நடைபெற உள்ளதுடன் இரண்டாவது பரீட்சை வினாத்தாள் 10.45 மணி முதல் ஒரு மணித்தியாளயமும் 15 நிமிடங்களும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனால் பரீட்சார்த்திகள் நேர காலத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் காலை 9 மணியாகும் போது ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்து பரீட்சார்த்திகளும் தங்களுடைய பரீட்சை இலக்கங்களை சீருடையின் இடது பக்கத்தில் பதிந்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் பெற்றோர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n‘நல்லாட்சி் அரசாங்கம் நாட்டை இராணுவ மயமாக்குகிறது’\nநல்லாட்சி அரசங்கம், நாட்டை இராணுவ மயமாக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசட்டம் மற்றும் ஒழுங்கை அமுல்படுத்தில் நல்லாட்சி அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்ட��ய அதிகாரங்களை இராணுவத்தினருக்கு தற்போதைய அரசாங்கம் கையளித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nபோதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கண்டறிதல் மற்றும் மனித கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை இராணுவத்தினர் செய்துவருவது ஆச்சரியமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பிலேயே அதிக ​போதை விற்பனை\nஇலங்கையில் அதிகமாக போதை விற்பனை இடம்பெறுவது கொழும்பு 1- 15 வரையான பிரதேசங்களிலேயே என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கம்பஹா மாவட்டம் இரண்டாமிடத்திலும், குருநாகல் மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நாட்டுக்குள் 50,000 இற்கு அதிகமானோர் போதைக்கு அடிமையாகியுள்ளனரெனவும், இவர்களால் வருடாந்தம் 1000 கிலோவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.\nபோதைப் பொருளை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், புதிதாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருட்கள் குறித்து பொலிஸாரைத் தெளிவுப்படுத்தி சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/kaniyam-foundation-international-day-against-drm/", "date_download": "2019-10-22T21:14:19Z", "digest": "sha1:4ERNY7QEYIJ62BFAE6R4DUWN6POCIUKH", "length": 12153, "nlines": 191, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம் – கணியம்", "raw_content": "\nகணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nகணியம் > kaniyam foundation > கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்\nகணியம் பொறுப்பா��ிரியர் September 18, 2018 2 Comments\nஉலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்” என்று கொண்டாடப்படுகிறது.\nமின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு கருவிகளும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.\nஅவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன.\nஇதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் அறிய www.defectivebydesign.org/dayagainstdrm\nDRM பற்றிய கட்டுரைகள் தமிழில் இங்கே –\nமின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்\nமின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்\nஎழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்\nஎழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்\nDRM – விளக்கக் காணொளிகள்\nDRM – விளக்கக் காணொளிகள்\nஜனவரி 1, 2012 ல் இணைய இதழாகத் தொடங்கப்பட்ட, Kaniyam.com வலைதளத்தில், படைப்புகள் யாவற்றையும் DRM சிக்கல் ஏதுமின்றி, யாவரும் எங்கும் பகிரும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டு வருகிறோம். அதைத் தொடர்ந்து FreeTamilEbooks.com மூலம் 440க்கும் க்கும் மேலான மின்னூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டுள்ளோம். கணியம் குழுவினர் உருவாக்கிய மென்பொருட்கள் யாவும் GNU GPL எனும் உரிமையில் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாகவே வழங்கப் படுகின்றன.\nஇவ்வாறு DRM இல்லாத உலகைப் படைக்க உழைத்துவரும் அனைத்து எழுத்தாளர்கள், வரைகலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒளிக் கலைசர்கள், அனைத்துப் படைப்பாளிகள், மென்பொருளார்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nஇந்த இனிய நாளில், கணியம் குழுவினரின் செயல்களை இன்னும் அதிகரிக்க, “கணியம் அறக்கட்டளை” இன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டதை, மகிழ்வோடு அறிவிக்கிறோம்.\nஇணைய தளங்களில் மட்டுமே அதிகமாக இருந்த நமது செயல்பாடுகள், இனி வரும் நாட்களில், பொதுமக்கள், மாணவர், நிரலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு களங்களில் நேரடி செயல்பாடுகளாக இருக்க, கணியம் அறக்கட்டளை உறுதுணையாக இருக்கும்.\nதொடர்ந்து பேராதரவு தரும் உங்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?201707-lmkbabu&s=ef1a9bb1caf45a732a2aaad6beb6d289", "date_download": "2019-10-22T22:35:33Z", "digest": "sha1:WTYQOSMZ4BGYFQNTDR2HD2Y3JYKGOX6G", "length": 12864, "nlines": 259, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: lmkbabu - Hub", "raw_content": "\nஎன்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக\nபொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி\nஏன் ஆள பாக்க போறேன் பாத்து சேதி பேச போறேன் அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன் அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க\nஇரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம் .. பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன..\nசின்ன மச்சான்... என்ன புள்ள செவத்த மச்சான்... சொல்லு புள்ள செவத்த மச்சான்... என்ன சொல்லு புள்ள ஊருக்குள்ள ஒங்கள* ஏசுறாக... யாரு தெனம் ஒன்னா...\nதெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன\n உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லப\nஇயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா எனது உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா\nஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ Sent from my SM-G935F using Tapatalk\nமழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nஇளங்காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா மணிக்குயில் இசைக்குதடி Sent from my SM-G935F using Tapatalk\nதாகம் தீர்ந்ததடி அன்னமே என் மோகம் தீரவில்லை இன்னுமே Sent from my SM-G935F using Tapatalk\nஜவ்வாது மேடையிட்டு சர்க்கரையில் பந்தலிட்டு செவ்வாழைக் காலெடுத்து வா வா வா செம்மாதுளைப் பிளந்து தா தா தா\nNot surprised... வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா மனதுக்கு சுகந்தானா உன் மயக்கமும் குணந்தானா\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்ப���ன் பின்னே Sent from my SM-G935F using Tapatalk\nமனம் ஒரு குரங்கு அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப் பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும் Sent from my SM-G935F...\nபேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே Sent from my SM-G935F using Tapatalk\nகேட்டாளே ஒரு கேள்வி நெஞ்ச கிள்ளி விட்ட படுபாவி Sent from my SM-G935F using Tapatalk\nபாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா Sent from my SM-G935F using Tapatalk\nபால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் Sent from my SM-G935F using Tapatalk\nஆடிப் பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது Sent from my SM-G935F using Tapatalk\nவீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே Sent from my SM-G935F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/50", "date_download": "2019-10-22T22:16:04Z", "digest": "sha1:RDOKQL7EKZJBJMV4ZGT4JP6SKLUFYUFW", "length": 7627, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n43 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்\nஉலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து ஒரே நேரத்தில் மக்கள் மீராவிடம் உதவிகளை எதிர்பார்த்தார்கள். அவர்களுக் குரிய உதவிகளுக்காக, பல மனுக்களும் வேண்டுகோள்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.\nஅவற்றையெல்லாம் ஆன்மீக முறையில், ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் மீரா அவர்களால் கவனிக்க முடிந்தது. அவர்கள் கேட்ட உதவிகளையும் அவர் அனுப்பி வந்தார்.\nமுதல் உலகப் போர் 1914-ஆம் ஆண்டிலிருந்து 1918-ஆம் ஆண்டு வரை நடந்ததை உலகம் உணரும். அந்த ஆபத்தான் நேரத்தில் நடந்த எல்லா கொடுமைகளையும் மீரா அவர்கள் உணர்ந்துதான்் இருந்தார்.\nதிருமதி மீரா அவர்கள் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் நாளன்று தனது நாட்குறிப்பில் என்ன எழுதி வைத்துள்ளார் என்பதையும் படித்து பாருங்கள். இதோ அது :\n\"மாபெரும் அசுர சக்திகள் புயற்காற்றுபோல உலகத்தின் மீது வந்து கோர தாண்டவம் ஆடுகின்றன. அவை மூர்க்கமும், முரட்டுத் தனமும், அஞ்ஞான இரு தன்மை நிரம்பியவை களாகவும் இருந்தன\".\n அவற்றை ஒளியுறுத்துவதற்கு வேண்டிய சக்தியை ���ங்களுக்குக் கொடு. உனது தெய்வீகப் பேரொளி அவைகளுள் உட்புகுந்து, அவற்றின் செயலை உருமாற்றம் செய்க\" என்று கடவுளை வணங்கி வழிபாடு செய்கிறார்.\n\"தெய்வீக சக்திகளின் வெற்றி ஆகஸ்ட் 17-ஆம் நாள் உறுதி' என்று, இறைவன் உறுதியளித்துள்ளாதாக தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்.\nதிருமதி அன்னை எழுதியுள்ள 'பிரார்த்தனைகளும் - தியானங்களும்' என்ற புத்தகத்தைப் படித்தால், முதலாவது உலகப் போர் நடைபெற்ற சமயத்தில் பகைச் சக்திகளின் கொடுரச் செய்கைகளால் உலகம் எத்தகைய பெரும் ஒரு காரிருளில் சிக்கிக் கிடந்தது. எவ்வளவு பெரிய வேதனைகளையும் இன்னல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/malad-west/amol-kitchen-furniture/o3p5cwR9/", "date_download": "2019-10-22T21:56:59Z", "digest": "sha1:GXHT72BZTKEHCPBGJ7MAPT7UFZGNQNOH", "length": 7869, "nlines": 164, "source_domain": "www.asklaila.com", "title": "அமோல் கிசென் & ஃபர்னிசர் in மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅமோல் கிசென் & ஃபர்னிசர்\n1, வீனஸ் சி.எச்.எஸ்., என்.பி. ரோட்‌, சிஞ்சோலி பந்தர், மலாட்‌ வெஸ்ட்‌, மும்பயி - 400064, Maharashtra\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபெட்‌ரூம், ஹோம், கிசென், மோடலேர்\nமாஸ்டர்‌கார்ட், விஜா, விஜா இலெக்டிரான்\nஹோம் ஃபர்னிசர், மோடலேர் கிசென்\nபார்க்க வந்த மக்கள் அமோல் கிசென் & ஃபர்னிசர்மேலும் பார்க்க\nமட்டு சமையலறை டீலர்கள், தாணெ வெஸ்ட்‌\nஆகார் மோடலேர் கிசென்ஸ் எண்ட் ஏக்செசரீஸ்\nமட்டு சமையலறை டீலர்கள், கோலாபா\nமட்டு சமையலறை டீலர்கள், போரிவலி ஈஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nடேஞ்ஜெண்ட் த் ஃபர்னிசர் மால்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள் அமோல் கிசென் & ஃபர்னிசர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nமரச்சாமான்கள் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\nகார்மென்ட் கடைகள், மலாட்‌ வெஸ்ட்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/11/17074706/1213358/Epilepsy-dont-fear.vpf", "date_download": "2019-10-22T22:40:12Z", "digest": "sha1:OAWTZ3TLG6II5FYEX2ZQHEFHUTE42R4D", "length": 19868, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வலிப்பு நோயா? பயப்பட வேண்டாம்... || Epilepsy dont fear", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. லிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.\nஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. லிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.\nஇன்று (நவம்பர் 17-ந்தேதி) தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்.\nஒவ்வொரு வருடமும் நவம்பர் 17-ந் தேதி தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. கால், கை வலிப்பைத் தான் நாம் தமிழில் காக்கா வலிப்பு என்று சொல்கிறோம். நமது மூளை ஒரு மின்னணு உறுப்பாகும். இது மின்னணு ஜெனரேட்டர் எனவும் கூறலாம். இதில் உற்பத்தியாகும் குறைந்த அளவு மின் சக்தி தான் நம்மை இயக்க வைக்கிறது. இது மட்டுமல்லாமல் நாம் பார்க்க, ருசிக்க, கேட்க, உணர, ரசிக்க என அனைத்து செயல்களுக்கும் இதில் உற்பத்தியாகும் மின் சக்திதான் காரணமாகும். ஏன் நம்மை நாம் உணர்வதற்கே இந்த மின் சக்திதான் காரணமாகும்.\nஏதேனும் ஒரு காரணத்தினால் மூளையின் இந்த மின் உற்பத்தி அதிகமாகும்போது அது வலிப்பு நோயாக வெளிப்படுகிறது. வலிப்பு நோய்களில் பல வகைகள் உண்டு. அதற்கு பல காரணங்கள் உண்டு. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை இந்த நோயினால் பாதிப்படைவார்கள். இதற்கு குறிப்பிட்ட வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, மரபணு ரீதியான நோய்கள், மூளையில் ஏற்படும் மெனின்ஜைட்டீஸ் எனப்படும். தொற்று காரணமாகவும் வலிப்பு நோய் உண்டாகிறது. வாலிபர்கள் மற்றும் முதியவர்களுக்கு சாலை விபத்துகளால் ஏற்படும் மூளை பாதிப்பு, மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட குறைபாடு, புகைப்பிடித்தல் ��ற்றும் மது அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் உண்டாகிறது.\nவலிப்பு நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய்க்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வதினால் 70 முதல் 80 சதவீத வலிப்பு நோய்கள் முழுமையாக குணமடையும். மேலும் 20 முதல் 30 சதவீத வலிப்பு நோய்களை அறுவை சிகிச்சையின் மூலமாகவும் குணப்படுத்தலாம். வலிப்பு நோய்க்கான காரணங்களை சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிகிறோம். அது மட்டுமல்லாது பெட் ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன், வீடியோ போன்ற அதி நவீன சாதனங்களினாலும் துல்லியமாக நோய்க்கான காரணங்களையும் கண்டறியலாம்.\nபேய், பிசாசுகளினால் வலிப்பு நோய் வருவதில்லை. ஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது கையில் கத்தி, சாவி, இதர இரும்பு பொருட்களைக் கொடுப்பதினால் அது குறையாது. மாறாக இதனால் வலிப்பு ஏற்பட்டவருக்கு ஆபத்து ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பொருட்களை வலிப்பு ஏற்படும்போது நோயாளியின் கையில் திணிக்கக்கூடாது.\nஒருவருக்கு வலிப்பு ஏற்படும்போது அவரின் மேலாடைகளைத் தளர்த்திவிட்டு அவரை ஒருபுறமாக திருப்பி படுக்க வைக்கவேண்டும். பொதுவாக எந்தவித வலிப்பு நோயும் ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும். மேலும் வலிப்பு ஏற்பட்டவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.\nவலிப்பு நோய் ஒரு மனநோய் அல்ல. முறையான மருத்துவ சிகிச்சையின் மூலமாக இதை முழுமையாக குணப்படுத்தி, வலிப்பு நோய் உள்ளவர்களும் ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையைத் தொடரலாம். மேலும் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு இயல்பான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கு மரபணுக்கள் ஒரு காரணமாக இருந்தபோதிலும் பொதுவாக 95 சதவீதம் இது ஒரு பரம்பரை நோய் அல்ல. மேலும் வலிப்பு நோயினால் பாதிப்படைந்த பெண்கள் திருமணம் புரிவதில் எந்த தடையுமில்லை. பேறுகாலத்தின்போது மருத்துவரை அணுகி அதற்குண்டான ஆலோசனைகளையும் தற்காப்பு முறைகளையும் பின்பற்றினால் 95 சதவீதம் சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇந்த விழிப்புணர்வை எல்லாரோடும் பகிர்ந்து கொண்டு, வலிப்பு நோயுள்ளவர்களையும் சமமாக மதித்து வாருங்கள் புதியதொரு உலகை உருவாக்குவோம்.\nடாக்டர் கே.விஜயன், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர், கோவை.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய ��ன்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகுறைவான எண்ணெய், ஆரோக்கியமான உணவுகள்\nஇரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடலாமா\nமுந்திரி பருப்பு சாப்பிட்டால் உடல் எடை கூடுமா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000363.html?printable=Y", "date_download": "2019-10-22T22:38:25Z", "digest": "sha1:AXNPICCXLFPDP2HMLGNOIPH64GWHXGZD", "length": 2466, "nlines": 40, "source_domain": "www.nhm.in", "title": "நீர்ப்பறவைகளின் தியானம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: சிறுகதைகள் :: நீர்ப்பறவைகளின் தியானம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ��ணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_443.html", "date_download": "2019-10-22T22:21:29Z", "digest": "sha1:TLKLKT4INL7VAWQBWPV7SKHIHX7UIECX", "length": 5306, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "யோஷிதவின் இடைநிறுத்தம் 'இரத்து': மைத்ரி உத்தரவு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS யோஷிதவின் இடைநிறுத்தம் 'இரத்து': மைத்ரி உத்தரவு\nயோஷிதவின் இடைநிறுத்தம் 'இரத்து': மைத்ரி உத்தரவு\n2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோஷித ராஜபக்ச கடற்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதை இரத்துச் செய்து அவரை அத்தினத்திலிருந்து தொடர்ந்தும் லெப்டினன்ட் பதவியில் நீடிப்பதாக இணைத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.\nஇதற்கமைவாக நேற்று அதற்கான உத்தரவைப் பெற்ற கடற்படைத் தளபதி பியல் டி சில்வா உடனடியாக யோஷிதவை மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொண்டுள்ளார்.\nதொலைக்காட்சி நிதி முறைகேட்டின் பின்னணியில் நிதி மோசடிகள் விசாரணைப் பிரிவின் வேண்டுகோளின் பேரிலேயே யோஷித இடை நிறுத்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_795.html", "date_download": "2019-10-22T21:44:02Z", "digest": "sha1:NTW4F7SEXAENKNYBY3MH6DQ3O3HKHTCQ", "length": 4938, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வேட்பாளரை 'ரணிலே' அறிவிப்பார்: மங்கள - sonakar.com", "raw_content": "\nHome NEWS வேட்பாளரை 'ரணிலே' அறிவிப்பார்: மங்கள\nவேட்பாளரை 'ரணிலே' அறிவிப்பார்: மங்கள\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை சம்பிரதாயபூர்வமாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழனன்று அறிவிப்பார் என தெரிவிக்கிறார் மங்கள சமரவீர.\nகூட்டணிக் கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில், வியாழன் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2797", "date_download": "2019-10-22T21:40:58Z", "digest": "sha1:EGIIWC2XXPIDSATV4Y7SWQDVQWXVDJQL", "length": 88169, "nlines": 1140, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்! - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> திருமாலின் ஆயிரம் திருநாமங்கள்\nஓம் அயர்வறும் அமரர்கள் அதிபதி போற்றி\nஓம் உயர்வற உயர்நலம் உடையவ போற்றி\nஓம் மயர்வற மதிநலம் அருளினாய் போற்றி\nஓம் பயிலும் சுடரொளி மூர்த்தி போற்றி\nஓம் பூமகள் நாயக போற்றி\nஓம் ஓடை மாமத யானை உதைத்தவ போற்றி\nஓம் அண்டக் குலத்துக்கு அதிபதி போற்றி\nஓம் பிண்டமாய் நின்ற பிரானே போற்றி\nஓம் பத்துடை அடியவர்க்கு எளியாய் போற்றி\nஓம் அகவுயிர்க்கு அமுதே போற்றி\nஓம் மாயச் சகடம் உதைத்தாய் போற்றி\nஓம் ஞானச் சுடரே போற்றி\nஓம் சொல் உளாய் போற்றி\nஓம் அதிர்குரல் சங்கத்து அழகா போற்றி\nஓம் அந்தணர் வணங்கும் தன்மைய போற்றி\nஓம் சிந்தனைக்கு இனியாய் போற்றி\nஓம் சிற்றாயர் சிங்கமே போற்றி\nஓம் அங்கதிர் அடியாய் போற்றி\nஓம் அசுரர்கள் நஞ்சே போற்றி\nஓம் பஞ்சவர் தூதா போற்றி\nஓம் பாரிடம் கீண்டவ போற்றி\nஓம் கஞ்சனைக் காய்ந்த காளாய் போற்றி\nஓம் அஞ்சன வண்ணா போற்றி\nஓம் அச்சுவைக் கட்டியே போற்றி\nஓம் அந்தணர் சிந்தையாய் போற்றி\nஓம் அந்த முதல்வா போற்றி\nஓம் அந்தரம் ஆனாய் போற்றி\nஓம் வானே தருவாய் போற்றி\nஓம் வேதப் பிரானே போற்றி\nஓம் வக்கரன் வாய்முன் கீண்டவ போற்றி\nஓம் அக்காரக் கனி போற்றி\nஓம் அங்கண் நாயக போற்றி\nஓம் காய்சின வேந்தே போற்றி\nஓம் அங்கை ஆழி கொண்டவனே போற்றி\nஓம் அந்தமில் ஊழியாய் போற்றி\nஓம் உலப்பு இ��ாய் போற்றி\nஓம் உரையார் தொல்புகழ் உத்தம போற்றி\nஓம் அந்தமில் ஆதியம் பகவனே போற்றி\nஓம் அந்தணர் அமுதே போற்றி\nஓம் ஆநிரை காத்தாய் போற்றி\nஓம் ஆவல் அன்பு உடையார் மனத்தாய் போற்றி\nஓம் மூவர் காரியமும் திருத்துவாய் போற்றி\nஓம் முதுவேத கீதனே போற்றி\nஓம் கேடு இலி போற்றி\nஓம் அடர்பொன் முடியாய் போற்றி\nஓம் மென்தளிர் அடியாய் போற்றி\nஓம் அடிமூன்று இரந்து அவன் கொண்டாய் போற்றி\nஓம் கண் ஆவாய் போற்றி\nஓம் அரவப்பகை ஊர்பவனே போற்றி\nஓம் குரவை கோத்த குழகா போற்றி\nஓம் நலங்கொள் நாத போற்றி\nஓம் நான்மறை தேடி ஓடும் செல்வா போற்றி\nஓம் ஆடரவு அமளியில் துயில்வோய் போற்றி\nஓம் மூன்றெழுத்தாய முதல்வா போற்றி\nஓம் அலமும் ஆழியும் உடையாய் போற்றி\nஓம் கலந்தவர்க்கு அருளும் கருத்தாய் போற்றி\nஓம் அணிவரை மார்ப போற்றி\nஓம் அரிகுலம் பணி கொண்டு அலைகடல் அடைத்தாய் போற்றி\nஓம் உரக மெல்லணையாய் போற்றி\nஓம் உலகம் தாயவ போற்றி\nஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி\nஓம் யார்க்கும் அரியவ போற்றி\nஓம் கர நான்கு உடையாய் போற்றி\nஓம் கற்பகக் காவன நற்பல தோளாய் போற்றி\nஓம் ஆவினை மேய்க்கும் வல்லாயா போற்றி\nஓம் ஆலநீள் கரும்பே போற்றி\nஓம் அலையார் வேலை வேவ வில் வளைத்தாய் போற்றி\nஓம் அப்பிலார் அயலாய் நின்றாய் போற்றி\nஓம் செப்பம் அது உடையாய் போற்றி\nஓம் சேர்ந்தார் தீவினைகட்கு அருநஞ்சே போற்றி\nஓம் குன்றால் மாரி தடுத்தவ போற்றி\nஓம் நன்றெழில் நாரண போற்றி\nஓம் நந்தா விளக்கே போற்றி\nஓம் அளப்பரு வேலையை அடைத்தாய் போற்றி\nஓம் பாலாலிலையில் துயின்றாய் போற்றி\nஓம் சக்கரச் செல்வா போற்றி\nஓம் நலனுடை ஒருவா போற்றி\nஓம் அருமறை தந்தாய் போற்றி\nஓம் ஆணிச் செம்பொன் மேனி எந்தாய் போற்றி\nஓம் உறவு சுற்றம் ஒன்று இலாய் போற்றி\nஓம் பிறர்களுக்கு அரிய வித்தகா போற்றி\nஓம் மரகத வண்ணா போற்றி\nஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி\nஓம் மன்றில் குரவை பிணைந்த மாலே போற்றி\nஓம் போதலர் நெடுமுடிப் புண்ணிய போற்றி\nஓம் மாது உகந்த மார்பா போற்றி\nஓம் முனிவரர் விழுங்கும் கோதில் இன்கனியே போற்றி\nஓம் அழக்கொடி அட்டாய் போற்றி\nஓம் அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினாய் போற்றி\nஓம் அமரர்க்கு அமுதம் ஈந்தோய் போற்றி\nஓம் ஆதியஞ் சோதி போற்றி\nஓம் ஆதி பூதனே போற்றி\nஓம் நச்சுவார் உச்சிமேல் நிற்பாய் போற்றி\nஓம் நிச்சம் நினைவார்க்கு அர��ள்வாய் போற்றி\nஓம் வாள் அரக்கருக்கு நஞ்சே போற்றி\nஓம் உகங்கள் தொறும் உயிர் காப்பாய் போற்றி\nஓம் எல்லாப் பொருளும் விரித்தாய் போற்றி\nஓம் வையம் தொழு முனி போற்றி\nஓம் சக்கரக் கையனே போற்றி\nஓம் அணைப்பவர் கருத்தாய் போற்றி\nஓம் அற்றவர்கட்கு அருமருந்தே போற்றி\nஓம் இருங்கை மதகளிறு ஈர்த்தாய் போற்றி\nஓம் உள்ளுவார் உள்ளத்து உறைவாய் போற்றி\nஓம் தெள்ளியார் கைதொழும் தேவனே போற்றி\nஓம் ஆம் ஆறு அறியும் பிரானே போற்றி\nஓம் ஓரெழுத்து ஓருரு ஆனவ போற்றி\nஓம் ஆரெழில் வண்ண போற்றி\nஓம் ஆரா அமுதே போற்றி\nஓம் கமலத் தடம் பெரும் கண்ணா போற்றி\nஓம் நண்ணல் அரிய பிரானே போற்றி\nஓம் கண்ணுதல் கூடிய அருத்தா போற்றி\nஓம் தொல்லையஞ் சோதி போற்றி\nஓம் ஞானம் எல்லை இலாதா போற்றி\nஓம் கவிக்கு நிறை பொருள் போற்றி\nஓம் அறம் தானாகித் திரிவாய் போற்றி\nஓம் புறம் தொழுவார்க்குப் பொய்யன் வாழ்க\nஓம் மறை மலர்ச் சுடர் வாழ்க\nஓம் மறையோர் கண்ணான் வாழ்க\nஓம் பண் உளான் வாழ்க\nஓம் மண்மகள் கேள்வன் வாழ்க\nஓம் மாக விண்முதல் நாயகன் வாழ்க\nஓம் வித்தகப் பிள்ளை வாழ்க\nஓம் மண்பகர் கொண்டான் வாழ்க\nஓம் நறுவிய தண்துழாய் வேதியன் வாழ்க\nஓம் மண்புரை வையம் இடந்த வராகன் வாழ்க\nஓம் பரிவாய் கீண்ட சீரான் வாழ்க\nஓம் கரிய முகில் புரை மேனியன் வாழ்க\nஓம் கலையார் சொற்பொருள் வாழ்க\nஓம் தெய்வத் தலைவன் வாழ்க\nஓம் பண்புடை வேதம் பயந்தான் வாழ்க\nஓம் வெண்புரி நூலுடை மார்பன் வாழ்க\nஓம் தனி மாத் தெய்வம் வாழ்க\nஓம் அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனி வாழ்க\nஓம் ஏலு மறைப் பொருள் வாழ்க\nஓம் இறப்பு எதிர்காலக் கழிவும் ஆனவன் வாழ்க\nஓம் அறமுயலாழிப் படையவன் வாழ்க\nஓம் உறியார் வெண்ணெய் உண்டு உகந்தான் வாழ்க\nஓம் செந்தமிழ் பாடுவார் தேவன் வாழ்க\nஓம் சூழச்சி ஞானச் சுடரொளி வாழ்க\nஓம் உடன்மிசை உயிரெனக் கரந்தோன் வாழ்க\nஓம் ஆடற் பறவையன் வாழ்க\nஓம் எடுப்பும் ஈடுமில் ஈசன் வாழ்க\nஓம் உட்குடை அசுரர் உயிரெலாம் உண்டவன் வாழ்க\nஓம் பசுநிரை தொலைவு தவிர்த்தான் வாழ்க\nஓம் எண்ணம் புகுந்து திதிப்போன் வாழ்க\nஓம் எண்ணுவார் இடரைக் களைவான் வாழ்க\nஓம் கிளரொளி மாயன் வாழ்க\nஓம் காள மேகம் வாழ்க\nஓம் நாக நடுக்கம் தீர்த்தான் வாழ்க\nஓம் வீடு உடையான் வாழ்க\nஓம் போதகம் வீழப் பொருதான் வாழ்க\nஓம் வைய முதல்வன் வாழ்க\nஓம் ஆண்டளக்கும் ஐயன் வாழ்க\n��ம் ஆற்ற நல்வகை காட்டுவோன் வாழ்க\nஓம் ஊற்றம் உடையான் வாழ்க\nஓம் செங்கட் கருமுகில் வாழ்க\nஓம் காரணம் கிரிசை கரும முதல்வன் வாழ்க\nஓம் கன்னலின் கட்டியே வாழ்க\nஓம் கரிய குழலுடைக் குட்டன் வாழ்க\nஓம் கருவினை வண்ணன் வாழ்க\nஓம் கருமமும் கரும பலனும் ஆவோன் வாழ்க\nஓம் தேவர் விருத்தன் வாழ்க\nஓம் தேவர்க்கும் தேவன் வாழ்க\nஓம் தெய்வம் மூவரில் முதல்வன் வாழ்க\nஓம் சுடர்கொள் சோதீ வாழ்க\nஓம் கடலுள் கிடந்தவன் வாழ்க\nஓம் திவத்தை அருள்பவன் வாழ்க\nஓம் கணக்கறு நலத்தினன் வாழ்க\nஓம் நிலத்திடைக் கீண்ட அம்மான் வாழ்க\nஓம் பீதக ஆடையன் வாழ்க\nஓம் வேள்வியும் வேதமும் ஆனான் வாழ்க\nஓம் வேண்டிற்று எல்லாம் தருபவன் வாழ்க\nஓம் யார்க்கும் நல்லான் வாழ்க\nஓம் கூடாரை வெலும் சீர்க் கோவிந்தன் வாழ்க\nஓம் ஓடாப் படையான் வாழ்க\nஓம் கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டவன் வாழ்க\nஓம் நிறம் கிளர் சோதி நெடுந்தகை வாழ்க\nஓம் பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் வாழ்க\nஓம் மன்று அமரக் கூத்தாடினான் வாழ்க\nஓம் என்றும் அறியான் வாழ்க\nஓம் ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் வாழ்க\nஓம் வென்றிநீர் மழுவன் வாழ்க\nஓம் வினைதீர் மருந்தே வாழ்க\nஓம் அன்னமாய் அருமறை பயந்தான் வாழ்க\nஓம் தன்னடியார் மனத்து என்றும் தேன் வாழ்க\nஓம் மனத்துக்கு இனியான் வாழ்க\nஓம் மாசு அற்றார் மனத்து உளான் வாழ்க\nஓம் மதிகோள் விடுத்த தேவன் வாழ்க\nஓம் மதியில் நீசர் சென்று அடையான் வாழ்க\nஓம் முடிகள் ஆயிரத்தான் வாழ்க\nஓம் அவனி அடிமூன்று இரந்து கொண்டவன் வாழ்க\nஓம் அமுதம் கொண்டான் வாழ்க\nஓம் அமரர்தம் அமுதே வாழ்க\nஓம் ஆயிரம் பேருடை அம்மான் வாழ்க\nஓம் பணிலம் வாய் வைத்தான் வாழ்க\nஓம் கன்று குணிலா எறிந்தான் வாழ்க\nஓம் கொள்ளக் குறைவிலன் வாழ்க\nஓம் மறுகல் இல் ஈசன் வாழ்க\nஓம் மறைநான்கும் ஓதினான் வாழ்க\nஓம் ஆதியம் புருடன் வாழ்க\nஓம் ஆயர்க்கு அதிபதி வாழ்க\nஓம் படிவானம் இறந்த பரமன் வாழ்க\nஓம் தடவரைத் தோளன் வாழ்க\nஓம் தூய பெருநீர் யமுனைத் துறைவன் வாழ்க\nஓம் எரி நீர் வளி வான் மண்ணான் வாழ்க\nஓம் பயில்நூல் நல்யாழ் நரம்பின் முதிர்சுவை வாழ்க\nஓம் பூவணை மேவிய தேவி மணாளன் வாழ்க\nஓம் மை தோய் சோதி வாழ்க\nஓம் ஆதி வராகமும் ஆனான் வாழ்க\nஓம் ஆழியங் கையில் கொண்டான் வாழ்க\nஓம் வேழப் போதகம் வாழ்க\nஓம் அசுரரைத் துணிப்பான் வாழ்க\nஓம் கணக்கு ���ல் கீர்த்தியான் வாழ்க\nஓம் அடியார்க்கு அருள்பவன் வாழ்க\nஓம் அண்டம் ஊடுருவப் பெருந்திசை நிமிர்ந்தான் வாழ்க\nஓம் அஞ்சன மேனியன் வாழ்க\nஓம் வெள்ளை மூர்த்தி ஆனவன் வாழ்க\nஓம் அருங்கல உருவின் ஆயர் பெருமகன் வாழ்க\nஓம் தலைகண் ஆயிரம் உடையான் வாழ்க\nஓம் அடியார்க்கு மெய்யன் வாழ்க\nஓம் மின்னும் ஆழியங் கையன் வாழ்க\nஓம் காலிகள் மேய்க்க வல்லவன் வாழ்க\nஓம் அல்லிக் கமலக் கண்ணன் வாழ்க\nஓம் எய்ப்பினில் வைப்பே வாழ்க\nஓம் அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயன் வாழ்க\nஓம் அணிகொள் மரகதம் வாழ்க\nஓம் தாள் அடைந்தார்க்கு அணியன் வாழ்க\nஓம் அமுதினும் ஆற்ற இனியான் வாழ்க\nஓம் தமர்கட்கு எளியான் வாழ்க\nஓம் தேவகி சிறுவன் வாழ்க\nஓம் வானோர் நாயகன் வாழ்க\nஓம் தனக்குத் தானே உவமன் வாழ்க\nஓம் தேடற்கு அரியவன் வாழ்க\nஓம் ஆட்கொள்ள வல்ல பெருமான் வாழ்க\nஓம் பேதியா இன்ப வெள்ளம் வாழ்க\nஓம் வேதநல் விளக்கே வாழ்க\nஓம் வேதப் புனிதன் வாழ்க\nஓம் கனிவார் வீட்டு இன்பம் வாழ்க\nஓம் கங்கை போதரக் கால்நிமிர்ந்தான் வாழ்க\nஓம் நங்கள் வைப்பும் வாழ்வும் வாழ்க\nஓம் ஆதியம் பெருமான் வாழ்க\nஓம் வேதம் கண்டான் வாழ்க\nஓம் கைம்மா துன்பம் விண்டான் வாழ்க\nஓம் விபீடணற்கு நல்லான் வாழ்க\nஓம் நர நாரணணாய் அறநூல் விரித்தான் வாழ்க\nஓம் வேள்வியில் குறளாய் நிமிர்ந்த வஞ்சகன் வாழ்க\nஓம் அஞ்சிறைப் புள்ளின் பாகன் வாழ்க\nஓம் கஞ்சனை வஞ்சனை செய்தான் வாழ்க\nஓம் அமரர் கோமான் வாழ்க\nஓம் என்றும் இமையவர்க்கு அரியான் வாழ்க\nஓம் இமையவர் குலமுதல் வாழ்க\nஓம் அலைகடல் வண்ணன் வாழ்க\nஓம் அலைகடல் பள்ளியான் வாழ்க\nஓம் வெள்ளத்து அரவில் துயின்றான் வாழ்க\nஓம் குன்றாரும் திறல் தோளன் வாழ்க\nஓம் கன்றால் விளவெறிந்த காளை வாழ்க\nஓம் மதகளிறு அன்னான் வெல்க\nஓம் மதுரைப் பதியினன் வெல்க\nஓம் பத்தர் ஆவி வெல்க\nஓம் அசுரர் கூற்றம் வெல்க\nஓம் மணித்தேர் விசயற்கு ஊர்ந்தான் வாழ்க\nஓம் யசோதை தன் சிங்கம் வெல்க\nஓம் செங்கதிர் முடியான் வெல்க\nஓம் அடல் ஆழிப் பிரான் வெல்க\nஓம் அந்தமில் புகழான் வெல்க\nஓம் திகழும் பவளத்து ஒளியான் வெல்க\nஓம் அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க\nஓம் இந்திரன் சிறுவன்தேர் முன் நின்றான் வெல்க\nஓம் ஆநிரை மேய்த்தான் வெல்க\nஓம் வைத்த மாநிதி வெல்க\nஓம் மண் இரந்தான் வெல்க\nஓம் மத்த மாமலை தாங்கீ வெல்க\nஓம் சித்திரத் தேர் வலான் வெல்க\nஓம் சீற்றம் இல்லவன் வெல்க\nஓம் மல்லரை அட்டான் வெல்க\nஓம் மாசறு சோதீ வெல்க\nஓம் சுடர்விடு கமலப் பாதன் வெல்க\nஓம் படிக் கேழில்லாப் பெருமான் வெல்க\nஓம் இடிக்குரல் இன விடை அடர்த்தான் வெல்க\nஓம் இரட்டை மருதம் இறுத்தான் வெல்க\nஓம் வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க\nஓம் உந்தியில் அயனைப் படைத்தான் வெல்க\nஓம் பருவரையால் கடலை அடைத்தான் வெல்க\nஓம் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதிப் பல் படையான் வெல்க\nஓம் அண்டமொடு அகலிடம் அளந்தான் வெல்க\nஓம் அரியுரு வாகி அந்தியம் போதில் அரியை அழித்தவன் வெல்க\nஓம் அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க\nஓம் மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும் கூறுகொடுத்தருள் உடம்பன் வெல்க\nஓம் ஏறும் இருஞ்சிறைப் புட்கொடியான் வெல்க\nஓம் ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க\nஓம் பழமறை தேடியும் காணாச் செல்வன் வெல்க\nஓம் ஆடும் கருடக் கொடியான் வெல்க\nஓம் அடைந்தார்க்கு அணியன் வெல்க\nஓம் கடலைக் கடைந்தான் வெல்க\nஓம் கட்கு இனியான் வெல்க\nஓம் காண்டற்கு அரியவன் வெல்க\nஓம் புள்வாய் கீண்டான் வெல்க\nஓம் கையில் நீள் உகிர்ப் படையான் வெல்க\nஓம் வையம் அளந்தான் வெல்க\nஓம் யாவையும் ஆனான் வெல்க\nஓம் அமுது உண்டான் வெல்க\nஓம் ஊனார் ஆழிசங்கு உத்தமன் வெல்க\nஓம் அவலம் களைவான் வெல்க\nஓம் என்றானும் அவுணர்க்கு இரக்கம் இலாதான் வெல்க\nஓம் அறவ நாயகன் வெல்க\nஓம் மனத்து அறம் உடையோர் கதி வெல்க\nஓம் அறுசுவை அடிசில் வெல்க\nஓம் வடிசங்கு கொண்டான் வெல்க\nஓம் வண்புகழ் நாரணன் வெல்க\nஓம் ஆர மார்பன் வெல்க\nஓம் அண்டர் தம் கோன் வெல்க\nஓம் சங்கம் இடத்தான் வெல்க\nஓம் சனகன் மருமகன் வெல்க\nஓம் உருவு கரிய ஒளி வணன் வெல்க\nஓம் எங்கும் பரந்த தனிமுகில் வெல்க\nஓம் நங்கள் நாதன் வெல்க\nஓம் நல்வினைக்கு இன்னமுது வெல்க\nஓம் பின்னை மணாளன் வெல்க\nஓம் வலத்துப் பிறைச் சடையானை வைத்தவன் வெல்க\nஓம் நிறைஞானத்தொரு மூர்த்தி வெல்க\nஓம் அலைகடல் கரை வீற்றிருந்தான் வெல்க\nஓம் சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க\nஓம் அனந்த சயனன் வெல்க\nஓம் இலங்கையைச் சினம் தனால் செற்ற கோமகன் வெல்க\nஓம் ஆய்ப்பாடி நம்பி வெல்க\nஓம் நஞ்சுகால் பாம்பணைப் பள்ளி மேவினான் வெல்க\nஓம் உலகு அளிப்பான் அடி நிமிர்த்தான் வெல்க\nஓம் உலக மூன்று உடையான் வெல்க\nஓம் உறங்குவான் போல யோகுசெய் பெருமான் வ���ல்க\nஓம் கால சக்கரத்தான் வெல்க\nஓம் காலநேமி காலன் வெல்க\nஓம் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் வெல்க\nஓம் பிறப்பு அறுக்கும் பிரான் வெல்க\nஓம் மறைப் பெரும்பொருள் வெல்க\nஓம் மனன் உணர் அளவிலன் வெல்க\nஓம் வளரொளி ஈசன் வெல்க\nஓம் வருநல் தொல்கதி வெல்க\nஓம் செல்வமல்கு சீரான் வெல்க\nஓம் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க\nஓம் வியல் இடம் உண்டான் வெல்க\nஓம் நமன் தமர்க்கு அயரவாம் கருநஞ்சன் வெல்க\nஓம் ஆய்மகள் அன்பன் வெல்க\nஓம் வஞ்சப் பேய்மகள் துஞ்ச நஞ்சுண்டான் வெல்க\nஓம் தழல் ஐந்தோம்பி வெல்க\nஓம் தக்கணைக்கு மிக்கான் வெல்க\nஓம் திக்குநிறை புகழான் வெல்க\nஓம் திருவாழ் மார்பன் வெல்க\nஓம் கார்மலி வண்ணன் வெல்க\nஓம் குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதி வெல்க\nஓம் சீர்கெழு நான்மறை ஆனவன் வெல்க\nஓம் செங்கமல நாபன் வெல்க\nஓம் நரங்கலந்த சிங்கம் வெல்க\nஓம் சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே வெல்க\nஓம் தேங்கு ஓத நீர் உருவன் வெல்க\nஓம் பிள்ளைப் பிரான் வெல்க\nஓம் வேல்வேந்தர் பகை கடிந்தோன் வெல்க\nஓம் ஆல்மேல் வளர்ந்தான் வெல்க\nஓம் ஆழி வலவன் வெல்க\nஓம் நிலமுனம் இடந்தான் வெல்க\nஓம் நீலச் சுடர்விடு மேனி அம்மான் வெல்க\nஓம் அடியார்க்கு என்னை ஆட்படுத்தோன் வெல்க\nஓம் பாரதம் பொருதோன் வெல்க\nஓம் பாரளந்த பேரரசு வெல்க\nஓம் பெற்றம் ஆளி வெல்க\nஓம் காளையாய்க் கன்று மேய்த்தான் வெல்க\nஓம் கேள் இணை ஒன்றும் இலாதான் வெல்க\nஓம் வேதத்து அமுதமும் பயனும் வெல்க\nஓம் வேத முதல்வன் வெல்க\nஓம் வேதத்தின் சுவைப் பயன் வெல்க\nஓம் நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க\nஓம் ஆதி மூர்த்தி வெல்க\nஓம் அந்தியம் போதில் அவுணன் உடல் பிளந்தான் வெல்க\nஓம் ஆமையும் ஆனவன் வெல்க\nஓம் துளவுசேர் தாம நீள் முடியன் வெல்க\nஓம் தனிப்பெரு மூர்த்தி வெல்க\nஓம் முண்டியான் சாபம் தீர்த்தான் வெல்க\nஓம் வளைவணற்கு இளையவன் வெல்க\nஓம் தயிரொடு அளை வெணெய் உண்டான் வெல்க\nஓம் மெய்ந்நலம் தருவான் வெல்க\nஓம் சாம மாமேனி உருவான் வெல்க\nஓம் உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறன் வெல்க\nஓம் அண்டமாய் எண் திசைக்கும் ஆதி வெல்க\nஓம் அண்டம் ஆண்டிருப்பான் வெல்க\nஓம் இருங்கைம்மாவின் மருப்பு ஒசித்திட்டான் வெல்க\nஓம் மரம் எய்த திறலான் வெல்க\nஓம் தீமனத்து அரக்கர் திறலை அழித்தான் வெல்க\nஓம் திருவின் மணாளன் வெல்க\nஓம் மண்ணுயிர்க��கு எல்லாம் கணாளன் வெல்க\nஓம் கையொடு கால்செய்ய பிரான் வெல்க\nஓம் வைகுந்த நாதன் வெல்க\nஓம் வைகுந்தச் செல்வன் வெல்க\nஓம் தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க\nஓம் கூரார் ஆழிப் படையவன் வெல்க\nஓம் காரேழ் கடலேழ் மலையேழ் உலகும் உண்டும் ஆராத வயிற்றன் வெல்க\nஓம் தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க\nஓம் கொடைபுகழ் எல்லை இலாதான் வெல்க\nஓம் குடமாடு கூத்தன் வெல்க\nஓம் குவளை மலர்வணன் வெல்க\nஓம் புலம்புசீர்ப் பூமி அளந்தவன் வெல்க\nஓம் உலகு உண்ட வாயன் வெல்க\nஓம் ஊழியேழ் உலகு உண்டு உமிழ்ந்த ஒருவன் வெல்க\nஓம் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க\nஓம் கடல்படா அமுதே வெல்க\nஓம் அம்பொனின் சுடரே வெல்க\nஓம் அமரர் முழுமுதல் வெல்க\nஓம் அமரர்க்கு அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க\nஓம் அமரர்க்கு அரியான் வெல்க\nஓம் பொதிசுவை அமுதம் வெல்க\nஓம் அற முதல்வன் வெல்க\nஓம் அயனை ஈன்றவன் வெல்க\nஓம் ஆலின் இலைத் துயின்றவன் வெல்க\nஓம் துவரைக் கோன் வெல்க\nஓம் அரக்கன் உயிர்க்கு அழல் இட்டவன் வெல்க\nஓம் இருக்கினில் இன்னிசை ஆனான் வெல்க\nஓம் துளவம் தழைக்கும் மார்பன் வெல்க\nஓம் அளத்தற்கு அரியவன் வெல்க\nஓம் அயோத்தி உளார்க்கு உரியவன் வெல்க\nஓம் உயிர் அளிப்பான் வெல்க\nஓம் ஏழுலகுக்கு உயிர் வெல்க\nஓம் ஆற்றல் ஆழியங்கை அமர் பெருமான் வெல்க\nஓம் திருமகளார் தனிக் கேள்வன் அருள்க\nஓம் பெருநிலம் விழுங்கிய வாயன் அருள்க\nஓம் ஆலின் இலைப் பெருமானே அருள்க\nஓம் மால்விடை ஏழ் செற்றவனே அருள்க\nஓம் தெள்ளிய சிங்கம் அருள்க\nஓம் கொள்ளைக் கொள்ளிக் குறும்பன் அருள்க\nஓம் யார்க்கும் அறிவரு மாயன் அருள்க\nஓம் ஏழேழ் பிறவி அறுப்பான் அருள்க\nஓம் இமையவர் தந்தையாய் அருள்க\nஓம் ஒடியா இன்பப் பெருமையன் அருள்க\nஓம் படுகடல் அமுதே அருள்க\nஓம் பக்தர்கள் நுகர் கனி அருள்க\nஓம் நூல் மார்ப அருள்க\nஓம் பகல் கரந்த சுடர் ஆழியான் அருள்க\nஓம் ஆயர்பாடி விளக்கே அருள்க\nஓம் வாய்முதல் அப்பன் அருள்க\nஓம் வானவர் புகலிடம் அருள்க\nஓம் புள் வலான் அருள்க\nஓம் வகையால் அவனி இரந்தான் அருள்க\nஓம் எங்கள் செல் சார்வே அருள்க\nஓம் வடிவார் சங்கம் கொண்டான் அருள்க\nஓம் உலகு உய்ய நின்றான் அருள்க\nஓம் குன்றே குடையா எடுத்தான் அருள்க\nஓம் மழுவியல் படையான் அருள்க\nஓம் வேதாந்த விழுமிய பொருளான் அருள்க\nஓம் வேத ம���தற்பொருள் அருள்க\nஓம் மதனன் தன்னுயிர்த் தாதை அருள்க\nஓம் வானவர் கொழுந்தே அருள்க\nஓம் மூவா வானவன் அருள்க\nஓம் வண்ணம் அழகிய நம்பி அருள்க\nஓம் எண்ணில் மூர்த்தி அருள்க\nஓம் என்னுயிர்க் காவலன் அருள்க\nஓம் சாம வேதியன் அருள்க\nஓம் செய்ய தாமரைக் கண்ணன் அருள்க\nஓம் தாமரைத் தாளன் அருள்க\nஓம் தோளா மாமணி அருள்க\nஓம் தொண்டர்க்கு இனியான் அருள்க\nஓம் பனிமலராள் வலம் கொண்டான் அருள்க\nஓம் கோல வராகன் அருள்க\nஓம் கருமுகில் போலும் உருவன் அருள்க\nஓம் தொழுவார் சிந்தை பிரியான் அருள்க\nஒம் சேது பந்தம் திருத்தினான் அருள்க\nஓம் பக்தர்க்கு அமுதே அருள்க\nஓம் அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருளும் விளக்கே அருள்க\nஓம் நந்தகோபன் இளவரசே அருள்க\nஓம் ஐம்பொல் ஓதியை ஆகத்து இருத்தினான் அருள்க\nஓம் கடலுள் நாகம் ஏந்தித் துயின்றான் அருள்க\nஓம் நாந்தகம் ஏந்திய நம்பி அருள்க\nஓம் கூந்தலார் மகிழ் கோவலன் அருள்க\nஓம் குறியமாண் எம்மான் அருள்க\nஓம் கூந்தல் வாய் நெறியக் கீண்டான் அருள்க\nஓம் நெறிமையால் நினைய வல்லார் கதி அருள்க\nஓம் தன் அடியார்க்கு இனியான் அருள்க\nஓம் துத்திசேர் நாகத்து அனையான் அருள்க\nஓம் அத்தம் அடுத்த பத்தாம் நாளில் தோன்றினான் அருள்க\nஓம் மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான் அருள்க\nஓம் பாற்கடல் வண்ணன் அருள்க\nஓம் சங்கு ஓதப் பாற்கடல் சேர்ப்பன் அருள்க\nஓம் சார்ங்கவில் கையன் அருள்க\nஓம் வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்லும் ஏந்துவோன் அருள்க\nஓம் வீயா மல்லலஞ் செல்வக் கண்ணன் அருள்க\nஓம் ஞானப் பிராஅன் அருள்க\nஓம் பரிமுகமாய் ஞானக் கலைப்பொருள் அருளினான் அருள்க\nஓம் வெற்றிக் கருடக் கொடியான் அருள்க\nஓம் கற்றைக் குழலான் அருள்க\nஓம் விடமுடைப் பாம்பின்மேல் நடம் பயின்றான் அருள்க\nஓம் ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்ப்பான் அருள்க\nஓம் மும்மை மூர்த்தி அருள்க\nஓம் இவ்வுலகில் எம்மாண்பும் ஆனான் அருள்க\nஓம் என்னுடை நாயகன் அருள்க\nஓம் வேய்ங்குழல் ஊதும் வித்தகன் அருள்க\nஓம் ஆழி ஒன்று ஏந்திய கூற்றே அருள்க\nஓம் ஊழி பெயர்த்தான் அருள்க\nஓம் ஒருநல் சுற்றம் அருள்க\nஓம் கற்று நின்றகலா உற்றார் இல்லாத மாயவன் அருள்க\nஓம் உவணப் புள்ளேறி ஊர்வான் அருள்க\nஓம் அவுணன் உடலைப் பிளந்தவன் அருள்க\nஓம் அறிவினுக்கு அரிய பிரான் அருள்க\nஓம் குறிய மாண் உருக் கூத்தன் அருள்க\nஓம் ஆதியும் அந்தமும் இல்லவன் அருள்க\nஓம் ஓதம் போல் கிளர் வேதநீரன் அருள்க\nஓம் ஆவிக்கு ஒரு கொள்கொம்பே அருள்க\nஓம் கோவி நாயகன் அருள்க\nஓம் கூரார் ஆழி பணி கொண்டவன் அருள்க\nஓம் பிறவிகள் ஏழும் அறுக்கும் சொல்லான் அருள்க\nஓம் தோற்றக் கேடு அவை இல்லவன் அருள்க\nஓம் ஆற்றல் மிகுந்த ஆற்றலான் அருள்க\nஓம் இம்மைக்கும் இனி ஏழேழ் பிறவி அம்மைக்கும் கதியாவான் அருள்க\nஓம் இம்மையோர்க்கு அரிய அப்பன் அருள்க\nஓம் இமையோர் நாயகன் அருள்க\nஓம் இமையோர் பெருமான் அருள்க\nஓம் அரு மாமறைப் பண்ணகத்தான் அருள்க\nஓம் இலங்கு சோதியன் அருள்க\nஓம் மதிள்நீர் இலங்கை மாநகர் பொடித்தான் அருள்க\nஓம் இருளன மேனியான் அருள்க\nஓம் சகடம் உருள உதைத்தான் அருள்க\nஓம் இன்னமுத வெள்ளம் அருள்க\nஓம் பள்ளிமா மாயவன் அருள்க\nஓம் பற்றிலார் பற்ற நின்றவன் அருள்க\nஓம் மூவுலகும் முற்ற விரிசுடர் முடியன் அருள்க\nஓம் இன்பப் பா அருள்க\nஓம் இன்ப ஆறு அருள்க\nஓம் பொன்பெயரோன் நெஞ்சம் கீண்டான் அருள்க\nஓம் ஈட்டிய வெண்ணெய் உண்டவன் அருள்க\nஓம் தேட்டரும் திறல் தேனே அருள்க\nஓம் உணர்வினுக்கு அரியான் அருள்க\nஓம் அணி நெடுந்தோள் புணர்ந்தவனே அருள்க\nஓம் உலகு செய்பவன் அருள்க\nஓம் ஏழுசேர் உலகம் ஆண்டவன் அருள்க\nஓம் உலகேழும் புகக் கரந்திரு வயிற்றான் அருள்க\nஓம் மகர நெடுங்குழைக் காதன் அருள்க\nஓம் எண்ணிற்கு அரியான் அருள்க\nஓம் கருமுகில் வண்ணன் அருள்க\nஓம் வரம்புக்கு அடங்கா கீர்த்தியான் அருள்க\nஓம் கேடிலா உணர்வின் மூர்த்தியான் அருள்க\nஓம் முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்தான் அருள்க\nஓம் ஏவரி வெஞ்சிலை வலவன் அருள்க\nஓம் உயர்வினையே தரும் ஒண்சுடர் அருள்க\nஓம் உயர நின்றதோர் சோதீ அருள்க\nஓம் எளிவரும் இயல்வினன் அருள்க\nஓம் ஞாலம் அளந்து இடந்து உண்ட அண்ணல் அருள்க\nஓம் ஞாலம் தத்தும் பாதன் அருள்க\nஓம் ஞாலம் உண்டு உமிழ்ந்த மாஅல் அருள்க\nஓம் உம்பர் கோமான் அருள்க\nஓம் துழாய்முடி நம் பெருமானே அருள்க\nஓம் இலனது உடையன் இதுவென நினைவு அரியான் அருள்க\nஓம் விடையேழ் வீயப் பொருதாள் அருள்க\nஓம் மாகத்து இளமதி சேர் சடையானைப் பாகத்து வைத்தான் அருள்க\nஓம் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள்வான் அருள்க\nஓம் நாகத்து அணையான் அருள்க\nஓம் நற்பல தாமரை நாண்மறைக் கையவன் அருள்க\nஓம் தாமரை மின்னிடை நாயகன் அருள்க\nஓம் என்றும் இனியான் அருள்க\nஓம் பலவென ஒன்றென அறிவரும் வடிவினன் அருள்க\nஓம் என்னுடைச் சுற்றம் அருள்க\nஓம் தொண்டர்க்கு இன்னருள் புரிவோன் அருள்க\nஓம் எந்நின்ற யோனியுமாகிப் பிறந்தவன் அருள்க\nஓம் ஞானத்தின் ஒளி உருவன் அருள்க\nஓம் ஏறு சேவகன் அருள்க\nஓம் அன்று இலங்கை நீறு செய்த வீரன் அருள்க\nஓம் எல்லாப் பொருட்கும் சேயான் அருள்க\nஓம் நல்லன நமக்கே தருவான் அருள்க\nஓம் எண்ணில் தொல் புகழ் ஈசன் அருள்க\nஓம் நண்ணுவார் சிந்தை பிரியான் அருள்க\nஓம் குரங்கை ஆளுகந்த கோமான் அருள்க\nஓம் விரிந்த புகழான் அருள்க\nஓம் மாமணி கண்ணன் அருள்க\nஓம் சோத்தம் பிரான் அருள்க\nஓம் சராசரத்தை வீடேற்றினான் அருள்க\nஓம் தொழுவார் வினைகளைத் துடைப்பான் அருள்க\nஓம் முனிவர்க்கு அருள் தம் தவமே அருள்க\nஓம் தனியேன் வாழ்முதல் அருள்க\nஓம் வானுளார் அறியலாகா வானவன் அருள்க\nஓம் நிறை மூவுலகுக்கும் நாயகன் அருள்க\nஓம் எள்கல் இராகம் இலாதான் அருள்க\nஓம் உள் கலந்தார்க்கு ஓர் அமுதே அருள்க\nஓம் கொள்கை கொளாமை இலாதான் அருள்க\nஓம் அளி நன்கு உடையான் அருள்க\nஓம் எண் மீது இயன்ற புற அண்டத்தான் அருள்க\nஓம் மயங்கச் சங்கம் வாய் வைத்தான் அருள்க\nஓம் என் குல தெய்வம் அருள்க\nஓம் அசுரர் வன்குலம் வேர் மருங்கு அறுத்தான் அருள்க\nஓம் கூனேறு சங்கம் இடத்தான் அருள்க\nஓம் கூனே சிதைய வில் தெரித்தான் அருள்க\nஓம் கோமளப் பிள்ளை அருள்க\nஓம் அந்தணர் ஓமம் ஆனான் அருள்க\nஓம் ஓமத்து உச்சியான் அருள்க\nஓம் பச்சை மாமலைபோல் மேனியன் அருள்க\nஓம் அனைத்துலகும் விளக்கும் சோதீ அருள்க\nஓம் புனத்துழாய் மாலையான் அருள்க\nஓம் பொறியுணர்வு அவை இலான் அருள்க\nஓம் ஐவர் தூதனாய்ச் சவையில் சென்ற மாயனே அருள்க\nஓம் துற்றி ஏழுலகு உண்டவன் அருள்க\nஓம் குழல் அழகன் அருள்க\nஓம் கொடிமன்னு புள்ளுடை அண்ணல் அருள்க\nஓம் படியிது எனலாம் படியலான் அருள்க\nஓம் வீவில் சீராய் ஜெயஜெய\nஓம் மன்னரை மூவெழு கால் கொன்ற தேவே ஜெயஜெய\nஓம் மன்னு பெரும்புகழ் மாதவ ஜெயஜெய\nஓம் என்னமர் பெருமா ஜெயஜெய\nஓம் என்றும் தேனும் பாலும் அமுதும் ஆவாய் ஜெயஜெய\nஓம் வானவர் சென்னி மணிச்சுடரே ஜெயஜெய\nஓம் எல்லா உயிர்க்கும் தாயோய் ஜெயஜெய\nஓம் நல்லோர் பிரானே ஜெய ஜெய\nஓம் நரக நாசனே ஜெய ஜெய\nஓம் நரபதி ஜெய ஜெய\nஓம் தேசம் முன் அளந்தவ ஜெய ஜெய\nஓம் தெள்ளியாய் ஜெய ஜெய\nஓம் எழில்கொள் சோதீ ஜெய ஜெய\nஓம் ஏறேழ் தழுவிய எந்தாய் ஜெயஜெய\nஓம் தந்தை கால் விலங்கு அற வந்து தோன்றினாய் ஜெயஜெய\nஓம் நால் வேதக்கடல் அமுதே ஜெய ஜெய\nஓம் ஏழுலகு உடையாய் ஜெய ஜெய\nஓம் எழில் பெறத் தாழும் மகர குண்டலத்தாய் ஜெய ஜெய\nஓம் ஒண்சங்கு கதை வாள் ஆழியாய் ஜெய ஜெய\nஓம் கண்டு கோடற்கு அரியாய் ஜெய ஜெய\nஓம் ஒருவா ஜெய ஜெய\nஓம் ஒலிநீர் உலகம் தருவாய் ஜெய ஜெய\nஓம் தன்னுள் அனைத்தும் தான் அவற்றுள்ளும் நிற்போய் ஜெயஜெய\nஓம் வானவர் தெய்வம் ஜெய ஜெய\nஓம் வாலியின் மாவலம் அழித்த வில் வாளா ஜெயஜெய\nஓம் தேவர்கள் நாயக ஜெய ஜெய\nஓம் கார்மேகம் கலந்ததோர் உருவக் கண்ணா ஜெய ஜெய\nஓம் நலந்திகழ் நாரண ஜெய ஜெய\nஓம் நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரிய ஜெய ஜெய\nஓம் நின்று ஓங்கு முடியாய் ஜெய ஜெய\nஓம் நித்திலக் கொத்தே ஜெய ஜெய\nஓம் தோளா மணிச்சுடர்க் கொத்தே ஜெய ஜெய\nஓம் கோகனகத்தவள் கேள்வ ஜெய ஜெய\nஓம் கிளர் மூவுலகும் வேள்வியில் அளந்த அந்தண ஜெயஜெய\nஓம் ஏழுலகுக்கும்ஆதீ ஜெய ஜெய\nஓம் பாழியந் தோள் நான்குடையாய் ஜெய ஜெய\nஓம் ஞாலமும் ஏழையும் உண்டு பண்டோர் பாலன் ஆகிய பண்பா ஜெயஜெய\nஓம் வனமாலை மார்ப ஜெய ஜெய\nஓம் அமரர் தனிமுதல் வித்தே ஜெய ஜெய\nஓம் தாயின் குடலை விளக்கிய கோனே ஜெய ஜெய\nஓம் பட அரவின் அணைப் பரஞ்சுடரே ஜெய ஜெய\nஓம் கோதில் செங்கோல் குடை மன்னரிடை தூது நடந்தாய் ஜெய ஜெய\nஓம் சுடரொளி ஒருதனி முதல்வா ஜெய ஜெய\nஓம் உலகு உணும் பெருவயிற்றானே ஜெய ஜெய\nஓம் பேய்மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்டாய் ஜெயஜெய\nஓம் அஞ்சிறைப் புட்கொடி உடையாய் ஜெயஜெய\nஓம் கோசலை தன்குல மதலாய் ஜெயஜெய\nஓம் தேசுடைத் தேவா ஜெய ஜெய\nஓம் தெய்வச் சிலையா ஜெய ஜெய\nஓம் அலைகடல் அரவம் அளாவியோர் குன்றை வைத்தவ ஜெயஜெய\nஓம் பைத்தேய் சுடர்ப்பாம்பு அணையாய் ஜெயஜெய\nஓம் தேவாசுரம் செற்றாய் ஜெயஜெய\nஓம் தனி மூவா முதலாய் ஜெயஜெய\nஓம் முத்தீ மறையாய் ஜெயஜெய\nஓம் வட மாமதுரைப் பிறந்தாய் ஜெய ஜெய\nஓம் பெருந்தாளுடைய பிரானே ஜெயஜெய\nஓம் பெருந்தோள் நெடுமால் ஜெயஜெய\nஓம் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பீ ஜெயஜெய\nஓம் ஆயிரம் தோளாய் ஜெயஜெய\nஓம் அசுரர் குலமுதல் அரிந்த படையாய் ஜெய ஜெய\nஓம் நிலமன்னனாய் உலக ஆண்டவ ஜெயஜெய\nஓம் பணமாடு அரவணைப் பள்ளிகொண்டு அருளும் மணவாளா ஜெய ஜெய\nஓம் மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணா ஜெயஜெய\nஓம் தஞ்சினம் தவிர்த��தார் தவநெறி ஜெயஜெய\nஓம் தனிநின்ற சார்விலா மூர்த்தி ஜெயஜெய\nஓம் பனிமதி கோள் விடுத்து உகந்தாய் ஜெயஜெய\nஓம் பாரிடம் ஆவாய் ஜெய ஜெய\nஓம் பாரதப் போரிடைக் கலந்த மாயா ஜெய ஜெய\nஓம் பீடுடை நான்முகற் படைத்தாய் ஜெய ஜெய\nஓம் நாடுடை மன்னர்க்குத் தூதா ஜெயஜெய\nஓம் ஞானச் சுடரொளி மூர்த்தி ஜெயஜெய\nஓம் ஏனத்து உருவாய் ஜெய ஜெய\nஓம் எம்மான் ஜெய ஜெய\nஓம் விண்ணோர் தம் அறவாளா ஜெய ஜெய\nஓம் விண்ணோர் முடி தோய் பாதா ஜெயஜெய\nஓம் மாபாவம் விட அரற்குப் பிச்சை பெய் கோபால கோளரி ஜெயஜெய\nஓம் குதிகொண்டு அரவில் நடித்தாய் ஜெயஜெய\nஓம் கருமுகில் திருநிறத்தவனே ஜெய ஜெய\nஓம் குழல்வாய் வைத்த மாயனே ஜெயஜெய\nஓம் மணித்தேர் மைத்துனற்கு உய்த்த ஆயனே ஜெய ஜெய\nஓம் மாற்றாரை மாற்றழிக்க வல்லவ ஜெயஜெய\nஓம் நாற்றச் சுவை ஊறொலியாய் ஜெயஜெய\nஒம் குருருவின் போய் அளவு கண்டாய் ஜெயஜெய\nஓம் காரணி மேகம் நின்றது ஒப்பாய் ஜெய ஜெய\nஓம் தடவரை அகலம் அது உடையவ ஜெய ஜெய\nஓம் சுடரொளியே ஜெய ஜெய\nஓம் தூமறையாய் ஜெய ஜெய\nஓம் அரன் அயன் என உலகழித்து அமைத்தாய் ஜெய ஜெய\nஓம் பொருள் என்று இவ்வுலகம் படைத்தவ ஜெய ஜெய\nஓம் வலத்தனன் திரிபுரம் எரித்தவன் ஜெய ஜெய\nஓம் கலைப் பல் ஞானத்துக் கண்ணனே ஜெய ஜெய\nஓம் வானிலும் பெரிய மாயை வல்லாய் ஜெய ஜெய\nஓம் ஞானநல் ஆவி ஆவாய் ஜெய ஜெய\nஓம் நடுவே வந்து உய்யக் கொள்வாய் ஜெய ஜெய\nஓம் குடைந்து வண்டு உணும் துழாய் முடியாய் ஜெய ஜெய\nஓம் ஞால முன்னீ ஜெய ஜெய\nஓம் ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலே ஜெய ஜெய\nஓம் மாகடலாய் ஜெய ஜெய\nஓம் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் ஜெயஜெய\nஓம் ஈடும் வலியும் உடை நம்பீ ஜெயஜெய\nஓம் கற்கொண்டு கடலைத் தூர்த்தாய் ஜெயஜெய\nஓம் மற்பொரு தோளுடையாய் ஜெய ஜெய\nஓம் ஆலில் நீளிலைமீது சேர் குழவியே ஜெய ஜெய\nஓம் வாள்வரி வில்லும் வளையாழி சங்கமும் கதையும் அங்கையில் உடையாய் ஜெயஜெய\nஓம் அதிர்கடல் வண்ணா ஜெய ஜெய\nஓம் ஐவாய் அரவணை மேலுறை அமலா ஜெயஜெய\nஓம் கரைசெய் மாக்கடல் கிடந்தவ ஜெய ஜெய\nஓம் நக்க பிரானொடு அயனும் இந்திரனும் ஒக்கவும் தோற்றிய ஒருவா ஜெயஜெய\nஓம் காயமும் சீவனும் ஆவாய் ஜெயஜெய\nஓம் பேயைப் பிணம்படப் பாலுண் பிரான் ஜெய ஜெய\nஓம் சிந்தைக்கும் கோசரம் அல்லாய் ஜெயஜெய\nஓம் செந்தண் கமலக் கண் கை காலாய் ஜெயஜெய\nஓம் பனைத்தாள் மதகளிறு அட்டவ ஜெய ஜெய\nஓம் வினை செய்வோய் ஜெய ஜெய\nஓம் வினை தீர்ப்போய் ஜெய ஜெய\nஓம் மணிமின்னு மேனி நம் மாயவ ஜெய ஜெய\nஓம் அணிமானத் தடவரைத் தோளாய் ஜெய ஜெய\nஓம் பாலனாய் ஏழுலகு உண்டவ ஜெயஜெய\nஓம் ஆலிலை அன்ன வசம் செய்வாய் ஜெய ஜெய\nஓம் ஞாலத்தூடே நடந்தும் நின்றும் சாலப் பலநாள் கிடப்பாய் ஜெயஜெய\nஓம் பகையும் நட்பும் ஆவாய் ஜெயஜெய\nஓம் பகலும் இரவுமாய் நின்றாய் ஜெயஜெய\nஓம் உவகையும் முனிவுமாய் உள்ளாய் ஜெய ஜெய\nஓம் மகன் ஒருவர்க்கும் அல்லாய் ஜெய ஜெய\nஓம் ஞாலம் செய்தாய் ஜெய ஜெய\nஓம் நம் பரமன் ஜெய ஜெய\nஓம் கோலங்கொள் முகில் வண்ணா ஜெய ஜெய\nஓம் அளந்து காண்டற்கு அரியவ ஜெய ஜெய\nஓம் இளமையும் முதுமையும் ஆவாய் ஜெய ஜெய\nஓம் கல்வி ஆவாய் ஜெய ஜெய\nஓம் கல்வி செய்வாய் ஜெய ஜெய\nஓம் செல்வு நல்குரவும் செய்வாய் ஜெய ஜெய\nஓம் நரகமும் சுவர்க்கமும் ஆவாய் ஜெய ஜெய\nஓம் பெருமையும் சிறுமையும் உடையாய் ஜெய ஜெய\nஓம் ஞானமும் மூடமும் ஆவாய் ஜெயஜெய\nஓம் தானும் பிரமனும் சிவனும் ஆவாய் ஜெயஜெய\nஓம் பிரிவும் புணர்ச்சியும் ஆவாய் ஜெயஜெய\nஓம் கரியும் கழுதும் கழுதையும் மல்லரும் மருதும் விடையும் மடித்தாய் ஜெயஜெய\nஓம் இருளொடு சுடருமாய் இருந்தாய் ஜெய ஜெய\nஓம் உறியார் நறுவெணெய் தான் உகந்து உண்ட சிறியாய் ஜெயஜெய\nஓம் சேடாய் ஜெய ஜெய\nஓம் தண்மையும் தண்டமும் ஆவாய் ஜெய ஜெய\nஓம் உண்மையோடு இன்மையாய் வருவாய் ஜெயஜெய\nஓம் விடமும் அமுதமும் விரவுவாய் ஜெயஜெய\nஓம் அடல் ஏறே ஜெயஜெய\nஓம் தேற்றமும் கலக்கமும் ஆவாய் ஜெயஜெய\nஓம் ஏற்றரும் வைகுந்தம் அருள்வாய் ஜெயஜெய\nஓம் வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பாய் ஜெயஜெய\nஓம் சிந்தை தன்னில் முந்தி நிற்பாய் ஜெயஜெய\nஓம் இன்பமும் துன்பமும் தருவாய் ஜெயஜெய\nஓம் தன்முடிவு ஒன்றிலாத தண்துழாயாய் ஜெயஜெய\nஓம் பழி ஆனாய் ஜெயஜெய\nஓம் புகழ் ஆனாய் ஜெயஜெய\nஓம் புண்ணியம் பாவம் ஆவாய் ஜெயஜெய\nஓம் எண்ணமும் மறப்புமாய் இருப்பாய் ஜெயஜெய\nஓம் புதுமை ஆவாய் ஜெயஜெய\nஓம் பழைமை ஆவாய் ஜெயஜெய\nஓம் முது துவரைக் குலபதியாய் ஜெயஜெய\nஓம் சந்தம் ஆனாய் ஜெயஜெய\nஓம் சமயம் ஆனாய் ஜெயஜெய\nஓம் அந்தணன் பிள்ளையை அருளினாய் ஜெயஜெய\nஓம் எவ்வ நோய்களைத் தீர்ப்பாய் ஜெயஜெய\nஓம் பவ்வ நீருடை ஆடையாய் ஜெயஜெய\nஓம் பாரகலம் திருவடிவாய் ஜெயஜெய\nஓம் நீர் அழல் வானொடு நிலம் காலாய் ஜெயஜெய\nஓம் மாதிரம் எட்டும் தோளாய் ஜெயஜெய\nஓம் தீதில் நன்னெறி காட்டுவாய் ஜெயஜெய\nஓம் மின் உருவாய் ஜ���யஜெய\nஓம் சமயம் கண்டவை காப்பாய் ஜெயஜெய\nஓம் நால்வகை வருணமும் ஆனாய் ஜெயஜெய\nஓம் மேலை வானவரும் அறியாய் ஜெயஜெய\nஓம் அறமுதல் நான்கு அவை அருள்வாய் ஜெயஜெய\nஓம் நெறியெலாம் உரைத்த மூர்த்தி ஜெயஜெய\nஓம் அறுசுவைப் பயனும் ஆனாய் ஜெயஜெய\nஓம் நெறிவாசல் தானேயாய் நின்றாய் ஜெயஜெய\nஓம் கலங்காப் பெருநகர் காட்டுவாய் ஜெயஜெய\nஓம் வலந்தாங்கு சக்கரத்து அண்ணால் ஜெயஜெய\nஓம் கொண்டற் கை மணிவண்ணா ஜெயஜெய\nஓம் அண்டத்து அமரர் பணிய நின்றாய் ஜெயஜெய\nஓம் நீரேற்று உலகெலாம் நின்று அளந்தாய் ஜெயஜெய\nஓம் ஈரிரு மால்வரைத் தோளாய் ஜெயஜெய\nஓம் பரம மூர்த்தி ஜெயஜெய\nஓம் கள்ளா மாதவ ஜெயஜெய\nஓம் கடிய மாயா ஜெயஜெய\nஓம் உலகில் திரியும் கரும கதியாய் ஜெயஜெய\nஓம் உலகுக்கு ஓர் உயிர் ஆனாய் ஜெயஜெய\nஓம் தஞ்சமாகிய தந்தை தாயொரு தானுமாய் அவை அல்லனுமாம் ஜெயஜெய\nஓம் மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாகித் தானாய்ப் பின்னும்\nஇராமானய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆவாய் ஜெயஜெய\nஓம் வெற்பெடுத்து ஒற்கமின்றி நின்றாய் ஜெயஜெய\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-11.html", "date_download": "2019-10-22T22:22:29Z", "digest": "sha1:KS5732KDVLBMV3VX3JHCO4BY23SITOQ4", "length": 82577, "nlines": 212, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது! - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nமின்னல் வெளிச்சத்தில், அங்கே நின்று பேசியவர்கள் இருவருடைய தோற்றங்களையும் பழுவேட்டரையர் ஒரு கணம் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர்களில் ஒருவனாகிய ரவிதாஸனை இரண்டொரு தடவை அவர் தமது அரண்மனையிலேயே பார்த்ததுண்டு. அவன் மந்திர வித்தைகளில் தேர்ந்தவன் என்று நந்தினி கூறியதுண்டு. அவருடைய சகோதரன் காலாந்தக கண்டன் இந்த மந்திரவாதியைப் பற்றியே தான் சந்தேகப்பட்டு அவரை எச்சரித்திருக்கிறான். இன்னொருவன், கடம்பூர் அரண்மனையில் வேலனாட்டம் ஆடிய தேவராளன். அவனைத் தாம் பார்த்தது அதுதானா முதல் தடவை அவனுடைய உண்மைப் பெயர் என்ன அவனுடைய உண்மைப் பெயர் என்ன... அப்படியும் ஒரு வேளை இருக்க முடியுமா... அப்படியும் ஒரு வேளை இர���க்க முடியுமா நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன் நெடுங்காலத்துக்கு முன்பு அவரால் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்ட பரமேச்சுவரனா அவன்... இருக்கட்டும்; இவர்கள் மேலும் என்ன பேசுகிறார்கள் கேட்கலாம்.\n நீ இப்படித்தான் வெகு காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். 'நாள் நெருங்கிவிட்டது' 'யமன் நெருங்கிவிட்டான்' என்றெல்லாம் பிதற்றுகிறாய் யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான் யமன் வந்து யார் யாரையோ கொண்டு போகிறான் ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே ஆனால் மூன்று வருஷங்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கும் சுந்தர சோழனைக் கொண்டு போவதாக இல்லை. அவனுடைய குமாரர்களையோ, யமன் நெருங்குவதற்கே அஞ்சுகிறான். ஈழநாட்டில் நாம் இரண்டு பேரும் எத்தனையோ முயன்று பார்த்தோமே\n யமதர்மராஜன் உன்னையும் என்னையும் விடப் புத்திசாலி மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய் மூன்று பேரையும் ஒரே தினத்தில் கொண்டு போவதற்காக இத்தனை காலமும் காத்துக் கொண்டிருந்தான். அந்தத் தினம் நாளைக்கு வரப் போகிறது. நல்ல வேளையாக, நீயும் இங்கே வந்து சேர்ந்தாய் சரியான யம தூதன் நீ சரியான யம தூதன் நீ ஏன் இப்படி நடுங்குகிறாய் கொள்ளிட வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாயா படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா படகு கொண்டு வந்து வைத்திருக்கிறாய் அல்லவா\n\"வைத்திருக்கிறேன், ஆனால் படகை வெள்ளமும் காற்றும் அடித்துக்கொண்டு போகாமல் காப்பாற்றுவது பெரும் பாடாய்ப் போய்விட்டது உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது உன்னை இத்தனை நேரம் எங்கெல்லாம் தேடுவது... ரவிதாஸா ஏன் என் உடம்பு நடுங்குகிறது என்று கேட்டாய் அல்லவா சற்று முன்னால், யமதர்மராஜனை நான் நேருக்கு நேர் பார்த்தேன். இல்லை, இல்லை; யமனுக்கு அண்ணனைப் பார்த்தேன். அதனால் சற்று உண்மையிலேயே பயந்து போய் விட்டேன்...\"\n அவர்களைக் கண��டு உனக்கு என்ன பயம் அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும் அவர்கள் அல்லவோ உன்னைக் கண்டு அஞ்ச வேண்டும்\nரவிதாஸன் மற்றவனைப் 'பரமேச்சுவரன்' என்று அழைத்ததும் பழுவேட்டரையர் துணுக்குற்றார். தாம் சந்தேகப்பட்டது உண்மையாயிற்று யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன யமதர்மனுடைய அண்ணன் என்று அவன் குறிப்பிட்டது தம்மைத்தான் என்பதையும் அறிந்துகொண்டார். அவனை உடனே நெருங்கிச் சென்று கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொல்ல வேணுமென்று அவர் உள்ளமும் கைகளும் துடித்தன. மேலும் அவர்களுடைய பேச்சைக் கேட்கவேணும் என்ற ஆவலினால் பொறுமையாக இருந்தார். நந்தினியைப்பற்றி அவர்கள் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. சுந்தர சோழரின் குடும்பத்துக்கே நாளை யமன் வரப் போகிறான் என்று மந்திரவாதி கூறியதன் கருத்து என்ன உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா உண்மையிலேயே ஜோதிடம் பார்த்துச் சொல்கிறானா இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ இவனுடைய மந்திர சக்தியைப் பற்றி நந்தினி கூறியதெல்லாம் உண்மைதானோ ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால் ஒரு வேளை இவன் கூறுகிறபடி தெய்வாதீனமாக நடந்துவிட்டால்... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும்... தம்முடைய நோக்கம் நிறைவேறுவது எளிதாகப் போய் விடும் சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கீடு செய்யவேண்டிய அவசியம் ஏற்படாது ஆனால் இந்தப் பரமேச்சுவரன்... இவனுக்கு என்ன இந்த விஷயத்தில் கவலை ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் 'சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் செய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன் ஆம்; ஆம்; இருபது வருஷங்களுக்கு முன்னால் 'சோழ குலத்தையே அழித்துவிடப் போகிறேன்' என்று சபதம் ச��ய்துவிட்டுப் போனவன் அல்லவா இவன்... ஆகா தம்மைப் பற்றித்தான் அவன் ஏதோ பேசுகிறான் என்ன சொல்லுகிறான் என்று கேட்கலாம்\n\"நீ என்னிடம் சொல்லியிருந்தபடி இன்று காலையே இங்கு நான் வந்தேன். ஆனால் உன்னைக் காணவில்லை. காற்றிலும் மழையிலும் அடிபட்டு எங்கேயாவது சமீபத்தில் ஒதுங்கி இருக்கிறாயா என்று சுற்றுப்புறமெல்லாம் தேடி அலைந்தேன். கொள்ளிடத்து உடைப்புக்கு அருகில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அதில் யாரோ படுத்திருப்பதுபோலத் தோன்றியது. ஒரு வேளை நீதான் அசந்து தூங்குகிறாயோ என்று அருகில் போய்ப் பார்த்தேன்... யாரைப் பார்த்தேன் என்று நினைக்கிறாய் சாக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான் சாக்ஷாத் பெரிய பழுவேட்டரையனைத் தான்\nமந்திரவாதி, 'ஹாஹாஹா' என்று உரத்துச் சிரித்தான். அதைக் கேட்ட வனத்தில் வாழும் பறவைகள் 'கீறீச்' 'கீறீச்' என்று சத்தமிட்டன; ஊமைக் கோட்டான்கள் உறுமின.\n அல்லது அவனுடைய பிசாசைப் பார்த்தாயா\" என்று ரவிதாஸன் கேட்டான்.\n\"இல்லை; பிசாசு இல்லை. குப்புறப்படுத்திருந்தவனைத் தொட்டுப் புரட்டிப் போட்டு முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தேன். ரவிதாஸா யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா யமனுக்கு அண்ணன்கள் இரண்டு பேர் இருக்கமுடியுமா பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள் - இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா பழுவேட்டரையனைப் போலவே, அதே முகம், அதே மீசை, அதே காய வடுக்கள் - இவற்றுடன் மனிதன் இருக்க முடியுமா\n சந்தேகமில்லை. நேற்று மாலை பழுவேட்டரையன் படகில் ஏறிக் கொள்ளிடத்தைத் தாண்டிக் கொண்டிருந்தான். கரையருகில் வந்தபோது படகு காற்றினால் கவிழ்ந்துவிட்டது. அவனுடைய பரிவாரங்களில் தப்பிப் பிழைத்துக் கரையேறியவர்கள் இப்போதுகூடக் கொள்ளிடக் கரையோரமாகப் பழுவேட்டரையனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவன் வெள்ளத்தில் மூழ்கிச் செத்துப் போயிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். உடைப்பு வரையில் போய்ப் பார்த்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது பேசியதை நான் கேட்டேன். ஆகையால், நீ பார்த்தவன் பழுவேட்டரையனாகவே இருக்கக்கூடும். ஒரு வேளை அவனுடைய பிரேதத்தைப் பார்த்தாயோ, என்னமோ\n\"இல்லை, இல்லை. செத்துப்போயிருந்தால் கண் விழிகள் தெரியுமா நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது நான் புரட்டிப் பார்த்தவனுடைய கண்கள் நன்றாக மூடியிருந்தன. களைத்துப்போய்த் தூங்கிக் கொண்டிருந்தான் போலிருக்கிறது\n அவனைச் சும்மா விட்டு விட்டு வந்தாயா தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா தலையிலே ஒரு கல்லைத் தூக்கிப் போட்டிருக்கக் கூடாதா\n\"பழுவேட்டரையன் தலையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் தலையிலே கல்லைப் போட்டால், கல்தான் உடைந்து தூள்தூளாகும்\n\"அப்படியானால், கொள்ளிடத்து உடைப்பு வெள்ளத்திலாவது அவனை இழுத்துவிட்டிருக்கலாமே\n அவனைக் கண்டதும் எனக்கு யமனுடைய அண்ணனைக் கண்டதுபோல் ஆகிவிட்டது. கடம்பூரில் அவன் முன்னால் வேலனாட்டம் ஆடியபோதுகூட என் நெஞ்சு 'திக், திக்' என்று அடித்துக் கொண்டுதானிருந்தது. என்னை அவன் அடையாளங் கண்டு கொண்டானானால்...\"\n\"அதை நினைத்து, இப்போது எதற்கு நடுங்குகிறாய்\n\"அவன் உயிரோடிருக்கும் வரையில் எனக்குக் கொஞ்சம் திகிலாய்த்தானிருக்கும். நீ சொன்னபடி செய்யாமற் போனோமே, அவனை வெள்ளத்தில் புரட்டித் தள்ளாமல் வந்து விட்டோ மே என்று கவலையாயிருக்கிறது...\"\n\"ஒரு கவலையும் வேண்டாம், ஒரு விதத்தில் பெரிய பழுவேட்டரையன் உயிரோடிருப்பதே நல்லது. அப்போதுதான், சுந்தரசோழனும், அவனுடைய பிள்ளைகளும் இறந்து ஒழிந்த பிறகு சோழ நாட்டுச் சிற்றரசர்கள் இரு பிரிவாய்ப் பிரிந்து நின்று சண்டையிடுவார்கள். பழுவேட்டரையர்களும் சம்புவரையர்களும் ஒரு பக்கத்திலும், கொடும்பாளூர் வேளானும் திருக்கோவலூர் மலையமானும் இன்னொரு பக்கத்திலும் இருந்து சண்டையிடுவார்கள். அது நம்முடைய நோக்கத்துக்கு மிக்க அநுகூலமாயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் சண்டையிடும்போது நாம் பாண்டிய நாட்டில் இரகசியமாகப் படை திரட்டிச் சேர்க்கலாம்...\"\n 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற கதையாகப் பேசுகிறாய் சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் சுந்தர சோழனுக்கும் அவனுடைய இரு புதல்வர்களுக்கும் நாளைக்கு இறுதி நேர்ந்தால் அல்லவா நீ சொன்னபடி சோழநாட்டுத் தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்ச��ம் மூன்று பேருக்கும் நாளைக்கே முடிவு வரும் என்பது என்ன நிச்சயம் உனக்கு ஒரு செய்தி தெரியுமா உனக்கு ஒரு செய்தி தெரியுமா\n மக்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவனே சோழ நாட்டின் சக்கரவர்த்தி ஆக வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறார்களாம் நீ கேள்விப்பட்டாயா\nரவிதாஸன் மறுபடியும் சிரித்துவிட்டு, \"நான் கேள்விப்படவில்லை; எனக்கே அது தெரியும். அருள்மொழிவர்மனைப் புத்த விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது யார் என்று நினைக்கிறாய் நம் ரேவதாஸக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான் நம் ரேவதாஸக் கிரமவித்தனுடைய மகள் ராக்கம்மாள்தான் அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி அவள்தான் படகோட்டி முருகய்யனுடைய மனைவி\n அருள்மொழிவர்மன் வெளிப்பட்டதனால் என்ன லாபம் அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள் அவனை இனி எப்போதும் லட்சக்கணக்கான ஜனங்கள் அல்லவா சூழ்ந்து கொண்டிருப்பார்கள் ஈழ நாட்டில் அவன் இரண்டு மூன்று பேருடன் இருந்தபோதே நம்முடைய முயற்சி பலிக்கவில்லையே\" என்றான் தேவராளன்.\n\"அதுவும் நல்லதுதான் என்று சொன்னேனே மூன்று பேருக்கும் ஒரே நாளில் யமன் வருவதற்கு இருக்கும்போது...\"\n லட்சம் பேருக்கு மத்தியில் உள்ள இளவரசனிடம் யமன் எப்படி நெருங்குவான் அதை நீ சொல்லவில்லையே\n யானைப் பாகனுடைய அங்குசத்தின் நுனியில் யமன் உட்கார்ந்திருப்பான் சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான் சரியான சமயத்தில் இளவரசனுடைய உயிரை வாங்குவான் பரமேச்சுவரா சோழ நாட்டு மக்கள் இளவரசனை யானை மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டுக் கொண்டு தஞ்சையை நோக்கி வருவார்கள். அந்த யானையை ஓட்டும் பாகனுக்கு வழியில் ஏதாவது ஆபத்து வந்துவிடும். அவனுடைய இடத்தில் நம் ரேவதாஸக் கிரமவித்தன் யானைப் பாகனாக அமருவான் அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள் அப்புறம் என்ன நடக்கும் என்பதை நீயே ஒருவாறு ஊகித்துக்கொள்\n உன் புத்திக் கூர்மைக்கு இணை இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். கிரமவித்தன் எடுத்த காரியத்தை முடிப்பான் என்று நாம் நம்பியிருக்கலாம். சுந்தரசோழன் விஷயம் என்ன அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய் அவனுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறாய்\n\"பழுவேட்டரையனுடைய கருவூல நிலவரையில் சோமன் சாம்பவனை விட்��ுவிட்டு வந்திருக்கிறேன். கையில் வேலாயுதத்துடன் விட்டு வந்திருக்கிறேன். அங்கேயிருந்து சுந்தர சோழன் அரண்மனைக்குச் சுரங்கப் பாதை போகிறது. சுந்தர சோழன் படுத்திருக்கும் இடத்தையே சோமன் சாம்பவனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். இரண்டு கண்ணும் தெரியாத குருடன் கூட நான் குறிப்பிட்ட இடத்தில் நின்று வேலை எறிந்து சுந்தர சோழனைக் கொன்று விடலாம். சோமன் சாம்பவனை 'அவசரப்படாதே; நாளை வரையில் பொறுத்துக் கொண்டிரு' என்று எச்சரித்து விட்டு வந்திருக்கிறேன்...\"\n சமயம் நேரும்போது காரியத்தை முடிப்பதல்லவா நல்லது\n சுந்தரசோழன் முன்னதாகக் கொலையுண்டால், அந்தச் செய்தி கேட்டதும் அவன் குமாரர்கள் ஜாக்கிரதையாகி விடமாட்டார்களா அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம் அந்த நோயாளிக் கிழவன் இறந்துதான் என்ன உபயோகம் அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் அது இருக்கட்டும்; நீ என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய் கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள் கடம்பூர் மாளிகையில் எல்லோரும் எப்படியிருக்கிறார்கள் அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது அங்கே நாளை இரவு நடக்கப் போகிற காரியம் அல்லவா எல்லாவற்றையும் விட முக்கியமானது\n\"கடம்பூரில் எல்லாம் கோலாகலமாகத்தான் இருந்து வருகிறது. கலியாணப் பேச்சும், காதல் நாடகங்களுமாயிருக்கின்றன. நீ என்னமோ அந்தப் பழுவூர் ராணியை நம்பியிருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை...\"\n வீர பாண்டியர் இறப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்னால் அவளைத் தம் பட்ட மகிஷியாக்கிக் கொண்டதை மறந்து விட்டாயா வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா வீர பாண்டியர் மரணத்துக்குப் பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்திருப்பதை மறந்துவிட்டாயா ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா... ஒரு வாரத்துக்கு முன்னால் இதே இடத்தில் அவள் பாண்டிய குமாரன் கையிலிருந்து பாண்டிய குலத்து வீரவாளைப் பெற்றுக் கொள்ளவில்லையா...\n ஆனால் நேற்று மாலை உன் பாண்டிமாதேவி வீர நாராயண ஏரியில் உல்லாசப் படகு யாத்திரை செய்து விட்டுத் திரும்பி வந்ததை நீ பார்த்திருக்க வேண்டும்...\"\n\"உல்லாசமாயிராமல் பின் எப்படியிருக்க வேண்டும் என்கிறாய் மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா மனத்தில் உள்ளதை மறைத்து வைக்கும் வித்தையை நந்தினியைப் போல் கற்றிருப்பவர் யாரும் கிடையாது. இல்லாவிட்டால், பழுவேட்டரையரின் அரண்மனையில் மூன்று வருஷம் காலந் தள்ள முடியுமா அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா அங்கே இருந்தபடி நம்முடைய காரியங்களுக்கு இவ்வளவு உதவிதான் செய்திருக்க முடியுமா ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே ஆமாம், பழுவேட்டரையனை நீ சற்று முன் கொள்ளிடக்கரைத் துர்க்கையம்மன் கோவிலில் பார்த்ததாகக் கூறினாயே அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான் அவனை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். பழுவேட்டரையன் எப்போது கடம்பூரிலிருந்து புறப்பட்டான் ஏன்\n\"ஏன் என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. மதுராந்தகத் தேவனைக் கடம்பூருக்கு அழைத்து வரப் புறப்பட்டதாகச் சொன்னார்கள். நேற்றுக் காலை பழுவேட்டரையன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற பிறகு இளவரசர்கள் வேட்டையாடச் சென்றார்கள். இளவரசிமார்கள் வீர நாராயண ஏரிக்கு ஜலக்கிரீடை செய்யச் சென்றார்கள். இளவரசர்களும் இளவரசிகளும் திரும்பி வந்த குதூகலமான காட்சியை நீ பார்த்திருந்தாயானால் இவ்வளவு நம்பிக்கையோடு பேசமாட்டாய்\n\"அதைப் பற்றி நீ கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். பழுவேட்டரையனைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததிலிருந்தே பாண்டிமாதேவியின் மனதை அறிந்து கொள்ளலாமே\n\"பெண்களின் மனதை யாரால் அறிய முடியும் அந்தக் கிழவனை ஊருக்கு அனுப்பியது பழிவாங்கும் நோக்கத்துக்காகவும் இருக்கலாம், காதல் நாடகம் நடத்துவதற்காகவும் இருக்கலாம்...\"\n நந்தினி அந்தப் பழைய கதையை அடியோடு மறந்துவிட்டாள். கரிகாலனை அவள் இப்போது விஷம் போலத் துவேஷிக்கிறாள்\n\"கரிகாலனைப்பற்றி நான் சொல்லவில்லை. அவனுடைய தூதன் ���ந்தியத்தேவனைப் பற்றிச் சொல்லுகிறேன். இரண்டு மூன்று தடவை நந்தினி அவனைத் தப்பிச் செல்லும்படி விட்டதை நீ மறந்துவிட்டாயா\nமந்திரவாதி கலகலவென்று சிரித்துவிட்டு, \"ஆமாம்; வந்தியத்தேவன் எதற்காகப் பிழைத்திருக்கிறான் என்பது சீக்கிரத்திலேயே தெரியும். அது தெரியும்போது நீ மட்டுந்தான் ஆச்சரியப்படுவாய் என்று எண்ணாதே இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள் இன்னும் ரொம்பப் பேர் ஆச்சரியப்படுவார்கள் முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா முக்கியமாக, சுந்தர சோழரின் செல்வக்குமாரி குந்தவை ஆச்சரியப்படுவாள். அவள் எந்தச் சுகுமார வாலிபனுக்குத் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கிறாளோ, அவனே அவளுடைய தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவன் என்று அறிந்தால் ஆச்சரியப்படமாட்டாளா\n உண்மையாகவே வந்தியத்தேவனா கரிகாலனைக் கொல்லப் போகிறான் அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன அவன் நம்மோடும் சேர்ந்துவிட்டானா, என்ன\n கரிகாலனைக் கொல்லும் கை யாருடைய கையாக இருந்தால் என்ன பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது பாண்டிய குலத்து மீன் சின்னம் பொறித்த வீரவாள் அவனைக் கொல்லப் போகிறது. அவனைக் கொன்ற பழி வந்தியத்தேவன் தலைமீது விழப்போகிறது நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய் நம்முடைய ராணியின் சாமர்த்தியத்தைப் பற்றி இப்போது என்ன சொல்லுகிறாய்\n\"நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும்; பிற்பாடு கேள், சொல்லுகிறேன்\".\n\"வேறு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், கரிகாலனுடைய ஆவி நாளை இரவுக்குள் பிரிவது நிச்சயம். நந்தினி ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றியே தீருவாள். நம்முடைய பொறுப்பையும் நாம் நிறைவேற்ற வேண்டும்...\"\n\"நாளை இரவு கடம்பூர் மாளிகையிலிருந்து வெளியேறும் சுரங்கப் பாதையில் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும். காரியம் முடிந்ததும் நந்தினி அதன் வழியாக வருவாள். அவளை அழைத்துக் கொண்டு இரவுக்கிரவே கொல்லி மலையை அடைந்து விட வேண்டும���. அங்கே இருந்து கொண்டு, சோழ நாட்டில் நடைபெறும் அல்லோலகல்லோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஒருவேளை சௌகரியப்பட்டால்...\"\n\"பழுவேட்டரையனின் கருவூல நிலவறையில் சேர்த்து வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் சுரங்கப் பாதை வழியாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சோழ நாட்டுப் பொக்கிஷத்திலிருந்து கொண்டுபோன பொருள்களைக் கொண்டே சோழ நாட்டின்மீது போர் தொடுக்கப் படை திரட்டுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கும்\nஇவ்விதம் கூறிவிட்டு மறுபடியும் ரவிதாஸன் சிரித்தான்.\nதேவராளனாக நடித்த பரமேச்சுவரன், \"சரி, சரி ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே ஆகாசக் கோட்டையை ரொம்பப் பெரிதாகக் கட்டிவிடாதே முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும் முதலில் கொள்ளிடத்தைத் தாண்டி அக்கரையை அடைந்து, கடம்பூர் போய்ச் சேரலாம். கடம்பூரில் நீ சொன்னபடி எல்லாம் நடக்கட்டும் பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய் பிறகு, பழுவேட்டரையனுடைய பொக்கிஷத்தைக் கொள்ளையடிப்பது பற்றி யோசிக்கலாம். என்ன சொல்லுகிறாய் இப்போதே கிளம்பலாமா இரவே கொள்ளிடத்தைத் தாண்டி விடுவோமா\n பொழுது விடிந்ததும் படகில் ஏறினால் போதும். அதற்குள் காற்றும் நன்றாக அடங்கிவிடும். ஆற்று வெள்ளமும் கொஞ்சம் குறைந்துவிடும்.\"\n\"அப்படியானால், இன்றிரவு இந்தப் பள்ளிப்படை மண்டபத்திலேயே படுத்திருக்கலாமா\nரவிதாஸன் சற்று யோசித்தான். அப்போது சற்று தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது. ரவிதாஸனுடைய உடல் நடுங்கிற்று.\n கேவலம் நரிகளின் குரலைக் கேட்டு ஏன் இப்படி நடுங்குகிறாய்\n கோடிக்கரைப் புதை சேற்றில் கழுத்து வரையில் நீ புதைபட்டிருந்து, சுற்றிலும் நூறு நரிகள் நின்று உன்னைத் தின்பதற்காகக் காத்திருக்கும் பயங்கரத்தை நீ அனுபவித்திருந்தால் இப்படி சொல்லமாட்டாய் சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா சிங்கத்தின் கர்ஜனையையும், மத யானையின் ஓலத்தையும் கேட்டு, எனக்குப் பயம் உண்டாவதில்லை. நரியின் ஊளையைக் கேட்டால் குலை நடுங்குகிறது. வா வா இந்��ச் சுடுகாட்டில் இராத் தங்கவேண்டாம். வேறு எங்கேயாவது கிராமத்துக்குப் பக்கமாயுள்ள கோவில் அல்லது சத்திரத்தில் தங்குவோம். இல்லாவிட்டால், கொள்ளிடக் கரையிலுள்ள துர்க்கைக் கோவிலைப் பற்றிச் சொன்னாயே அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும் அங்கே போவோம். இன்னமும் அந்தக் கிழவன் அங்கே படுத்திருந்தால், வெள்ளத்தில் அவனை இழுத்து விட்டு விடலாம். அதுவே அவனுக்கு நாம் செய்யும் பேருதவியாயிருக்கும். நாளைக்கு மறுநாள் வரையில் அவன் உயிரோடிருந்தால், ரொம்பவும் மனத்துயரத்துக்கு ஆளாக நேரிடும்\nமேற்கூறிய சம்பாக்ஷணையை ஏறக்குறைய ஒன்றும் விடாமல் பெரிய பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவருடைய செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருந்தது. அவருடை நெஞ்சு ஒரு பெரிய எரிமலையின் கர்ப்பத்தைப் போல் தீக்குழம்பாகிக் கொதித்தது. தாம் காதலித்துக் கலியாணம் செய்து கொண்ட பெண், வீரபாண்டியன் மரணத்துக்காகச் சோழ குலத்தின்மீது பழி வாங்க வந்தவள் என்பதும், மூன்று வருஷங்களாக அவள் தம்மை ஏமாற்றி வருகிறாள் என்பதும் சொல்ல முடியாத வேதனையும் அவமானத்தையும் அவருக்கு உண்டாக்கின.\nஆறு தலைமுறையாகச் சோழர் குலத்துக்கும், பழுவூர் வம்சத்துக்கும் நிலைபெற்று வளர்ந்து வரும் உறவுகளை அச்சமயம் பழுவேட்டரையர் நினைத்துக் கொண்டார். பார்க்கப் போனால், சுந்தர சோழனும் அவனுடைய மக்களும் யார் சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்லவா சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா சுந்தர சோழனுடைய மக்கள் மீது தமக்கு ஏற்பட்ட கோபமெல்லாம் சமீப காலத்தது அல்லவா ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோ ம் ஆதித்த கரிகாலன் ஏதோ சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டான் என்பதற்காகவும், மலையமானை நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகவும், எவ்வளவு பயங்கரமான சதிச் செயல்களுக்கு இடங் கொடுத்துவிட்டோ ம் சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோ ம் சோழர் குலத்தின் தீராப் பகைவர்களான பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் நம்முடைய அரண்மனையிலிருந்துகொண்டு, நம்முடைய நிலைவறைப் பொக்கிஷத்திலிருந்து திருடிப்போன பொருளைக் கொண்டு சோழ குலத்துக்கு விரோதமாகச் சதிகாரச் செயல்களைச் செய்ய அல்லவா இடம் கொடுத்துவிட்டோ ம் ஆகா இந்தச் சண்டாளர்கள் சொன்னபடி நாளை இரவுக்குள் மூன்று இடங்களில் மூன்று பயங்கரமான கொலைகள் நடக்கப் போகின்றனவா நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும் நம்முடைய உடலில் மூச்சு இருக்கும் வரையில் முயன்று அவற்றைத் தடுத்தேயாகவேண்டும். இன்னும் அறுபது நாழிகை நேரம் இருக்கிறது. அதற்குள் எவ்வளவோ காரியங்கள் செய்து விடலாம். இரவுக்கிரவே குடந்தை சென்று தஞ்சைக்கும், நாகைப்பட்டினத்துக்கும் செய்தி அனுப்பிவிட்டுக் கடம்பூருக்குக் கிளம்ப வேண்டும். இந்தப் பாதகர்கள் அங்கே போய்ச் சேர்வதற்குள் நாம் போய்விடவேண்டும்\nஇவர்களைக் கடம்பூருக்கு வரும்படி விடுவதா இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா இந்த இடத்திலேயே இவர்களைக் கொன்று போட்டு விட்டுப் போய்விடுவது நல்லதல்லவா நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன நம்மிடம் ஆயுதம் ஒன்றுமில்லை, இல்லாவிட்டால் என்ன வஜ்ராயுதத்தை நிகர்த்த நம் கைகள் இருக்கும்போது வேறு ஆயுதம் எதற்கு. ஆனால் இவர்கள் ஒரு வேளை சிறிய கத்திகள் இடையில் சொருகி வைத்திருக்கக்கூடும். அ��ற்றை எடுப்பதற்கே இடங்கொடுக்காமல் இரண்டு பேருடைய கழுத்தையும் இறுக்கிப் பிடித்து நெறித்துக் கொன்றுவிட வேண்டும்...\nஆனால் அவ்வாறு இவர்களுடன் இந்த இடத்தில் சண்டை பிடிப்பது உசிதமா 'இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை 'இவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டாகி விட்டது. நாம் வழிபடும் குலதெய்வமாகிய துர்க்கா பரமேசுவரியே படகு கவிழச் செய்து, இந்தப் பயங்கர இரகசியங்களைத் தெரிந்து கொள்ளும்படியாயும் செய்திருக்கிறாள். சக்கரவர்த்திக்கும், அவருடைய குமாரர்களுக்கும் விபத்து நேரிடாமல் பாதுகாப்பதல்லவா நம்முடைய முக்கியமான கடமை அதிலும்; கடம்பூரில் கரிகாலனுக்கு எதுவும் நேராமல் தடுப்பது மிக மிக முக்கியமானது. அப்படி எதாவது நேர்ந்து விட்டால் நமக்கும் நமது குலத்துக்கும் அழியாத பழிச் சொல் ஏற்பட்டு விடும். ஆறு தலைமுறையாகச் சோழ குலத்துக்குப் பழுவூர் வம்சத்தினர் செய்திருக்கும் உதவிகள் எல்லாம் மறைந்து மண்ணாகிவிடும். பெண் என்று எண்ணி, நமது அரண்மனையில் கொண்டு வந்து வைத்திருந்த அரக்கியினால் கரிகாலன் கொல்லப்பட்டால், அதைக் காட்டிலும் நமக்கு நேரக்கூடிய அவக்கேடு வேறு ஒன்றுமில்லை.'\n அத்தகைய அழகிய வடிவத்துக்குள்ளே அவ்வளவு பயங்கரமான ஆலகால விஷம் நிறைந்திருக்க முடியுமா மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா மூன்று உலகத்தையும் மயக்கக் கூடிய மோகனப் புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வஞ்சகம் மறைந்திருக்க முடியுமா இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா இந்தச் சண்டாளர்கள் சற்று முன்னால் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்க முடியுமா\nபழுவேட்டரையருடைய உள்ளத்தில் கோபத் தீ கொழுந்து விட்டு எரியும்படி செய்த அந்தச் சதிகாரர்களின் வார்த்தைகள் ஒருவிதத்தில் அவருக்கு சிறிது திருப்தியையும் அளித்திரு��்தன. நந்தினி சதிகாரியாக இருக்கலாம். தம்மிடம் அன்பு கொண்டதாக நடித்து வஞ்சித்து ஏமாற்றி வந்திருக்கலாம். ஆனால் அவள் கரிகாலன் மீதோ கந்தமாறன் அல்லது வந்தியத்தேவன் மீதோ மோகம் கொண்ட காரணத்தினால் தம்மை வஞ்சிக்கவில்லை அந்த மௌடீகச் சிறுவர்களை அவள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய அந்தரங்க நோக்கத்துக்கு அவர்களையும் உபயோகப்படுத்துவதற்காகவே அவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகி வருகிறாள்\nஇந்தச் செய்தி பழுவேட்டரையரின் அந்தரங்கத்தின் அந்தரங்கத்துக்குள்ளே அவரையும் அறியாமல் சிறிது திருப்தியை அளித்தது. கரிகாலன் கொல்லப்படாமல் தடுக்க வேண்டியது, தம் குல கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமக்கு என்றென்றைக்கும் அழியாத அபகீர்த்தி நேராமல் தடுத்துக் கொள்ளவும் மட்டும் அல்ல; நந்தினியை அத்தகைய கோரமான பாவகாரியத்திலிருந்து தப்புவிப்பதற்காகவுந்தான். ஒருவேளை அவளுடைய மனத்தையே மாற்றி விடுதல்கூடச் சாத்தியமாகலாம். இந்தச் சண்டாளச் சதிகாரர்களிடம் அகப்பட்டுக் கொண்டிருப்பதால் அவள் வேறு வழியின்றி இவர்களுக்கு உடந்தையாயிருக்கலாம் அல்லவா இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா இவர்களை இங்கேயே கொன்று ஒழித்துவிட்டால் நந்தினிக்கு விடுதலை கிடைக்கலாம் அல்லவா\nஇவ்வாறு எண்ணி அந்த வீரக் கிழவர் தம்மையறியாமல் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை போன்ற அந்தச் சத்தம் சதிக்காரர்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தது.\n\" என்றான் தேவராளனாகிய பரமேச்சுவரன்.\nஅதற்குமேல் தாம் மறைந்திருப்பது சாத்தியம் இல்லை, உசிதமும் ஆகாது என்று கருதிப் பெரிய பழுவேட்டரையர் வெளிப்பட்டு வந்தார்.\nமழைக்கால இருட்டில் திடீரென்று தோன்றிய அந்த நெடிய பெரிய உருவத்தைக் கண்டு சதிகாரர்கள் இருவரும் திகைத்து நின்றபோது, \"நான் தான் யமனுக்கு அண்ணன்\" என்று கூறிவிட்டுப் பழுவேட்டரையர் சிரித்தார்.\nஅந்தக் கம்பீரமான சிரிப்பின் ஒலி அவ்வனப் பிரதேசம் முழுவதையும் நடுநடுங்கச் செய்தது.\nவந்தவர் பழுவேட்டரையர் என்று அறிந்ததும் ரவிதாஸன், தேவராளன் இருவரும் தப்பி ஓடப் பார்த்தார்கள் ஆனால் பழுவேட்டரையர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தம் நீண்ட கரங்கள் இரண்டையும் நீட்டி இருவரையும் பிடித்து நிறுத்தினார். அவருட��ய வலது கை ரவிதாஸனுடைய ஒரு புஜத்தைப் பற்றியது. வஜ்ராயுதத்தைக் காட்டிலும் வலிமை பொருந்திய அந்தக் கரங்களின் பிடிகள் அவ்விருவரையும் திக்கு முக்காடச் செய்தன.\nஎவ்வளவுதான் கையில் வலி இருந்தாலும் இருவரையும் ஏக காலத்தில் சமாளிக்க முடியாது என்று எண்ணிப் பழுவேட்டரையர் தேவராளனைத் தலைக்குப்புற விழும்படி கீழே தள்ளினார். கீழே விழுந்தவன் முதுகில் ஒரு காலை ஊன்றி வைத்துக்கொண்டு ரவிதாஸனுடைய கழுத்தை இரண்டு கைகளாலும் நெறிக்கத் தொடங்கினார். ஆனால் தேவராளன் சும்மா இருக்கவில்லை. அவனுடைய இடுப்பில் செருகியிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்துத் தன்னை மிதித்துக் கொண்டிருந்த காலில் குத்தப் பார்த்தான். பழுவேட்டரையர் அதை அறிந்து கொண்டார். இன்னொரு காலினால் அவனுடைய கை மணிக்கட்டை நோக்கி ஒரு பலமான உதை கொடுத்தார். கத்தி வெகு தூரத்தில் போய் விழுந்தது. தேவராளனுடைய ஒரு கையும் அற்று விழுந்து விட்டதுபோல் ஜீவனற்றதாயிற்று. ஆனால் அதே சமயத்தில் அவனை மிதித்திருந்த கால் சிறிது நழுவியது. தேவராளன் சட்டென்று நெளிந்து கொடுத்து வெளியே வந்து குதித்து எழுந்தான். உதைபடாத கையில் முஷ்டியினால் பழுவேட்டரையரை நோக்கிக் குத்தத் தொடங்கினான். அந்தக் குத்துக்கள் கருங்கல் பாறைச் சுவர்மீது விழுவன போலாயின. குத்திய தேவராளனுடைய கைதான் வலித்தது. அதுவும் இன்னொரு கையைப்போல் ஆகிவிடுமோ என்று தோன்றியது.\nஇதற்கிடையில் ரவிதாஸன் தன் கழுத்திலிருந்து பழுவேட்டரையருடைய கரங்களை விலக்கப் பெருமுயற்சி செய்தான்; ஒன்றும் பலிக்கவில்லை. கிழவருடைய இரும்புப்பிடி சிறிதும் தளரவில்லை. ரவிதாஸனுடைய விழிகள் பிதுங்கத் தொடங்கின. உளறிக் குளறிக் கொண்டே \"தேவராளா சீக்கிரம்\nதேவராளன் உடனே பாய்ந்து சென்று பள்ளிப்படைக் கோயிலின் மேல்மண்டபத்தின் மீது ஏறினான். அங்கே மண்டபத்தின் ஒரு பகுதியில் பிளவு ஏற்பட்டு இனிச் சிறிது நகர்ந்தாலும் கீழே விழக்கூடிய நிலையில் இருந்தது. அதை முன்னமே அவர்கள் கவனித்திருந்தார்கள். ரவிதாஸன் அதைத்தான் குறிப்பிடுகிறான் என்று தேவராளன் தெரிந்து கொண்டான். மண்டபத்தின் இடிந்த பகுதியைத் தன் மிச்சமிருந்த வலிவையெல்லாம் பிரயோகித்து நகர்த்தித் தள்ளினான். அது விழும்போது அதனுடனிருந்த மரம் ஒன்றையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு விழ���ந்தது.\nபழுவேட்டரையர், மேலேயிருந்த மண்டபம் நகர்ந்து விழப்போவதைத் தெரிந்துகொண்டார். ஒரு கையை ரவிதாஸனுடைய கழுத்திலிருந்து எடுத்து மேலேயிருந்து விழும் மண்டபத்தைத் தாங்கிக் கொள்ள முயன்றார். ரவிதாஸன் அப்போது பெருமுயற்சி செய்து அவருடைய பிடியிலிருந்து தப்பி அப்பால் நகர்ந்தான். மரமும், மண்டபமும் பழுவேட்டரையர் பேரில் விழுந்தன. பழுவேட்டரையர் தலையில் விழுந்து நினைவு இழந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்���ம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட ச��த்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/12/blog-post.html", "date_download": "2019-10-22T22:56:50Z", "digest": "sha1:PVEZIGS66CGGKYPNLNZHEWZ52R2EWV6Y", "length": 19144, "nlines": 151, "source_domain": "www.padalay.com", "title": "படலை: தமிழில் ஒலிப்புத்தகங்கள்", "raw_content": "\nவேலை மாறியதன் விளைவாக ரயில் பயணங்களில் புத்தகம் வாசிப்பதை வெகுவாக மிஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். ஆபத்பாந்தவராக எனக்கு ஒலிப்புத்தகங்கள் வந்துசேர்ந்தன. நான் முதலில் கேட்க ஆரம்பித்தது தாஸ்தாயேவ்ஸ்கியின் இடியட் நாவலை. மொத்தமாக நான்கு பாகங்கள். புத்தகமாக வாசித்தால் எழுநூறு பக்கங்கள்தான் வந்திருக்கும். ஆனால் அந்த ஓலிப்புத்தகம் முப்பது மணித்தியாலங்கள் நீளமானது. கொஞ்சம் அகலக்கால்தான். நட்டாசியா பிலிப்போவ்னா மாதிரியான ஒரு பெண் பாத்திரத்துக்காகவே பொறுமையாகக் கேட்டு முடித்தேன். ஒரு மாதம் எடுத்துவிட்டது. அச்சடித்த புத்தகங்களை மடியில் வைத்து வாசம் பிடித்து வாசித்தவனுக்கு இடியட் நாவலைக் கேட்ட அனுபவம் ஒலிப்புத்தகங்கள் மீது நம்பிக்கையை வரவழைத்தது.\nAmazon நிறுவனம் audible.com என்று ஒலிப்புத்தகங்களுக்கு என்றே தனியாக சேவை ஒன்று வைத்திருக்கிறது. மாதம் பதினைந்து டொலர்கள் கட்டணம் கட்டவேண்டும். மாதாமாதம் ஒரு ஒலிப் புத்தகத்தை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். கேட்டு முடிந்தால் அதனை ரிட்டேர்ன் பண்ணிவிட்டு இன்னொரு ஒலிப்புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை வாசித்துக் குவித்து வைத்திருக்கிறார்கள். அன்டன் செக்கோவ் முதல் அசோகமித்திரன்வரை வாசிக்கலாம். ஐ மீன், கேட்கலாம். மகிழுந்து ஓட்டும்போது, உடற்பயிற்சியின்போது, சமைக்கும்போது, இலக்கிய விழாக்களின்போது, யாராவது போன் எடுத்து அட்வைஸ் பண்ணும்போது ... கேட்பதற்கு ஒலிப்புத்தகம் டெய்லர் மேட்.\nஓடிபிலில் சந்தாதாரராகி பிள்ளையார் சுழி போட்டது அசோகமித்திரன் சிறுகதைகளில்தான். மூன்று மணிநேரம் புத்தகம். தன் குரு இறந்துவிட்டார் என்று அவருடலை மலையடிவாரத்���ுக்குக் கொண்டுசெல்லும் சீடனின் கதையொன்று உளது. மரணம். “அப்பாவின் சினேகிதர்” என்று ஒரு கதை. அலட்டல் இல்லை. அதிகாரம் இல்லை. உரத்துப்பேசும் நடை இல்லை. ஆனால் அப்படியே உள்ளிழுக்கும் மொழி. மொழி சுமந்துவரும் உணர்ச்சி. உணர்ச்சி உள்ளிருந்து கொடுக்கும் அலைக்கழிப்பு. தன்னைச் சுற்றிவளைத்துத் தாக்கத்தயாராகும் ஓநாய்களோடு தத்துவவிசாரணை செய்யும் பாத்திரங்களை உருவாக்கும் தைரியம் அசோகமித்திரனுக்கு எங்கிருந்து வந்தது அசோகமித்திரன் சிறுகதைகளை முடிக்கும் பாங்கு இருக்கிறதே; அவரை வாசித்துவிட்டு எழுத உட்கார்ந்தால், “அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிடப்போகிறீர் அசோகமித்திரன் சிறுகதைகளை முடிக்கும் பாங்கு இருக்கிறதே; அவரை வாசித்துவிட்டு எழுத உட்கார்ந்தால், “அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிடப்போகிறீர் சொல்லுங்காணும்\nஅசோகமித்திரன் முடிந்ததும் நான் தாவியது இந்திரா பார்த்தசாரதியிடம். அநேகமான கதைகள் பிராமணச் சாதி சார்ந்தவை. அச்சாதிக்குள்ளேயே உள்ள ஏற்ற இறக்கங்கள், பிராமணத் தலித்துகளின் அவலம் பற்றிப் பேசுபவை. எப்போது ஒரு வீட்டில் இழவு விழும் என்று காத்திருக்கும், வைதீகம் செய்கின்ற வைணவப் பிராமணர் ஒருவரின் கதை. நாட்கணக்கில் ஒழுங்கான சாப்பாடு இல்லை. அவருடைய அழுக்குப் பூணூல் முதுகில் கடித்துக் கடித்துச் சொறி வந்துவிட்டது. ஆனால் அம்மா சொன்னாரே என்பதற்காக அதனைக் கழட்டாமல் சமாளித்து வருகிறார். பிச்சை எடுக்காமல் வாழவும் தலைப்படுகிறார். ஆனால் ஏழைத் தலித்துகளுக்கு அரசியல்வாதி இலவசமாகச் சாப்பாடு போடுகிறார் என்றதும் பசி எல்லாவற்றையும் மறக்கடிக்கப்பண்ணிவிடுகிறது.\nஈழத்து எழுத்தாளருக்குப் போர்போல, ரமணிச்சந்திரனுக்கு ரொமாண்டிசிசம்போல, தமிழ்நாட்டுக்காரருக்கு ஆஸ்பத்திரி என்று நினைக்கிறேன். அடித்தாளும் களம். நானறிந்து எல்லா எழுத்தாளர்களும் ஒரு ஆஸ்பத்திரிக்கதை எழுதியிருக்கிறார்கள். எல்லாமே சிறப்பாகவே வந்திருக்கின்றன. அசோகமித்திரனும் எழுதியிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதியும் எழுதியிருக்கிறார். சுஜாதாவுக்கு நகரம் இருக்கிறது. ஐம்பது வருடங்களில் ஆஸ்பத்திரிக்கதைகள் எப்படி உருமாறியிருக்கின்றன என்று அ. இராமசாமியின் மாணாக்கர் யாராவது கூடிய விரைவில் ஆராய்ச்சி செய்வார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்பத்திரி இலக்கியங்கள் என்று தனியாக ஒரு கூட்டம் போடலாம்போல இருக்கிறது. அல்லது குளிக்கும்போது பேசிக்கொள்ளலாம். இரண்டுமே ஒன்றுதான்.\nஅசோகமித்திரனின் சிறுகதைகளை வாசித்தளித்தவர் திருப்பூர் கிருஷ்ணன். கதை சொல்லி என்ற பதத்தின் வரைவிலக்கணத்தை மாற்றியமைத்திருக்கிறார் கிருஷ்ணன். அவரே ஒரு பாத்திரமாகி உணர்ச்சிகாட்டி ஆனால் மேலிடாமல் ஒரு மெல்லிய நீரோடைபோல வாசித்திருப்பார். இந்திரா பார்த்தசாரதியை வாசித்தவர் அனுராதா. இன்னொரு சிறந்த கதை சொல்லி. தொடர்ச்சியாகப் பிராமணக் கதைகளையும் உச்சரிப்புகளையும் கேட்டதோ என்னவோ, ஒரு ஸ்டீரியோ டைப்பிங் தொற்றிக்கொண்டுவிட்டது. போன்பண்ணி “இன்னிக்கு நா ஆத்துக்கு வர ரொம்ப லேட்டாகும்னு நினைக்கறேன். வேலை, வேலைன்னு படுத்தறா, பசிக்கறது, நீ அந்த வத்தக்குழம்பு செஞ்சு வைக்கிறியா நெனைக்கும்போதே கமகமக்கறது பாரு” என்றேன். பாரு கட் பண்ணிவிட்டாள்.\nஒலிப்புத்தகங்கள் தமிழில் மிகச்சிலவே கிடைக்கின்றன. கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஆதவன் என்று சில கிளாசிக்குகள், மற்றும்படி \"காம்ரேட் பிடல் காஸ்ட்ரோ\", \"மிட்டல்\" வகைப் புத்தகங்கள். Contemporary எழுத்துகள் எதையும் காணக்கிடைக்கவில்லை. அவற்றை ஒலிப்புத்தகமாக்குவதும் அவ்வளவு இலகுவான காரியமாகத் தோன்றவில்லை. வெண்முரசு கேட்டுக்கொண்டு வாகனம் ஓட்டுவதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. சாரு நிவேதிதாவை எப்படி ஒலிப்புத்தமாக வாசிப்பார்கள் \"பெருமாள் மேசையில் கைகளை ஊன்றியவாறு குனிந்து நின்றான்\" , அதற்கப்புறம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கொடுத்தாலும் அனுராதா வாசிக்கப்போவதில்லை. இதில் குற்றம் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. ஒலிப்புத்தகங்களை எத்தனைபேர் கேட்பார்கள் என்பதுஞ் சந்தேகந்தான். இந்த முயற்சியைச் செய்யும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் சுயநலம் சார்ந்த நன்றிகள்.\nஇதை வாசிக்கும் ஒரு சிலரேனும் audible ஐத்தொடருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன். கேதாவுக்கு அறிமுகப்படுத்தியதும் சிக்கெனப் பிடித்துக்கொண்டான். எப்.எம்மில் “வாங்கண்ணா வணக்கங்கண்ணா”, “பிராட்பிட் அன்ஜெலினா பிரிவுக்கு பிரெஞ்சு அழகிதான் காரணமா” போன்ற முக்கிய லோகியல் விடயங்களிலிருந்து ஓய்வு எடுக்க விரும்புபவர்கள் ட்ரை பண்ணலாம். மகிழுந���தில் பாட்டுக் கேட்பது இன்பம்தான். ஆனால் ஒலிப்புத்தகங்கள் கேட்பதற்கு அவை ஒருபோதும் ஈடாகா.\nமுதல்மாதம் ட்ரையல். இலவசம். ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஇரண்டாவது விமர்சகன் – நா. பார்த்தசாரதி\nசகுந்தலா கணநாதனின் உரையின் எழுத்து வடிவம்\nகந்தசாமியும் கலக்சியும் - வாசிப்பு அனுபவப் பகிர்வு...\nகந்தசாமியும் கலக்சியும் - கார்த்திகா\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2019-10-22T21:52:56Z", "digest": "sha1:4MLUJ6RAOXGM5YEGQCWIWQCDQSKMS2UK", "length": 16444, "nlines": 300, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஅரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது\nமதுரை ஆலங்குளத்தை சேர்ந்த திருவாசகமணி, ஐகோர்ட் கிளையில்தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறேன். 2012& 2013ம்ஆண்டிற்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி மூப்புபட்டியலை தயாரிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடந்த ஆண்டுடிசம்பர் 20ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். அதில்,மொழி ஆசிரியர்களில் அரசு பள்ளியில் 2001 டிசம்பர் 31க்க��� முன்புபணிக்கு சேர்ந்து, 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட் அல்லது பிடிமுடித்தவர்களின் பெயர்களை மட்டுமே தலைமை ஆசிரியர் பணி மூப்புபட்டியலில் சேர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.தற்காலிக பணி மூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில், 2009ம் ஆண்டில் பிஎட் முடித்ததால் எனது பெயரை பணி மூப்புபட்டியலில் சேர்க்கவில்லை.\nஎனக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த பலரது பெயர்கள்,பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. 2001 டிசம்பர் 31க்கு முன்பு பிஎட்முடித்தவர்கள் பெயர்களை மட்டும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுபட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதம் எனஅறிவித்து, என் பெயரை பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.தற்காலிக பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கைஎடுக்கவும், இறுதி பட்டியல் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.\nமனுவை ஜி.எம்.அக்பர்அலி விசாரித்தார். மனுவை விசாரித்த நீதிபதி,அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியலைதற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மனுவுக்கு 2 வாரத்தில்பதிலளிக்க பள்ளி கல்வி இயக்குனர், மதுரை முதன்மை கல்விஅதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆ...\nஆசிரியர் பயிற்சிக்கான தரவரிசை பட்டியல், நாளை வெளிய...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் 12ம் தேதி ...\nஜூலை 7ம் தேதி நடக்கும் குரூப்-4 தேர்வுக்கான, \"ஹால்...\nதொடக்கக்கல்வி | 2012-2013 பதவி உயர்வு மற்றும் பணிய...\nமதிப்பெண் சான்றுகளில் திருத்தம் கூடாது: பள்ளிக்கல்...\nஆசிரியர் பயிற்சி நிறுவன பட்டயத் தேர்வு | MARCH 201...\nஅரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ப...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீ...\nபிளஸ்-2 முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக்கில் நேரடியா...\nபிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மதிப்பெண்கள் மறுக...\nபிளஸ் 2 உடனடித் தேர்வுக்கு, 19ம் தேதி முதல், 21ம் ...\nபள்ளிகல்வி துறை ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்: புதி...\nகம்ப்யூட்டர் ஆசிரியர் மற்றும் சத்துணவு பணியாளர்களை...\nபத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, \"தத்கால்' திட்டத...\nஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தனி...\nபி���ஸ் 2 உடனடித் தேர்வுக்கு, \"தத்கால்' திட்டத்தின் ...\nஇரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, 13ம் தேதி...\nஉதவி தொடக்க கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் முது...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எ...\n2012-2013 ஆண்டிற்கான பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்...\nஇடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வு, ஏப்ரல் 2012 – தேர...\nஇடைநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் ...\nமருத்துவ மாணவர் கலந்தாய்வு தேதி மாற்றி அமைக்கப் பட...\nநர்சிங் (பி.எஸ்சி., நர்சிங்) படிப்புகளில் சேர ஜுன்...\nகோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அர...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/12/05/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-10-22T21:24:56Z", "digest": "sha1:4PKHL3HALQATSOPUGKGPFF3S2TGBN33W", "length": 22395, "nlines": 168, "source_domain": "hemgan.blog", "title": "லைஃப் ஆஃப் பை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nலைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து விட்டிருந்தனர். அக்காலத்தில் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கட் அடித்து விட்டு மாடினி ஷோ தான் போவது தான் நம்மூர் வழக்கம். தில்லியில் கல்லூரிகள் அதிகாலையில் துவங்குவதால் பத்து மணி ஷோவுக்கு வர முடிகிறது போலும். ஹ்ம்ம் இனிமேல் வார நாட்களில் வருவதாக என்றாலும் இணையம் வாயிலாக டிக்கெட் வாங்குவதே உத்தமம். தொந்தி வயிறுடன், மஞ்சள் நிற ட���்பன் அணிந்து க்யூவில் என் முன்னால் நின்றிருந்த சர்தார்ஜி இளைஞன் மோபைல் போனில் “இப்போது என்னால் பேச முடியாது…என் லெக்சர் ஹாலில் இருக்கிறேன்” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.\nஎன்னுடைய நண்பர் ஒருவர் “லைஃப் ஆஃப் பை பார்த்தாயா” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது” என்று இரண்டு நாட்கள் முன்னால் என்னிடம் கேட்டார். “பார்க்க ஆசை…ஆனால் இன்னும் இல்லை” என்றேன். அதற்கு அவர் “நான் பார்த்துவிட்டேன். எனக்கொன்றும் சிறப்பான படமாக எனக்கு தோன்றவில்லை. ஒரு வேளை எனக்கு புரியாத எதாவது ஒன்று உனக்குப் புரியலாம். அப்படி புரிந்தால் எனக்கு சொல்.”. இவரைப் போல சிலரை நான் சந்தித்திருக்கிறேன். ”படம் மோசமான படம் இல்லை. ஆனால் தூக்கி வைத்துக் கொண்டு ஆடத் தகுந்த படமும் இல்லை. இப்படத்தை எப்படி விமர்சிப்பது” என்ற குழப்பத்தில் இருப்பார்கள்\nதிரைப்படம் முடிந்து ஹாலை விட்டு வெளியே வந்த போது நண்பருக்கேற்பட்ட அதே குழப்பம் எனக்கும். குறை சொல்கிற மாதிரி இல்லை…ஆனாலும் ஒரு நிறைவு இல்லை.\nயான் மார்டேல் என்ற கனடிய எழுத்தாளர் எழுதி 2001இல் வெளிவந்த ஆங்கில நாவல் – லைஃப் ஆப் பை (Life of Pi) – தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். அமெரிக்க அதிபர் ஒபாமா தம்மை மிகவும் கவர்ந்த கதை என்று யான் மார்டேலுக்கு கடிதம் எழுதிப் பாராட்டியிருக்கிறார் என்பது இந்நாவலுக்கான கூடுதல் கவர்ச்சி. இந்நாவலை படமாக எடுப்பது முடியாத காரியம் என்ற கருத்து நிலவி வந்திருக்கிறது. மனோஜ் ஷ்யாமளன் அவர்கள் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தின் கதாநாயகன் போன்று மனோஜும் புதுச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nHidden Dragon Crouching Tiger, Brokeback Mountain போன்ற மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கிய அங் லீ இயக்கியிருக்கிறார்.\nலைஃப் ஆஃப் பை-யில் எல்லாமே அழகாக இருக்கின்றன. வன விலங்குகள், ��டும் சூறாவளி, தாவி வரும் ராட்சத கடல் அலைகள், ஒளிரும் விண்மீன்கள், நாயகன் வந்தடையும் ஒர் ஊனுண்ணித் தீவு – எல்லாமே சுந்தர சொரூபம். 3D தொழில் நுட்பத்தில் பகட்டுடன் செதுக்கப்பட்ட காட்சிகள். இத்திரைப்படத்தின் முக்கியமான ப்ளஸ் காட்சியமைப்பே. Visually Brilliant.\nகதையின் நாயகன் பை தான் ஒரு புலியுடன் ஒர் ஆபத்துப்படகில் சிக்கி 227 நாட்கள் தங்கி பின்னர் கரையொதுங்கிய அனுபவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வது தான் கரு. வளர்ந்த பை-யாக இந்தி நடிகர் இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். பை கதை சொல்லத் தொடங்கும் போது “இக்கதையின் முடிவில் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்வாய்” என்ற பீடிகையோடு துவங்கும்; பீடிகை ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் என் நண்பரின் குழப்பத்துக்கு காரணமாகியிருக்கும் என்று இப்போது புரிகிறது.\nபை தன் குழந்தைக் கால அனுபவங்களை பகிரத்தொடங்கி, இந்து, கிறித்துவ, மற்றும் இஸ்லாமிய சமயங்களில் தனக்கேற்பட்ட ஆர்வத்தைப் பற்றி பேசுகிறான். நிஜமாகவே இப்படம் கடவுளைப்பற்றித் தான் பேசப் போகிறதாக்கும் என்று சீட்டின் முன்பாகத்தில் உட்கார்ந்து பார்க்கத் தொடங்கினேன். பையின் தந்தை நடத்தி வந்த விலங்குக் காட்சி சாலையை மூடி தன் குடும்பத்தோடு தன்னுடைய விலங்குகளையும் எடுத்துக் கொண்டு கனடா பயணமாகும் போது கப்பல் மூழ்கி குடும்பத்தினர் எல்லாம் இறந்து போக, ஒரு கழுதைப் புலி, ஒராங்-உடாங், வரிக்குதிரை, புலி – இவற்றுடன் பை மட்டும் உயிர்க்காப்புப் படகில் உயிருக்குப் பாதுகாப்பின்றி சிக்கிக் கொள்கிறான். மற்ற மிருகங்களெல்லாம் இறந்து போய், புலியும் பையும் மற்றும் மிஞ்சுகிறார்கள். பதின் பருவ பையாக புது நடிகர் – சூரஜ் ஷர்மா – சிரத்தையாக நடித்திருக்கிறார், நடிப்புத்துறையில் ஒரு சுற்று வருவார் என்று நம்பலாம்.\nதப்பித்து உயிர் வாழ்வதற்கான போராட்டம் தொடங்குகிறது. பைக்கு மட்டுமில்லை. புலிக்கும் தான். பை சந்திக்கும் ஆபத்துகளிலிருந்து தப்பி, தன்னைக் காத்துக்கொண்டு, புலியையும் காக்கும் முயற்சிகளை அழகான ஆழச்சித்திரங்களால் (3D துணை கொண்டு) உயிர்ப்படுத்தி இருக்கின்றார் அங் லீ. கரடுமுரடான கடல்,தொண்டை வறட்சி, அபூர்வ கடல் உயிரினங்களை எதிர் கொள்ளல், பட்டினி…இவற்றுடன் லேசான மேஜிக் ரியலிச அனுபவங்கள் என்று பையின் அனுபவம் நீள்கிறது. நிஜமும் கிராஃபிக்ஸும் ஒன்றிணையும் படியான காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. கணினியால் உருவாக்கப்பட்ட 3D உருவத்தொகுதிகள் முற்றிலும் நம்பும் படியாக அமைந்துள்ளன.\nகடவுளுக்கான ஆதாரங்கள் என்று இத்திரைப்படம் எதைச் சொல்ல வருகிறது என்று எனக்கு கடைசி வரை புரியவில்லை. எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை கடைசியில் கிடைக்கும் என்று பார்த்தால், பை-யை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்து விடும் நன்றி கெட்ட புலியின் மீதான கோபம் தான் எஞ்சுகிறது. ஜப்பானிய விசாரணையாளர்களுக்கு சொன்ன வெர்ஷன் என்று பை கூறும் இரண்டாவது கதை எதற்கு என்று விளங்கவில்லை. ஒரு மாதிரி தொய்ந்த சாதாரணமான முடிவின் மூலமாக கடவுள் பற்றிய என்ன ஆதாரத்தை படம் சொல்ல வருகிறது பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது பை கடலில் இருக்கும் போது காணும் பறக்கும் மீன் கூட்டங்கள், மினுங்கும் ஊனுண்ணி பாசிகள் என்ற விதவிதமாக, அறிவியல் பூர்வமாக விளக்கத்தக்க விஷயங்களையா கடவுளின் ஆதாரம் என்று சொல்வது அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா அல்லது 227 நாட்கள் நம்பிக்கையிழக்காமல் போராடிய பையின் மன தைரியத்தையா எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ எனக்கென்னவோ இத்தகைய தருக்க பாவனையில்லாமல் இத்திரைப்படம் எடுக்கப் பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று படுகிறது. லைஃப் ஆஃப் பை நாவல் வடிவத்தில் இத்தருக்கம் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்கலாமோ என்னமோ நாவலைப் படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்.\nநிச்சயமாக லைஃப் ஆஃப் பை மோசமான படம் இல்லை. ஒரு பதின் பருவத்தினன் கடலில் இருந்து தப்பும் உயிர்ப் போராட்டம் மற்றும் ஒரு புலியுடனான பிணைப்பு – இது தான் சாரம். கடவுள், ஆன்ம வேட்கை போன்ற கடினமான கேள்விகளுக்கான விடைகள் எதையும் லைஃப் ஆஃப் பை தேடவில்லை. வெறும் ஓசைகளை மட்டும் எழுப்பு��ிறது.\n← ரயில் பெருச்சாளிகள் பாரதி கவிதைகள் →\nநாவலும் கிட்டத்தட்ட இதே போல் தான் இருக்கும். துல்லியமாக நனவில் இல்லை, என் மனதில் இருக்கும் பிம்பத்திற்கும் படத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. நீங்கள் குறிப்பிடுவது போன்ற எண்ணமே நாவல் படித்த பின் எனக்கும் ஏற்பட்டது – not great but not bad either \nஆனால், படம் ஒரு வித்தியாசமான களம் / situation’ஐ ( – புலியுடன் படகில் பயணம்) நமக்கு சிந்திக்க தருகிறது, அதுவே அதன் சிறப்பு என்பேன் \nபின்னூட்டத்திற்கு நன்றி முத்து. நாவலை வாசிக்கும் எண்ணத்தை இனி கை விட வேண்டியது தான். ஹெர்மன் ஹேஸ் எழுதிய நாவல் – சித்தார்த்தாவைப் படித்த போதும் இதே உணர்வு தான் ஏற்பட்டது – “நன்றாக இருந்தது…ஆனால் நன்றாக இல்லை”\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nபுதுசு - கொஞ்சம் பழசு - ரொம்ப பழசு\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D.pdf/8", "date_download": "2019-10-22T22:02:11Z", "digest": "sha1:AH7J6EYFQPJUYQ67PF4FN2PAGITZ2WOL", "length": 8208, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nᏙᎥ இன்னும் சொல்லப் போனால் ரத்தம் குடிக்கும் கிராமத்துத் தேவதைகளை, அறவே வெறுத்தேன். என்றாலும், கல்லூரியில் படிக்கும்போது ஒரு கட்டத்திலேயே தேங்கிப்போன சில சித்தர்களோடு, எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால், நம்மை மீறிய அதீத சக்திகள் பல்வேறு கூறுகளாக இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த அதீத சக்திகள்கூட எதிர்வரும் 21-ம் நூற்றாண்டில், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படலாம். இப்போதே, நமது உயிரணுவில் உள்ள 23 குரோமோசோம்களில் நான்கு கோடியே பத்து இலட்சத்திற்கும் அதிகமான கேரக்டர்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த குரோமோசோம்களை, அணுவை பிளப்பதுபோல், பிளக்க முடியும் என்று கருதப்படுகிறது. இந்த கேரக்டர்கள் எனப்படும் இயல்புகள் நமது முன்னோர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் பல்வேறு விதமான நடத்தைகள், உணர்வுகள், உளப்பாங்குகள் ஆகியவற்றின் பதிவுகளாகவும், இயற்கையின் வழங்கும் மனிதப் பரிணாம வளர்ச்சிப் பதிவுகளாகவு��் இருக்கலாம். பிறப்பும் இறப்பும் பிறப்பு என்பது ஒரு மர்மம் இல்லை. இதேபோல் இறப்பும் ஒரு மர்மம் இல்லை. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு மர்மம் உள்ளது. இதனால்தான், \"ஒரு தாய், பால் குடிக்கும் தனது குழந்தையை ஒரு முலையிலிருந்து, இன்னொரு முலைக்கு மாற்றும் இண்டவெளியே மரணம்\" என்றார் மகாகவி தாகூர். மரணத்திற்குப் பிறகு எதாவது நிகழுமா அல்லது நிகழாதா அப்படி நிகழ்ந்தால் அது எப்படி இருக்கும் என்று நினைப்பதே ஒரு ஆன்மீகத் தேடல்தான். கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை என்பதால், ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படப்போகும் மரணத்திற்குப் பின்னான புதிரை கண்டறிய முயற்சிக்கின்றனர். சக்தியை மாற்ற முடியுமே, தவிர அழிக்க முடியாது என்பது விஞ்ஞான விதி. இது மனித உடலுக்கும், அதன் இயக்கத்திற்கும் பொருத்தமாகக்கூட இருக்கலாம். இந்தப் பின்னணியில் என்னுடைய கதைகளை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு எந்தக் கால கட்டத்தில் எழுதினேன் என்பதையும் நினைவில் வைத்துக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 நவம்பர் 2018, 08:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajendra-balaji-says-about-actor-ajith-361790.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:40:47Z", "digest": "sha1:TM5GQDLY67DWMY7NFK7FNVZ4VV57CFUP", "length": 22092, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம! | Rajendra Balaji says about Actor Ajith - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்ட���கிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nசென்னை: \"அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா..\" என்ற கேள்விக்கு \"நல்லவங்க வந்தால் ஏற்று கொள்ள வேண்டியதுதான். அதில் தப்பே இல்லையே... தாராளமா வரட்டுமே\" என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nரஜினி, கமலுக்கு அடுத்தகட்டமாக விஜய் அரசியலுக்கு வருவதாக அடிக்கடி பேச்சுக்களும், சலசலப்புக்களும் எழுந்து அடங்கும். ஆனால் இப்படி ஒரு சலசலப்பு அஜித் விஷயத்தில் அவ்வளவாக வந்தது இல்லை. ஆனால் ஜெயலலிதா விஷயத்தில் 2 முறை அஜித் பெயர் அடிபட்டது.\nஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அஜித் சென்று பார்த்ததாக நம்பத்தகாத தகவல்கள் வெளிவந்தன. இன்னொரு முறை, அஜித்தை அழைத்து பேசிய ஜெயலலிதா, \"உங்களுக்கு மனைவி, குடும்பம் இருக்கிறார்கள். இவ்வளவு பயங்கரமான சண்டை காட்சிகளிலோ அல்லது கார், பைக் ரேஸ்களிலோ அதிகமான ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டு அறிவுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது.\nதமிழிசைக்கு ஆளுநர் பதவி- அரசியல் சாசனத்துக்கு எதிரானது: புதுவை முதல்வர் நாராயணசாமி\nஅது மட்டுமில்லை, இருக்கும் நடிகர்களிலேயே அஜித்தை தனக்கு பிடி��்கும் என்றும் அதற்கு காரணம் அவரது நேர்மையும், தன்னம்பிக்கையும்தான் என்றும் ஜெயலலிதா சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்கு பிறகு, ஜெயலலிதா மறைந்த சமயத்தில் பல்கேரியாவில் ஷூட்டிங்கில் இருந்த அஜித், திரும்பி வந்தவுடன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nஆனால் அன்று இரவே போயஸ் இல்லம் சென்று சசிகலாவை சந்தித்ததாகவும், அஜித் போன்ற ஒரு பிரபலத்தின் ஆதரவு சசிகலாவுக்கு இருப்பதை காட்டிக் கொள்வதற்காகவே இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் பரபரத்தன. இறுதியில், தனக்கு அரசியலில் வர இஷ்டம் இல்லை என்று அஜித் பகிரங்கமாக அறிக்கை விட்டதும், இருந்த கொஞ்ச நஞ்சம் சந்தேகமும் போய்விட்டது. ஆனால் இதை இப்போது திரும்ப கிண்டி உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அஜித் பற்றின கேள்வி முன்வைக்கப்பட்டது.\nஅப்போது, \"சோஷியல் மீடியாவில் பார்க்கும்போது, நீங்க எப்பவும் அஜித்துக்கு ஆதரவாக பேசிறதாவே இருக்கு. அஜித்தின் தீவிர ரசிகர் ராஜேந்திர பாலாஜி என்று ரசிகர்கள் உங்களை கொண்டாடுறாங்க. இன்னொரு பக்கம் விஜய்யின் ரசிகர்கள் உங்களை திட்டி தீர்க்கறாங்க. என்ன காரணம்.. விஜய்-அஜித் இவங்களை ஒப்பிட்டு சொல்லுங்களேன்\" என்று கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த அமைச்சர், \"அஜித் ஒரு அதிசய உலகின் நாயகன். எல்லா தரப்பு மக்களுக்கும் அவரை பிடிக்கும். விஜய் நடிப்பையும் பிடிக்கும். ஆனால் ரொம்ப பிடிச்சது அஜித். எப்பவுமே நான் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன். பாட்சா போன்ற படங்களில் ஒரு தில்லு இருக்கும். சமூகத்தை எதிர்த்து தில்லா போராடி, பேசக்கூடிய அளவுக்கு நடிப்பு இருக்கிறது ரஜினிதான்.\nஅதே மாதிரி, அடிபட்டு, காயப்பட்டு கிடப்பவன், எழுந்து நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் அஜித். அது அவர் படத்துல இருக்கும். அடிமேல் அடி வாங்கி, காயப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அல்லல்பட்டு நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பிறகு பிம்பமாக எழுந்து ஒளியாக மலர்ந்து அதன் மூலமாக எதிரிகளை அழிக்கின்ற காட்சிகள் நிறைய வரும். அது இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரஜினி, அஜித் படத்தை பார்க்கும்போது, நாமளும் இப்படி ஆகணும்னு நினைப்போம். மத்தவங்க படத்தை பார்க்கும்போது, இப்படி நினைப்பு வராது. படம் நல்��ா இருக்குன்னு மட்டும்தான் நினைப்போம்.\n\"சரி, அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா..\" என்று கேள்வி கேட்க, அதற்கு அமைச்சர், \"நல்லவங்க வந்தால் ஏற்று கொள்ள வேண்டியதுதான். அதில் தப்பே இல்லை. என் அரசியலுக்கு அஜித் வரக்கூடியதா வரட்டுமே.. நல்ல மனிதர், மனைவி குழந்தையோடு சந்தோஷமாக வாழ்பவர், பந்தா இல்லாதவர், ஒரு இடத்துக்கு வந்தால், போனால், யாருக்கும் இடைஞ்சல் தராமல் வந்துட்டு போகக்கூடியவர். அப்படிப்பட்டவரை நாடு ஏற்றுக் கொள்ளும். அதனால வரட்டும்\" என்றார்.\nஒரு ரசிகர் என்ற முறையில் அமைச்சர் இப்படி சொல்கிறாரா, இப்போது அஜித்தின் ஆதரவு அதிமுகவுக்கு தேவைப்படுகிறதா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha actor Ajith minister rajendra balaji ஜெயலலிதா நடிகர் அஜித் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html", "date_download": "2019-10-22T21:47:53Z", "digest": "sha1:6L2IU4Z6IC4SQ4DOTKBRQRTOO3REVNCZ", "length": 15449, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல் | Bulandshahr rape remark- SC pulls up Azam Khan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்\nடெல்லி: பலாத்காரம் குறித்து உத்தரபிரதேச அமைச்சர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nமேற்கு உத்தரபிரதேசத்தின் சஹ்ஜககன்புர் பகுதியில் காரில் பயணித்த 13 வயது சிறுமியையும், அவரது தாயையும் வெளியே இழுத்து சென்று 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர்.\nமேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எந்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் azam khan செய்திகள்\nஎருமை திருடியதாக எம்.பி. ஆசம் கான் மீது வழக்கு.. புத்தக திருட்டு வழக்கு வேற\nலோக்சபாவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் ஆசம் கான்.. எம்பிக்களுக்கு ஓம் பிர்லா எச்சரிக்கை\nஆபாச பேச்சு.. லோக்சபாவில் ஆசம் கானுக்கு 'ஆப்பு' உறுதி.. ஒன்று கூடிய அனைத்து கட்சி எம்பிக்கள்\nஆசம் கான் பேச்சு அருவருப்பானது.. நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் ஆவேசம்.. ஸ்மிருதி இராணியும் கோபம்\nலோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி\nதாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nநாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்\nதாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்\nபிஜேபியோட 'ஐட்டம் கேர்ள்' நான்.. அரசியல் தலைவரின் அதிரிபுதிரி பேச்சு\nதம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்\nமும்பை குண்டுவெடிப்பை நியாயப்படுத்திய ஆசாம்கான்... தாவூத்தைவிட மோசமானவர்... சாடும் சிவசேனா\n டெல்லி இமாம் மீது உ.பி. அமைச்சர் ஆசாம் கான் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nazam khan rape utter pradesh பலாத்காரம் உத்தரபிரதேசம் உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sophia-the-robot-loses-parts-on-way-ethiopia-323822.html", "date_download": "2019-10-22T22:20:35Z", "digest": "sha1:CQPBHJRC2QVRMP66R3UHQ33MI5GFAXH5", "length": 15969, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "எத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட் | Sophia the robot loses parts on way to Ethiopia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎத்தியோப்பியாவில் செய்தியாளர்களை சந்திக்க இருந்த சோஃபியா ரோபோட்\nசௌதி அரேபியாவில் குடியுரிமை அளிக்கப்பட்ட சோஃபியா என்ற மனித வடிவ ரோபாட் தனது எத்தியோப்பியப் பயணத்தின்போது செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளூர் மொழியான அம்ஹாரிக் மொழியில் பேசத் திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த புகழ் பெற்ற ரோபோட் எத்தியோப்பியா கொண்டுவரப்படும் வழியில், ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இதன் முக்கியப் பாகங்கள் அடங்கிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் வெள்ளிக்கிழமை எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடக்க இருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.\nஹாங்காங்கை சேர்ந்த ஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த இந்த சோஃபியா ரோபோட் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தது சோஃபியா. தற்போது மூன்று நாள் பயணமாக எத்தியோப்பியா வந்த இந்த ரோபோட் எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுவுடன் இரவு விருந்தில் பங்கேற்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.\n2015ல் செயல்பாட்டுக்கு வந்த இந்த ரோபோட் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாகப் பேசவிருந்த இரண்டாவது மொழி எத்தியோப்பியாவின் அதிகாரபூர்வ மொழியான அம்ஹாரிக்தான்.\nடெல்லி: 'ஒரே இடத்தில் 11 சடலங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்' #GroundReport\nஅமெரிக்கா: 200 முறை தோற்கடிக்கப்பட்ட 'கும்பல் கொலை' எதிர்ப்பு மசோதா\nமெஸ்ஸி, ரொனால்டோ அணிகள் வெளியேற்றம்: முடிந்ததா ஜாம்பவான்கள் சகாப்தம்\n\"ஸ்டெர்லைட் அருகிலுள்ள ஊர்களின் நிலத்தடி நீர் குடிக்க, பாசனத்துக்கு ஏற்றதல்ல\"\nகாவல்துறையில் 'எந்திரன்' சேர்ப்பு... கேரளாவில் வேகமெடுத்த வேலைகள்\nநிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ\nகுக்கூ.. இந்திய ரயில்வேயில் புதிய 'ஏஐ' ரோபோட் அறிமுகம்.. உஸ்தாதுக்கு ஒரு ஹாய் சொல்லுங்க\nஇந்த செய்திகளை வாசிப்பது ஏஐ ரோபோட் 1.0.. சீனாவில் வைரல் ஆகும் நியூஸ் - ரீடர் ரோபோட்\nஎந்திரன் செம.. 2.ஓ வாவ்.. இதுவே இப்படின்னா 3.ஓ எப்படி இருக்குமோ\nஓ மை காட்.. 9 லட்சம் கோடிக்கு தங்கம், வைரம்.. கொரிய கடலில் கிடைத்த பழைய கப்பலில் புதையல்\nகுடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்\nரோபோட்களை பணிக்கு அமர்த்தும் அமெரிக்க ராணுவம்.. பாதுகாப்பிற்கான அல்ட்டிமேட் ஏற்பாடு\n300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு\nரூ.1 லட்சம் கோடி மதிப்பு.. 310 வருட பழமை.. கடலுக்கு அடியில் ரோபோ கண்டுபிடித்த பிரம்மா���்ட கப்பல்\nவேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு.. போன் செய்து வேலை கொடுக்கும் ரோபோட்.. இது ரஷ்ய அதிசயம்\nஇனி நீங்க வரவேண்டாம்.. நாங்க இருக்கோம்.. வருகிறது மரம் நடும் ரோபோட்.. மாஸ் காட்டும் ட்ரீ ரோவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrobot ethiopia சோபியா ரோபோட் எத்தியோப்பியா\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/final-csk-squad-after-ipl-2019-auctions.html", "date_download": "2019-10-22T21:40:38Z", "digest": "sha1:WTYE5GKIN46YYK6GK7WT2XFH7CORHN5Y", "length": 6127, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Final CSK squad after IPL 2019 auctions | Sports News", "raw_content": "\n'அடேங்கப்பா'...8.40 கோடிக்கு ஏலம் போன,தமிழக வீரர்:முட்டி மோதிய சென்னை அணி...ஜெயிச்சது யாரு\n'வந்தா ராஜாவா தான் வருவேன்'...மீண்டும் சென்னை அணிக்கு திரும்பிய வீரர்\n'எங்க தலைவன எடுக்க மறந்துடாதிங்க யா'...ரசிகரின் ட்விட்டிற்கு பதிலளித்த சென்னை சூப்பர் கிங்ஸ்...'ஆமா யாரு அந்த தலைவர்' \n'இன்னைக்கு ஐபிஎல் ஏலம் தொடங்குது'.. சென்னைக்கு வரப்போற அந்த,'ரெண்டு வீரர்கள் யாருப்பா'\n'எனக்கு ஓய்வே கிடையாது'...அடுத்த அவதாரம் பயிற்சியாளராகலக்க இருக்கும் அதிரடி வீரர்\n'சென்னை அணிக்கு வருகிறாரா யுவராஜ் சிங்'...ரசிகர்கள் ஆர்வம்...என்ன செய்யப்போகிறார் 'தல'\n'அடுத்தடுத்து விலகும் டாப் வீரர்கள்'.. ஐபிஎல் இந்த வருஷம் 'ரொம்ப' டல்லடிக்குமோ\nடிசம்பர் 18-ம் தேதி ஐபிஎல் ஏலம்.. யார் யாரு எந்த டீமுக்கு போகப்போறாங்க தெர்லயே\n'அனைத்தும் முடிந்து விட்டது'.. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற வீரர்\nபேர மாத்துனா கப்ப ஜெயிச்சிடலாமா.. அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய அணி\n'ஐபிஎல் ஏலத்துக்கு' இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது தெரியுமா\n'இப்படி ஆடுப்பா'.. தல தோனிக்கு 'டான்ஸ்' சொல்லிக் கொடுக்கும் ஜிவாக்குட்டி\n'மொதல்ல சம்பள பாக்கியைக் கொடுங்க'.. வெளுத்தெடுத்த கிரிக்கெட் வீரரின் மனைவி\n'இந்த விளையாட்டில் இவ்வளவு வருமானமா'....வெயிட்டாக சம்பளம் வாங்கும் வீரர்கள்\n'ஐ.பி.எல் ஏலம் வந்தாச்சு'...பிரைம் டைமை குறிவைக்கும் பிசிசிஐ:பங்கேற்க முட���யாத வீரர்கள்\n'ஹர்பஜனிடம் இதனால் தான் அறை வாங்கினேன்'.. மனந்திறந்த பிக்பாஸ் போட்டியாளர்\n'உங்க தலயோட என்ன சேர்த்து வச்சது இவர்தான்'.. ரகசியத்தை உடைத்த தோனி மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Musulim_13.html", "date_download": "2019-10-22T22:30:35Z", "digest": "sha1:MLR6CUB4QGGZR7LDJIVKV3YWY2RU77CM", "length": 9673, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nடாம்போ June 13, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த நபர் நேற்று கோயமுத்தூரில் இந்திய தேசிய புலனாய்வு பிரவினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.\nதற்கொலையாளி சஹ்ரானும் அவரும் முகநூல் வழி நட்பாகி பின்னர் தற்கொலை தாக்குதல் நடத்துவது வரை மேம்பட்டி உறவை கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.\nகைதான நபரை இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஇன்றைய அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமூகமளித்து சாட்சியளிக்கவுள்ளார்.\nஅதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.\nநேற்று முன்தினம் நடைபெற்ற தெரிவுக்குழு அமர்வில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் ஆகியோர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_453.html", "date_download": "2019-10-22T21:50:34Z", "digest": "sha1:TM7BHBFFZXRZ5RBJSPLZH44ONWB6VTQ7", "length": 31404, "nlines": 69, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதித் தேர்தல்: கதைகள்-கணிப்புகள் - sonakar.com", "raw_content": "\nHome OPINION ஜனாதிபதித் தேர்தல்: கதைகள்-கணிப்புகள்\nதேர்தல் ஆணைக்குழு முக்கியஸ்தர் மஹிந்த தேசப்பிரிய சொன்னபடி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ��றிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது விடயத்தில் நாம் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்க மாட்டோம் என்று அவர் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி இது நடந்திருக்கின்றது. மொட்டுக்களின் முக்கியஸ்தர் பசில் சொன்னபடி இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டதற்காக மஹிந்த தேசப்பிரியாவுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்திருக்கின்றார்.\nஇப்போது வேட்பு மனுக்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நவம்பர் 16 என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சிலர் தேர்தல் தொடர்பான பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்த வரிசையில் மக்கள் சக்தி வேட்பாளரும், மொட்டுக்கள் தரப்பினரும் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். பொது மக்களைச் சந்தித்து வருகின்றார்கள்.\nஆட்சி நடத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளரை அறிமுகம் செய்வதில் இன்னும் அடிபுடிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் கதை நாம் ஜனநாயகவாதிகள் இங்கு அப்படித்தான் காரியங்கள் நடக்கும் அதனைப் பொது மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது அவர்கள் தரப்பு கதைகள். இதற்கிடையில் வருகின்ற புதன் கிழமை வரை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று தலைவர் ரணில் கட்சிக்காரர்களிடத்தில் கேட்டிருக்கின்றார். புதன் கிழமைதான் நல்ல நாள் போலும்.\nஅந்தக் கட்சியில் சஜித், கரு இருவரும் இதற்கான எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். ரணில் ஐ.தே.காவால் வெற்றி பெற முடிந்தால் தானே போட்டியிடுவேன் என்று முன்பு சொல்லி இருந்தார். வெற்றி பெறமுடியாவிட்டால் விட்டுக் கொடுப்பேன் என்றும் பகிரங்க மக்கள் சந்திப்பொன்றில் கூறி இருந்தார். எனவே புதன் கிழமை ரணிலின் முடிவு தெரியவரும் என்று நாம் இங்கு பதிய விரும்பவில்லை. அன்று கூட இது நடக்காமல் தள்ளிப்போக இடமிருக்கின்றது. இதுதான் ரணில் விடயத்தில் எமது அனுபவங்களாக இருக்கின்றன.\nதன்னை எதிர்க்கும் செயற்குழுவிலுள்ள பலரை சடுதியாக வெளியேற்றிவிட்டு அவர்களிடத்திற்குப் புதியவர்கள் பலரை நியமனம் செய்து அதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளரை சஜித்துக்குக் கொடுக்கவிடாமல் தடுக்கின்ற இறுதி முயற்ச்சியில் மிஸ்டர் கிளீன் இறங்கி இருக்கின்றார் என்று தெரியவருகின்றது. எனவே நாளை ம��தல் வருகின்ற சில தினங்கள் ஐ.தே.காவுக்குத் தீர்க்கமான நாட்களாக இருக்கும்.\nசஜித் பிரேமதாச தனது கடும்போக்கு நிலையிலிருந்து தற்போது ஓரளவு விட்டுக் கொடுப்புடன் ரணிலை அனுகி வருகின்றார். இது அவரது சகாக்கள் அவருக்கு கூறி இருக்கின்ற புத்திமதி. என்னையே நிச்சயம் வேட்பாளராக நியமனம் செய்வார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன் என்று அவர் ஊடகங்களுக்கு இப்போது சொல்லி வருகின்றார்.\nசில தினங்களுக்கு முன்னர் தமிழ் விடுதலைக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர், சஜித் தொடர்பாக சொன்ன சில வார்த்தைகளினால் அவர் சற்று நொந்து போய் இருக்கின்றார். அரசியலில் சஜித் ஒரு குழந்தை என்பது மூத்த தலைவர் சம்பந்தர் நிலைப்பாடு. இவரிடம் எப்படிப்போய் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பாக்க முடியும் என்பது அவர் ஆதங்கமாக இருக்கக்கூடும்.\nசரி அவரைத்தான் ரணில் வேட்பாளராக நியமனம் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒரே இரவில் சஜீத் அரசியல் முதிர்ச்சியை அடைந்து விடுவாரா என்று பெரியவரைக் கேட்கத் தோன்றுகின்றது. அல்லது சம்பந்தர் மாற்று வேட்பாளர் ஒருவரை ஆதரித்து தீர்வைத் தமிழருக்குப் பெற்றுக் கொடுக்க இருப்பதால், இப்படிச் சொல்லி இருந்தால் அந்த வேட்பாளர் யார் அவர் தொடர்ப்பில் தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடிய உத்தரவாதங்கள் என்ன என்றும் நாம் கேள்வி எழுப்புகின்றோம். ரணிலைத் திருப்த்திப்படுத்த ஐயா போட்ட போடாக இது இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. பொதுவாக சிறுபன்மை விவகாரங்களில் தெற்குத் தலைவர்கள் கொடுத்த உத்தரவாதங்கள் பற்றி நாம் நிறையவே கடந்த காலங்களில் பேசி இருக்கின்றோம்.\nமுன்னாள் வடக்கு மாகாண சபை முதல்வர் சிவஞானம் புதிதாக அரசாங்கம் ஒன்றை ரணில் அமைக்கின்ற போது ஒரு வருட காலத்துக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு தருவதாக அவர் வாக்குறுதி தந்திருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதனை நாம் ஊடகங்களில் பார்த்தோம். இதனைக் கூறி தமிழ் இனத்தின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கொட்டும்படியா இவர்கள் சொல்ல வருகின்றார்கள். தமிழர்கள் அறிவுமிக்க ஒரு இனம். இந்த ஒரு வருட வாக்குறுதியை நம்பி இவர்களுக்கு வாக்குப்போடுவதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று எமக்குத் தெரியாது.\nஅதிகாரத்தில் இருக்கின்ற போது எதையையும் கொடுக்காதவர்கள்-அதற்கான முயற்ச்சிகளை உரிய முறையில் முன்னெடுக்காதவர் இப்போது மட்டும் ஒரு வருட வாக்குறுதி பற்றி பேசுகின்றார். இதனை நம்பி வாக்குப்போடுமாறு கூறும் தமிழ் தலைமைகளை நாம் என்னவென்று சொல்வது. அலாவுடீனும் அற்புதவிளக்கும் சிவஞானம் தமிழர்களுக்குக் காட்டப் போகின்றார் போலும். இந்த ஐக்கிய தேசியக் கட்சிதான் வருகின்ற தேர்தல்களில் வெற்றி பெறுமா அவர்கள்தான் அதிகாரத்துக்கு வருவார்களா இதற்கு என்ன உத்தரவாதம் என்று நாம் ஞானத்தைக் கேட்க்கின்றோம். அறிவு மிக்க தமிழினம் இதனை விட ஆரோக்கியமான தீர்மானங்களை வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எடுக்க முடியும். ஞானத்தின் கருத்திலிருந்து அப்படியான ஒரு தீர்மானத்திற்கு வழிகாட்ட தமிழ் அரசியல் தலைமைகள் தயார் இல்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது. இவர்கள் இலவ மரத்துக்குக் காவல் காப்பதற்கே இன்னும் தமிழர்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nமுஸ்லில், மலையகக் கட்சிகள் சஜித்துக்கு விசுவாசம் தெரிவித்து விட்டன. ஆனால் சஜித் வேட்பாளர் இல்லை என்ற நிலை வந்தாலும் கூட நிச்சயமாக இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் விடுபட மாட்டார்கள். வெற்றி வாய்ப்பு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியினரே சொல்லும் தலைவர் ரணில் வேட்பாளராக வந்தால் கூட அவரைத்தான் இவர்கள் ஆதரிப்பார்கள். இதில் மாற்றங்கள் வராது. இதற்கான அரசியல் நியாதிகளை நாம் முன்பு பலமுறை சொல்லி இருக்கின்றோம். அஷ்ரஃப், சீனியர் தொண்டா போன்று அரசியல் தீர்மானங்களை எடுக்க இந்தத் தலைமைகளுக்கு முதுகெழும்பு கிடையாது. இவர்கள் செய்வது சமூகத்தின் பெயரில் அரசியல் வியாபாரமாயிற்றே அதனால் தீர்மானங்கள் அப்படித்தான் இருக்கும்.\nஇந்த முறை தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு எந்த வாக்குறுதிகளும் கிடையாது என்பது களநிலவரம். எனவே பேரம் பேசல் உரிமைகளை வென்றெடுப்பது என்று தலைவர்கள் பெரிதாக அரங்குகளில் பேசமாட்டார்கள். நீருக்குள் விளக்கை கொண்டு போவது போல் உரிமைகள் பற்றி நாம் இரகசியமாக பேசி இருக்கின்றோம். அதனைப் பகிரங்கமாக சொல்ல முடியாது என்று அவர்கள் எமக்குக் புதுக் கதைகளை விட்டாலும் விடுவார்கள். அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கின்றது.\nஇந்தத் தேர்தலில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்ற மனிதன் நமது ஜனாதிபதி மைத்திரி. அவர் கட்சியினர் தற்போது தமக்கு கௌரவமாக ஆதரிக்கக்கூடிய ஒரு வேட்பாளரைத் தேடி அழைந்து கொண்டிருக்கின்றார்கள். மொட்டு சின்னத்தை விட்டுக் கொடுப்பதில்லை என்ற மஹிந்த தரப்பு நிலைப்பாட்டால் அவர்களுக்கு இந்த நிலை. இப்போது அவர்களின் வார்த்தைகளிலேயே சில கருத்துக்களைச் சொல்வாதாக இருந்தால். தனித்துப் போட்டியிடுவது. (எங்கள் கருத்துப்படி இது மூக்கை உடைத்துக் கொள்ளும் அரசியல் நியதி.) தனித்துப் போட்டியிடுவதானால் கட்சித் தீர்மனப்படி மைத்திரிதான் வேட்பளர் என்று ஏற்கெனவே முடிவாகி இருக்கின்றது. (எமது வேடபாளர் நீங்கள்தான் அரங்கிற்கு வாருங்கள் என்று பிடித்து இழுத்தாலும் மைத்திரி இதனை ஏற்கத் தயாரா இல்லை என்பதுதான் நிலை. இது உள்ளகத் தகவல்கள் செல்லும் செய்தி)\nபொது வேட்பாளராக சஜித் வந்தால் ஆதரவு கொடுப்பது பற்றி நாம் யோசிக்க முடியும் என சு.கட்சி பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க குறிபிடுகின்றார். ரணில் தற்செயலாக வேட்பாளர் என்று வந்தால் அங்கும் சு.கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாத பின்னணி இருக்கின்றது. சு.க. செயலாளர் தயாசிரி கூற்றுப்படி ஜன சக்தி வேட்பாளர் அணுரகுமாரவுடன் அவர்கள் பேச இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இதற்கிடையில் கடந்த வாரம் கரு தொடர்பான ஒரு கருத்துக் கணிப்புப் பற்றி நாம் சொல்லி இருந்தோம் அதே போன்று வடக்கு கிழக்கில் நடாத்தப்பட்ட ஒரு கருத்தக் கணிப்புப்படி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி நின்றால் அவருக்கே அங்குள்ள மக்கள் அதிகளவில் ஆதரவு தெரிவிக்கின்ற ஒரு நிலை இருக்கின்றது என்று அது சொல்லி இருக்கின்றது. இதுவும் கரு தொடர்பாக எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு போன்ற நாடகம் என்பது எங்கள் கருத்து.\nவருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எவரும் 40 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரி சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க மேடையில் பேசி இருந்தார். அவரது இந்தப் புள்ளி விபரங்கள் முற்றிலும் தவறானது. தேர்தல் முடிவுகள் அப்படி அமைய வாய்ப்பே கிடையாது என்பது எமது கருத்து. அது தொடர்பான விஞ்ஞான ரீதிதியிலான அரசியல் கணிப்பீடுகள் எம்மிடம் இருந்தாலும் அவற்றை சொல்வதற்கு இன்னும் நாட்���ள் இருப்பதால் இப்போதைக்கு அது பற்றிப் பேசவில்லை.\nகடந்த 2018 உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடந்த போது புகழ் பெற்ற அரசியல் வார ஏடான ராவய இந்தத் தேர்தலில் 235க்கு மேட்பட்ட உள்ளாட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முன்னய வாரம் சொல்லி இருந்தது. ஆனால் அதே காலப் பகுதியில் இந்த தேர்தலில் மஹிந்த தரப்பினர் 240 வரையிலான சபைகளைக் கைப்பற்றுவார்கள் என்று எமது வார ஏட்டில் நாம் சொல்லி இருந்தோம். இதன் உண்மைத் தன்மையை வாசகர்கள் தேடிப் பார்க்கலாம். இதுவரைக்கும் ஜனாதிபதி தேர்தல் தனிக் குதிரை ஓட்டமாகத்தான் எமது பார்வைக்குத் தெரிகின்றது. இந்த நிலையை மாற்றி அமைக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு காலம் போதுமாக இல்லை. அங்கு யார் களமிறங்கினாலும் கூட இருந்து குழிபறிக்கின்ற நிலை இருக்கும்.\nஇப்போது மொட்டுக்கள் தரப்பில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். என்னதான் பெரும்பான்மை மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருந்தாலும் சிறுபான்மை மக்களைத் தன் பக்கம் ஈத்துக் கொள்வதற்கு அவர்கள் உருப்படியாக எந்தக் காரியமும் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. அதற்காக அவர்கள் இதுவரை எடுத்து நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது எமது அவதானம். இதற்கிடையில் முன்னாள் வடக்கு ஆளுநர் ரெஜினோல் குரே மொட்டுக்கள் தரப்பில் இணைந்து அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார். இது மைத்திரிக்கு பலத்த அடியாகும். இது போன்று இன்னும் சில தினங்களில் பல தாவல்கள் சு.கட்சியில் இருக்கின்றது. இந்த ரெஜினோல்டை தேர்தலுக்கு வடக்குக்குப் பொறுப்பாக நியமித்திருப்பது மொட்டுக்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான தீர்மானம் என்று குறிப்பிடலாம்.\nஇது போன்ற பல இடங்களில் திருப்தியாக செல்பாடுகள் இல்லாததனால் புதிய அமைப்பாளர்கள் பலரை மொட்டுக்கள் தரப்பில் மாற்றிப் புதியவர்களை நியமித்திருக்கின்றார்கள். தமிழ் தெரிந்த பல சிங்கள அரசியல்வாதிகளை பரப்புரைகளுக்காக வடக்கு கிழக்கிற்குப் பொறுப்பாக நியமனம் செய்திருக்கின்றார்கள். மேலும் தமது தலமையகத்திலும் திருப்திகரமான செயல்பாடுகள் தெரியவில்லை என்பதால் அங்கும் பல மாற்றங்களை மொட்டுக்கள் தரப்பினர் கடந்த வாரம் செய்திருக்கின்றார்கள்.\nதேர்தல் அறிவிப்பு ��ந்திருக்கின்ற இந்த நேரத்தில் ஜனாதிபதி முறையை நீக்க ரணில் அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதனால் தனது பிரேரனையை ரணில் அங்கு சுருட்டிக் கொண்டு மூக்குடைபட வேண்டி வந்தது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தமக்குள் மோதிக் கொண்டதால் முதலில் நீங்கள் ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள் என்று இந்தக் கூட்டத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரி கோபத்தில் அங்கிருந்து இடைநடுவில் வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது நாடு பூராவிலும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் துவங்கி இருக்கின்றன. இது அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றவைகளாக இருந்தாலும், இது ஆட்சி மாற்றத்துக்கான ஒரு அறிகுறி என நாம் கருதுகின்றோம்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_486.html", "date_download": "2019-10-22T22:02:29Z", "digest": "sha1:TFPZRXP2BVA3EXYA75TMPQUSINR52QIO", "length": 5312, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நிகாப் தடை நீக்கம்:ஜாதிக ஹெல உறுமய 'அதிருப்தி' - sonakar.com", "raw_content": "\nHome NEWS நிகாப் தடை நீக்கம்:ஜாதிக ஹெல உறுமய 'அதிருப்தி'\nநிகாப் தடை நீக்கம்:ஜாதிக ஹெல உறுமய 'அதிருப்தி'\nஈஸ்டர் தாக்குதலையடுத்து அவசர கால சட்டத்தின் அடிப்படையிலேயே நிகாப் - புர்கா தடை செய்யப்பட்டிருந்ததாகவும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதோடு அத்தடையும் நீங்கி விட்டதாகவும் அண்மையில் ஸ்ரீலங்கா பொலிஸ் விளக்கமளித்திருந்தது.\nஇந்நிலையில், இதற்கு பெரமுன மற்றும் மனோ கேணசன் தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்ததன் தொடர்ச்சியில் ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்துள்ளது.\nஇன்றைய தினம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே தமது அதிருப்தியை தெரிவித்துள்ள சம்பிக்கவின் ஹெல உறுமய, அடிப்படைவாதிகளே இவ்வாறான ஆடைத் தெரிவுகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/gmoa.html", "date_download": "2019-10-22T21:27:49Z", "digest": "sha1:NNZPF4ONLXMHDCAEQZ7ISQPURIYRUKA7", "length": 4809, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் GMOA - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் GMOA\n���ீண்டும் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் GMOA\nநாளை காலை 8 மணி முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பிகவுள்ளதாக தெரிவிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.\nசம்பளம் உட்பட பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் நாளை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கூட்டணி ஆட்சியின் துவக்கத்திலிருந்தே குறித்த சங்கம் பல தடவைகள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை நினைவூட்டத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2019/02/blog-post_19.html", "date_download": "2019-10-22T22:37:16Z", "digest": "sha1:VIY54S5I42NEYMUGTEQ3HMXWFBMNYCOC", "length": 4373, "nlines": 140, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: வைக்க மறந்த கதை...", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nஇடியாப்பம் - தேங்காய் பால்,\nஇட்லி, பூரி - கிழங்கு...\nஎன் இலையில் வைக்க மறந்த\nநல்ல கவிதை. ஒரு திருமண விருந்து அனுபவம், அடைந்தவற்றை எண்ணி மகிழாமல் கிடைக்காதவற்றை எண்ணி அலைவுறும் மனித வாழ்வின் விசித்திரத்தை சுட்டி நிற்கிறது.\nபடித்ததில் பிடித்தவை (‘பொய்’ – வண்ணதாசன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘செத்த மீன்’ – கு.அழகர்சாமி ...\nபடித்ததில் பிடித்தவை (‘ருசி’ – யுகபாரதி கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=6137", "date_download": "2019-10-22T22:10:54Z", "digest": "sha1:FZ2AYMPPWDTSF5REWJHWETKWTIWVFSPM", "length": 8876, "nlines": 104, "source_domain": "chennairoyalcinema.com", "title": "மெட்ராஸ் படத்தின் கதை பிடிக்கும். ஆனால் என் கேரக்டர் பிடிக்காது- கார்த்தி அதிரடி - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nமெட்ராஸ் படத்தின் கதை பிடிக்கும். ஆனால் என் கேரக்டர் பிடிக்காது- கார்த்தி அதிரடி\nrcinema October 8, 2019 மெட்ராஸ் படத்தின் கதை பிடிக்கும். ஆனால் என் கேரக்டர் பிடிக்காது- கார்த்தி அதிரடி2019-10-08T05:59:51+00:00 செய்திகள், நடிகர்கள் No Comment\nநடிகர் கார்த்தி ஆரம்பம் முதலே நல்லநல்ல கதைகளில் நடித்து வருகிறார். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் அவரது மாஸ்டர் பீஸ்கள். பின் அலெக்ஸாண்டர், தேவ் என இடையிடையே லேசாக சறுக்கினாலும் கொம்பன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்கள் மூலம் கமர்சியலாகவும் தன்னை தக்க வைத்துக்கொண்டார். இப்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் சார்பாக எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கார்த்தி பேசியதாவது, “சில கதைகளை கேட்கும் போதே பிடிக்கும். கைதி கதையும் ஒன்லைன் சொன்னதுமே பிடித்து விட்டது. மெட்ராஸ் படமும் அப்படித்தான். அந்தப்படத்தில் என் கேரக்டர் பிடிக்காவிட்டாலும் கதை பிடித்திருந்தது” என்றார். மேலும் இக்கைதி படத்தில் நரேன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படியான திரில்லர் ஜானர் படங்களில் நடிப்பதில் அவர் கில்லி என்பது குறிப்பிடத்தக்கது\n« ஜெயம்ரவி இன்னும் பல உயரங்களை தொட வேண்டும்- கே.எஸ் ரவிக்குமார்\nபெண்ணியம் பேசும் கண்ணிய சினிமா வரிசையில் மிகமிக அவசரம் »\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன���-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/09/29333/", "date_download": "2019-10-22T21:43:11Z", "digest": "sha1:4ZKC33NWLUHEQTWZNDHJZZVD3P2R26PV", "length": 10549, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "வகுப்பு 4 ENGLISH MEDIUM பாடம் 1 அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 4 - std Material வகுப்பு 4 ENGLISH MEDIUM பாடம் 1 அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 4 ENGLISH MEDIUM பாடம் 1 அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nCLASS 4 EM பருவம் 1 அறிவியல் MY BODY கடின வார்த்தைகள் இரா,கோபிநாத் 9578141313\nPrevious articleபுதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வினை 9408 பேர் எழுதினார்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்.\nNext articleவகுப்பு 5 ENGLISH MEDIUM பாடம் 1 அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nபருவம் -2, வகுப்பு-4, , தமிழ் ( 1 -4 பாடங்கள்) மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தொகுத்தல்( SALM TRAY CARDS).\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nEMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019)...\nEMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு - CEO Proceedings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singapore-to-deport-myanmar-nationals/4306956.html", "date_download": "2019-10-22T21:53:41Z", "digest": "sha1:ACASYBWT235KDF3QWYGHAUVF3QKHMDUT", "length": 5926, "nlines": 74, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அரக்கான் படைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்: உள்துறை அமைச்சு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅரக்கான் படைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்: உள்துறை அமைச்சு\n(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)\nமியன்மார் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதம் ஏந்திய வன்முறைக்கு ஆதரவு திரட்டிய மியன்மார் நாட்டவர் சிலர், சிங்கப்பூரில் இருந்து தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.\nசிங்கப்பூர் உள்துறை அமைச்சு அதனைத் தெரிவித்துள்ளது.\nகைதானவர்களில், அரக்கான் படைத் தலைவரின் உறவினரும் ஒருவர்.\nமியன்மார் அரசாங்கம், அரக்கான் படையைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தியிருக்கிறது.\nமியன்மாரின் செய்தி இணையத்தளமான The Irrawaddy அந்தத் தகவலை வெளியிட்டது.\nசிங்கப்பூரில் உள்ள மியன்மார் மக்களில் சிலரை, அரக்கான் படைக்கு ஆதரவு தருமாறு அந்தப் படையைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டதாக அமைச்சு கூறியது.\nதடுத்துவைக்கப்பட்டவர்கள் AAS எனும் சிங்கப்பூர் அரக்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.\nமியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் வன்முறையால் இடம்பெயர்ந்த அரக்கான் மக்களுக்கு, சிங்கப்பூரில் இருந்து நிவாரண உதவி வழங்கும் சமூகநல அமைப்பாக அது செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.\nAAS அமைப்பின் Facebook பக்கம் அகற்றப்பட்டதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.\nசிங்கப்பூரில் கைதான மியன்மாரைச் சேர்ந்த நபர்கள், அரக்கான் படைக்கு நிதி ஆதரவு வழங்கி வந்ததாகவும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு தெரிவித்தது.\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர�� - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஉணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்\nசெந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/fire-accident-in-pattinapakkam-dumil-kuppam-area/articleshow/69383280.cms", "date_download": "2019-10-22T22:42:38Z", "digest": "sha1:HDRKQY4J3TGL2S7KPIKKOAFO7MFWPGON", "length": 13685, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Pattinapakkam: சென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்! - fire accident in pattinapakkam dumil kuppam area | Samayam Tamil", "raw_content": "\nசென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் டுமீல் குப்பம் குடியிருப்பு பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.\nசென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து...\nசென்னை பட்டினப்பாக்கத்தில் டுமீல் குப்பம் குடியிருப்பு பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.\nசென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள டுமீல் குப்பம் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது, வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால், அக்கம் பக்கம் வீடுகளிலும் தீ மளமளவென பரவியது. இதில், 60க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.\nஇந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் பட்டினப்பாக்கம் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nமேலும் செய்திகள்:பட்டினப்பாக்கம்|தீ விபத்து|டுமீல் குப்பம்|சென்னை|Pattinapakkam|Fire accident|dumil kuppam|Chennai\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\nதீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nபிகில் படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது ஆத்தா.. மண் சோறு சாப்பிட்ட விஜய் ரச..\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்து..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60க்கும் மேற்பட்ட ...\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடா\nகமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீா்ப்பு...\nஉயிரைக் கொடுத்து குட்டிகளைக் காப்பாற்றிய தாய் க���ரங்குகள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-by-elections-aiadmk-candidates-announced/articleshow/69004161.cms", "date_download": "2019-10-22T22:40:17Z", "digest": "sha1:H4HOIFBVJQJY7OCL2DLJCSDSBYMXSJZ4", "length": 15142, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "AIADMK candidates: TN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு - TN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு | Samayam Tamil", "raw_content": "\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் இன்று அறிவித்துள்ளனா்.\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை முதல்வா் பழனிசாமியும், துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் இன்று அறிவித்துள்ளனா்.\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் இன்று வெளியிட்டுள்ளனா்.\nஅதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அவரக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதன், ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் மோகன், சூலூா் தொகுதியில் கந்தசாமி வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nசட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - 2019 கழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. https://t.co/3sQ28dyw92\nஇதே போன்று திமுக சாா்பில் சூலூாில் பொங்கலூா் பழனிசாமி, அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி, ஒட்டப்பிடாரம் – சண்முகையா, திருப்பரங்குன்றம் – சரவணன் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nஅமமுக சாா்பில் சூலூா் தொகுதியில் முன்னாள் எம்.பி. சுகுமாா், அரவக்குறிச்சியில் சாகுல் ஹமீது, ஒட்டப்பிடாரம் தனித் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சுந்தா்ராஜ், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.��. மகேந்திரன் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nChennai Rains: 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கொட்டப் போகும் பெருமழை- உஷார் மக்களே\nவரும் திங்கள் கிழமை லீவு: எடப்பாடியே சொல்லிட்டாரு\nமூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு\nChennai Rains: இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை\nதமிழகத்தில் கோவை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\nதீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nபிகில் படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது ஆத்தா.. மண் சோறு சாப்பிட்ட விஜய் ரச..\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்து..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அ���ிவி...\nநாமக்கல் மாவட்டம் காவிரி ஆற்றில் மூழ்கி 6 போ் உயிாிழப்பு...\nமேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி...\nமினி வேன், தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் ப...\nபொன்னமராவதி சா்ச்சை ஆடியோ விவகாரத்தில் ஒருவா் கைது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_81.html", "date_download": "2019-10-22T21:06:38Z", "digest": "sha1:SIJMDP4FQZ5EQI2XQQN52F7PF3FYKQIF", "length": 6164, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "மினுவாங்கொடை: எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் - sonakar.com", "raw_content": "\nHome NEWS மினுவாங்கொடை: எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள்\nமினுவாங்கொடை: எரிக்கப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள்\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, மே மாதம் 13ஆம் திகதி மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தினால் சேதமாக்கப்பட்ட கடைகளுக்கு மாற்றீடாக நிர்மாணிக்கப்பட்ட 28 கடைகள் நேற்று மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்களினால், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்குக் கையளிக்கப்பட்டது.\nமினுவாங்கொடை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கடைத் தொகுதியின் நிர்மாணப்பணிக்கான நிதி உதவியினை, உலக மேமன் சங்கமும், வெள்ளவத்தை, தெஹிவளை மற்றும் கிருலப்பனை பள்ளிவாசல்கள் ஒன்றியமும் வழங்கியிருந்தன.\nநகர சபையின் திட்டமிடலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இக்கடைத் தொகுதிக்கு 20 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொடை விகாராதிபதி உட்பட உலமாக்கள், பொதுமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/149262-i-dont-want-to-die-as-an-orphan-says-an-old-man-living-in-the-forest", "date_download": "2019-10-22T22:45:56Z", "digest": "sha1:QSHHOZEDJDMVKNGT7HFX4U3T75IH6LNS", "length": 16994, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க!\" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்! | \"I don't want to die as an orphan\" says an old man living in the forest", "raw_content": "\n``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க\" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்\n\"இளமை முறுக்குல நான், ஒருநாளைக்கு நூறு பனைமரம்கூட ஏறுவேன். அப்படி என்னோட 20 வயசுல பனை மரம் ஏறுனப்பதான், கால் சறுக்கிக் கீழே விழுந்துட்டேன். அதுல, இடது கால் முறிஞ்சுப் போச்சு.\"\n``என்னை அநாதைப் பொணமா ஆக்கிடாதீங்க\" - உறவினர்களிடம் கெஞ்சும் கரூர் முதியவர்\nமுதுமை என்பது கொடிது. அதுவும், முதுமையில் உறவுகளின் அரவணைப்புகள் அற்ற தனிமை என்பது கொடிதிலும் கொடிது. ஒருவருக்கு வயோதிகம் ஏராளமான வியாதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும். அதைவிட, யாரேனும் அவரது வார்த்தைகளை அனுசரணையாகக் கேட்க வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கும். இந்நிலையில், உறவுகள் என்று யாரும் இல்லாமல், வயோதிகத்தில் தனிமையாக வாழ்வது என்பது நரகத்தின் ரணம். கருப்பண்ணன் அதை நித்தம் நித்தம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார். மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட, நோயாளியாக இருந்த மகனும் பத்து மாதங்களுக்கு முன்பு தவறிவிட, அரவணைக்க யாரும் இல்லாமல் அத்துவான முள்காட்டில் தனிமையாக வசிக்கிறார். ஏதாவது உடம்புக்கு முடியவில்லை என்றால், ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லாமல், 50 வருடங்களுக்கு முன்பு பனை மரத்திலிருந்து விழுந்ததால் முறிந்த கால் தரும் வலி��ோடு வாழ்ந்து வருகிறார்.\nகரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள குப்பம்தான் கருப்பண்ணனுக்குச் சொந்த ஊர். ஊருக்கு வெளியே இருக்கும் முள்காட்டில் சிறிய கீற்றுக்கொட்டகையில் வசித்துவருகிறார். வீட்டுக்கு முன்பிருக்கும் அடுப்பில் நெருப்பை எரியவைக்க, இருமியபடி அடுப்போடு படாதபாடுபட்டபடி ஊதிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம்.\n``என் நிலைமை எதிரிக்கும் வரக் கூடாது. தென்னை மற்றும் பனை மரம் ஏறுவதுதான் எங்களது குலத்தொழில். நானும் இருபது வயசுவரை அந்த வேலையைத்தான் பார்த்தேன். 18 வயசிலேயே எனக்கு பெரியம்மாளைக் கட்டி வச்சுட்டாங்க. இளமை முறுக்குல நான், ஒருநாளைக்கு நூறு பனைமரம்கூட ஏறுவேன். அப்படி என்னோட 20 வயசுல பனை மரம் ஏறுனப்பதான், கால் சறுக்கிக் கீழே விழுந்துட்டேன். அதுல, இடது கால் முறிஞ்சுப் போச்சு. வைத்தியம் பார்த்தும் சரியாகலை. காலைத் தாங்கித் தாங்கி நடக்கும்படியே ஆயிட்டு. அதன்பிறகு, என்னால வீட்டுப் படிக்கட்டுலகூட ஏற முடியலை. சிரமம் இல்லாத வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். என் மனைவி, இப்ப நான் குடியிருக்கிற இந்த இடத்தோட சொந்தக்காரரான பெரிய பண்ணை வீட்டுக்கு வேலைக்குப் போனா. அந்த வருமானத்தை வச்சு குடும்பம் ஓடுச்சு. மத்தபடி, கா காணிகூட எங்களுக்குச் சொந்தமா இடமில்லை. எங்களுக்கு பிச்சைமுத்துனு ஒரு மகன் பொறந்தான். ஆனா, அவனுக்கு அடிக்கடி வலிப்பு வர்ற நோய் இருந்துச்சி. அவனைப் பாத்துக்கிறதுக்கே ஓர் ஆள் தேவைப்பட்டது. அதனால, நான் அவனைப் பாத்துக்குறதுக்காகவே வீட்டுல இருந்தேன். அவனுக்கு இப்படி ஒரு நோய் இருந்ததால, கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்கலை.\nவிதி விட்டது வழினு அவனுக்குக் கல்யாணம் பண்ற ஆசையை மனசுல புதைச்சுக்கிட்டோம். இப்படியே காலம் ஓடுச்சு. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி, என் மனைவி திடுதிப்புனு எங்களை நிராதரவா விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா. அவ பொசுக்குனு போய்ச் சேர்ந்ததும், எங்க பொழப்பு சீரழிய ஆரம்பிச்சுச்சு. வருமானத்துக்கு வழியில்லை. ஊருக்குள்ள பொது இடத்துல குடியிருந்த இடத்தை விட்டுப் போகச் சொல்லி சிலர் அடிச்சுத் துரத்திட்டாங்க. கால் முடியாத நான், 40 வயசுல நோயோட இருக்கிற மவனை வச்சுக்கிட்டு, எங்கே போறது திசை தெரியாம திகைச்சுப் போய் நின்னேன். ஊருக்குள்ள வசதிவாய்ப்பா இருக்குற ��றவினர்கள்கிட்ட சொல்லிக் கெஞ்சினேன்; கால்ல விழுந்து கதறினேன். ஆனா, வழி கிடைக்கல. அப்பதான், என் மனைவி வேலை பார்த்த பெரிய பண்ணை வீட்டுக்காரங்க, பெரிய மனசு பண்ணி இந்த இடத்துல தங்கிக்க அனுமதி கொடுத்தாங்க. ஊரைவிட்டு வெளியே இருக்கிற இந்த இடத்துல குடிசை போட்டுத் தங்கினோம். வருமானத்துக்கு வழி இல்லாததால, அரசாங்கத்தோட முதியோர் உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணினேன். அதை வச்சுதான் ரெண்டு பேரும் ஒருவேளையாச்சும் சாப்புட்டு வந்தோம். ஆனா, பத்து மாசத்துக்கு முன்னாடி என் மவனும் என்னை அநாதையா விட்டுட்டு என் மனைவி போனதுபோலப் போய்ச் சேர்ந்துட்டான்.\nஅதன்பிறகு, நான் உடல்ல மட்டுமல்ல, மனசாலும் நடைபிணமாயிட்டேன். உடம்புல வேற ஏகப்பட்ட வியாதிகள். என் மனைவி இருந்தவரைக்கும் ராசா மாதிரி வாழ்ந்தேன். அவ போட்டோவைச் சாமி போட்டோக்களோட சேர்த்து மாட்டி வச்சுக்கிட்டு தினமும் கையெடுத்துக் கும்பிடுறேன். `ஏன் தாயி, என்னை தனியாத் தவிக்கவிட்டுட்டு இப்படிப் போய்ட்ட'னு தினமும் அவ போட்டோவ எடுத்துப் பார்த்து உள்ளம் குமுறிப் போறேன். காய்ச்சல், உடம்பு வலினு படுத்தா அன்னைக்கு முழுவதும் நான் பட்டினிதான். இங்க ஆடு, மாடு மேய்க்க வர்றவங்க, என்மேல பரிதாபப்பட்டுத் தங்களுக்கு எடுத்து வந்திருக்கும் பழைய கஞ்சியைக் கொடுத்து என்னைச் சாப்பிட வைப்பாங்க. அப்படி யாரும் வரலைன்னா, `என் உசிரு இத்தோட போயிருமோ'னு நினைக்குற அளவுக்கு நிலைமை மாறிடும். தினமும் 5 கிலோ மீட்டர் தாண்டித்தான் தண்ணீர் கொண்டு வரணும். என்னால முடியாதுங்கிறதால, இந்த வழியாப் போறவங்க என் பரிதாபத்தைப் பார்த்து ரெண்டு குடம் தண்ணி கொண்டுவந்து கொடுப்பாங்க. ஓ.ஏ.பி பணத்தை எடுக்கப்போக மாசாமாசம் துணைக்கு ஆள் பிடிக்கவே, நான் பெரும்பாடுபட வேண்டி இருக்கு. எனக்கு 70 வயசாயிட்டு. `என்னைச் சீக்கிரம் காட்டுக்குக் கொண்டு போகமாட்டியா'னு நினைக்குற அளவுக்கு நிலைமை மாறிடும். தினமும் 5 கிலோ மீட்டர் தாண்டித்தான் தண்ணீர் கொண்டு வரணும். என்னால முடியாதுங்கிறதால, இந்த வழியாப் போறவங்க என் பரிதாபத்தைப் பார்த்து ரெண்டு குடம் தண்ணி கொண்டுவந்து கொடுப்பாங்க. ஓ.ஏ.பி பணத்தை எடுக்கப்போக மாசாமாசம் துணைக்கு ஆள் பிடிக்கவே, நான் பெரும்பாடுபட வேண்டி இருக்கு. எனக்கு 70 வயசாயிட்டு. `என்னைச் சீக்கிரம் காட்டுக்��ுக் கொண்டு போகமாட்டியா'னு எல்லாச் சாமிகளையும் வேண்டிக்கிறேன். என்னோட உறவுகள் எனக்குச் சோறு போட வேணாம்; சீக்கு வந்து படுத்த படுக்கையா கிடந்தால், எனக்கு அலைஞ்சு திரிஞ்சு வைத்தியம் பார்க்க வேணாம். நான் செத்தால், காசு செலவாயிடுமேனு நினைச்சு ஓரமா நின்னுடாம, முன்னவந்து எனக்குக் கொள்ளி போடணும். என்னைய அநாதைப் பொணமா மட்டும் விட்டுடாதீங்க மக்கா...\" என்று குரலுடைந்து, உடல் குலுங்கி அழுகிறார்.\nஏற்கெனவே, வெக்கையாக இருக்கும் அந்தப் பிரதேசமெங்கும் கருப்பண்ணனின் விசும்பல் மேலும் வெம்மையைச் சேர்க்கிறது. கருப்பண்ணனின் மனமெங்கும் வியாபித்திருக்கும் அந்த வெம்மையைக் குளிரவைப்பது யார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2014/09/blog-post_6.html", "date_download": "2019-10-22T21:43:57Z", "digest": "sha1:T4VQLKRVN3OT6IWNSEDGET6QBLTSGYOD", "length": 18703, "nlines": 225, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.", "raw_content": "\nகோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.\nமாதவனே கேசவனே மதுசூதனா கோவிந்தா\nவாமனனே நாரணனே திருவேங்கடனே வைகுந்தா\nஸ்ரீனிவாசா வேங்கடேசா ஸ்ரீதரனே ஜெய் கிருஷ்ணா - என்று\nஎன்ன சொல்லி அழைத்தாலும் எங்கிருந்து நினைத்தாலும்\nபக்தி ஒன்றே போதுமென்று பரிவுடனே வந்திடுவான்\nதிருமால் பெருமைக்கு நிகரேது... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது\nபெருமானே உந்தன் திருநாமம் - பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்\nவரும் துயர் பகையாவும் மாற்றிடும் தெய்வம்\nவாய் திறந்தே கேட்டால் வழங்கிடும் தெய்வம்\nநினைத்ததை நடத்தி வைப்பாய் வைகுந்தா\nஉரைத்தது கீதையென்னும் தத்துவமே - அதை\nஉணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமேமாபலி சிரம் தன்னில் கால் வைத்து இந்த மண்ணும்விண்ணும் அளந்த அவதாரம் - வாமன அவதாரம்\nகலைமண‌ம் கமழ‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம் ஓண‌ம் ‌திருநா‌ள் ஆணவ‌ம், அக‌ம்பாவ‌ம், சூ‌ழ்‌ச்‌சி, வ‌ஞ்சக‌ம் முத‌லிய குண‌ங்க‌ள் அக‌‌ற்ற‌ப்படவே‌ண்டு‌ம் எ‌ன்பதையு‌ம்,அ‌ன்பு, ஒ‌ற்றுமை, அமை‌தி, ச‌கி‌‌ப்பு‌த் த‌ன்மை, சகோதர நேய‌ம், ப‌கி‌ர்‌ந்து‌ண்ணு‌ம் ப‌ண்பு ��ுத‌லிய குண‌ங்க‌ள் பே‌ணி வள‌ர்‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்பதையு‌ம் ம‌னித சமுதாய‌த்த‌ற்கு உ‌ண‌ர்‌த்‌திடு‌ம் ந‌ன்னாளாகு‌ம்.\nதமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தில் அத்தம் நட்சத்திர தினத்தில்துவங்கும் ஓணம் சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று 10 வது நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. அவிட்டம், சதயம் என்று அதற்கு அடுத்த 2 நாட்கள் வரை ஓணம் விழா தொடர்வதுண்டு.\nஓணம் அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது..\nமகா விஷ்ணுவின் உதவியை நாடி ‘விஸ்வஜித்’ என்ற யாகம் நடத்தினார் மகாபலி. தேவர்கள் குறையை போக்கவும், உலகம் நிலைத்திருக்கும் வரை மகாபலி புகழுடன் விளங்க செய்ய மகா விஷ்ணு மிகச் சிறிய வாமன அவதாரம் எடுத்து யாகம் நடத்திக் கொண்டிருந்த மகாபலியிடம் மூன்று அடி நிலம் தானம் கேட்டார்.\nமகாபலியும் நிலம் வழங்க தயாராக, குள்ள உருவமாக இருந்த மகாவிஷ்ணு ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து நின்றார்.\nஒரு பாதத்தை பூமியிலும், இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். மூன்றாவது அடிக்கு நிலம் கேட்க, மகாபலியோ தனது தலையை காண்பித்தார்.\nஅவரை அப்படியே அழுத்தி பூமிக்குள் புதைத்தார் மகா விஷ்ணு.\nஅப்போது மகாபலியின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுக்கு ஒருநாள் அதாவது ஆவணி மாதம் திருவோண நாளில் மகாபலி தனது நாட்டு மக்களை காணவும் மகாவிஷ்ணுவும் வரம் கொடுத்தார். மன்னர் வருகிறார்\nகேரள நாட்டு மக்களை மன்னர் காண வரும் நாள் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் திருவோண பண்டிகையாக கொண்டாடப்படுகிறது\nஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்தாகும்.\nஉண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர்.\nதலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:00 AM\nLabels: ஆவணி மாத திருவிழா\nஅனைத்தும் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி\nதிருவேணத் திருநாள் கொண்டாட்டங்கள் அறிந்தேன் சகோதரியாரே\nஅழகான படங்களும் திரு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தினை விவரிக்கும் அழகுமிகு பதிவு.\nபடங்களும் பகிர்வும் அருமை ராஜி :)\nஅழகு.. அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் ��திவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nசெல்வ வளம் செழிக்கும் நவராத்ரி\nநவராத்திரி ஸ்ரீ மகாலஷ்மி பூஜை\nகருணைதெய்வம் திருவேங்கடமுடையான் -உலக சுற்றுலா தினம...\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் -\nஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நம:\nஅற்புத அன்னை ஸ்ரீசமயபுரம் மகா சக்தி\nஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்\nசௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீசௌந்தர நாயகி.\nசிங்காரமாய் அருளும் செந்தூர விநாயகர்\nஅபிநயங்கள் சூடும் அழகு மயில்\nஞான திருவருட்பாலிக்கும் தீப துர்க்கை தேவி\nஇறைவன் அருள்மிகு சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்\nகோலாகல திருவோணத் திருநாள் கொண்டாட்டங்கள்.\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.\nஆனந்தம் அருளும் ஆவணி மூல நன்னாள்\nசுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்ஆவணித் திருவிழா\nதிருநெல்வேலி நெல்லையப்பர் ஆலய ஆவணி மூலத்திருவிழா\nசந்தோஷம் அருளும் அன்னை ஸ்ரீசாரதாம்பாள்\nவளம் அருளும் வலம்புரி விநாயகர்\nசந்தான செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுள் கணபதியின...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nநிறைவான வாழ்க்கைக்கு உடலும் உள்ளமும் தூய்மையாக இருப்பது அவசியம். உடலைத் தூய்மை செய்யும் வழியை போல உள்ளத்தைத் தூய்மை செய்ய மந்திரங்க...\nவண்ணங்கள் பல ஜாலம் காட்டினாலும் சூரிய ஒளி ஒரேநிறம் நதிகள் பல பெயர்களில் பாய்ந்தாலும் சேரும் இடம் சமுத்திரம் மதங்கள் பல ஆனாலும் நோக்குவ...\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nநான்கு முக்கியமான. சதுர் மாதங்களில், கடைசியாக வருவது தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பி...\nஅசைந்தாடும் அழகு மயில் ..\n மயில் போல பொண்ணு ஒன்னு கிளி ...\nசெல்லமே செல்லம் குழந்தைகள் தினம்\nஅன்பான குழந்தைகள் தின விழா நல்வாழ்த்துக்கள் ஒரு குழந்தை நேருவின் சட்டையில் ரோஜா அணிவித்ததிலிருந்து எப்போதுமே தனது மேல் ...\nஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால் ஆபத்துகள் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும். 1.ஸ்ரீ ம...\nஇன்பவாழ்வளிக்கும் ஈச்சனாரி விநாயகர் பாலக்காட்டு கணவாயின் பயனால் மலையாள மாருதம் கொஞ்சி தவழ்ந்து விளையாடும் நகரம் தான் கோவை. தென்...\nசகல யோகம் அருளும் ஸ்ரீ சக்ர நாயகி\nஸ்ரீ சக்கரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி சின்மயமானந்த சிவ மனோகரி சிந்தாமணி மண்டபத்தில் கொலு இருந்தாள் ..... ஸிந்தூராருண விக்ரஹா...\nநலம், திகழ் சரஸ்வதி பூஜை\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்\nசகல யோகம் அருளும் ஸ்ரீ சக்ர நாயகி\nவளம் அருளும் வலம்புரி விநாயகர்\nசெல்லமே செல்லம் குழந்தைகள் தினம்\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nஸ்ரீ ஷோடச லக்ஷ்மி பூஜை\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2019/01/blog-post_24.html", "date_download": "2019-10-22T22:55:17Z", "digest": "sha1:SBHDWMCZ2WRCDZ6H5O4YJTOQLW35MYKB", "length": 23508, "nlines": 181, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்", "raw_content": "\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை()யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.\nஇரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது\n<<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோ�� முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்தன. அப்பட்டமான உண்மைதான் .\nஅதென்ன 'கதையில்' என்று ஒரு கேள்விக்குறி சேட்டையோ விடுறியள் என்று யாரும் எண்ணவேண்டாம் .\n'எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே' என்று ஆரம்பித்து அன்றிலிருந்து இன்றுவரை ...\nகடந்து வந்த, வருகின்ற பாதைகள்,சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள், தந்திரங்களும் நாடகங்களும் நிறைந்த அரசியல், குழுக்கள் என்பவற்றின் நகர்வுகள் என்று, இரண்டு பகுதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதிவரை பிட்டுப் பிட்டு வைத்ததாகவே உணர்ந்தேன்.\nஎப்போதுமே உங்கள் ஆக்கங்களை வாசிக்கையில் நாம் பாவித்த , இன்று பாவிக்காத சொற்கள், சின்னதும் பெரிதுமான நிகழ்வுகள் அப்படியே அங்கே இழுத்துச் சென்றுவிடும் . அப்படியே கொஞ்ச நேரம் ஊருக்குச் சென்றுவந்த உணர்வு\nஇலைமறைகாயாக நச்சு நச்சென்று ஏகப்பட்ட குறியீடுகள்\nசரியாகக் கணிப்பவர்களால் நிச்சயம் வியாக்காது இருக்க முடியாது .\nஎத்தனையோ வருடங்கள் நடந்தேறிய நாடகங்களை... பச் விளையாட்டுக்களை இப்படியும் கொடுக்க முடியுமா \nஇறுதிப் பாகத்தில் கடைசியில் நிறைவுறும் இடத்தில் ...\n<<<<எவ்வளவு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்த ஆட்டம் அது. எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல். எப்போது இந்த சுதா அக்கா வந்து சேர்ந்தாவோ அப்போதே தரித்திரமும் கூட வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. ச்சைக்.\nதேவநேசன் தூரத்தில் யாரோடோ கதைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையில் பொது நிறத்திலே ஒரு சீனக் குழந்தை எல்லோரையும் விழுங்கிவிடுவதுபோலவே பார்த்தது. >>>>.\nஇந்த வரிகளை வாசிக்கையில் மனதுள் கலக்கம் \n பெருமூச்சு /அல்லது ஒரு அபத்தமான சிரிப்பு... இதுதான் நம்மால் முடிந்தது . ச்சைக்\nநேரத்துக்குத் தக்க மாதிரி, சமயத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும், பிடி கொஞ்சம் கிடைத்தாலே சுற்றிவளைத்துக் கைக்குள் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் தந்திரபுத்தியும் உள்ளவர்களாலேயே மூன்று என்ன இன்னும் அதிகமாகவே பருக்க முடியும் போங்க.\n'என்னவோ போங்கப்பா நல்லா இருந்தா சரிதான்...பெயரில்லா ஒழுங்கைகள் எந்தப் பெயரையாவது பெற்றுவிட்டுப் போகட்டும் ' என்று எண்ணினாலும், (கையாலாகாதவர்கள் என்று நெற்றியில் பட்டை போட்டுவிட்டு விழுந்தும் ஒட்டாத பாவனையில் இப்படிச் சொல்லித் தப்பிக்க வேண்டியதுதான் ) அந்த '���ல்லா' என்றதின் அர்த்தம் எதுவென்றுதான் புரிபடவே இல்லை. போகிற போக்கில் அர்த்தங்கள் கூட புதுசு புதுசாக முளைக்கலாம்.\nஉங்கள் வாசகியாக மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன்\nவீடு. பாடசாலை. அலுவலகம், கழகம். கட்சி. நாடு எல்லாம் நிறைய வளர்மதிகளாலும் ஒன்று இரண்டு சுதா அக்காக்களாலும் தேவனேசனாலும் நிரம்பியே இருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் நாமே இன்னொருவராக மாறிக்கொண்டும் இருக்கிறம்.\n//தேவநேசனும் சட்டாம்பித்தனம் காட்டியவன்தான். ஆனால் அவன் ஆங்கிலத்தில் சொன்னதாலோ அல்லது அவன் காட்டிய விதமோ தெரியாது, அவன் சட்டம் போட்டபோது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் சுதா அக்கா சொல்லும்போது எரிச்சல் எரிச்சலாகவே வந்தது///\nபேணிப்பந்து செம்மை. என்னாலை அதை வெறும் நனவிடைதோய்தலுக்காக எழுதியதாகப் பார்க்க ஏலேல்லை. Post colonialism என்டதை எப்பிடி பிள்ளையளுக்கு இலகுவா சொல்லலாம் எண்டு யோசிச்சிட்டே இருந்தன். சிங்கன் சிக்கிற்றான். ஆனா வாசகர்களின் பின்னூட்டம் நனவிடையை மட்டும் முதன்மைப்படுத்தியதோ என்று சந்தேகம். எனக்கு இது பின்காலனித்துவம். காலனியம் தன்னை அதிகாரத்தை எப்பிடி மையத்திலை குவிச்சதோ.. அது அப்பிடியே பெடியனிட்டையும்..அவன் போன பிறகு அக்காட்டையும்... யாப்புகள். திருத்தங்கள்.\nகதையை வாசித்த, கருத்துகள் தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇந்தக்கதையின் முதற்பொறி ஒரு அலுவலக உரையாடலின்போதே உருவாகியது. அது மைத்திரி ரணிலைத் தூக்கிவிட்டு மகிந்தவை பிரதமராக நியமித்திருந்த காலம். இவர்களின் பின்னணியையும் நிகழ்வையும் விளக்கிவிட்டு ‘They all play a shitty game with no rules’ என்று அலுவலக நண்பனுக்கு சொல்லியிருந்தேன். பின்னர் அதையே முழுக்கதையாக எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.\nஇலங்கை வரலாற்றில் காலனித்துவத்துக்கு முன்னிருந்த முடியாட்சி அரசியலை பிள்ளையார்பேணி ஆட்டம் பிரதிபண்ணுகிறது. பிராந்தியங்களுக்கு ஒரு சட்டம், துணைகண்ட ஆட்சிகளின் தாக்கம் (இந்தியன் ஆர்மியின் பேணிகள்), அதற்கே உரிய பிக்கல்கள் பிடுங்கல்கள் எல்லாமே பிள்ளையார்பேணி ஆட்டத்திலும் இருக்கும். சுதா அக்காவின் வருகைக்குப்பின்னர் பிள்ளையார்பேணியின் வரலாறு அவரை மையப்படுத்தியே நிகழ்த்தப்பட ஆரம்பிக்கிறது. விசயனின் வருகைக்குப் பின்ன��ான இலங்கை அரசியல்போல.\nஇச்சமயத்திலேயே தேவநேசன் ஒரு மீட்பரைப்போல இலங்கைக்கு வருகிறான். பலருக்கு ஆங்கிலேயர் மீட்பர்களைப்போலவே தெரிந்தார்கள். அல்லது அப்படி ஒரு தோற்றத்தை அவர்கள் நமக்குக் கொடுத்தார்கள். முடியாட்சிமுறை ஒழிக்கப்பட்டு சனநாயகம் இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வசதியான சனநாயகம். அவர்களுக்கு வசதியான விதிகள். அவர்கள் வெளியேறும்போது சனநாயகத்தின் பிடி பெரும்பான்மையினரின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. சுதா அக்காவின் கைகளின் புட்போல் அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல. பெரும்பான்மையினர் சனநாயகத்தை தமக்கேற்றபடி மாற்றியமைத்தார்கள். மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏனையவர்களும்கூட அதனைச் செய்தார்கள். இங்கே எல்லாமே நியாயமாக்கப்படுகிறது. விதியே இல்லாத ஒரு விளையாட்டில் விதிமீறல் எங்கனம் சுதா அக்கா புட்போலை கைகளால் தூக்கியது கொஞ்சம் அதிகப்படியாகிவிட்டது என்று ஒரு கருத்து. அதுதானே நம் அரசியலில் அச்சொட்ட நிகழ்கிறது\nவரலாற்றைப்பொறுத்தவரையில் இது எல்லாமே கடற்கரை மணல்வெளியில் சிறு துகள்கள்தான். வரலாறு இவை எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்துபோகும். அலை இருக்கும்வரை துகல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு துகலும் நமக்கு நாம் வாழ்ந்த ஒழுங்கை.\nஇதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.\nஆரம்பத்தில் என்னவோ அரசியல் கதையாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் கதை ஒரு கட்டத்தில் அரசியலையும் தாண்டி வீணா குறிப்பிட்டதுபோல எங்கேயும் நிகழக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. காரணம் அரசியல் என்பது ஆட்சிபீடங்களில் மாத்திரமன்றி அலுவலகங்களில், குடும்பங்களில், கழகங்களில், வைபவங்களில், விளையாட்டு அணிகளில் என்று எல்லா இடங்களிலுமே அணிகளிலுமே நிகழக்கூடிய ஒன்றுதான்.\nபி.கு : சில வாசகர்கள் இக்கதையை ஒரு நனைவிடைதோயும் அனுபவப் பகிர்வாக ஆரம்பத்தில் அணுகியது உண்மைதான். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர்களும் கதைக்குள் இழுபட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அம்மா பாத்திரத்தை என் சொந்த அம்மா என்றும் அந்த ஒழுங்கையை நான் வாழ்ந்த ஒழுங்கை என்று நினைப்பதும்கூட புனைவு கொடுக்கும் மயக்கங்கள்தாம். வாசிப்பின் பரமபதத்தில் இது ஏணியாகவும் சமயத்தில் பாம்பாகவும் மாறிவிடுவதுண்டு. அவரவர் வாசிப்பு என்பது அவரவர் வெளி. இதில் சில்லுப்பட ஏதுமில்லை.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - இறுதிப்பாகம்\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - முதற்பாகம்\nசிறப்பான தரமான சம்பவங்கள் மூன்று\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2019-10-22T21:39:46Z", "digest": "sha1:CIA2TYKBMRMMUOCQ3TFSF5MDRNG3242F", "length": 15759, "nlines": 187, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் முதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிமோசடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nமுதலமைச்சரின் ஆலோசகர் மீதான நிதிம��சடி குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை: கனடிய தமிழர் சமூக அமையம்\nகனடாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் இரட்டை நகர் உடன்படிக்கையில் கைச்சாத்திட சென்றபோது அவரது உதவியாளர் நிமலன் கார்திகேயனிடம் கனடிய தமிழர் சமூக அமையம் வழங்கிய 50,000 கனடிய டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று கனடிய தமிழர் சமூக அமையம் தெரிவித்துள்ளது.\nகடந்த மே மாதம் 16ஆம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிய கனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேகரிப்பு கணக்கறிக்கையை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள கனடிய தமிழர் சமூக அமையம் இன்னமும் சேகரிக்கப்பட்ட பணம் தங்களிடமே இருப்பதாகவும் பணத்தை உரியமுறையில் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியானதும் அனுப்பிவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.\nகனடிய தமிழர் சமூக அமையம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் மே மாதம் 16ஆம் திகதி ஊடகங்களுக்கு அனுப்பிய ஊடக அறிக்கை மற்றும் கணக்கு விபரம் ஆகியவை கீழே தரப்படுகின்றன.\nஅதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16ஆம் திகதி 2017ல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம்\nகடந்த சில நாட்களாக ஊடகங்கள், இணையத்தளங்களில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது கனடா வருகையின்போது முதல்வர் நிதியத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி தொடர்பாக உண்மைக்கப் புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.\nமுதலமைச்சரது கனடா வருகையை பல அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுத்தவர்கள் என்கின்ற வகையிலும், பிரசுரிக்கப்பட்ட செய்திக் கட்டுரையில் கனடியத் தமிழ்ர் சமூக அமையத்தினுடைய பெயர் குறிப்பிட்டதன் அடிப்படையிலும் இச் செய்தி தொடர்பான உண்மை நிலையை மக்கள் முன்வைக்க வேண்டியது எமது கடமையாகும்.\nகனடாவுக்கான முதலமைச்சர் வருகையின்போது நடாத்தப்பட்ட முதல்வர் உதவித் திட்டத்திற்கான நிதி சேர் நிகழ்வின் கணக்கறிக்கையையும் அதனுடன் எமது ஊடக அறிக்கையையும் மே மாதம் 16ஆம் திகதி 2017ல் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தோம். இக் கணக்கறிக்கையில் கையிருப்பலுள்ள பணம் மற்றும் வரவேண்டிய தொக��� என்பன தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பணம் இது வரையிலும் யாரிடமும் கையளிக்கபடவில்லை. ஏற்கனவே பேசப்பட்டதன்படி முதல்வரது உதவித்திட்ட அமைப்பில் கனடிய சட்டதிட்டங்களுக்கமையவும் மற்றும் நல்லாட்சிக்கான சில நிர்வாக நடைமுறைகளும் சீரமைக்கவேண்டியமையால் இப் பணத்தினை நாம் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை. அவ்விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக இப்பணம் முதல்வரது உதவித் திட்ட அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படும்.\nநாம் முன்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த கணக்கறிக்கையையும், எமது ஊடக அறிக்கையையும் மீளவும் இத்துடன் இணைத்துள்ளோம்.\nஇச் செய்திகள் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகமும் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அனைத்து ஊடகங்கள் இணையத்தளங்களிடம் இவ் உண்மையான விபரங்களை மக்களுக்குத் தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.\nPrevious Postஏற்புவலிக்கு எதிரான நீர்ப்பீடனம் Next Postநெடுந்தீவு மீனவர்கள் உள்ளூர் இழுவைப் படகுகளின் தொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_38.html", "date_download": "2019-10-22T21:38:22Z", "digest": "sha1:FT6VKDP3LWJQW4BKURBZAUW3UMKVGNWJ", "length": 10037, "nlines": 111, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எனக்குள் நான் - சஹாப்தீன் முஹம்மது சப்றீன் (அட்டாளைச்சேனை) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவ��\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest கவிதைகள் எனக்குள் நான் - சஹாப்தீன் முஹம்மது சப்றீன் (அட்டாளைச்சேனை)\nஎனக்குள் நான் - சஹாப்தீன் முஹம்மது சப்றீன் (அட்டாளைச்சேனை)\nவாழ்க்கைச் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றேன்\nவரும் காலத்தை நினைத்துத் தினமும் அழுகின்றேன்\nவிடைகளைக் காண ஓடி அலைகின்றேன்\nவினாக்களுடன் மட்டும் என் காலத்தைக் களிக்கின்றேன்\nமுள்ளில் இருந்து மூச்சு விடுகின்றேன்\nகல்லில் இருந்து கனவு காண்கின்றேன்\nகண்ணீர் சிந்திக் கவிதை வடிக்கின்றேன்\nஎனக்குள் நான் என்னை இழக்கின்றேன்\nகவலையை மறக்கக் கவிதை எழுதுகின்றேன்\nகாரணம் தெரியாமல் கலங்கித் துடிக்கின்றேன்\nபுரியாத புதிராய் நான் மாறிப் போகின்றேன்\nபுரிந்து கொள்ளவே ஆசைப் படுகின்றேன்\nகவலைக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றேன்\nகவனிப்போரை விரல் விட்டு எண்ணுகின்றேன்\nகண்ணீர்த் துளிகளால் தினமும் குளிக்கின்றேன்\nகாலத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றேன்\nமனித வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்\nமாயை அனைத்தும் உணர்ந்து கொள்கின்றேன்\nமனதில் என்னைக் கதை வடிக்கின்றேன்\nமௌன மொழியால் மொழி பெயர்க்கின்றேன்\nஇதயத்தில் இருப்பதைச் சொல்ல நினைக்கின்றேன்\nஇடர்கள் வருவதால் அதையும் மறக்கின்றேன்\nஇன்பத்தைத் தேடித் தினமும் தவிக்கின்றேன்\nஇத்தனை துரமா எனப் பெருமூச்சு விடுகின்றேன்\nபாதையே தெரியாமல் பயணம் செய்கின்றேன்\nபார்வை இன்றிப் பகலிலும் தடுமாறுகின்றேன்\nபார்த்துப் பார்த்து ஏமாந்து போகின்றேன்\nபயனே இல்லாமல் பரிதவித்து நிற்கின்றேன்\nஅன்பு வேண்டுமெனக் கொஞ்சம் ஏங்குகின்றேன்\nஅதுவும் பஞ்சம் எனப் புழுவாத் துடிக்கின்றேன்\nஆறாத நெஞ்சாய் ஆகிப் போகின்றேன்\nஆகாரத்தையும் நஞ்சாய் அவ்வப்போது பார்க்கின்றேன்\nவேதனை வாழ்க்கையை நினைத்துப் பார்க்கின்றேன்\nவெறுப்புடன் தினமும் வெந்து போகின்றேன்\nசோதனைத் தடங்களை வாழ்க்கையில் அழிக்கின்றேன்\nசாதனை படைக்கவே சந்தர்ப்பம் தேடுகின்றேன்\nபரிந்து பேச ஆசைப் படுகின்றேன்\nபலரின் கேள்விக்குப் பதிலளிக்கத் துடிக்கின்றேன்\nபாடுகளை மட்டும் தான் பார்த்து வாழ்கின்றேன்\nபாரில் இருப்பதை நிச்சயம் வெறுக்கின்றேன்\nஇதய அறையைத் தட்டிப் பார்க்கின்றேன்\nஇமயப் பொழுதில் மயங்கிக் கிடக்கின்றேன்\nஇல்லற வாழ்வை நினைத்துத் துடிக்கின்றேன்\nஇறக்கம் கேட்டு இறைவனிடம் கதறுகின்றேன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/03/Mahabharatha-Santi-Parva-Section-111.html", "date_download": "2019-10-22T22:37:06Z", "digest": "sha1:DNLTM4KWZH7WM5WBLTZWCPQIHP5B6YB5", "length": 76707, "nlines": 123, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நரியும், புலியும்! - சாந்திபர்வம் பகுதி – 111 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 111\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 111)\nபதிவின் சுருக்கம் : நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு புலிக்கும், ஒரு நரிக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில், புரிகை என்றழைக்கப்படும் செழிப்புமிக்க ஒரு நகரத்தில் பௌரிகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். உயிரினங்களில் இழிந்தவனான அவன் மிகக் கொடூரனாகவும், பிறருக்குத் தீங்கிழைப்பதில் மகிழ்பவனாகவும் இருந்தான்.(3) அவனது வாழ்நாளின் காலம் முடிந்ததும், விரும்பத்தகாத முடிவை அவன் அடைந்தான். உண்மையில், மனிதவாழ்வில் அவன் செய்த தீச்செயலின் களங்கத்தோடு கூடிய அவன், ஒரு நரிய���க மறுபிறவி அடைந்தான்.(4) அவன், தனது பழைய செழிப்பை நினைவுகூர்ந்து, துயரத்தால் நிறைந்து, பிறர் கொண்டு வந்து கொடுத்தாலும் இறைச்சியை உண்ணாதிருந்தான்.(5) அவன் அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், கடும் நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளவனாகவும் இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் மரங்களில் இருந்து விழும் கனிகளை அவன் உணவாகக் கொண்டான்.(6) அந்த நரியானவன், ஒரு பரந்த சுடலையில் {சுடுகாட்டில்} வசித்து வந்தான், அங்கேயே தொடர்ந்து வசிக்கவும் விரும்பினான். அதுவே அவன் பிறந்த இடமாகையால், அவன் வேறு சிறப்பான இடத்திற்கு மாற ஒரு போதும் விரும்பாதிருந்தான்.(7)\nஅவனது நடத்தையின் தூய்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவனது வகையைச் சேர்ந்த உயிரினங்கள் {நரிகள்}, அவனது தீர்மானத்தை மாற்றும் முயற்சியில், பணிவுடன் கூடிய இவ்வார்த்தைகளை அவனிடம் சொல்லின,(8) “பயங்கரச் சுடலையில் வசித்தாலும், இத்தகு தூய ஒழுக்கத்துடன் வாழ நீ விரும்புகிறாய். அழுகும் பிணங்களை உண்பதை இயற்கை பண்பாகக் கொண்ட நீ, இப்போது உன் பங்குக்குப் பிறழ்புத்தி கொண்டவனாகத் தெரியவில்லையா(9) எங்களைப் போல இருப்பாயாக. நாங்கள் அனைவரும் உனக்கு உணவளிக்கிறோம். இத்தகு தூய ஒழுக்கத்தைக் கைவிட்டு, எப்போதும் எது உன் உணவாக இருக்க முடியுமோ அஃதை உண்பாயாக” என்றன.(10)\nஅவற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நரியானவன், குவிந்த கவனத்துடனும், தீங்கிழையாமையை அனைவரின் மனத்தில் பதிய வைக்கும் வகையிலும், இந்த இனிமை நிறைந்த வார்த்தைகளைப் பேசினான்:(11) “என் பிறவி இழிந்ததாக இருக்கிறது. எனினும், ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறது.[1] என் புகழ் பரவும் வகையில் நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.(12) என் வசிப்பிடம் சுடலையாக இருப்பினும், ஒழுக்கம் தொடர்பான என் நோன்புகளைக் கேட்பீராக. ஒருவனின் செயல்களே அவனது சுயத்தை விளைவிக்கின்றன. ஒருவன் செய்யும் அறச்செயல்களின் விளைவாக அவன் மேற்கொள்ளும் வாழ்வுமுறை {ஆசிரமம்} அமைவதில்லை.(13) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால், பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} எனும் பாவம் அவனைப் பற்றாமல் இருக்குமா மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்�� நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்த நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா(14) ஏற்புடையதை அடைய விரும்பும் உந்துதலால் நீங்கள் உங்கள் வயிற்றை மட்டுமே நிரப்புவதில் ஈடுபடுகிறீர்கள். மூடத்தனத்தில் மயங்கியிருக்கும் நீங்கள், முடிவில் உண்டாகும் மூன்று குற்றங்களைக் காணாமல் இருக்கிறீர்கள்.(15) இம்மையிலும், மறுமையிலும் தீமையையே கொண்டதும், நிறைவில்லாமை, மயக்கம் {சபலம்} ஆகியவற்றுடன் அற இழப்பை ஏற்படுத்துவதுமான நீங்கள் வாழும் வாழ்வைப் பின்பற்ற நான் விரும்பவில்லை” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(16)\n[1] “இழிந்த குலத்தில் பிறந்தாலும், நான் இழிந்தவனாகத்தான் செயல்பட வேண்டும் என்று சொல்லக் காரணமேதும் இல்லை. ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறதன்றி, குலம் ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதில்லை. எனவே, ஒவ்வொரு குலத்திலும் நல்லோர் இருப்பர் என்பது இங்கே பொருள். பர்துவான் பதிப்பில் இவ்வரி நகைப்பிற்கிடமான வகையில் சொல்லப்பட்டுள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஆற்றலுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புலியானது, இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்து, அந்த நரியை தூய ஒழுக்கம் கொண்ட கல்விமானாகக் கருதி, தனக்கு இணையாக மரியாதையை அவனுக்குச் செலுத்தி, அவனைத் தன் அமைச்சராக நியமித்துக் கொள்ளும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.(17)\nஅந்தப் புலியானது {நரியிடம்}, “ஓ அறவோனே, நீ யார் என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து அரசின் கடமைகளைக் கவனிப்பாயாக. உன் சுவைக்குத் தகாத எதையும் கைவிட்டு, நீ விரும்பும் எந்தப் பொருளையும் அனுபவிப்பாயாக.(18) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் சீற்றமிகு கடும் மனோநிலை கொண்டவர்களாக அறியப்படுகிறோம். இதை நான் முன்கூட்டியே உனக்குச் சொல்லிவிடுகிறேன். நீ மென்மையாக நடந்து கொண்டால் நன்மைகளை அடைந்து, உனக்கான பயன்களையும் அறுவடை செய்வாய்” என்றது.(19) விலங்குகள் அனைத்தின் தலைவனான அந்த உயர் ஆன்மாவின் {புலியின்} இந்த வார்த்தைகளை மதித்த நரியானவன், தன் தலையைச் சற்றே தொங்கவிட்டபடியே, பணிவு நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(20)\nஅந்த நரியானவன் {மன்னன் பௌரி���ன்}, “ஓ விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ விலங்குகளின் மன்னா, என் தற்போதைய நிலையில் நான் நிறைவுடன் இருப்பதால், எதன் காரணமாகவும் நான் அந்நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆடம்பர இன்பங்களினால் எழும் மகிழ்ச்சியிலும் நான் ஆசை கொள்ளவில்லை.(25)\nமேலும் என் நடத்தையை உன் பழைய பணியாட்கள் ஏற்காமல் போகக்கூடும். அவர்கள் தீய நடத்தை கொண்டோராக இருந்தால், உனக்கும் எனக்கும் இடையில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவார்கள்.(26) அந்த வேறொருவர், காந்தியைக் கொண்டவராக இருப்பினும், அவரைச் சார்ந்திருப்பது விரும்பத்தக்கதோ, புகழத்தக்கதோ அல்ல.(27) நான் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவன் ஆவேன். நான் உயர்ந்த அருளைப் பெற்றிருக்கிறேன். பாவிகளிடம் கூட நான் கடுமையைக் காட்டவல்லவனாக இல்லை. நான் பெரும் முன்னறிதிறனைப் பெற்றிருக்கிறேன். பேருழைப்புக்குத் தகுதியுடையவனாக இருக்கிறேன். சிறு காரியங்களை நான் பார்ப்பதில்லை. நான் பெரும் பலத்தைக் கொண்டவனாவேன். நான் என் செயல்களில் வெற்றிகரமாக இருக்கிறேன். கனியற்ற செயலை நான் ஒருபோதும் செய்வதில்லை. இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்.(28) சிறிதளவே கொண்டு நான் ஒரு போதும் நிறைவடைவதில்லை. நான் ஒருபோதும் பிறருக்குத் தொண்டாற்றியவனில்லை. மேலும் பணிவிடை செய்வதில் நான் திறனற்றவனாக இருக்கிறேன். நான் என் விருப்பப்படி காடுகளில் இன்பமாக வாழ்ந்து வருகிறேன்[2].(29)\n[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இது முற்றிலும் வேறுவிதமாக, “எனது ஸ்வபாவமானது உன்னுடைய பழைய வேலைக்காரர்களுடன் சேர்க்கை அடையாது. என்னிமித்தமாகத் துன்பமடையுமவர்கள் உன்னைப் பேதப்படுத்துவார்கள். நீ சிறந்தவர்களான மற்றவர்களுக்கும், கொண்டாடத்தக்கவனும் அடுக்கத்தக்கவனும் நல்ல மனமுள்ளவனும் மிகப்பெரிய பாக்யம்பெற்றவனும் பாபிகளிடத்திலும் கடோரமற்றவனும் நீண்ட ஆலோசனையுள்ளவனும், பெரிய உத்ஸாஹமுள்ளவனும், பெருங்கொடையுள்ளவனும், பெரிய பலமுள்ளவனும், உபகாரத்திற்குப் பழுதில்லாத, பிரதி உபகாரம் செய்கிறவனும், பாக்யங்களால் நன்றாக அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஆனால் நான் என்னிலைமையிலே மிக்கச் சந்தோஷமுள்ளவனாயிருக்கிறேன். என்னிஷ்டம் போல் வனத்தில் ஸஞ்சரிக்கும் நான் (பிறரிடம்) சேவை செய்தலை அறிந்தவனல்லன்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பில் உள்ளதைப் போலவே நரியானது, புலியின் நற்பேற்றைச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது.\nமன்னர்களைச் சார்ந்து வாழும் அனைவரும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தீய பேச்சுகளின் விளைவால் பெரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், காடுகளில் வசிப்போர், எந்தக் கவலையும், அச்சமுமில்லாமல் தங்க��் நோன்புகளை நோற்றபடி நாட்களைக் கடத்த முடியும்.(30) மன்னனால் அழைக்கப்பட்டவனின் இதயத்தில் எழும் அச்சத்தை, காட்டில் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, தங்கள் நாட்களைக் கடத்தியபடி நிறைவுடன் வாழ்ந்து வருபவர்கள் அறியமாட்டார்கள்.(31) முயற்சியேதும் இல்லாமல் அடையப்படும் எளிய உணவு மற்றும் பானத்திற்கும், அச்சத்துடன் தருவிக்கப்படும் ஆடம்பர உணவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. இவையிரண்டையும் சிந்திக்கும் நான், எங்கே கவலையில்லையோ அங்கேயே மகிழ்ச்சியிருக்க முடியும் என்ற கருத்தை அடைகிறேன்.(32) அரசத் தொண்டாற்றுவோருக்கு மத்தியில் மிகச் சிலர் மட்டுமே அவர்களது குற்றங்களுக்காக நீதியுடன் தண்டிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலமே மரணத்தை அடைகின்றனர்.(33) ஓ விலங்குகளின் மன்னா, இவையனைத்தும் இருந்தபோதிலும், நீ என்னை உன் அமைச்சராக நியமித்துக் கொண்டால், நீ என்னிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உன்னுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.(34) உன் நன்மைக்காக நான் பேசும் சொற்கள் உன்னால் கேட்கப்பட்டு, உன்னால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உன்னால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வழிவகைகளில் நீ ஒருபோதும் குறிக்கிடக்கூடாது.(35)\nநான் ஒருபோதும் உன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசிக்க மாட்டேன். நான் அவ்வாறு செய்தால், என்னிலும் மேன்மையடைய விரும்பும் அவர்கள், பல்வேறு வகைக் குற்றச்சாட்டுகளால் என்னைக் களங்கப்படுத்துவார்கள்.(36) உன்னை மட்டுமே தனிமையில் சந்தித்து, உனக்கு எது நன்மையோ அதை இரகசியமாகச் சொல்வேன். உன் உறவினர்கள் தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும், உனக்கு நன்மையானது எது, அல்லது நன்மையற்றது எது என்பதை என்னிடம் நீ கேட்காமலிருக்க வேண்டும்.(37) என்னிடம் ஆலோசித்த பிறகு, நீ உன் பிற அமைச்சர்களைத் தண்டிக்காமல் இருக்க வேண்டும். என்னைப் பின்தொடர்பவர்களையும், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் நீ சினத்தின் வசப்பட்டுத் தண்டிக்காமல் இருக்க வேண்டும்” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(38) நரியால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த விலங்குகளின் மன்னன் {புலியானவன்}, அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனுக்கு அனைத்து கௌரவங்களையும் அளித்தான். பிறகு, புலியின் அமைச்சராக நரியானவன் பொறுப்பேற்றான். நரியானவன், மரியாதையாக நடத்தப்படுவதையும், அவனது செயல்கள் அனைத்தும் கௌரவிக்கப்படுவதையும் கண்ட மன்னனின் {புலியின்} பழைய பணியாட்கள் ஒன்றாகச் சேர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அவனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இடையறாமல் வெளிப்படுத்தத் தொடங்கினர்.(40)\nஅந்தத் தீயவர்கள், நட்புடன் பழகி அவனை நிறைவு செய்யவும், அரசில் நிலவிய அதிகாரத்துக்குப் புறம்பான பல்வேறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளச் செய்யவும் முதலில் முயற்சித்தனர்.(41) அடுத்தவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் அவர்கள், தங்கள் மேல்வருமானங்களில் இன்புற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். எனினும் இப்போதோ, நரியால் ஆளப்படும்போது, அவர்கள், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க இயலாதவர்களானார்கள்.(42) முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பிய அவர்கள், இனிய பேச்சுகளால் அவனை மயக்கத் {சபலப்படுத்தத்} தொடங்கினர். உண்மையில், அவனது இதயத்தைக் கவர்ந்திழுக்கும்படியான பெரிய அளவிலான கையூட்டுகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும் ஞானியான அந்த நரியானவன், அந்தச் சபலங்களுக்கு வசப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(43) பிறகு அவர்களில் சிலர், அவனை அழிப்பதற்காகத் தங்களுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டு, விலங்குகளின் மன்னனால் {புலியால்} மிகவும் விரும்பப்படுவதும், அவனுக்கெனவே வைக்கப்பட்டிருந்ததுமான நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்து இரகசியமாக நரியின் வீட்டில் வைத்துவிட்டனர்.(44) இறைச்சியைத் திருடியது யார் என்பதையும், யார் இந்தச் சதியைச் செய்தது என்பதையும் நரியானவன் அறியவந்தான். அனைத்தையும் அறிந்தாலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அதைப் பொறுத்துக் கொண்டான்.(45) அவன் அமைச்சர் பொறுப்பை ஏற்ற சமயத்தில், “ஓ ஏகாதபதி {புலியே}, நீ என் நட்பை விரும்புகிறாய். ஆனால் காரணமேதுமில்லாமல் நீ என்னில் நம்பிக்கையிழக்கலாகாது” என்ற ஒப்பந்தத்தை மன்னனிடம் {புலியிடம்} ஏற்படுத்தியிருந்தான்”.(46)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ விலங்குகளின் மன்னன் பசியை உணர்ந்து, உண்ண வந்த போது, எப்போதும் ஆயுத்தமாக வைக்கப்படும் இறைச்சி இல்லாதத்தைக் கண்டான். அப்போது மன்னன், “கள்வன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று ஆணையிட்டான்.(17) வஞ்சகம் நிறைந்த அவனது அமைச்சர்கள், அவனுக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை, கல்விமானும், ஞானச்செருக்கு கொண்டவனும், அவனது மற்றொரு அமைச்சனுமான நரியே திருடினான் என்று சொன்னார்கள்.(48) நரி நியாயமில்லாமல் நடந்து கொண்டதைக் கேட்ட அந்தப் புலி சீற்றத்தால் நிறைந்தவனானான். உண்மையில், மன்னன் {புலி} கோபவசப்பட்டு, தன் அமைச்சரைக் கொல்லும்படி ஆணையிட்டான்.(49) இந்த வாய்ப்பைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள், மன்னனிடம் வந்து, “அந்த நரியானவன், எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்” என்று சொன்னார்கள்.(50)\nஇதைச் சொன்ன அவர்கள், மன்னனின் உணவைக் களவாடிய நரியின் செய்கையைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினர். அவர்கள், “அவனது செயல்கள் இவ்வாறே இருக்கின்றன. அவன் என்னதான் செய்யத் துணியமாட்டான்(51) அவன் நீர் கேள்விப்பட்டது போன்றவனல்ல. அவன் பேச்சில்தான் அறவோன், ஆனால் பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனாவான்.(53) உண்மையில் இழிந்தவன், ஆனால், அறப்போர்வை போர்த்திக் கொண்டு வேடம் போடுகிறான். அவனது நடத்தையும் உண்மையில் பாவம் நிறைந்ததாகும். தன் தேவைகளுக்குத் தொண்டாற்றிக் கொள்ளவே, அவன் உணவு காரியங்களில் துறவையும் நோன்புகளையும் பயில்கிறான்.(53) இதை நீ நம்பவில்லையெனில், ஆதாரத்தை உன் கண் முன்பே காட்டுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் உடனடியாக நரியின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து இறைச்சியைக் கண்டுபிடித்தனர்.(54) நரியின் இல்லத்தில் இருந்து இறைச்சி கொண்டுவரப்பட்டதை உறுதிசெய்து கொண்டு, தன் பழைய பணியாட்கள் சொன்னதனைத்தையும் கேட்ட மன்னன் {புலி}, “நரி கொல்லப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.(55)\nபுலியின் வார்த்தைகளைக் கேட்ட அவனது {புலியின்} தாய், நல்லாலோசனைகளின் மூலம் தன் மகனின் நல்லறிவை விழிப்படையச் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்தாள்.(56) அந்த மதிப்பிற்குரிய சீமாட்டி {புலியின் தாய்}, “ஓ மகனே, வஞ்சகம் நிறைந்த இந்தக் குற்றச்சாட்டை நீ ஏற்கக்கூடாது. பகையாலும், பொறாமையாலும் உந்தப்பட்ட தீயோர், நேர்மையானவனின் மீது கூடக் குற்றஞ்சாட்டுவார்கள்.(57) சச்சரவை விரும்பும் பகைவர்களால், உயர்ந்த சாதனை படைக்கப்போகும் தன் எதிரியின் மேன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தவங்களில் ஈடுபடும் தூய ஆன்மா கொண்டவர்கள் மேலும்கூடக் குற்றம் சுமத்தப்படும்.(58) காடுகளில் (தீங்கற்ற) செயல்களில் ஈடுபடும் தவசிக்குக் கூட, நண்பர்கள், நடுநிலையாளர்கள், எதிரிகள் என்ற மூன்று தரப்பினர் எழுகின்றனர்.(59) பிறரைத் துன்புறுத்துவோர், தூயவர்களை வெறுக்கிறார்கள். சோம்பேறிகள் சுறுசுறுப்புடையவனை வெறுக்கிறார்கள். கல்வியற்றவர்கள் கல்விமான்களை வெறுக்கிறார்கள். வறியவர்கள், வசதிபடைத்தவர்களை வெறுக்கிறார்கள். நீதியற்றவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். அழகற்றவர்கள் அழகானவர்களை வெறுக்கிறார்கள்.(60)\nகல்விமான்கள், கல்வியற்றவர்கள், பிறரைத் துன்புறுத்துவோர், வஞ்சகம் நிறைந்தோர் ஆகியோரில் பலர், பிருஹஸ்பதியின் நற்பண்புகளையும், நுண்ணறிவையும் கொண்ட அப்பாவிகளின் மேல் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்.(61) நீ இல்லாதபோது, உன் வீட்டில் இருந்து உண்மையில் இறைச்சி களவாடப்பட்டதென்றால், நரியானவன் அவனுக்குக் கொடுக்கும் எந்த இறைச்சியையும் மறுப்பவன் என்பதை நினைவுகூர்வாயாக. (கள்வனைக் கண்டுபிடிப்பதில்) இந்த உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(62) தீயவர்கள் சில வேளைகளில் நல்லவர்களைப் போலவும், நல்லவர்கள் சிலவேளைகளில் தீயவர்களைப் போலவும் தோன்றுவார்கள். பல்வேறு வகையான தன்மைகள் உயிரினங்களில் காணப்படுகின்றன. எனவே, எது எதுவாக இருக்கிறது என்று ஆராயும் தேவை இருக்கிறது.(63) ஆகாயமானது, ஒரு பாத்திரத்தின் கடினமான அடிப்பாகத்தைப் போலத் தெரிகிறது. விட்டில்பூச்சியானது, உண்மையான நெருப்பின் கீற்று போலவே தெரிகிறது. எனினும், உண்மையில், ஆகாயத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது, விட்டில் பூச்சியிலும் எந்த நெருப்பும் இல்லை.(64) எனவே, கண்ணுக்குப் புலப்படும் இத்தகு காரியங்களில் கூராய்வுக்கான தேவை இருக்கிறது. கூராய்வுக்குப் பிறகே எதையும் உறுதி செய்து கொள்பவனுக்கு, பின்னால் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமேற்படாது.(65)\n மகனே, ஒரு தலைவனுக்கு ஒரு பணியாளைக் கொல்வது ஒருபோதும் கடினமானதில்லை. எனினும், அதிகாரம் படைத்தவர்களிடம் உள்ள மன்னிக்கும் தன்மையானது {பொறுமையானது}, எப்போதும் புகழத்தக்கதும், புகழை உண்டாக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.(66) நீ அந்த நரியானவனை முதல் அமைச்சராக்கினாய். அதன் விளைவாக, அக்���ம்பக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியில் அவன் பெரும்புகழை ஈட்டியிருக்கிறான். ஒரு நல்ல அமைச்சரை அடைவது எளிதன்று. அந்த நரி உனது நலன்விரும்பியாவான். எனவே, அவன் ஆதரிக்கப்படுபவனாக இருக்க வேண்டும்.(67) உண்மையில் அப்பாவியான ஒருவன் மீது எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது மன்னன் அவனைக் குற்றவாளியாகக் கருதினால், அந்தத் தீர்மானத்திற்கு அவனை வழிநடத்திச் சென்ற அந்தத் தீய அமைச்சர்களின் விளைவால், அவன் விரைவில் அழிவையே அடைவான்” என்றாள் {புலியின் தாய்}.(68)\nபுலியின் தாயார் இவ்வாறு பேசிய பிறகு, நரியைச் சார்ந்த ஒரு நல்ல ஒற்றன், பகைவர்களின் ஒன்றுபட்டக்குழுவில் இருந்து முன்வந்து, பொய்க் குற்றச்சாட்டு அமைக்கப்பட்ட விதம் குறித்த அனைத்தையும் கண்டுபிடித்துச் சொன்னான்.(69) நரியின் குற்றமின்மை வெளிப்படையானது, அவன் {நரி} தன் தலைவனால் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டான். விலங்குகளின் மன்னன் {புலி} மீண்டும் மீண்டும் அவனை {நரியை} அன்புடன் அணைத்துக் கொண்டான்.(70) எனினும் கொள்கையறிவியலை நன்கறிந்த நரியானவன், துயரால் எரிந்து, விலங்குகளின் மன்னனை வணங்கி, பிராய நோன்பை நோற்று தன் உயிரை விடுவதற்கு அவனது {புலியின்} அனுமதியை வேண்டினான்.(71) புலியானவன், அன்பால் விரிந்த தன் கண்களை அறவோனான அந்த நரியின் மீது செலுத்தி, மரியாதையுடன் கூடிய வழிபாட்டால் அவனைக் கௌரவித்து, அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இருந்து அவனைத் தடுக்க முயன்றான்.(72)\nதன் தலைவன் கலங்குவதைக் கண்ட நரியானவன், அவனை வணங்கி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன்,(73) “உன்னால் முதலில் கௌரவிக்கப்பட்டேன். பிறகு உன்னால் அவமதிக்கவும் பட்டேன். நீ என்னிடம் நடந்து கொண்ட விதம், என்னை உன் எதிரியாக்கியிருக்கிறது. எனவே, நான் இனியும் உன்னோடு வசிப்பது முறையாகாது.(74) பணியில் இருந்து விரட்டப்பட்டோ, தங்களுக்குரிய கௌரவங்களில் இருந்து படியிறக்கப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, (தங்கள் தலைவனின் கோபத்தின்மூலம்) தங்கள் எதிரிகளால் அழிவையடைந்தோ,(75) துன்பத்தையேற்படுத்தும் மனநிலையிலோ, சீற்றமடைந்தோ, அச்சமடைந்தோ, (தங்கள் தலைவர்களைப் பொறுத்தமட்டில்) வஞ்சிக்கப்பட்டோ, பறிமுதல் செய்யப்பட்டோ, பெரும் சாதனைகளைச் செய்யும் செருக்கும், விருப்பமும் இருந்தும், செல்வமீட்டும் வழிமுறைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டோ,(76) தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் விளைவால் சீற்றமடைந்தோ, துயரில் எரிந்தோ, நிறைவில்லாமல் இருக்கும் பணியாட்கள், தங்கள் தலைவர்களுக்குப் பேரிடர் ஏற்படும் காலத்திற்காக எப்போதும் காத்திருப்பார்கள். வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தங்கள் தலைவர்களை விட்டு, எதிரிகளின் கைகளில் உள்ள திறன்மிக்கக் கருவிகளாகிறார்கள்.(77)\nநான் உன்னால் அவமதிக்கப்படு என் இடத்தில் இருந்து இறக்கப்பட்டேன். நீ மீண்டும் என்னை எவ்வாறு நம்புவாய் (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும் (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும்(78) தகுந்தவனாக நினைத்தே, ஆய்வு செய்து உன் அலுவலில் நீ என்னை நியமித்தாய். (நமக்கிடையில்) முன்பு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி நீ என்னை அவமதித்திருக்கிறாய்.(79) ஒருவன் தன் நிலைத்திறனைப் பராமரிக்க விரும்பினால், முன்பு பிறரின் முன்னிலையில் வைத்து குறிப்பிட்டவனை அறநடத்தை கொண்டவன் என்று பேசிவிட்டு, பிறகு அவனையே தீயோன் எனச் சொல்லக்கூடாது.(80) உன்னால் அவமதிக்கப்பட்ட நான், இனியும் உன்னில் நம்பிக்கை கொள்ள முடியாது. என் தரப்பில், என்னிடம் நீ நம்பிக்கை இழப்பதைக் கண்டால், நான் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்தவனாவேன்.(81) நீயும் ஐயங்கொண்டு, நானும் அஞ்சி இருக்கும் நிலையானது, நமக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நமது எதிரிகளுக்கு உதவியாக அமையும். அதன்விளைவாக உனது குடிமக்களும், கவலையடைந்து, நிறைவில்லாதவர்களாக ஆவார்கள். காரியங்களில் அத்தகு நிலையானது பல குற்றங்களைக் கொண்டதாகும்.(82)\nமுதலில் கௌரவமும், பிறகு அவமதிப்பும் எங்கே இருக்கிறதோ, அந்நிலையை ஞானிகள் மகிழ்ச்சியானதாகக் கருதுவதில்லை.(83) ஒற்றுமையாக இருக்கும் இருவரைப் பிரிக்க முடியாததைப் போலவே, பிரிந்த இருவரைச் சேர்ப்பதும் மிகக் கடினமானதாகும். பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் மீண்டும் அணுகும்போது, அவர்களது அணுகுமுறை அன்புடையதாக இருக்க முடியாது.(84) தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தை மட்டுமே எந்தப் பணியாளும் கொள்வதில்லை. தன் தலைவனுக்கும், தனக்கும் நன்மை செய்யும் நோக்கில் இருந்தே தொண்டு பிறக்கிறது. அனைத்துச் செயல்பாடு���ளும் தன்னல நோக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தன்னலமற்ற செயல்களோ, நோக்கங்களோ மிக அரிதானவையாகும்.(85) அமைதியற்ற இதயங்களைக் கொண்ட மன்னர்கள், மனிதர்களின் உண்மை அறிவை அடையமாட்டார்கள். திறன் கொண்டவனாகவும், அச்சமற்றவனாகவும் நூற்றிலொருவனே காணப்படுவான்.(86) மனிதர்களின் செழிப்பும், அவர்களது வீழ்ச்சியும் தானே நேர்கின்றன. செழிப்பு, வறுமை, பெருமை ஆகிய அனைத்தும் புத்திகுறைவில் இருந்தே உண்டாகின்றன” என்றான் {அந்த நரியானவன்}”.(87)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவை நிரம்பிய இந்த இணக்கமான சொற்களைப் பேசி, மன்னனை நிறைவு செய்த நரியானது காட்டுக்கு ஓயச் சென்றது.(88) விலங்குகளின் மன்னனுடைய {புலியினுடைய} கெஞ்சல்களைக் கேளாத அந்தப் புத்திசாலி நரியானது, பிராயத்தில் அமர்ந்து, தன் உடலைக் கைவிட்டு, (பூமியில் தான் செய்த நற்செயல்களுக்கான வெகுமதியாக) சொர்க்கத்திற்குச் சென்றது” {என்றார் பீஷ்மர்}.(89)\nசாந்திபர்வம் பகுதி – 111ல் உள்ள சுலோகங்கள் : 89\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், பௌரிகன், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தம���ர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ���ோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/what-s-interesting-a-fast-life-340101.html", "date_download": "2019-10-22T22:54:44Z", "digest": "sha1:IVSOQGNP4BAUMDXPTIAIY6WUKUM5FL5F", "length": 18863, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேகமான வாழ்க்கையில் என்னங்க சுவாரஸ்யம் இருக்கு.. இதை படிங்க! | what's interesting in a fast life? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேகமான வாழ்க்கையில் என்னங்க சுவாரஸ்யம் இருக்கு.. இதை படிங்க\nசென்னை: வேகமான வாழக்கைக்கு வேகத்தடை போடும் திறமையை கடவுள் பெண்களின் கையில் க���டுத்திருக்கார். பெண்கள் நினைத்தால்வீடும் கோயிலாகும்.\nஇதுகுறித்து நமது வாசகர் கலை எழுதியுள்ள ஒரு சிறு கட்டுரை.\nவேகமான வாழ்க்கை சூழலும் இதனால் நாம் செயல்படும் வேகத்தில் கோபமும், இப்படிப்பட்ட கோபத்திலே வாழ்க்கையை கடந்து செல்லும் நமக்கு ஒரு அமைதி தேவைங்க.\nஅதை மறந்து வேகமா வாழ்க்கையை வாழ்றதுல என்னங்க சுவாரசியம் இருக்கு. இந்து ஸ்தலங்களில் எல்லாம் பூஜை செய்யும் இடத்தில் ஆண்களே இருந்தாலும் , ஒவ்வொரு வீட்டையும் கோவிலாக்கும் திறன் பெண்களுக்கே உரிய சிறப்பு அம்சமாகும். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திறமையை கொடுத்த அதே கடவுள் தாங்க கோபத்தையும் கொடுத்திருக்கான்.\nஅதிலும் இன்றைய காலத்து பெண்களுக்கு தாங்க கோபம் அதிகமாயிருக்கு. கொஞ்சம் யோசிச்சி பாருங்களேன், அதே கோபத்தை சற்று அடக்கியாளும் ஆற்றல் நமக்கு இல்லாமலா போய்விடும். இந்த காலத்துல கால சக்கரம் வேகமா சுத்துதோ இல்லையோ கால் சக்கரம் அதிவேகமாக சுத்துங்க. அதிலும் பருவ பெண்கள் வேகமா சுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.\nபடிப்பில் வேகம், வேலையில் வேகம் , எல்லாவற்றிலும் நாம முதல் இடத்தில் இருக்க வேண்டும், எல்லாம் நமக்கு மட்டும் முதலில் கிடைக்க வேண்டும் என்ற பேராசையை தூக்கி போடுங்க. பிறகு பாருங்க மாற்றத்தை.. மனதளவிலும், அறிவிலும்.\nபெற்றோர்களே நீங்க சும்மா இல்லனாலும் பரவாயில்லை உங்கள் பிள்ளைகள் மீது உங்களோட பேராசையை திணிக்காம அவர்களை ப்ரீயா விடுங்க. முன்பெல்லாம் 13 -21 வயது வரை மறக்கமுடியாத நாட்களை தான் கடந்துருப்போம். ஆனால் இன்று அது அப்படியா இருக்கு.. அதை விட அது சாத்தியமற்றதும் கூட. இதற்கு காரணமும் நாமதாங்க.\nஇதில் ஒரு விஷயம் கவனிச்சு பார்த்தால் அது நமக்கே புரியும். அந்த காலத்துல எதை செய்தார்களோ இல்லையோ நாம எது கேட்டாலும் கிடைக்காது என்ற விஷயத்தை நம்ம மனசுல நல்லா பதிய வச்சிருப்பாங்க. ராஜா என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ, எவ்வளவு வேணும்னாலும் அழுதுக்கோ.. ஆனால் ஒன்னும் கிடைக்காது என்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைப்பாங்க. அதற்கு காரணம் நமக்கு வாங்கித்தர கூடாதென்பதற்கு அல்ல. நாம ஆசைப்படுவதெல்லாம் நமக்கு கிடைக்காது என்பதை உணர்த்த தாங்க.\nஇது தாங்க உண்மையான பாசத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் அழகு. இதை கடந்து வந்த நாமே நம்ம பசங்க பாக்கிறது, கேக்கிறது, நினைக்கிறது , நினைக்காதது எல்லாத்தையும் வாங்கி கொண்டு வந்து கொடுத்து கெடுத்து விடுகிறோம். பசங்களுக்கு எதுவுமே சுலபமா கிடைக்காது , எது வேண்டுமென்றாலும் பொறுமையா இருந்தா மட்டும் தான் கிடைக்கும். கோபப்பட்டால் அதுவும் கிடைக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை உணர்த்தி விட்டாலே போதும், வேகமும் குறையும் கோபமும் குறையும், வாழ்க்கையையும் ரசித்து வாழ்வாங்க.\nஎன்ன நான் சொல்றது சரிதானே\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொக்கிஷத்தை பொசுக்கி விட்டு எப்படி வாழப் போகிறோம்.. யோசித்தீர்களா\nகுளத்தில் மூழ்கிய பாட்டி.. நண்பன் பட பாணியில் காப்பாற்றிய இளைஞர்கள்.. தஞ்சை அருகே பரபரப்பு\nகள்ளக்காதலியுடன் அடிக்கடி உல்லாசம்.. சலித்துபோன வாழ்க்கை.. கிணற்றில் வீசி கொலை செய்த காதலன்\nஇன்னும் பத்தே வருஷம்தான்.. இறந்தவர்களை உயிரோடு எழுப்பலாம் உலகை உற்று நோக்க வைக்கும் தொழில்நுட்பம்\nநடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்துவிடக் கூடாது... ரஜினி உருக்கம்\nசச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\nஉடல் ஆரோக்கியத்திற்காக ஓட்டம்.. வெற்றிகரமாக 3வது வருடத்தை கொண்டாடும் சென்னை அமைப்பு\nஅகமது மறைவு.. மூத்த நாடாளுமன்றவாதியை இழந்தது நாடு\nதாய் நாட்டு விடுதலை அல்லது வீர மரணம்.. புரட்சியாளர்களின் ஆதர்ஷ நாயகன் பிடல் காஸ்ட்ரோ\nஉயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்: அகதிகளுக்கு ஆஸ்திரேலியா எச்சரிக்கை\n\"மேடம்\" செரீனா, \"சின்னம்மா\" கணவருக்கு நடந்தது எனக்கும் நடக்கும் என தெரியும்: சசிகலா புஷ்பா\nஎனக்கோ, எனது குடும்பத்தாருக்கோ ஏதாவது நேர்ந்தால் அதிமுகதான் பொறுப்பு: சசிகலா புஷ்பா பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/secrets-of-the-cancer-personality-362498.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:48:50Z", "digest": "sha1:OAL33MHRJTAZXQUJYVKCQLHDJTXZNJK5", "length": 28152, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்க | Secrets Of The Cancer Personality - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடி��ெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்க\n08-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nசென்னை: சந்திரன் தேயும் மறையும். கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரன் குளிர்ச்சி பொருந்தியவன். வசீகரமானவன் என்பதால்தான் உடல் வசீகரம் மற்றும் முக வசீகரத்திற்கு காரகனாக சந்திரனை நிர்ணயித்துள்ளனர். சந்திரன் எப்பொழுதும் ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பதில்லை 15 நாட்கள் தேய்ந்து 15 நாட்கள் வளர்கிறார். மனித மனமும் சந்திரனைப் போல சஞ்சலங்கள் நிறைந்ததுதான்.\nராசிகளில் மிக முக்கியமான ராசி கடகம். காரணம் ராசியை தீர்மானிக்கும் சந்திரனின் வீடு இது. கடகம் ராசியின் அதிபதி சந்திரன். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல், இவர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். சந்திரன் வளர்ந்து தேய்வதுபோல் கடக ராசிக்காரர்களும் தங்கள் குணாதிசயங்களில் அடிக்கடி மாறக்கூடியவர்கள். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த கடக ராசிக்காரர்கள் வெற்றியாளர் தான்.\nதன்னம்பிக்கை,அன்பு செலுத்தும் ஆற்றல்,அமைதி மற்றும் தன்னை தானே ஊக்க படுத்தி கொள்ளல் போன்ற குணங்கள் கடக ராசிக்காரர்களின் வாழ்வை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும். எம்பெருமான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த ராசி. அப்பன் சிவன் தலையில் சூடி இருப்பதும்,திருமலைவாசன் திருவேங்கடமுடையான் கண்களாய் கொண்டிருப்பதும் சந்திரனை தான்.அப்படிப்பட்ட சந்திரனின் வீடாகிய கடக ராசியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்க்கலாம்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எல்லோரிடத்திலும் சகஜமாக பழகி எதையும் எளிதில் கிரகித்துக் கொள்வார்கள். எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் இவர்கள் துணிந்தபின் துயரம் இல்லை என்ற சொல்லிற்கேற்ப நண்டுபிடி போட்டு செய்து முடிப்பார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். ஜலராசி என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு.\nசூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகமாகும். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையே பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகமான சந்திரன் மட்டும் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. சூரியனைப்போல் சந்திரனும் அனைத்து உயிகளும் எளிதில் காணக்கூடிய ஒரு கிரகமாக உள்ளது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகனாக நிர்ணயித்திருக்கிறார்கள். மேலும் இடது கண்ணுக்கு அதிபதியாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் பலசாலிகள்,தைரியசாலிகள்,அறிவாளி,புத்திக்கூர்மையானவர். கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். நீர் இருக்கும் பகுதியில் வாழ ஆசைப்படுபவர். நதிக்கரையோரம்,கடல் கரையோரமாக நண்பர��கள் அதிகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், துரதிஷ்டமும் கலந்து இருக்கும். குடும்ப பாசம் உடையவர். குழந்தைகளிடம் அதிகமாக அன்புடையவர். இரவில் பலம் உள்ளவர். சந்திரனைப்போல் சிறிது காலம் மங்கி மறைவதும், சிறிது காலம் பேரு புகழும் பெற்று வாழ்வது இவர்களுடைய இயற்கையாகும்.வெற்றியும் சுபிட்சமும் பெற்று இருப்பார். நன்றியுள்ளவர். உயர்பதவி வகிப்பவார்.\nஅதிக சிந்தனை படைத்தவர்,குடும்ப வாழ்வில் அக்கறை தீர்க்கமானப் பார்வையுடையவர்,திடீர் என உணர்ச்சி அடைவர்,மன்னிக்கும் குணம் உடையவர். தாய்மை உணர்வு உடையவர், தாய்மைப் பாசத்திற்கு அடிமையானவர். கவிஞர், கலைஞர் எழுத்தாளர்களாக புகழ் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர். சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார். ஒருகாரியத்தை செய் என சொன்னவுடனேயே செய்துகாட்டுவர். முடி என்று சொன்னவுடனேயே முடித்துக்காட்டுவர். விடாமுயற்சியும் கொள்கையை விட்டுக்கொடுக்காத குணம்தான் இவர்கள் வெற்றிக்கு காரணமாக விளங்குகிறது.\nஉயர்ந்த லட்சியங்களைக்கொண்ட இவர்கள் எல்லோரிடமும் சகஜமாகப்பழகுவர். தோளில் கைப்போட்டு தோழமையைக்காட்டும் இயல்பு இவர்களைப்போல யாருக்கும் இருக்காது. அவசரக்காரர்களப்போல தோற்றமளித்தாலும்,காரியத்திலேயே கண்ணாயிருப்பர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இவர்கள் நகைச்சுவையோடு பேசும் ஆற்றலால் உலகம் போற்றும் வாழ்க்கையை அமைத்துக்கொள்வர். முன்கோபம்மிக்கவர்களாக இருப்பதால் அதை பேச்சில் பிரதிபலிக்கும்பொழுதுக் குடும்ப உறுப்பினர்களில் ஒருசிலர் இவர்களைவிட்டு விலக நேரிடலாம். ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்க்கை, இன்பமும் துன்பமும் இணைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். பணத்தினாலேயே விரோதம் ஏற்படும். ஆடம்பர செலவு செய்வார்கள்.\nதாய்க்கு காரகனான சந்திரனே உணவுப்பொருளுக்கும், திரவப்பொருளுக்கும் காரகனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளான். கடவ் நீர் நிலைகளை சந்திரன் தன் கட்டுப்பாடில் வைத்திருப்பதால் கடலில் கிடைக்கும் வெண் முத்து,வெண் பவழம், வெண் சங்கு போன்றவை சந்திரனுக்கு உரியதாக கூறப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மை என்பது குறிப்பிடத்தக்கது, நீரில் வளரும் வெள்ளை அல்லி சந்���ிரனுக்குரிய மலராக கூறப்படுகிறது. வயலில் நீரில் நின்று வளரும் நெல் அரிசி வெண்மை நிறமாக உள்ளதால், அது சந்திரனுக்கு உரிய தானியமாகக்கூறப்படுகிறது. தாய்மையின் அடையாளமான பால் சுரக்கும் மார்பகம் சந்திரனுக்கு உரிய உடல் உறுப்பாகும்.\nபால் வெண்மை நிறத்தில் சுரக்கும் திரவம் என்பது குறைப்பிடத்தக்கது, இதன் அடிப்படையில் பால் தரும் பசு, பால் பொருட்கள் அனைத்தும் சந்திரனுக்குரியதாக கருதப்படுகிறது. சந்திரன் வளர்ந்து தேயும் தன்மையைப்போல் உள்ள விரைவில் அழுகிப்போகும் காய்கறிகள் ,பழங்கள் முதலானவை சந்திரனின் காரகப்பொருட்களாகும்.\nமதியின் முகத்தை போல் மனமும் மாறிய படியே இருக்கும். வெற்றி பெற தேவையான எந்த தகுதியும் என்னிடம் இல்லையோ என்கிற எண்ணம் அடிக்கடி வந்து போகும். பணமில்லை திறமையில்லை என்றெல்லாம் கூட நினைப்பதுண்டு. நமக்கு சொந்தமானவற்றை பிறர் கவர்ந்து விடுவாரோ என்ற அச்ச உணர்வும் இருந்தவாறே இருக்கும். இது போன்ற அதீத எண்ணங்களே உங்களை உள்நோக்கி சென்று பார்க்க வைத்து உங்களை நீங்களே கவனித்து கொள்ள வைக்கும். தற்காத்து தன்னம்பிக்கை பெறுவது அவசியம். எல்லா தகுதியும் தனக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை சரியாக கையாள தெரிந்த எந்த ஒரு கடக அன்பரும் வெற்றியாளர் தான். தன்னம்பிக்கை,அன்பு செலுத்தும் ஆற்றல்,அமைதி மற்றும் தன்னை தானே ஊக்க படுத்தி கொள்ளல் போன்ற குணங்கள் உங்கள் வாழ்வை வளமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chandrayan 2 செய்திகள்\nவிண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி.. உணர்ச்சி மேலிட கண்டு களித்த அரசுப் பள்ளிக் குழந்தைகள்\n\\\"இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க\\\"... தலைமுடியை தானம் செய்த அபர்ணா.. எழுந்து நின்று பாராட்டும் கேரளா\nஅழகு சிறுவனை பாதித்த அரியவகை புற்றுநோய்.. உயிரை காக்க போராடும் பெற்றோர்.. உதவுங்கள்\nஏழைகளுக்கு வரப்பிரசாதம்.. மரக்காளானில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து.. பேராசிரியர் சாதனை\nபுற்றுநோயை கண்டறியும் மையங்கள் இன்னும் அதிகம் திறக்கப்பட வேண்டும்.. மருத்துவர்கள் கருத்து\nகோமியம் குடிச்சதால கேன்சர் குணமாச்சா பிரக்யா சிங் சொன்னது 'பச்சை' பொய்.. போட்டுடைத்த டாக்டர்\nஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் கேன்சரை உருவாக்குகிறதா பகீர் புகார்.. அதிகாரிகள் ஆய்வு\nகார்ப்பரேட் இளைஞர்களையும் கழனி பக்கம் திருப்பிய சாதனையாளர்.. நெல் ஜெயராமன்\nNel Jayaraman: நம்மாழ்வாரின் மாணவர்.. மரபணு விதை மாற்றத்தை எதிர்த்தவர்.. யார் இந்த நெல் ஜெயராமன்\nNel Jayaraman: 174 அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்\nபுற்றுநோயால் பாதித்த நெல்ஜெயராமன்... மருத்துவமனையில் சந்தித்து தெம்பு கொடுத்த நடிகர் சூரி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrayan 2 cancer moon isro சந்திராயன் 2 இஸ்ரோ சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/dye-workshop-waste-mixed-in-kaveri-water-open-for-drinking-purpose-354094.html", "date_download": "2019-10-22T22:58:50Z", "digest": "sha1:UNJ73RXT3UJATBDR4AAIJ6CMYQYU4LIY", "length": 19692, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள் | Dye workshop waste mixed in kaveri water open for drinking purpose - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nSembaruthi Serial: அச்சச்சோ.. ஆதிக்கும் பார்வதிக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சு போச்சே\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nதமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\nTechnology இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nMovies பொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nAutomobiles புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nFinance ���ிஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு: மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் சொல்ல முடியாத துயரங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், காவிரியிலிருந்து குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் சாயப்பட்டறை கழிவுகள் கலந்து அதன் நிறம் மாறி துர்நாற்றத்துடன் வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மக்கள் தண்ணீருக்காக அவதிப்பட்டு வரும் நிலையில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரில் கழிவுக் கலந்து யாருக்கும் உபயோகமில்லாமல் அசுத்த நிராக மாறுவதை கண்டு மக்கள் மனம் வெதும்பியுள்ளனர்.\nமேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவு நீர், காவிரியில் அக்கரகாரம், வைரபாளையம் ஆகிய இடங்களில் கலக்கிறது.\nஇதனால் அந்நீர் சுகாதாரமற்று காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அதன் அருகேயுள்ள குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்களின் நிலத்தடி நீரும் சாயப்பட்டறை கழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் ஈரோட்டில் குறிப்பாக காவிரி ஆறு முழுவதுமே மாசடைந்து காணப்படுகிறது. சாயப்பட்டறை கழிவுகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில், காவிரியாற்றில் கலந்து ஓடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.\nஇவை வெளியேற்றும் கழிவுகளை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் என பல தரப்பிலும் முறையிட்டாகிவிட்டது. இதனையடுத்து சுற்றியுள்ள சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்து விட்டதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.\nஆனால் முழு���ையாக நிரந்தர தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மாநிலமே வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது. குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கவில்லை. இந்தளவிற்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் கூட காவிரி ஆற்றில் குடிப்பதற்கு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.\nசென்னையில் முதல்முறையாக இப்படி ஒரு போர்டை பார்க்கிறோம்.. நிலைமை மோசமாகிறது.. பதறும் நெட்டிசன்ஸ்\nஆனால் ஈரோட்டிற்கு வந்த பிறகு காவிரியானது, முழுக்க முழுக்க சாக்கடையும் தோல் கழிவுகளும் கலந்து நாசமாகி விடுகிறது கால் நடைகள் கூட குடிக்க இயலாத குடிநீரை தான், ஈரோடு மக்கள் மற்றும் இந்த மாவட்டத்தை தாண்டி காவிரி தண்ணீர் பெறும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்\nகாவிரியில் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரும் முழுமையாக கிடைப்பதில்லை. பாதி வழியிலேயே தண்ணீர் திருட்டு நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே கழிவு நீர் கலப்பதிலிருந்து காவிரியை காப்பாற்றி சுத்தமான குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nஅடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nநடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsewage kaveri சாயப்பட்டறை கழிவுநீர் காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fuel-pipeline-project-india-nepal-is-in-final-stage-349235.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:39:50Z", "digest": "sha1:QXXHWJVX63DKP4IWQX4FVNOHEHHCCA5H", "length": 16324, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "விறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி | Fuel pipeline project India - Nepal is in final stage - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பு���் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nமோதிஹாரி: இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு குழாய் மூலம் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக திட்ட இயக்குனர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்ளை சுலபமாக விநியோகிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே எண்ணெய் குழாய் பாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதனையடுத்து நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா இந்தியா வந்த போது, பிரதமர் மோடியுடன் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். பீகார் மாநிலம் மோதிஹாரியிலிலிருந்து, நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் பகுதி வரை 68.9 கி.மீ தூரத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து விடும் என இத்திட்ட இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வந்தால், எரிபொருட்களை கொண்டு செல்லும் செலவு குறையும் என்பதால் நேபாளத்தில் அவற்றின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தும் ரயில் கொள்ளை..வடமாநில கும்பல் அட்டகாசம்.. பயணிகள் பீதி\nஇத்திட்டத்திற்காக பார்சா தேசிய பூங்கா வழியில் இருந்த சுமார் 6 ஆயிரத்து 500 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இன்னும் 3 கி.மீ தூரத்திற்கு மட்டுமே குழாய் பதிப்பு பணிகள் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nநடப்பு நிதியாண்டின் இறுதியில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் மூலம் மணிக்கு, 2 லட்சம் லிட்டர் எரிபொருள் இடம்பெயரும் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்\nஅவசரப்பட்டு பெட்ரோல் டேங்க் ஃபில் பண்ணிறாதீங்க.. மோடி முக்கிய முடிவு\n5ஆவது நாளாக உயரும் பெட்ரோல்- டீசல் விலை... அத்தியாவசிய பொருட்களின் வில��� எகிறுமா\nபண வீழ்ச்சியால் விண்ணை தாண்டும் எரிபொருள் விலை... பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78\nபெட்ரோல் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்தது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெட்ரோல் விலை இதுதான்\nஇதெல்லாம் நம்புறதா வேண்டாமா.. 2 வாரங்களில் லிட்டருக்கு 2 ரூபாய்க்கும் மேல் குறைந்த பெட்ரோல் விலை\nமக்களுக்கு பாதிப்பு.. பெட்ரோல், டீசல் விலையை குறைங்களேன்.. விஜயகாந்த் கோரிக்கை\nபெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் தமிழக அரசும் கேரளாவை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்\nபெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைப்பா.. மோடி சின்னப்புள்ளைத்தனம்.. ராகுல் காந்தி காட்டம்\nபெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அபாயம்.. இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம் இதுதான்\nஎன்ன கொடுமை இது.. பெட்ரோலுக்கு ஈடாக நெருங்கிய டீசல் விலை\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு.. நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஈஸ்வரன் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfuel india nepal எரிபொருள் இந்தியா நேபாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/lakshmi-stores-serial-new-arrivals-in-lakshmi-stories-363073.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-22T22:07:32Z", "digest": "sha1:TW5VB64GT2AGK3ZNKLIDXLX3I2BAHUA2", "length": 17257, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸில்.. புதுப் புது \"ஐட்டங்கள்\"! | Lakshmi stores serial: new arrivals in lakshmi stories - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\n4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nதமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்\nதமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும்.. பாடத்திட்ட முழு விவரம்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை\nவலுப்பெறுகிறது.. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் வெளியிட்ட புகைப்படம்\nதிமுக Vs அதிமுக.. விக்கிரவாண்டி யாருக்கு.. நாங்குநேரியில் கொடி நாட்ட போவது யார்.. மக்கள் வெயிட்டிங்\nTechnology மிரட்டல் சலுகையுடன் அமேசான் & பிளிப்கார்ட் மீண்டும் தீபாவளி சேல்ஸ்\nMovies மீண்டும் லவ்வர் பாயான அசுரன் டீஜே.. ஆண்ட்ரியாவுடன் ரொமான்ஸ்\nAutomobiles புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nSports வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nLakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸில்.. புதுப் புது \"ஐட்டங்கள்\"\nசென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் திங்கள் அதாவது இன்று முதல் சனிக்கிழமை வரை ஒரு மணி நேரம் இந்த எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.,\nமகாலட்சுமியின் மகள் ப்ரியா பிரச்சனை, ரவிக்கும், பாக்கிய லட்சுமிக்கும் கல்யாணம் நடத்தியே ஆக வேண்டிய கட்டாயம், இதற்கிடையில் மினிஸ்டர் சகுந்தலா தேவி மகாலட்சுமிக்கு கொடுக்கும் தொல்லைகள் பற்றி காண்பிக்க அரை மணி நேரம் போதாதாம்.\nஅதனால்தான் குஷ்பூ நிறுவனமும், சன் டிவியும் சேர்ந்து ஒரு மணி நேரம் இந்த எபிசோடை ஒளிபரப்பும் முடிவுக்கு வந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.\nActress Aiwarya Rajesh: அவர் அப்படி ஒன்றும் அழகில்லை...\nமினிஸ்டர் சகுந்தலாதேவி செய்த சதித் திட்டத்தால், மகாலட்சுமியின் புருஷன் தேவராஜை, கொல்கத்தாவுக்கு அனுப்பி விடுகிறார்கள் போலும். இதனால், புருஷனை எப்படியும் தேடி கொல்கத்தா போக இருக்கிறார் மகாலட்சுமி. மினிஸ்டரின் சதியால் என் கணவர் மாட்டிக்கொண்டு இருக்கும் மாய வலையில் இருந்து காப்பாற்றி, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வேன் என்று ப்ரோமோவில் கூறுகிறார் மகாலட்சுமி.\nமகாலட்சுமியின் மகள் ப்ரியா அவரின் மகளல்ல, டாக்டர் சியாமளாவுக்கும், தேவராஜுக்கும் பிறந்த குழந்தை என்கிறார்கள். ஆனால்,அது இன்னும் யாருக்கும் தெரியாது, மினிஸ்டருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.ஆனால், தேவை இல்லாமல் அன்பு பாசம் காண்பிக்கும் பிறந்தது முதல் வளர்த்த அம்மாவை ஒரு சிறுமியாக மட்டுமே இருக்கும் ப்ரியா ஏன் வெறுக்க வேண்டும். இது சரியில்லத காரணம்.\nலட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் மட்டும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதால்,இரண்டு ஸ்டார் காஸ்ட் நடிகைகளும் இணைந்து இருக்கிறார்கள். நந்தினி சீரியலில் நடித்த, அதாவது தெய்வமகள் சீரியல் காயத்ரி மினிஸ்டர் சகுந்தலா தேவியின் தங்கையாக வருகிறார். நந்தினி சீரியலில் கங்காவாக நடித்த நித்யா ராம், ரவியின் முறைப் பெண்ணாக வந்து இறங்குகிறார்.\nஒரு வாரத்துக்கு ஒரு மணி நேரம் சீரியல் ஒளிபரப்பு என்று அறிவித்தாகி விட்டது. அதை சரிக்கட்ட இது மாதிரி புதுப்புது கதாபாத்திரங்களை இறக்கியாக வேண்டுமே. அதற்கு ஏற்ப கதையும் நன்றாக நகர்ந்தால் ஒரு மணி நேரம் போவது தெரியாது. போரடிக்காமல் இருக்கும்.சொல்ல மறந்துட்டோமே... நந்தினி சீரியல் கங்காவுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தெய்வமகள் காயத்திரிக்கும்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nlakshmi stores serial :குஷ்பூவை காணோம்... சுதாசந்திரன் போட்டோவில்... என்னடா கதைன்னு இருக்கு\nLakshmi Stores Serial: நல்ல நாளும் அதுவுமா பூர்ண கும்பத்தை தூக்கி எரிவதா\nLakshmi Stores Serial: குஷ்புவைக் காப்பாற்றுவாளா கொல்கத்தா காளி\nLakshmi stores serial: கொல்கத்தாவில் அல்லல் படும் குஷ்பூ\nLakshmi Stores Serial: பழமை மாறாத கொல்கத்தா.. அதை விட அழகான குஷ்பு.. \nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nLakshmi Stores Serial: கையில தாலி குடுத்தா யாருக்கு வேணா கட்டிகிட்டே இருப்பியளா தம்பி\nLakshmi stores serial: முதல் எபிசோடே பெரும் பிரளயம்.. கிளைமேக்ஸ் காட்சி போல இருக்குங்க\nLakshmi stores serial: லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் தினம் ஒரு மணி நேரமா\nLakshmi Stores Serial: ப்ரியாவை பெற்றது மகாலட்சுமியா சியாமளாவா\nLakshmi Stores Serial: சொல்ல வந்ததை சொல்லாமலே ஏன் போகிறாள்\nLakshmi stores serial: திருட்டு தாலியை வச்சு எதுக்கு இவ்வளவு சீனு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlakshmi stores serial sun tv serials television லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/the-farmers-are-suffering-from-the-sale-price-of-rs-150-412658.html", "date_download": "2019-10-22T22:21:59Z", "digest": "sha1:BY4IHRQXNFFS5VKIABAANKDGJUYEDRG3", "length": 11830, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.150க்கு விற்பனை & உரிய விலை இல்லாத்தால் விவசாயிகள் வேதனை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.150க்கு விற்பனை & உரிய விலை இல்லாத்தால் விவசாயிகள் வேதனை-வீடியோ\nநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மாவட்டத்தில் தோவாளைக்கு அடுத்தபடியாக சங்கரன்கோவிலில் தான் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சங்கரன்கோவில் பகுதிகளில் மல்லி, பிச்சு, கனகாம்பரம், கேந்தி, ரோஜா, சம்மங்கி, வாடாமல்லி, உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்துள்ள மலர்கள் அனைத்தும் சங்கரநாராயணசுவாமி கோயில் மண்டபத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சங்கரன்கோவில் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள மல்லிகை செடிகள் பூத்து குலுங்குவதால் தினசரி பூ மார்க்கெட்டிற்கு வழக்கத்தை விட பல மடங்கு மல்லிகை பூ வரத்துள்ளது. இன்று சுப முகூர்த்த நாளாக இருந்த நிலையில் மல்லிகைப் பூவிற்கு அதிக விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் கிலோவிற்கு மேல் மல்லிகைப்பூ வரத்து இருந்ததால் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 150க்கு விற்பனை ஆனது. மல்லிகை செடியில் இருந்து கூலித் தொழிலாளிகள் சம்பளம் கொடுத்து பூ பறித்து வரும் விவசாயிகளுக்கு மல்லிகைப்பூ விலை வெகுவாக குறைந்து வீழ்ச்சி அடைந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு கூட பூ விலை போகாததா மல்லிகைப் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nரூ.150க்கு விற்பனை & உரிய விலை இல்லாத்தால் விவசாயிகள் வேதனை-வீடியோ\nதிருத்தணியில் புத்தர் சிலை.. சிறப்பு வழிபாட்டில் புத்த துறவிகள்..\nஎங்களின் கோரிக்கைக்கு செவிசாயுங்கள்: மாற்றுதிறனாளிகள் காத்திருப்பு போராட்டம்\nகொள்ளையன் சுரேஷ் போலீஸ் காவல் நிறைவு: சிறையில் அடைக்க உத்தரவு..\nகாவலர் வீர வணக்க நாள்.. மலர் வளையம் வைத்து மரியாதை..\n24 மணி நேர அவசர சிகிச்சை மையம்.. ஆம்புலன்ஸ் சேவை எண் அறிமுகம்..\nசுரங்கப்பாதையில் ஆறு போல் வெள்ளம்: பொதுமக்கள் அவதி\nசுரங்கப்பாதையில் ஆறு போல் வெள்ளம்: பொதுமக்கள் அவதி\n24 மணி நேர அவசர சி��ிச்சை மையம்.. ஆம்புலன்ஸ் சேவை எண் அறிமுகம்..\nபள்ளியில் விஜய்யின் திரைப்படம் ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்-வீடியோ\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை-வீடியோ\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்-வீடியோ\nரஜினிக்கு பகிரங்க அழைப்பு விடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/celebs/10/125614", "date_download": "2019-10-22T21:19:47Z", "digest": "sha1:HE5WCP2OBA5T3PMEQVJRAWF5D2TWUTEA", "length": 4992, "nlines": 90, "source_domain": "video.lankasri.com", "title": "A1, கோலமாவு கோகிலா படங்களில் கலக்கிய டோனியின் செம்ம கலாட்டா பேட்டி - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nA1, கோலமாவு கோகிலா படங்களில் கலக்கிய டோனியின் செம்ம கலாட்டா பேட்டி\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\n நடிகர் ரியோவை கதற கதற கலாய்த்த தீனா.. (ப்ராங் கால்)\nCASTING COUCHல் நடந்த உண்மை சம்பவங்கள்- புட்டுபுட்டு வைக்கும் தயாரிப்பாளர்\nமாதரே.. மாதரே.. பிகில் படத்தின் பாடல் லிரிக் வீடியோ\nசர்க்கார் சாதனையை முந்திய பிகில்\nஅஜித், விஜய்யை புகைப்படங்கள் எடுத்த நேரத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்கள்- சிட்றறசு ஓபன் டாக்\nதளபதியோட Intro song இருக்கே, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கலக்கல் பேட்டி\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/relationship/04/223393?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-22T22:57:16Z", "digest": "sha1:ZQRFRCMJGXPWMVKSSK5FCCYXXQ67KZQV", "length": 14945, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "நடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி! - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nநடுவர்களை கண்ணீரில் கதற வைத்த ஜோடி... சில மணி நேரத்தில் 8 லட்சம் பேர் கலங்கிய காட்சி\n`தன் குழந்தைக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது.\nவாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது. பெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை. குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு.\nஅன்புள்ளம் கொண்ட அந்தத் தந்தையரை உயர்த்திச் சொல்லும்விதமாக மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், `தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...’ என்றொரு பாடலை எழுதியிருந்தார். `கேடி பில்லா கில்லாடி ரங்க��' என்ற படத்துக்காக அவர் எழுதிய அந்தப் பாடல் வரிகளை மாலைப்பொழுதில் ரம்மியமான சூழலில் கேட்டால் நிச்சயம் கண்களில் நீர் ததும்பும்.\nதந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், ``தங்களுடைய குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்து, ஆளாக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கான பொருளாதார பலத்தை அடைவதற்காகவும் தங்களது ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவதில்லை'' என்பது தெரியவந்துள்ளது.\nநெருக்கடியான வாழ்க்கை முறையால் அவர்களால் தங்களது உடல்நலனில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. இதன் விளைவாக அவர்களுக்கு உடல் சோர்வு, கவலை ஏற்பட்டு வேலைசார்ந்த அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்’ என்கிறது அந்த ஆய்வு.\n`தன் குழந்தைக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமைதான். ஆனால், அதற்காகத் தன்னுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வது தீர்வாகாது. ஆரோக்கியமே உண்மையான செல்வம் என்பதைத் தந்தையர் உணர வேண்டும். வேலைசார்ந்த அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ள பழக வேண்டும். விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்வது அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்’ என்றும் வலியுறுத்துகின்றனர் ஆய்வாளர்கள்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/ITAK.html", "date_download": "2019-10-22T22:37:04Z", "digest": "sha1:SKPHCWQ2YQT42WHRULT2DH6FU6JZ4FZU", "length": 10775, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "தள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nடாம்போ February 12, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.\nஇலங்கை சுதந்திரதின நிகழ்வுகள் அண்மையில் காலி முகத்திடலில் நடைபெற்றபோது, இரா.சம்பந்தன் அதில் கலந்து கொண்டிருந்தார்.\nவடக்கு,கிழக்கில் கரிநாளாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, இரா.சம்பந்தன் மட்டும் வழக்கம் போல இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.\nஇதேபோல, அந்த நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்ற சமயத்தில், இரா.சம்பந்தன் மட்டும் எழுந்து நிற்கவில்லை.இதற்கும் தென்னிலங்கை சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்தது.\nஇரா.சம்பந்தன் வேண்டுமென்றே, இலங்கை கொடியை, தேசிய கீதத்தை அவமரியாதை செய்ய வேண்டுமென செயற்படுபவர் அல்ல. அவரது உடல்நிலை காரணமாகவே அப்படி உட்கார்ந்திருந்திருக்கலாமென ஒரு கருத்து நிலவி வந்தது.அந்த கருத்து சரியாதென்று இப்போது தெரிய வந்துள்ளது.\nஅன்றைய நிகழ்வில் ஏன் எழுந்து நிற்கவில்லையென இரா.சம்பந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலரிடம் காரணம் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தபோது, சம்பந்தன் இந்த விளக்கத்தை தெரிவித்தார்.\nதான் உட்கார்ந்திருந்த இடத்தின் முன்பாக, தனக்கு எழுந்து நிற்க வசதி குறைவான அமைப்பு இருந்ததாகவும்- படிபோன்ற அமைப்பிருந்ததாக குறிப்பிட்டார்- எழுந்து நிற்க முயற்சித்தால், நிச்சயம் விழுவேன் என தெரிந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஎழுந்த நிற்க முயற்சித்து விழுந்தால் அது அரசியல்ரீதியாக மோசமான அபிப்பிராயத்தை உருவாக்கி விடும் என்பதால், உட்கார்ந்திருக்க முடிவெடுத்ததாகவும், உட்கார்ந்திருந்தால் தென்னிலங்கை ஊடகங்கள் அதை கடுமையாக விமர்சிக்கும் என்பதை அறிந்திருந்ததாகவும், ஆனால் விழுந்து மோசமான அப்பிராயத்தை ஏற்படுத்துவதை விட, ஊடகங்களின் விமர்சனத்தை எதிர்கொள்ளலாமென முடிவெடுத்து உட்கார்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/sarath_3.html", "date_download": "2019-10-22T22:29:36Z", "digest": "sha1:YPYZ6NS4CO7WTHL5GYQV4ZVINPNDBL4E", "length": 7680, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "தேசியத்தலைவருக்கு பீல்ட் மார்சல் பதவியாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தேசியத்தலைவருக்க��� பீல்ட் மார்சல் பதவியாம்\nதேசியத்தலைவருக்கு பீல்ட் மார்சல் பதவியாம்\nபீல்ட் மார்சல் பதவி என்பது கௌரவ பதவியொன்றாகும், காணும் காணும் நபர்களுக்கு இந்த பதவியை வழங்குவது பதவியை இழிவுபடுத்தும் செயற்பாடாகுமென முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதியுடன் முரண்பட்டுள்ள சரத்பொன்சேகாவிற்கு போட்டியாக படை அதிகாரிகளிற்கு பீல்ட் மார்சல் பதவியை வழங்க மைத்திரி முற்பட்டு;ள்ள நிலையில் சரத்பொன்சேகாவின் கருத்து வெளிவந்துள்ளது.\nஇதனிடையே அனைத்து வகையிலான போர் பலங்களுடன் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கே பீல்ட் மார்சல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீ���ர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_91.html", "date_download": "2019-10-22T22:38:10Z", "digest": "sha1:OLIAQIQ75FOVO6CH2WHV3PGS6SIZIRJM", "length": 5214, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "குடும்ப ஆட்சி மீண்டும் வர விட மாட்டோம்: நவின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS குடும்ப ஆட்சி மீண்டும் வர விட மாட்டோம்: நவின்\nகுடும்ப ஆட்சி மீண்டும் வர விட மாட்டோம்: நவின்\nநாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி வருவதை அனுமதிக்க முடியாது என தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.\nகோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியானால், மஹிந்த ராஜபக்சவே பிரதமராவார். அது ராஜபக்ச குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்குவதற்கு வழி வகுத்துவிடுவதோடு நாட்டை இருண்ட யுகத்திற்குத் தள்ளி விடும். எனவே, குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக விட மாட்டோம் என அவர் தெரிவிக்கிறார்.\nமஹிந்த, கோட்டா, சமல், அவரின் மகன், நாமல், அவர்களது சகோதரர்கள், பசில் என நீண்ட ராஜபக்ச பட்டியல் உள்ள போது நாடு அதிலிருந்து மீள முடியாது எனவும் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/151542-how-did-the-london-patient-rid-himself-of-hiv", "date_download": "2019-10-22T22:40:04Z", "digest": "sha1:B6M3TRUBAVLS3IMQSVRR7POGKLATS5UY", "length": 16898, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "தி லண்டன் பேஷன்ட் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி? | How did the 'London patient' rid himself of HIV?", "raw_content": "\nதி லண்டன் பேஷன்ட் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி\n`தி பெர்லின் பேஷன்ட்’ என அழைக்கப்பட்ட அமெரிக்கரான திமோதி பிரவுன் என்பவருக்கு இதே முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி வைரஸிலிருந்து மீண்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதி லண்டன் பேஷன்ட் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்டது எப்படி\nஹெச்.ஐ.வி என்னும் கொடிய வைரஸிடமிருந்து மானுட சமூகத்தை மீட்கப் போராடுவோருக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. ஆம்... லண்டனைச் சேர்ந்த ஒருவர், `ஸ்டெம்செல்’ மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டிருக்கிறார். `தி லண்டன் பேஷன்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இவர்தான், சர்வதேச அளவில் முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீக்கப்பட்ட உலகின் இரண்டாம் நபர். இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், `எலும்பு மஜ்ஜை ஸ்டெம்செல் மாற்று அறுவைசிகிச்சை’ நடத்தப்பட்டது. அதன்பிறகு, 18 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்தவரின் உடலிலிருந்து தற்போது முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு முன், `தி பெர்லின் பேஷன்ட்’ என அழைக்கப்பட்ட அமெரிக்கரான திமோதி பிரவுன் என்பவருக்கு இதே முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. ஹெச்.ஐ.வி வைரஸிலிருந்து மீண்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டன் நபருக்குச் சிகிச்சை அளித்தது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளருமான ரவீந்திர\nகுப்தா கூறுகையில், ``��ெச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவருக்கு எலும்பு மஜ்ஜைகளை மாற்றி ஹெச்.ஐ.வி தொற்றைக் குணப்படுத்தியுள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களை இவருக்குச் செலுத்தினோம். அதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. தற்போது அவரது உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது. இதை நாங்கள் `லேப் டெஸ்ட்’ மூலம் உறுதி செய்துள்ளோம்.\nஇந்தச் சிகிச்சையின்போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அனைவரது உடலும் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. எனவே, மிகவும் கவனமாகச் சிகிச்சை அளித்தோம். அவரது உடலில் தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று இல்லை. ஆனால், அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. இன்னும் சில ஆண்டுகள் அவரது உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டி இருக்கிறது’’ என்றார் அவர்.\n`ஹெச்.ஐ.வி வைரஸ் தொற்று ஒருவரை ஒருமுறை பாதித்தால் அதை நீக்க முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும்’ என்பதுதான் பொதுவான மருத்துவ நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், தற்போது அது தகர்ந்திருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.\nஇந்தத் திடீர் மரபணு மாற்றம் குறித்து மரபணு ஆய்வாளர் உத்ரா சடகோபனிடம் கேட்டோம்.\n``ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீண்ட இரண்டாவது நபர் இவர். இவருக்கு முன் பிரவுன் என்பவர் மீண்டிருக்கிறார். பிரவுன் ஹெச்.ஐ.வி-யால் பாதிப்பட்டிருந்தபோது, கூடுதலாகப் புற்றுநோய் பாதிப்புக்கும் ஆளாகியிருந்தார். அதனால், அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை அளிக்கப்பட்டது. (எலும்பு மஜ்ஜையில்தான், ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும். இதுதான் நம் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) அப்போது பிரவுனின் எலும்பு மஜ்ஜை முழுவதுமாக நீக்கப்பட்டு, வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட மஜ்ஜைகள் பொருத்தப்பட்டன.\nபொதுவாக, நம் அனைவரது உடலிலும் சிசிஆர்5 என்கிற ஜீன் இருக்கும். ஹெச்.ஐ.வி வைரஸை இந்த ஜீன்தான் வெள்ளை அணுக்களுக்குள் அனுமதிக்கும். ஒருசிலருக்கு மட்டுமே இந்த ஜீனில் சில மாற்றங்கள் இருக்கும். அது, ஹெச்.ஐ.வி வைரஸை அனுமதிக்காது. உலகி��் மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் பேருக்கு இந்த மரபணு மாற்றம் இருக்கும்.\nநல்ல வாய்ப்பாக, பிரவுனுக்குப் பொருத்தப்பட்ட ஸ்டெம் செல்களின் சொந்தக்காரர் உடலில் உள்ள `சிசிஆர்5’ ஜீனில் அந்த மாற்றங்கள் இருந்துள்ளன. அதன் காரணமாக, அவரது ரத்த அணுக்களை, ஹெச்.ஐ.வி வைரஸால் தாக்க முடியவில்லை. மேலும், அவரின் உடலிலிருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் முழுமையாக அழிந்துவிட்டது.\nதற்போது, லண்டனைச் சேர்ந்த இந்த நோயாளிக்கும் அதே போன்ற ஜீன் உள்ளவரின் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்கள்தாம் பொருத்தப்பட்டது. கடந்த 18 மாதங்களாக எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாதபோதும், அவரின் உடலில் பாதிப்பு இல்லை. இத்தகைய சிகிச்சையால் இவர்கள் இரண்டு பேருக்கும் நன்மை கிடைத்துள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பயனளிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இதுபோக, இத்தகைய சிகிச்சைகளின் பலன்கள் குறித்து உலகளவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு இத்தகைய சிகிச்சை தீர்வு தருமா என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது’’ என்கிறார் உத்ரா சடகோபன்.\nஇதுகுறித்து, ஹெச்.ஐ.வி சிறப்பு மருத்துவர் சேகரிடம் பேசினோம்.\n``மிகவும் வரவேற்கத்தக்க ஒரு செய்தி. பொதுவாக, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `ஹாட்கின்ஸ் லிம்போமா’ (Hodgkins Lymphoma) எனப்படும் ஒரு வகையான புற்றுநோய் ஏற்படும். பெர்லினைச் சேர்ந்த பிரவுன் என்பவருக்கு அது ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு வேறொருவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை தானமாகப் பெற்று சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது அதே வழியில் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கப்பட்டு வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் இவர்.\nஹெச்.ஐ.வி பாதிப்பைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையிலிருந்து குணப்படுத்தலாம் என்ற நிலைக்குத் தற்போது வந்துள்ளோம். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்தச் செய்தி மிகவும் நம்பிக்கை தரும். எய்ட்ஸ் பாதிப்பில்லா உலகத்தை நோக்கிய பயணத்துக்கான முதல் அடியாக இது இருக்கும். இந்த சிகிச்சை முறை பக்க விளைவுகள் இல்லாமல், பொருளாதார ரீதியாக அதிக சுமை தராமல் இருந்தால், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டோருக்கு நிச்சயம் இது வரப்பிரசாதமாக அமையும்...’’ என்கிறார் சேகர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத��தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ntc-front-page/page/3/", "date_download": "2019-10-22T21:03:58Z", "digest": "sha1:5LSAWLBWTS4IDE7DEYFWCBHI2JU2ZV4F", "length": 10351, "nlines": 160, "source_domain": "newtamilcinema.in", "title": "Front page - New Tamil Cinema", "raw_content": "\nஇன்னும் இருபத்தி சொச்சம் நாட்களே உள்ளது ரிலீசுக்கு. இன்னும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை அந்தரத்தில் தொங்க விட்டு அலட்சியம் காத்து வருகிறார் தயாரிப்பாளர் போனிக்கபூர். வெளியூருக்கு போனா குளத்துல இறங்காதே... என்கிற…\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nசினிமா விமர்சனங்களுக்குத் தடை – மிரட்டுகிறார்களா தயாரிப்பாளர்கள்\nவாய்ப்பு கொடுத்தவர்களை அசிங்கப்படுத்திய வைரமுத்து\nபெரும் இலக்கியவாதியும், எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து பல நேரங்களில் தன்னையே யுக புருஷன் போல எண்ணிக் கொண்டு பேசுவதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் உலகம் அளப்பறிய எரிச்சலுக்கு ஆளாகும் நேரம் என்பது அனைவரும் உணர்ந்ததே. இயக்குனர்…\nவிமர்சகர்கள் Vs தயாரிப்பாளர்கள் – வரம்பு மீறுகிறார்களா இணையதள விமர்சகர்கள்\nஅமலாபால் கால்ஷீட் கிடைப்பதென்பது ஏதோ அகிரகுரோசோவா சமாதியிலிருந்து அல்லி பூ பறித்து வருவதற்கு ஒப்பானது என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தார் அவர். “யாருய்யா அவரு, எனக்கே அவரை பார்க்கணும் போலிருக்கே” என்று தவியாய் தவிக்கும் மகா ஜனங்களே...…\n‘கற்பித்தவனே கடவுள்’ என்கிற சித்தாந்தத்தை, கற்பித்தவனே செல்லாக் காசாக்குகிற உலகம் இது இங்குதான் ஆசிரியன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்று அவ்வப்போது படங்களில் காட்டி பசியாற்றுகிறார்கள் டைரக்டர்கள். தெருவுக்கு நாலு அபாயம்…\nநாயை கூட நடிக்க வைக்கலாம் இவனை நடிக்க வைக்காதீங்க இதென்னடா ஹீரோவுக்கு வந்த சாபக்கேடு\n எங்க பாடுதான் இம்சை” என்று முன்னணி பின்னணி நடுவணி ஹீரோக்களை பார்த்து நாக்கு மீது பல்ல்ல்லு போட்டு பேசும் பலருக்கும் சந்தீப்கிஷனின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். மாநகரம் படம் மூலம் நம்மை கவனிக்க வைத்த…\nடிக்கெட்டே எடுக்க முடியாதவன் வீட்டு வாசலில் பஸ்\nசில நேரங்களில் நம்ம ஊர் நீதி பரி���ாலனத்தை நினைத்தால், அடி வயிறே கலங்குகிற அளவுக்கு சிரிப்பு வரும். இயலாதவனுக்குதான் இந்த சிரிப்பு. இயன்றவனுக்கு கோபம் வருமல்லவா அப்படி வந்த கோபத்தைதான் ஒரு முழு நீள படமாக்கிவிட்டார் இயக்குனர் மகாசிவன்.…\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/09/that-girl-in-yellow-boots.html", "date_download": "2019-10-22T22:03:10Z", "digest": "sha1:D5322AFEENY6FCIY2FEXYLBQVVBHGOBD", "length": 19119, "nlines": 285, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: That Girl In Yellow Boots", "raw_content": "\nஅனுராக் கஷ்யப். இந்திய இண்டிபெண்டண்ட் சினிமாவின் அடையாளமாய் இருப்பவர். கல்கி கொச்சிலினுடன் எழுதி இயக்கியிருக்கும் படம். சென்ற வருடம் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு.\nதன் தாயையும், பதினைந்து வயது சகோதரியின் தற்கொலைக்கு பிறகு மும்பைக்கு வந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கி, தன் தந்தை அஜய் பட்டேலை தேடும் ரூத் எனும் பிரிட்டிஷ் பெண்ணை சுற்றும் கதைதான். பெரிய அளவு மெலோ ட்ராமா இல்லாமல் முகத்திலறையும் நிதர்சனங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் அனுராக் கஷ்யப்பும், கல்கியும். ரூத் இந்தியாவில் வொர்க் பர்மிட் இல்லாமல் அரசின் வெளிநாட்டு ரிஜிஸ்டர்களிடம் லஞ்சம் கொடுத்தும், வழிந்தும் டூரிஸ்ட் விசாவை எக்ஸ்டெண்ட் செய்ய, ஒரு மசாஜ் பார்லரில் வேலை செய்கிறாள். அங்கு வரும் கஸ்டமர்களுக்கு மசாஜுடன் “கைவேலை”யும் செய்துவிட்டு பணம் சம்பாதிக்கிறாள். அவளுக்கு ஒரு டிரக் அடிக்ட் பாய்ப்ரெண்ட், என்று அவளை சுற்றி இயங்கும் ஆண்களின் உலகத்தை, அவர்களின் வக்கிரத்தை, இன்ஸெக்ட் அதிர்ச்சிகளை, பாசத்தை, அட்டகாசத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் அவளுக்கு கிடைக்கும் அதிர்ச்சி நமக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.\nரூத்தாக கல்கி. அவருக்காகவே எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் போலிருக்கிறது. அருமையாய் அக்கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். டிரக் அடிக்ட் காதலன், அவன் கடன் வாங்கிய அந்த கார்டூன் போன்ற காமெடி கன்னட வில்லன், அவனின் அடியாட்கள், வீட்டு ஓனர், மசாஜ் செய்ய வரும் நஸ்ரூதீன் ஷா, எப்போதும் போன் பேசிக் கொண்டேயிருக்கும் மசாஜ் பார்லர் பெண் முதலாளி. என்று ஒவ்வொரு சின்ன கேரக்டரும் நச்சென நடித்திருக்கிறார்கள். நம் அரசு இயந்திரத்தை முடுக்கச் செய்யும் லஞ்சத்தை டொனேஷன் என்று கொடுத்து வேலை வாங்கிக் கொள்ளும் ரூத் கேரக்டர் மூலம் அரசு இயந்திரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறார்கள்.\nஇம்மாதிரி பாராட்டும் படியான நிறைய விஷயங்கள் இருந்தாலும், ரூத் கேரக்டரின் மேல் பெரிதாய் இன்வால்வ் ஆக முடியாமல் போகக் காரணம், அவரை பற்றிய ஒரு தெளிவில்லாமை தான். வரும் கஸ்டமர்களுக்கு “கைவேலை” செய்து சம்பாதிப்பவர், காதலனுடன் படுக்க மாட்டேன் என்கிறார். அதற்கான காரணம் அவரின் வாழ்க்கையில் இருக்கிறது என்றாலும் பெரும்பாலும் வசனங்களாலேயே புரிய வைக்க முயற்சித்திருப்பது ரூத்துடன் பயணிக்க முடியாமல் போகிறது. ரூத்தின் பின்னணி என்ன அவளின் தந்தையின் தேடலுக்கான இண்டெப்த் உணர்ச்சி நம்முள் கடக்காமலேயே இருப்பதால் ஏதோ வெளியே இருந்து எட்டிப் பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது.\nபடத்திற்கு கிடைக்க வேண்டிய மூடை சரியாக கேனான் 7டியின் மூலம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ். புதிய இசையமைப்பாளரான நரேன் சந்திரவாக்கரின் பின்னணியிசை பல சமயங்களில் ஹாண்டிங். சில சமயங்களில் இடறுகிறது. பதிமூணே நாட்களில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ரெண்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. அதுவும் சென்ற வருட இறுதியில் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுவிட்டு இப்போதுதான் இங்கே வெளியாகியிருக்கிறது. நிச்சயம் ஒரு போல்டான சப்ஜெக்ட் தான் ஆனால் அதிர்ச்சியாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பு முன்னிருந்து துருத்துவதால் இன்வால்வ் ஆக முடியவில்லை. நஸ்ரூதீன் ஷா, போன்ற நடிகர்கள் அனுராக் கஷ்யப் எனும் இயக்குனருக்காக அவ்வளவு முக்கியமில்லாத கேரக்டரில் நடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nகூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் பட���ங்க\n4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nஉங்க விமாசனமே மசாஜ் பண்ணுது தலைவரே..\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல சீன் உண்டா , படத்தில \nசினிமா வியாபாரம் 2 வாங்க\nயுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகத...\nசாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை\nகுறும்படம் - ஊருக்கு 4 பேர்.\nசாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்\nகொத்து பரோட்டா - 19/09/11\nகொத்து பரோட்டா - 12/09/11\nகுறும்படம் - ரோட்சைட் அம்பானி\nசாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.\nநான் - ஷர்மி - வைரம் -8\nகுறும்படம் - ஒரு படம் எடுக்கணும்..\nலெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலா பதிப்பகத்தின்...\nதமிழ் சினிமா ரிப்போர்ட்- ஆகஸ்ட் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார��க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-22-07-33-06?start=160", "date_download": "2019-10-22T22:29:29Z", "digest": "sha1:J4GB7Q6CWDMPEDRQNETF4VYBZ4ML4A5Q", "length": 8940, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் சினிமா", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nநாலு பேரு நாலு விதமா பேசியது….11\nநிசப்தம் - ஒரு பார்வை\nநிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க..\nநெடுநல்வாடை - சினிமா ஒரு பார்வை\nபணப் பேய் பிடித்தாடும் தமிழ் சினிமா\nபன்முக ஆளுமை கொண்ட பகுத்தறிவுக் கலைஞன்\nபரியேறிய பெருமாளின் வெள்ளைச் சட்டையில் அன்பும் தூய்மையும் மட்டுமே....\nபரியேறும் பெருமாளும் சில வழக்குகளும்\nபரியேறும் பெருமாள் - திரை விமர்சனம்\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\nபரியேறும் பெருமாள் பிஏ.பிஎல் மேல் ஒரு கோடு - திரையில் மலரும் புத்துயிர்ப்பு\nபவர் பாண்டி - கொண்டாடப்பட வேண்டிய படம்.\nபாதியில் முடிந்த பயணம் - சந்திரபாபு\nபாலாவின் நான் கடவுள்- தமிழ்ச் சமூகத்தில் ஊன்றப்பட்ட நச்சு விதை\nபெண் விடுதலை பேசும் ‘இறைவி’\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nபக்கம் 9 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69927-andhra-pradesh-visakha-exp-engine-gets-detached-from-bogeys.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T21:47:41Z", "digest": "sha1:VAAYRD74AZBLOJWMLBQHNZSUHWGU2EWP", "length": 9237, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின் | Andhra Pradesh: Visakha Exp engine gets detached from bogeys", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்\nஆந்திரா நோக்கி சென்றுக் கொண்டிருந்த விசாகா விரைவு ரயிலின் இன்ஜின் நடுவழியில் திடீரென தனியாக‌ப் பிரிந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.\nஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ஆந்திராவின் செகந்திரபாத் வரை செல்லும் விசாகா விரைவு பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் நர்சிபட்டணம் மற்றும் துனி ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த ரயில் வந்தபோது, இன்ஜின் மட்டும் திடீரென தனியே பிரிந்து 10 கிலோ மீட்டர் வரை சென்றுள்ளது.\nஇதனால், பின்னால் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் நடு வழியிலேயே நின்றன. இது குறித்து பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஜினை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்ட இன்ஜின், ஓடும் வேகத்தில் எப்படி தனியே பிரிந்து சென்றது என்பது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், அந்த மார்க்கத்தில் சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்\nதொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nரயில் தண்டவாளத்தில் விழுந்த பெண் - உயிர்த் தப்பிய வீடியோ காட்சி\nசென்னை மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு...\nயார் இந்த கல்கி பகவான் \nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரயிலும் \n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் \nஓடும் ரயிலில் செல்போனை திருடிய இளைஞர் விரட்டிய பயணி - வீடியோ\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிக��: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரளாவில், பூட்டை உடைத்து கன்னியாஸ்திரியை மீட்ட போலீசார்\nதொழிலதிபர் வீட்டில் 62 சவரன் நகை கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:24:06Z", "digest": "sha1:6NBQM3MRWEC4NNJQB36G5EXQQI6CKHNL", "length": 3723, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிவிலியர்ஸ்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகோலியும் டிவிலியர்ஸ்சும் டக் அவுட் ஆனதற்கு இவர்தான் காரணமா\nகோலியும் டிவிலியர்ஸ்சும் டக் அவுட் ஆனதற்கு இவர்தான் காரணமா\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?p=3367", "date_download": "2019-10-22T22:00:48Z", "digest": "sha1:W7YPD2FXAFKEP2PUNSUIHK7NINNU7JTK", "length": 8273, "nlines": 107, "source_domain": "chennairoyalcinema.com", "title": "பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ���வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nrcinema June 5, 2018 பிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி2018-06-05T17:18:39+00:00 No Comment\nஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நிமிர். யதார்த்தமான கதையாக உருவாகி இருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. உதயநிதியின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. அத்துடன் உதயநிதி சினிமா வரலாற்றில் நிமிர் முக்கிய படமாக அமைந்தது.\nஇப்படத்தை அடுத்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.\nஉதயநிதி அடுத்ததாக அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் ஒப்பந்தமாகினார்கள்.\nதற்போது இந்த புதிய படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n« சபாஷ் நாயுடுவால் இந்தியன்-2 வந்த பிரச்சனை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி »\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section132.html", "date_download": "2019-10-22T22:50:05Z", "digest": "sha1:C6ZMS7LJZ7Y32XPDHA3CYZYFZTJTRARX", "length": 40924, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணனிடம் பேசிய குந்தி! - உத்யோக பர்வம் பகுதி 132 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - உத்யோக பர்வம் பகுதி 132\nபதிவின் சுருக்கம் : குந்தியைச் சந்தித்த கிருஷ்ணன், அவளிடம் கௌரவச் சபையில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகச் சொன்னது; தான் புறப்படப் போவதாகவும், பாண்டவர்களின் தாய் சொல்லிய அனுப்பிய செய்தி என யுதிஷ்டிரனிடம் தான் என்ன சொல்ல வேண்டும் என்றும் கிருஷ்ணன் குந்தியிடம் கேட்டது; ஓர் அரசனுக்கு உரிய கடமைகளைக் குறித்துக் கிருஷ்ணன் மூலமாகக் குந்தி யுதிஷ்டிரனுக்குச் சொன்ன நீதிகள்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"குந்தியின் வசிப்பிடம் சென்று அவளது பாதங்களை வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையில் நடந்தது அத்தனையும் அவளுக்குச் சுருக்கமாகச் சொன்னான். வாசுதேவன் {கிருஷ்ணன் - குந்தியிடம்}, \"ஏற்கத்தகுந்ததும், காரணங்களுடன் கூடியதுமான பல்வேறு வார்த்தைகள், என்னாலும், முனிவர்களாலும் சொல்லப்பட்டும் துரியோதனன் அவற்றை ஏற்கவில்லை.\nதுரியோதனனையும் அவனது தொண்டர்களையும் பொறுத்தவரை, அவர்களது {அழிவு} நேரம் வந்துவிட்டது. உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு, நான் பாண்டவர்களிடம் விரைந்து செல்வேன். உனது செய்தியாக நான் அவர்களிடம் {பாண்டவர்களிடம்} என்ன சொல்ல வேண்டும் ஓ பெரும் அறிவு படைத்தவளே, நான் உனது வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறேன்\" என்றான் {கிருஷ்ணன்}.\n கேசவா {கிருஷ்ணா}, நல்ல ஆன்மா கொண்ட மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக, \"ஓ மகனே {யுதிஷ்டிரா}, உனது அறம் வெகுவாகக் குறைந்து வருகிறது. வீண் செயல் புரியாதே. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வேதங்களின் உண்மைப் பொருளை உணரும் திறனற்றவன் அதைப் படித்தாலும் உண்மையில் கல்லாதவனே. அது போல, நீ வேதங்களில் அறம் சார்ந்த வார்த்தைகளை மட்டுமே ���ுரிந்து கொள்கிறாய். படைப்பாளன் {பிரம்மன்} வகுத்துள்ள படி, உனது சொந்த வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளில் உனது கண்களைச் செலுத்துவாயாக. கொடூரச் செயல்கள் அத்தனைக்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும், தன் கரங்களின் ஆற்றலையே நம்பியிருக்கும் க்ஷத்திரியன், அவனது (பிரம்மனின்) கரங்களில் இருந்தே உண்டாக்கப்பட்டான்.\nஇது தொடர்பாக, நான் முதியோரிடம் இருந்து கேட்டறிந்த ஒரு நிகழ்வைக் கேட்பாயாக. பழங்காலத்தில், அரசமுனியான முசுகுந்தனிடம் மனநிறைவு கொண்ட வைஸ்ரவணன் {குபேரன்}, இந்தப் பூமியைக் கொடையாக அவனுக்கு {முசுகுந்தனுக்கு} அளித்தான். பின்னவனோ {முசுகுந்தனோ} அந்தக் கொடையை ஏற்காமல், \"எனது கரங்களின் ஆற்றலினால் வெல்லப்பட்ட அரசுரிமையையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்\" என்றான். இதனால் பெரிதும் மகிழ்ந்த வைஸ்ரவணன் {குபேரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து போனான். க்ஷத்திரிய வகைக் கடமைகளை முழுமையாக நோற்ற மன்னன் முசுகுந்தன், தனது கரங்களின் ஆற்றலினால் இந்தப் பூமியை வென்று ஆட்சி செலுத்தினான்.\nமன்னனால் நன்கு பாதுகாக்கப்பட்ட குடிமக்கள் பயிலும் அறத்தில் {தர்மத்தில்} ஆறில் ஒரு பங்கு மன்னனால் அடையப்படுகிறது. தானே பயிலும் அறத்தால் அந்த மன்னன் தெய்வத் தன்மையை அடைகிறான். அதே வேளையில் அவன் பாவத்தைச் {மறம்-அதர்மம்} செய்தால், அவன் நரகத்திற்குச் செல்கிறான்.\nகுற்றவியல் சட்டங்களை {தண்ட நீதியை} முறையாகப் பயன்படுத்தும் ஆட்சியாளன், நால்வகை மக்களையும் தங்கள் கடமைகளைச் செய்ய வைத்தால், அஃது (ஆட்சியாளன்) அறம் (பொருளையும், முக்தியையும்) ஈட்ட வழிவகுக்கிறது. குற்றவியல் சட்டத்தின் {தண்ட நீதியின்} ஒரு பகுதியின் ஓர் எழுத்தைக் கூட உயிரற்றதாக்கமல், ஒரு மன்னன் அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தும்போது, காலங்களில் சிறந்த அந்தக் காலத்தில்தான் கிருதயுகம் ஏற்படுகிறது. காலம் மன்னனுக்குக் காரணமா மன்னன் காலத்துக்குக் காரணமா என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். மன்னனே காலத்திற்குக் காரணமாவான் (இதை உறுதியாக அறிந்து கொள்வாயாக).\nகிருத, திரேத அல்லது துவாபர யுகங்களை மன்னனே உண்டாக்குகிறான். உண்மையில், நான்காவது யுகத்துக்கும் (கலியுகத்துக்கும்) மன்னனே காரணமாக இருக்கிறான். கிருத யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மிகவும் மகிழ்ச்ச���யாக இருக்கிறான் {அதாவது சொர்க்கத்தை முடிவின்றி அனுபவிக்கிறான்}. திரேதா யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறான். ஆனால் அதீதமாக அல்ல. {அதாவது சொர்க்கத்தை முடிவுள்ளதாகவே அனுபவிக்கிறான்}. துவாபர யுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன், தனக்கு உரியதை அனுபவிக்கிறான். எனினும் கலியுகம் வரக் காரணமாக இருக்கும் மன்னன் பாவத்தை அதீதமாக ஈட்டுகிறான். அதன்பேரில், அந்த மன்னன் நரகத்தில் எண்ணற்ற வருடங்களுக்கு வசிக்கிறான். உண்மையில், மன்னனின் பாவங்கள் உலகை பாதிக்கச் செய்கின்றன, உலகின் பாவங்களும் அவனைப் பாதிக்கின்றன.\nஉனது குலமரபுக்குப் பொருத்தமான அரச கடமைகளை நீ நோற்பாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தை ஓர் அரசமுனியினுடையது அல்ல. உண்மையில், பலவீனமான இதயத்தால் கறைபடிந்தவனும், இரக்கம் கொள்பவனும், நிலையற்றவனுமான ஒருவனால், தனது குடிமக்களை அன்புடன் பேணிக்காத்து தகுதியை {புண்ணியத்தை} அடைய முடியாது.\nஎன்ன புரிதலில் நீ இப்போது செயல்பட்டுவருகிறாயோ, அதை {அந்தச் செயல்களை}, {உனது தந்தை} பாண்டுவோ, நானோ, உனது பாட்டனோ {பீஷ்மரோ} எப்போதும் விரும்பியதில்லை. நாங்கள் உனக்கு ஆசிகள் வழங்கிய போதெல்லாம், வேள்வி, கொடை, தகுதி {புண்ணியம்}, வீரம், குடிமக்கள், பிள்ளைகள், ஆன்ம பெருமை, பலம், சக்தி ஆகியவற்றை வேண்டியே உனக்கு ஆசி கூறினோம். நன்மை விரும்பும் அந்தணர்கள் {வேள்வியில்} தங்கள் சுவாகாக்களையும், சுவதாக்களையும் சேர்த்து, உனக்கு நீண்ட ஆயுள், செல்வம், பிள்ளைகள் ஆகியவை ஏற்பட தேவர்களையும், பித்ருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்து, அவர்களை முறையாக வழிபட்டனர்.\nதேவர்களைப் போலவே தாயும் தந்தையும் எப்போதும் தங்கள் பிள்ளைகளுக்காகத் தயாளம், கொடை, கல்வி, வேள்வி, குடிமக்களின் மீது ஆட்சி ஆகியவற்றையே எப்போதும் விரும்புகின்றனர். இவை நீதிமிக்கதோ {அறமோ}, நீதியற்றதோ {மறமோ}, எப்படிப்பட்டதாக இவை இருப்பினும், உனது பிறப்பின் விளைவால் நீ அதைப் {க்ஷத்ரியக் கடமைகளைப்} பயிலவே வேண்டும்.\n கிருஷ்ணா, இவற்றையெல்லாம் {அவன்} செய்யும்படி பார்), உயர்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், ஆதரவுக்கான வழிமுறைகள் அற்றவர்களாக இருப்பவர்கள், துன்பத்தால் பாதிக்கப்படுகின்றனர். துணிச்சல் மிக்கவனும், தாராளமானவனுமான ஏகாதிபதி ஒருவனை அணுகும் பசி நிறைந்த மனிதர்கள், மனநிறைவடைந்து, அவனுக்குப் பக்கத்திலேயே வாழ்கிறார்கள். அதைக்காட்டிலும் மேன்மையான அறம் என்ன அறம் சார்ந்த மனிதன் ஒருவன், நாட்டை அடைந்த பிறகு, கொடையால் சிலரையும் {தானத்தால்}, பலத்தால் சிலரையும் {தண்டத்தால்}, இனிய சொற்களால் {சாமத்தால்} சிலரையும் என உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும்.\nஅந்தணன் ஒருவன் பிச்சையெடுத்து வாழும் வாழ்வை மேற்கொள்ள வேண்டும்;\nஒரு க்ஷத்திரியன் (குடிமக்களைப்) பாதுகாக்க வேண்டும்;\nஒரு வைசியன் செல்வம் ஈட்ட வேண்டும்;\nஒரு சூத்திரன் மற்ற மூவருக்கும் சேவை செய்ய வேண்டும்.\nஎனவே, பிச்சை உனக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. உழவும் {விவசாயம்} உனக்குப் பொருத்தமானது இல்லை.\nநீ ஒரு க்ஷத்திரியன். எனவே, துயரில் இருக்கும் அனைவரையும் நீ பாதுகாப்பவனாவாய். உனது கரங்களின் ஆற்றலைக் கொண்டே நீ வாழ வேண்டும். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ இழந்த உனது தந்தையின் பங்கை, சமரசப் பேச்சுவார்த்தை மூலமோ {சாமத்தாலோ}, எதிரிகளுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தியோ {பேதத்தாலோ}, பணத்தைக் கொடையாகக் கொடுத்தோ {தானத்தாலோ}, வன்முறையாலோ {தண்டத்தாலோ}, நன்கு இயக்கப்படும் கொள்கையினாலோ {நீதியினாலோ} மீட்டெடுப்பாயாக.\nநண்பர்களின் இன்பங்களை அதிகரிப்பவனே {யுதிஷ்டிரா}, உன்னைப் பெற்ற பிறகும், நண்பர்களை இழந்த நான், பிறரால் தரப்படும் உணவில் வாழும் நிலை இருப்பதைவிட வேறு என்ன பெரிய துயரம் இருக்க முடியும் மன்னர்களின் நடைமுறைப்படி போரிடுவாயாக. உனது மூதாதையர்களை (புகழ்க்கேட்டில்) ஆழ்த்தாதே. உனது தகுதிகள் {புண்ணியங்கள்} தீர்ந்து, உனது தம்பிகளுடன், பாவம் நிறைந்த முடிவை {கதியை} அடையாதே\" {என்று யுதிஷ்டிரனிடம் சொல்லும்படி கிருஷ்ணனிடம் சொன்னாள் குந்தி}.\nவகை உத்யோக பர்வம், கிருஷ்ணன், குந்தி, குபேரன், பகவத்யாந பர்வம், முசுகுந்தன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அர��ஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவ��் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன��� பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-10-22T21:20:56Z", "digest": "sha1:HV3ZZQOH4N3KRSMXUQHCC2I3JXUOTZ7G", "length": 7151, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆரம்ப அரசியல் நூல் னுடைய நலம் தடைபடக் கூடாது. ஒவ்வொரு மனிதனுக் கும் போதிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அவ சியம் இருக்கவேண்டும். எந்த விஷயத்திலும் யாருக்கும் தனி உரிமையோ சலுகையோ இருக்கலாகாது.-இதுவே சமத்துவம். - அத்தியாயம் 7 அரசின் நோக்கங்களும் செய்கைகளும் அரசு என்பதுவே முடிவான பயன அல்லது மக்கள் தங் e கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு உரிய கருவியாக மாத்திரம் உள்ளதா அல்லது மக்கள் தங் e கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு உரிய கருவியாக மாத்திரம் உள்ளதா-இந்தக் கேள்வியை அடிக் கடி கேட்கிருர்கள். நம் முன்னேர்கள், அரசானது மனித - முயற்சியினல் உண்டாகும் விளைவுகளுள் ஆாக ஒரு , உயர்ந்ததென்று கருதி, அதனேயே கருவியா-இந்தக் கேள்வியை அடிக் கடி கேட்கிருர்கள். நம் முன்னேர்கள், அரசானது மனித - முயற்சியினல் உண்டாகும் விளைவுகளுள் ஆாக ஒரு , உயர்ந்ததென்று கருதி, அதனேயே கருவியா பயனு * - - - - نی -: --l . . . . முடிந்த பயனக எண்ணினர். தனி மனி தன் நலத்துக்காக அரசென்பதின்றி அரசுக்க���கத் தனி மனிதனென்ற கிலே இருந்துவந்தது. இக்காலத்து அரசிய லறிஞர்களிற் சிலர்கூட அத்ததைய அபிப்பிராயம் உடைய வர்களாக இருக்கிருர்கள். அரசின் கீழ்த்தான் மனிதர்கள் நல்வாழ்வை அடைய முடியுமென்று அவர்கள் கூறுகின்ற னர்; அதனல் அரசென்பது வெறும் சாதனமாக மாத்திரம் இராமல் பயனுகவே ஆகிறதென்பர். ஆனால், அரசு தானே. முடிந்த பயனன்றென்பதும், மக்கள் கேடிமத்தை அடை வதற்கு ஒரு கருவி என்பதுமே பொதுவாக இக்காலத்து அறிஞர்கள் கருத்து. அரசினல் விளையும் பயன்களை முதலாவது, இரண்டா வது, மூன்ருவது என்று வகுத்துக் கொள்ளலாம். அரசின் - முதல் விளேவு அரசாங்கமும் சுதந்திரமும். தனி மனிதர்களுக் கிடையே அமைதி, ஒழுங்கு, பாதுகாப்பு என்பன நிலவும்படி செய்வதற்குரிய முயற்சியை மேற்கொள்ளுவது அரசின் மூவகைப் பயன்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/petrol-diesel-prices-witness-fresh-hike-chennai-012732.html", "date_download": "2019-10-22T21:05:08Z", "digest": "sha1:6RN5TKS7V7AFRVKDOQIUPFQUBGAQ5RHA", "length": 21619, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது..! | Petrol And Diesel Prices Witness Fresh Hike In Chennai - Tamil Goodreturns", "raw_content": "\n» பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது..\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தினை தொட்டது..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n6 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n8 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n9 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n9 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்���ா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிரித்து வருகிறது.\nஇன்று அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 பைசா உயர்ந்து 87.18 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 13 பைசா உயர்ந்து 79.57 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nடெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 16 பைசா உயர்ந்து 83.85 ரூபாய் என்றும் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 12 பைசா உயர்ந்து 75.25 ரூபாய் என்றும் விற்கப்பட்டு வருகிறது.\nமும்பையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 90 ரூபாயினை கடந்து 91.20 ரூபாய் என்றும், டீசல் விலை 17 பைசா உயர்ந்து 79.89 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு முக்கிய காரணம் என்றும் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.\nகச்சா எண்ணெய் விலை நிலவரம்\nசர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 82.67 டாலர் என்றும், WTI கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 75.30 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாயா.. போகிற போக்கைப் பார்த்தால் 100-ஐத் தொடும் போலிருக்கிறதே..\nபெட்ரோல் லீட்டருக்கு 2 ரூபாய் உயர்வு.. மக்கள் கண்ணீர்..\nபெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்\nஅதிர வைக்கும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவின் நிலை என்ன..\n ஏற்கனவே லிட்டருக்கு 74.62 ரூபாய்க்கு விற்கிறார்களே..\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.50 தானா.. பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் உற்பத்தியா.. அசத்தும் இன்ஜினியர்\nபெட்ரோல், டீசல�� விலையைக் குறைக்க மோடி மனது வைப்பாரா\nஹெல்மெட் போட்டாதான் பெட்ரோல் போடுவோம் - ஜூன் 1 முதல் திருச்செந்தூரில் அமல்\nசும்மா எகிறி அடிக்கும் பெட்ரோல் டீசல் விலை.. இன்னும் விலை அதிகரிக்குமாம் அப்பு\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\n.. பெட்ரோல் டீசல் விலை அப்படியே இருக்கே.. தேர்தல் முடியும் வரை என்ஜாய் மக்களே\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/06/12/raise-tax-exemption-limit-banks-tell-fm-002641.html", "date_download": "2019-10-22T22:19:37Z", "digest": "sha1:5KXXGP2LGNRDIGDF4FVFOPIOAF6WE357", "length": 22752, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த நிதியமைச்சர் ஆலோசனை | Raise tax exemption limit: Banks tell FM - Tamil Goodreturns", "raw_content": "\n» வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த நிதியமைச்சர் ஆலோசனை\nவருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த நிதியமைச்சர் ஆலோசனை\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n7 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n10 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n10 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n11 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக��கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய வங்கி அமைப்புகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டார். இதில் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வங்கியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் வங்கிகளுக்கு இப்போது பெரிய தலைவழியாக இருக்கும் வாராக் கடனை, வசூலிக்க தனியாக நிறுவனத்தை (ஏ.ஆர்.சி) அமைப்பது, எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nகடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். வங்கிகள் வாராக் கடனுக்காக ஒதுக்கும் தொகையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கியாளர்கள் இந்த கூட்டத்தில் முன்வைத்தனர்.\nவங்கி மற்றும் வங்கி சார்ந்த நிறுவனங்களில் நிரந்தர வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு, வரி பிடித்தம் செய்யும் அளவு ரூ.10,000 இருந்த ரூ.20,000 ஆக உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.\nஇந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தை பங்குச் சந்தையில் சேர்ப்பதால் நிதித்துறையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் உதய் கோடக் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.\nமேலும் வருமான வரி விலக்கு வரம்புக்கான 80சி பிரிவில் இரண்டு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். வரி வரம்பு அளவு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.\n80 சிசிஎப் என்ற பிரிவை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்புக்கான கடன் பத்திரங்களில் முதலீடு பெருகும் என்று வங்கியாளர்கள் ஆலோசனை கூறினர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்��\n100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\nஇதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. எச்சரிக்கையா இருங்க\nஉங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nஉலக சாதனை படைத்த இந்திய வருமான வரித் துறை..\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n செப்டம்பர் 01 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்..\nயார் இந்த அகிலேஷ் ரஞ்சன்.. மக்களுக்காக வரியை குறைக்கச் சொன்னவர் விருப்ப ஓய்வா..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nIncome Tax-ஐ குறைக்கச் சொல்லும் வருமான வரித் துறை..\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/videos", "date_download": "2019-10-22T21:56:41Z", "digest": "sha1:AZAFLR375IULYVXNYETC36YPZILS36FZ", "length": 15935, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "அரவக்குறிச்சி Videos: Latest அரவக்குறிச்சி Videos, Popular அரவக்குறிச்சி Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nVideo: அரவக்குறிச்சி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்\nஇந்தி படித்தால் வேலை கிடைக்காது என்பதுதான் இப்போது நிலை- கமல்\nஅரவக்குறிச்சி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைப்பு\nரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து ஏமாற்றும் செந்தில்பாலாஜி\nகமல் மீது முட்டை மற்றும் காலணி வீச்சு-ரசிகர்கள் கொந்தளிப்பு\nVIDEO: செருப்பு வீச்சு தொடர்ந்து, முட்டை, கல் வீச்சு.. கணப் பொழுதில் தப்பிய கமல்\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து கமல் சர்ச்சை பேச்சு வீடியோ\nஅதிமுகவை முடக்க சதி செய்த துரோகி செந்தில் பாலாஜி-முதல்வர் சாடல்\nஅண்ணா கனவு கண்ட சுய ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வரும்-வைகோ\nஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது: ஓபிஎஸ் சரமாரி\nகள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்ன\nஇந்தியாவிலே பாஜக எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்: ப.சிதம்பரம்\nதிமுகவில் வேட்பாளர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது - டிடிவி தினகரன் நக்கல்\n‘ஓட்டு கேக்க மட்டும் தான் வராங்க.. குடிநீர் வசதி கூட இல்ல’ குமுறும் அரவக்குறிச்சி மக்கள்\n குழம்பிய ஸ்டாலின் திருத்திய செந்தில் பாலாஜி\nஒன்றரை கோடி தொண்டர்களை வச்சுகிட்டு, ஓட்டுக்கு ஏன் பணம் தறீங்க\nஜெ., மரணத்திற்கு காரணமானவர்களை நான் சும்மா விட மாட்டேன் - பொங்கிய ஸ்டாலின்\nஅரவக்குறிச்சியில் அதிமுக வெற்றி இந்தளவிற்கு கெத்தா இருக்கும் - செந்தில்நாதன் பேச்சு\nசெந்தில் பாலாஜிக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம்\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/trailer/08/125822", "date_download": "2019-10-22T21:18:43Z", "digest": "sha1:SQCEZAWWETT75YZTRX2Y2GYM3PBZZ37T", "length": 4900, "nlines": 90, "source_domain": "video.lankasri.com", "title": "Notice: Undefined index: 08 in /var/www/html/sites/video/system/app/controllers/homecontroller.php on line 44", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\n நடிகர் ரியோவை கதற கதற கலாய்த்த தீனா.. (ப்ராங் கால்)\nCASTING COUCHல் நடந்த உண்மை சம்பவங்கள்- புட்டுபுட்டு வைக்கும் தயாரிப்பாளர்\nமாதரே.. மாதரே.. பிகில் படத்தின் பாடல் லிரிக் வீடியோ\nசர்க்கார் சாதனையை முந்திய பிகில்\nஅஜித், விஜய்யை புகைப்படங்கள் எடுத்த நேரத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்கள்- சிட்றறசு ஓபன் டாக்\nதளபதியோட Intro song இருக்கே, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கலக்கல் பேட்டி\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2019-10-22T22:05:51Z", "digest": "sha1:BM3B4QPRIZWG6SNDXZTNEOIJTFCNDPQH", "length": 5899, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "நேர அட்டவணை – GTN", "raw_content": "\nTag - நேர அட்டவணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா தீர்மானங்களை அமுல்படுத்துவது குறித்து நேர அட்டவணையொன்று சமர்ப்பிக்க வேண்டும் – இணைப்பு 2\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில்...\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/quotes/p99.html", "date_download": "2019-10-22T21:46:04Z", "digest": "sha1:FRCFAQGDOHDJKGI5IQK4M7ZXFVBIK54R", "length": 23155, "nlines": 282, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com /Quotes - பொன்மொழிகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஉறுதி இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பது கடினம்.\nபயம் கொண்ட மனிதன் பிறருக்கு உதவி செய்ய இயலாது.\nயார் புகழ்ச்சியில் பேராசை உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தகுதியில் ஏழைகளாக இருப்பதை நிரூபிக்கின்றனர்.\nமிக அதிக உயரத்தை அடௌய விரும்பினால் கீழ்மட்டத்தில் இருந்து தொடங்கு.\nமிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும். வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும்.\nவெறுப்பைக் காட்டுவது அரக்கர் குணம். மன்னிப்பது மனித இயல்பு. அன்பு செலுத்துவது தெய்வப் பண்பு.\nஎடுத்தால் குறைவது செல்வம். கொடுத்தால் வளர்வது கல்வி.\nவாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நம் செயல்களே.\nபெண் இல்லாத வீடும், வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.\nகைமாறு கருதாமல் வாழ்கின்ற எவருக்கும் அழியாத ஆன்மா இருக்கிறது.\nதுன்பப்படுவோர் மத்தியில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை.\nஇன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.\nவாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.\nஉலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.\nதவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.\nஎதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.\nதன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.\nஉன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.\nயாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.\nஅறிவை விலைக்கு வாங்க முடியும். ஆனால் உணர்ச்சி, அன்பு ஒருநாளும் சந்தைக்கு வருவதில்லை.\n- ஜே. ஆர். லெவல்.\nவாழ்க்கையில் சவால்களைச் ச���்தித்து இறுதிகாலம் வரையில் உற்சாகத்துடன் வாழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nகோபம் என்பது வைர அட்டிகை போன்றது. அதை எப்போதும் அணிந்திருந்தால் அதன் மதிப்பு போய்விடும். வைரமா\nமனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.\nஇளைத்துப் போன குதிரைக்கு அதனுடைய சொந்த வால் கூட சுமையாகத் தெரிகிறது. ஆனால் அது உண்மையல்ல.\nதொகுப்பு: தேனி. எஸ். மாரியப்பன்.\nபொன்மொழிகள் | தேனி. எஸ். மாரியப்பன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்��ு தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/organisation/p1.html", "date_download": "2019-10-22T21:08:17Z", "digest": "sha1:EFJW23HJNHI2GW3TXF3TM4KWC5KYSTJF", "length": 29917, "nlines": 254, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Organisation - ஆன்மிக அமைப்புகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nதமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மனுஜோதி ஆசிரமம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கொள்கை நோக்கத்துடன் 1963-ல் பாலாசீர் லாறி என்பவரால் இது துவங்கப்பட்டது.\n1921-ல் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இருந்த லட்சுமி தேயிலைத் தோட்டம் எனும் இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அடையமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜையா என்பவரின் மகனாகப் பிறந்தவர் பாலாசீர் லாறி. இவர் தனது பள்ளிக் கல்வியை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலும், கல்லூரிக் கல்வியை பாளையங்கோட்டை, சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியிலும் படித்து வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். 1947-ல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எபநேசர் நட்சத்திரம் என்பவரை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட இவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருந்ததால் 1953-ல் தனது பணியைத் துறந்து இறைபணியாகப் பிரசங்கங்கள் செய்து வந்தார். அதன் பின்பு கிறித்துவ மதப் பிரச்சாரகராக நாசரேத், நாகர்கோவில் பகுதிகளிலும் அதன் பின்பு கேரள மாநிலத்திலும் கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்து வந்தார். இந்தப் பிரச்சாரங்களின் மூலம் இவர் பல அரிய செயல்களைச் செய்ததால் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது அவர் கடவுள் ஒருவரே, இந்த மதங்கள் என்பது கடவுளுக்கான மார்க்கங்கள் என்பதை அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மனுஜோதி ஆசிரமம் ஒன்றை அமைத்து அந்தப் பகுதிக்கு சத்தியநகரம் என்று பெயரிட்டார். இங்கு \"ஒன்றே குலம் ஒருவனே தேவன்\" என்கிற கடவுள் கொள்கை வலியுறுத்தப் பட்டது. இங்கு 1965-ல் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு \"கூடாரப் பண்டிகை\" என்று சிறப்பு விழா ஒன்று கொண்டாடப்பட்டது.\n1969-ம் வருடம் ஜீலை மாதம் 21-ஆம் நாள். அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள். அன்று அமெரிக்காவிலிருந்த பாலா��ீர் லாறியைச் சந்தித்த அமெரிக்கத் தீர்க்கதரிசியான வில்லியம் பிரான்மியம் என்பவர் \"மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக கடவுள் மனிதன் உருவில் பூமியில் அவதரிப்பது உண்டு என்கிற சித்தாந்தத்தில்தான் அனைத்து வேதங்களிலும் கடவுள் மனித உருவில் வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது. தங்களிடம் அதற்கான அனைத்து அம்சங்களும் தெரிகிறது.\" என்று தெரிவித்தார். அன்றிலிருந்து பாலாசீர் லாறி ஆதி புருஷராக, ஸ்ரீ மந் நாராயணராக, பத்தாவது அவதாரமாக, அதாவது கல்கி அவதாரமாக அறியப்பட்டார். அமெரிக்காவிலிருந்து கல்கி அவதாரமாக, அவதாரப் புருஷராக இந்தியா திரும்பினார்.\n1974-ல் இருந்து 1985 வரை வைகுண்ட யோகம், ஆதிபலி ரகசியங்கள், தர்ம வழிகாட்டுதல்கள் போன்ற வேதபாட விளக்கங்கள் இந்த ஆசிரமத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பல அதிசயமான நிகழ்வுகள் இங்கு நடத்தப்பட்டன. உலகின் பல பகுதிகளிலும் இருந்து இவரது செயல்கள் அறியப்பட்டது. இதன் மூலம் இங்கு பல மதங்களைச் சேர்ந்த, சாதி, இன, மொழி வேறுபாடுகளில்லாத பலர் இங்கு வரத் துவங்கினர். இவர் கடவுளாக அவர்களுக்குத் தோன்றினார்.\nதனது பிறந்தநாளையே கொண்டாடாத பாலாசீர் லாறி கல்கி அவதாரமாக மாற்றமடைந்த நாள் அதாவது 1969ம் வருடம் ஜூலை மாதம் 21ம் நாள் அவரது பக்தர்களால் 1970 முதல் கல்கி ஜெயந்தி விழாவாக எட்டு நாட்கள் திருவிழாவாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் 1989-ம் ஆண்டில் பாலாசீர் லாறியாகப் பிறந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதியன்றே அந்த சத்திய நகரத்தில் மரணமடைந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n-இதுதான் இந்த மனுஜோதி ஆசிரமம் அமைக்கப்பட்டதன் வரலாறு.\nபாலாசீர் லாறி மறைவிற்குப் பிறகு இந்த ஆசிரமத்தின் தலைவரான தேவாசீர் லாறி மற்றும் அவரது துணைவியார் கீதா தேவாசீர் லாறி இந்த ஆன்மீகப் பணியைத் தொடர்ந்து செய்து வந்தனர். இங்கு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டது. இந்த ஆசிரமத்திற்கு தனி நபர்களிடமோ அல்லது நிறுவனங்களிடமோ எவ்விதமான நன்கொடையும் பெறப்படுவதில்லை. இந்த ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு எளிமையாகவே இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன் தேவாசீர் லாறி மறைந்தார். அவரத�� மறைவுக்குப் பிறகு அவரது மனைவி கீதா தேவாசீர் லாறி மற்றும் குமாரர்களால் தொடர்ந்து இந்த ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது.\nதிருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து மனுஜோதி ஆசிரமத்திற்கு நேரடியாகச் செல்ல அரசு போக்குவரத்துக் கழகத்தின் நகரப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் சென்று அங்கிருந்து மனுஜோதி ஆசிரமத்திற்கு ஆட்டோவில் செல்லலாம்.\nமனுஜோதி ஆசிரமத்திலிருந்து மனுஜோதி காலாண்டிதழ் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்படுகிறது. மேலும் ஆசிரமத்தின் விளக்கப்படம், திருக்குறள், ஆன்மீகச் செய்திகள் குறுந்தகடுகளாகவும், அச்சு வெளியீடுகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீடுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆசிரமம் குறித்த முழுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், இலவச வெளியீடுகளைப் பெறவும் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஆன்மிக அமைப்புகள் | உ.தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தல�� நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/05/Mahabharatha-Vanaparva-Section176.html", "date_download": "2019-10-22T22:31:00Z", "digest": "sha1:4GCOC3ZXAROLAC2FAMCAQD57W2BAWLC2", "length": 36716, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துவைதவனம் திரும்பிய பாண்டவர்கள்! - வனபர்வம் பகுதி 176 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 176\nகந்தமாதனத்தில் இருந்து இறங்கிய பாண்டவர்கள் கைலாசத்தைக் காண்பது; பதரியில் தங்குவது; விருஷபர்வாவையும் சுபாகுவையும் மீண்டும் காண்பது; மீண்டும் சரஸ்வதி நதிக்கரையில் இருந்த துவைதவனம் அடைந்து மகிழ்ந்தது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"நீர்வீழ்ச்சிகள் நிறைந்த அழகான மலையில் இருக்கும் தங்கள் மகிழ்ச்சிகரமான இல்லத்தையும், பறவைகளையும், எட்டு திசைகளின் யானைகளையும் {திக் கஜங்களையும்}, குபேரனின் சேவர்களையும் {கின்னரர்களையும்} விட்டு அகன்ற அந்தப் பாரதக் குலத்தின் மனிதர்களில் முதன்மையானவர்களை மகிழ்ச்சி கைவிட்டது.\nகுபேரனுக்குப் பிடித்த மலையான மேகங்களைப் போலத் தெரியும் கைலாசத்தைக் கண்டதும், அந்தப் பாரதக் குலத்தின் தலைமையான வீரர்களின் மகிழ்ச்சி அதிகரித்தது. கத்திகளும் விற்களும் தாங்கிய வீர மனிதர்களில் முதன்மையான அவர்கள், உயரங்களையும், மலைக்கணவாய்களையும், சிங்கங்களின் குகைகளையும், மலைக்குகைகளையும், சில பள்ளத்தாக்குகளையும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளையும் கண்டும், மேலும் எண்ணிலடங்கா மான், பறவைகள் மற்றும் யானைகளுடன் கூடிய பெரும் கானகங்களையும் கண்டு திருப்தியுடன் முன்னேறினர். அழகான வனநிலங்களையும், ஆறுகளையும், தடாகங்களையும், குகைகளையும், மலைப்பொந்துகளையும் அடைந்தனர். இவை அனைத்தும் அந்தப் பெரும் மனிதர்களுக்கு இரவுக்கும் பகலுக்குமான வசிப்பிடங்களாக இருந்தன. அடைய முடியாத இடங்களை அடைந்து வசித்து, புத்திக்கெட்டாத ஆடம்பரம் நிறைந்த கைலாசத்தைக் கடந்த அவர்கள் விருஷபர்வாவின் மிக அழகான அற்புதமான ஆசிரமத்தை அடைந்தனர். மன்னன் விருஷபர்வாவைச் சந்தித்து, அவனால் வரவேற���கப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்} மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, மலைகளில் நேர்ந்த தங்கள் பயணத்தை விரிவாகவும் துல்லியமாகவும் அவனுக்கு {விருஷபர்வாவுக்கு} எடுத்துரைத்தனர்.\nதேவர்களும், பெரும் முனிவர்களும் வந்து போகும் அந்தப் புனிதமான வசிப்பிடத்தில் ஒரு இரவை இனிமையாகக் கடத்திய அந்தப் பெரும் போர்வீரர்கள் விசாலை என்று அழைக்கப்பட்ட இலந்தை மரத்தை வந்தடைந்தனர். பிறகு அந்தத் தயாள மனம் கொண்ட மனிதர்கள் நாராயணனின் இடத்தை அடைந்து, தேவர்களும் சித்தர்களும் வந்து போகும் குபேரனுக்கு விருப்பமான தடாகத்தைக் கண்டு துன்பமற்று வாழ்ந்தனர். அந்தத் தடாகத்தைக் கண்ட மனிதர்களில் முதன்மையான அந்தப் பாண்டு மகன்கள் நந்தனா என்ற நந்தவனத்தில் வசிப்பிடம் கிடைத்த பிரம்ம முனிவர்களைப் போல அனைத்துத் துன்பங்களையும் துறந்து அந்த இடத்தையும் கடந்து சென்றனர்.\nஅனைத்து வீரர்களும் பதரியில் {Badari} மகிழ்ச்சியாக ஒரு மாதம் வாழ்ந்த பிறகு, கிராதர்களின் மன்னனான சுபாகுவின் நாட்டை நோக்கி, தாங்கள் ஏற்கனவே வந்த வழியிலேயே முன்னேறினர். கடினமான இமாலயப் பகுதிகளைக் கடந்து, சீனம், துஷாரம், தரதம், அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் கொண்டதும், ரத்தினங்களைக் குவியலாகக் கொண்டதுமான குளிந்தம் ஆகிய நாடுகளைக் கடந்த அந்தப் போர்க்குணமிக்க மனிதர்கள் சுபாகுவின் தலைநகரத்தை அடைந்தனர். மன்னர்களின் மகன்களும், பேரப்பிள்ளைகளுமானவர்கள் தனது நாட்டை அடைந்ததைக் கேள்விப்பட்ட சுபாகு, மகிழ்ச்சியுடன் (அவர்களைச் சந்திக்க) முன்னேறினான். குருக்களில் சிறந்தவனும் {யுதிஷ்டிரனும்} அவனை வரவேற்றான். மன்னன் சுபாகுவைச் சந்தித்து, விசோகனைத் தலைமையாகக் கொண்ட தங்கள் அனைத்து தேரோட்டிகளுடனும் இணைந்து, இந்திரசேனன் முதற்கொண்ட சேவகர்களையும், கண்காணிப்பாளர்களையும், சமையலறைப் பணியாட்களையும் கண்டு அவருகளுடன் இணைந்து ஒரு நாள் இரவை அமைதியாகக் கழித்தனர்.\nபிறகு அனைத்துத் தேர்களையும், தேரோட்டிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு, கடோத்கசனுக்கும் அவனைப் பின்தொடர்பவர்களுக்கும் விடை கொடுத்து அனுப்பி, யமுனைக்கு அருகே இருந்த மலைகளின் ஏகாதிபதியிடம் சென்றனர். நீரவீழ்ச்சிகளும், சாம்பல் மற்றும் காவி நிறச் சரிவுகளும், பனிமூடிய சிகரங்களும் கொண்ட அந்த மலைக்கு மத்தியில், ���ித்திரரத வனத்துக்கு ஒப்பான, காட்டுப் பன்றிகளும், பலதரப்பட்ட மான்களும் பறவைகளும் கொண்ட விசாகயூபம் என்ற கானகத்தைக் கண்ட போர்க்குணமிக்க அந்த மனிதர்கள் அதைத் தங்கள் இல்லமாக்கினார்கள்.\nவேட்டையில் மயங்கி, அதையே தங்கள் தலைமைத் தொழிலாகக் கொண்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் அந்தக் கானகத்தில் ஒரு வருடம் அமைதியாக வசித்தனர். அங்கே இருந்த ஒரு பெரிய மலைக்குகையில், சஞ்சலமும் துயரமும் பீடித்த இதயத்துடன் இருந்த விருகோதரன் {பீமன்}, பசியால் வெறுப்புற்றிருந்த, மரணத்தைப் போன்று கடுமையாக இருந்த ஒரு பெரும் பலமிக்கப் பாம்பைக் கடக்க நேர்ந்தது. இப்பிரச்சனையில், பக்திமிக்க மனிதர்களில் சிறந்த யுதிஷ்டிரன் தலையிட்டு விருகோதரனை {பீமனைக்} காத்தான். பீமனின் முழு உடலையும் தனது பிடிக்குள் விரைவாகப் பற்றியிழுத்த பாம்பிடம் இருந்து, எல்லையற்ற பலம் கொண்ட அவன் {யுதிஷ்டிரன்} மீட்டான். கானக பயணத்தின் பனிரெண்டாவது {12} வருடம் ஆரம்பித்ததும், அந்தக் குரு குலத்தின் பிரகாசமிக்கக் கொழுந்துகள் {பாண்டவர்கள்}, தவத்தில் ஈடுபட்டு, வில்வித்தையைத் தலைமையாகப் பயின்று சித்திரரதம் போல இருந்த அந்தக் கானகத்தைவிட்டு, சரஸ்வதியின் {நதியின்} அருகே வசிக்க எண்ணம் கொண்டு மகிழ்ச்சிகரமாகப் பாலைவனத்தின் எல்லைகளுக்கு அருகே வந்து, அந்த நதியின் கரைக்கருகே இருந்த துவைதவனத்தின் தடாகத்தை அடைந்தனர்.\nஐம்பொறிகளை அடக்கி, தர்ப்பையையும், தீர்த்த கமண்டலத்தையும் உடைய, அறச்சடங்கை ஒடுக்கும் பயிற்சிகளால் ஆழ்ந்த தியானம் செய்து, அங்கு வசிக்கும் தவம் பயிலும் தவசிகள், துவைதவனத்துக்குள் பாண்டவர்கள் நுழைவதைக் கண்டு, அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களை நோக்கி வந்தனர். புனிதமான அரசு, ருத்திராட்சம், ரௌஹீதகம், வஞ்சி, இலந்தை, கருங்காலி, வாகை, பிலவம், புங்கை, பீலுவிருக்ஷம், வன்னி, மூங்கில் ஆகிய மரங்கள் அந்தச் சரஸ்வதி நதியின் கரையில் வளர்ந்திருந்தன. யக்ஷர்கள், கந்தர்வர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோருக்குப் பிடித்தமானதும் தேவர்களின் இல்லம் போன்றதுமான சரஸ்வதியின் {நதியின்} (அருகில்) முழு மனநிறைவுடன் உலவி வந்த அந்த மன்னர்களின் மகன்கள் {பாண்டவர்கள்} அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், யுதிஷ்டிரன், வன பர்வம், விருஷபர்வன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் ச���த்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹார���தர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/04/Mahabharatha-Santi-Parva-Section-154.html", "date_download": "2019-10-22T22:35:12Z", "digest": "sha1:NQ22NFSIQILSUU6WJWRLLUBDUHNTBAY2", "length": 35423, "nlines": 108, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஓர் இலவம்! - சாந்திபர்வம் பகுதி – 154 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 154\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 24)\nபதிவின் சுருக்கம் : ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...\nபெஙகளூருவின் லால்பாக் பூங்காவில் உள்ள மிகப் பெரிய இலவ மரம்\n பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலேயே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பலமில்லாதவனும், அல்ப சேனையுள்ளவனும், எளியவனுமான மனிதன், அவிவேகத்தால் தற்புகழ்ச்சிகளோடு மட்டும் கூடியவனாகத் தகாத வார்த்தைகளால், பலமுள்ளவனும், எப்பொழுதும் அருகிலிருப்பவனும் உபகாரஞ்செய்வதிலும், அபகாரஞ்செய்வதிலும் ஸாமர்த்தியமுள்ளவனும், முயற்சியுள்ளவனுமான சத்துருவுக்கு விரோதத்தைச் செய்து, பின் அவன் (சத்ரு) அதிக கோபங்கொண்டு தன்னைக் களைய வேண்டுமென்ற விருப்பத்துடன் வரும்பொழுது தனக்கு உள்ள பலத்தைக் கொண்டு எவ்விதம் இருக்க வேண்டும்\" என்று யுதிஷ்டிரனின் கேள்வி அமைகிறது.\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாக, சால்மலிக்கும் {இலவ மரத்திற்கும்}, பவனத்துக்கும் {காற்றுக்கும்} இடையில் நடந்த உரையாடலைக் கொண்ட பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(4) இமய மலையின் உச்சிகளில் ஒன்றில், ஒரு பெரிய (சால்மலி {இலவ}) மரம் இருந்தது. பல நூற்றாண்டுகளாக வளர்ந்து வந்த அது, தன் கிளைகளைச் சுற்றிலும் பரப்பி விரிந்திருந்தது. மேலும் அதன் தண்டு பெரியதாகவும், அதன் கிளைகளும், இலைகளும் எண்ணற்றவையாகவும் இருந்தன.(5) உழைப்பால் களைத்தவையும், வியர்வையில் நீராடியவையுமான யானைகளும், பிற வகை விலங்குகள் பலவும் அதன் நிழலின் கீழ் வழக்கமாக இளைப்பாறின.(6) அதன் தண்டின் சுற்றளவு நானூறு முழங்களைக் கொண்டதாக இருந்தது, அதனைக் கிளைகளும், இலைகளும் பரப்பிய நிழல் அடர்த்தியாக இருந்தது. மலர்களும், கனிகளும் நிறைந்ததாக இருந்த அஃது, எண்ணற்ற ஆண், பெண் கிளிகளுக்கு வசிப்பிடமாக இருந்தது.(7) நீண்ட வழியில் பயணம் செய்யும் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் சிவிகைளும், காடுகளில் வச��க்கும் தவசிகளும், காட்டின் இனிய ஏகாதிபதியாக இருந்த அதன் நிழலின் கீழ் இளைப்பாறினர்.(8)\n பாரதக் குலத்தின் காளையே, ஒருநாள், தவசி நாரதர், அந்த மரத்தின் பரந்து விரிந்த எண்ணற்ற கிளைகளையும், அதன் தண்டின் சுற்றளவையும் கண்டு, அஃதை அணுகி, அதனிடம், \"ஓ, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ, நீ இனிமை நிறைந்திருக்கிறாய். ஓ, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ, நீ வனப்புடன் இருக்கிறாய். ஓ மரங்களில் முதன்மையானவனே, ஓ சால்மலி {இலவ மரமே}, உன்னைக் காணும்போதெல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.(10) ஓ அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ அழகான மரமே, பல்வேறு வகைகளைச் சார்ந்த இனிமைநிறைந்த பறவைகளும், யானைகளும், பிற விலங்குகளும் உன் கிளைகளிலும், அவற்றுடைய நிழலின் கீழும் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.(11) ஓ பரந்த கிளைகளைக் கொண்ட காட்டின் ஏகாதிபதியே, உன் கிளைகளும், உன் தண்டும் பெரியவையாக இருக்கின்றன. காற்றுத் தேவனால் {வாயுவால்} அவற்றில் ஏதும் முறிந்ததை நான் ஒருபோதும் கண்டதில்லை.(12)\n குழந்தாய் {இலவ மரமே}, பவனன் {வாயு} உன்னிடம் நிறைவடைந்து, உன் நண்பனாக இருப்பதால், இந்தக் காட்டில் உன்னை எப்போதும் பாதுகாக்கிறானா பெரும் வேகமும், பலமும் கொண்ட சிறப்புமிக்கப் பவனன், நெடிய, பலமான மரங்களையும், ஏன் மலைச்சிகரங்களையே கூட அவற்றின் இடங்களில் இருந்து அசைத்துவிடுகிறான்.(14) நறுமணங்களைச் சுமக்கும் அந்தப் புனிதமானவன், (தான் விரும்பும்போது) வீசி, ஆறுகள், தடாகங்கள், கடல்கள் உள்ளிட்ட பாதாள உலகத்தையும் வற்றச் செய்துவிடுகிறான்.(15) நிச்சயம் நட்பாலேயே பவனன் உன்னைப் பாதுகாக்கிறான். இதன் காரணமாகத் தான் நீ எண்ணற்றக் கிளைகளைக் கொண்டவனாக இருப்பினும், இன்னும் இலைகளுடனும், மலர்களுடனும் அருளப்பட்டிருக்கிறாய்.(16)\n காட்டின் ஏகாதிபதியே {இலவ மரமே}, ஓ குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ குழந்தாய், இந்த இறகு படைத்த உயிரினங்கள், மகிழ்ச்சியால் நிறைந்து உன் கொப்புகளிலும், கிளைகளிலும் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த உன் பசுமை இனிமையானதாக இருக்கிறது.(17) நீ பூத்துக் குலுங்கும் பருவத்தில், உன் கிளைகளில் வசிக்கும் இவை மென்மையாகப் பாடும்போது தோன்றும் இனிய இசை தனியாகக் கேட்கிறது.(18) ஓ சால்மலி {இலவ மரமே}, தங்கள் இனங்களின் ரத்தினங்களான இந்த யானைகள், வியர்வையில் குளித்து, (மகிழ்ச்சிப்) பிளிறல்களில் ஈடுபட்டு, உன்னை அணுகி, இங்கே மகிழ்ச்சியைக் கண்டடைகின்றன.(19) அதேபோலக் காடுகளில் வசிக்கும் பிற இனத்தைச் சேர்ந்த பல்வறு விலங்குகளும், உன்னை அலங்கரிப்பதில் பங்காற்றுகின்றன. ஓ மரமே, உண்மையில் அனைத்து வகை உயிரினங்களும் உள்ள மேரு மலைகளைப் போலவே நீயும் மிக அழகாகத் தெரிகிறாய்.(20) தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களாலும், தவங்களில் ஈடுபடும் பிறராலும், தியானத்தில் அர்ப்பணிப்புள்ள யதிகளாலும் நீ நாடப்படுவதால், இந்த உன் பகுதி சொர்க்கத்திற்கு ஒப்பாக இருக்கிறதென நான் நினைக்கிறேன்\" என்றார் {நாரதர்}.(21)\nசாந்திபர்வம் பகுதி – 154ல் உள்ள சுலோகங்கள் : 21\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நாரதர், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌ��கர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ரு���்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்��டும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia", "date_download": "2019-10-22T21:09:39Z", "digest": "sha1:NWU3EBC4KNN53YNTJWHQTJYECL7Q6ZRU", "length": 10433, "nlines": 325, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஆசியா - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் பிரச்சாரக் காணொளிகளை அகற்றும் TikTok\nஹாங்காங்கில் 'அறிவார்ந்த சிறைகள்' சோதனை\nசர்ச்சைக்கிடையே ஜப்பான் பேரரசரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் ஹாங்காங் தலைமை நிர்வாகி\nமலேசியா: தந்தம் வெட்டப்பட்டு மாண்டுகிடந்த மேலும் ஒரு யானை\nஜப்பான்: பேரரசர் நருஹித்தோ அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறவுள்ளார்\nபங்களாதேஷ்: தன்னைப் போல் இருப்பவர்களை வைத்துத் தேர்வுகளை எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்\nதாய்லந்து மன்னருடைய மனைவியின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன\nஇந்தியா: சுற்றுச்சூழலுக்கு உகந்த பட்டாசுகள் சிவகாசியில் அறிமுகம்\nதென் கொரியா - சீனா இடையிலான தற்காப்பு உயர்நிலைப் பேச்சு மீண்டும் தொடக்கம்\nமலேசியா மீது வர்த்தகத் தடை விதிக்கப்படலாம்: பிரதமர் மகாதீர்\nFacebook பதிவால் பங்களாதேஷில் நால்வர் மரணம்\nஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் பள்ளிவாசலில் சேதம் - முஸ்லிம் சமூகத் தலைவர்களைச் சந்தித்த காவல்துறை\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஜப்பான் : புற்றுநோய்க்கு ஆளாகும் இளையர்களில் ஐந்தில் நால்வர் பெண்கள்\nஇந்தோனேசிய அதிபராக 2ஆவது தவணைக்குப் பதவியேற்றார் ஜோக்கோ விடோடோ\nஹாங்காங் : காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்பு\nஆஃப்கானிஸ்தான் தாக்குதல் : இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் குடும்பத்தினர்\nபிலிப்பீன்ஸ் : ஏழ்மை காரணமாக கள்ளச் சந்தையில் உடல் உறுப்பை விற்கும் மக்கள்\nடுரியானுக்குள் போதைபொருளை மறைத்து கடத்த முயன்ற மலேசியப் பெண்\nஹாங்காங்: துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த இளையர் கத்தியால் குத்தப்பட்டார்\nகோலாலம்பூர் விமான நிலைத்திற்கு அருகே சுற்றும் நீர்நாய்கள்\nஆஃப்கானிஸ்தான் : பள்ளிவாசல் தாக்குதலில் மாண்டோருக்கு இறுதிச் சடங்கு\nஇணையத்தில் வதந்தியைப் பரப்பியவருக்கு சிறைத் தண்டனை\nமலேசியா: டுரியான் பழத்தில் போதைப்பொருளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு\nஜப்பான்: ஹகிபிஸ் அசாதாரண சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்தோனேசியா: சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் கைபேசிகள் - தடுக்க புதிய விதிமுறைகள்\nகுழந்தைகளைக் கடத்தியவருக்கு 374 ஆண்டுச் சிறை\nஜப்பானின் புதிய பேரரசர் நருஹிட்டோ அரியணையேறும் விழா - 190க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு\nசிங்கப்பூர்-ஜொகூர் பாரு விரைவு ரயில் பாதை கட்டப்படும் - மலேசியப் பிரதமர் மகாதீர்\nஹாங்காங்: தாக்குதலுக்கு ஆளான ஜனநாயக ஆதரவுக் குழுத் தலைவர் மருத்துவமனையில்\nவெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரியத் தலைவர் கிம்\nஜப்பான் ஹகிபிஸ் சூறாவளி : பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 6.5 மில்லியன் டாலர் ஒதுக்கீடு\n50 அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவச AirAsia பயணங்கள்\n'ஆட்டோ ரிக்ஷா'வில் சென்ற பிரிட்டிஷ் இளவரசர், இளவரசி\nஜப்பான்: வீடில்லா ஆடவருக்கு நிவாரண நிலையங்களில் அனுமதி மறுப்பு\nஹாங்காங்: ஆர்ப்பாட்டத்துக்குப் பின் சீரமைக்கப்பட்ட வளாகத்தில் முதல் சட்டமன்றக் கூட்டம்\nஜப்பான் ஹகிபிஸ் சூறாவளி: மாண்டோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியா: மோசமடையும் புகைமூட்டம் - பள்ளிகள் மூடல்\nஹாங்காங் சாலைகளில் மறியல் செய்வதற்குத் தடை\nதாய்லந்து: நான்கு மீட்டர் ராஜநாகம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/67698-india-vs-west-indies-first-t20-in-usa", "date_download": "2019-10-22T21:25:16Z", "digest": "sha1:32QOTRYKLVWULPW76V2LQ3FKGCMU4MWL", "length": 7282, "nlines": 99, "source_domain": "sports.vikatan.com", "title": "ராகுல் சதம் வீண்! கடைசி பந்தில் இந்தியா தோல்வி! | India Lost first t20 in last ball", "raw_content": "\n கடைசி பந்தில் இந்தியா தோல்வி\n கடைசி பந்தில் இந்தியா தோல்வி\nஇந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகணத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அணியில் தவானும், மே.இ.தீவுகள் அணியில் கெயிலும் இடம்பெறவில்லை.\nஅமெரிக்க ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் 6வது வீரராக ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னியை களமிறக்க உள்ளது இந்திய அணி. 2 சுழற் பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்தியா. கோலி, ரஹானே, ரோஹித், ராகுல், தோனி என க்ளாஸிக் பேட்டிங் வரிசையுடன் களம் காணுகிறது இந்தியா.\nமுதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி அதிரடி ஆட்டத்தை முதல் ஓவரில் இருந்தே கையில் எடுத்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் குவித்தனர். சார்லஸ் 79 ரன்களும், லீவிஸ் 100 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் மே. இ. தீவுகள் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது.\nஇந்திய அணியின் பந்துவீச்சை மே.இ.தீவுகள் வீரர்கள் நாலாபுறமும் சிதறடித்தனர். தோனி பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனளிக்கவில்லை. பின்னியின் ஒரே ஓவரில் 32 ரன்களை குவித்தனர். இது டி20 போட்டிகளின் 2வது மிக மோசமான பந்துவீச்சாகும்.\n246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா. ஆரம்பம் முதலே சரியான பந்துகளை பவுன்டரிக்கு விரட்டி வந்தது, ராஹானே, கோலி அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் ரோஹித் ஷர்மா 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 43 ரன்களும், இளம் வீரர் ராகுல் சதமடித்து 51 பந்துகளில் 110 ரன்களும் குவித்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் அதிவேக சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.கடைசி பந்தில் இரண்டு ரன் தேவை என்ற போது தோனி ஆட்டமிழந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. நாளை இதே மைதானத்தில் 2வது டி20 போட்டி நடைபெறுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/94", "date_download": "2019-10-22T21:16:54Z", "digest": "sha1:VUJVZMBPHIVTVGQD2JFLOAG3HCEHKOD4", "length": 6564, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/94 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமாகக் காட்சி தருகிறது. அண்டும்பொழுது கண்டையம் புண்டரிகமாகக் காட்சி தந்து, மொள்ளும்போது ஞான மாகக் காட்சி தந்து, உண்டு இருக்கும்போது சுத்த ஞான மாகக் காட்சி தருகிறது. ஞானம் என்பது சத்துவமான அறிவு. சுத்த ஞானம் என்பது ஞானமே அநுபவமான நிலை. அதை ஞானனந்தம் என்று பேசுவார்கள் ஞாதுரு ஞான ஞேயம் என்ற திரிபுடி நிலையில் உள்ள ஞானம் வேறு; லட்ச���யமான ஞானனந்தம் வேறு. சத், சித், ஆனந்தம் என்று சொல்கிற முறையில் சித் என்பது ஒன்று; அது ஞானம், அதுவும் அநுபவந்தான். அந்த அநுபவப்பொருளைப் பிரக்ஞானம் பிரம்மம் என்று மகா வாக்கியம் கூறுகிறது.\nமுருகப்பெருமானுடைய திருவடி கண்ணிலே காணும் போது தாமரையைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. தாமரை மலர்களிலெல்லாம் மிகச் சிறந் தது. நல்ல மலர்களைக் கண்ணுலே கண்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்வார்கள். அந்த மலரை அண்டிக் கண்டால், கண்ணில் ஒற்றிக் கொண்டால், கண்ணி லுள்ள் வெதுப்புப் போகும். தொண்டர்கள் முருகப் பெருமானுடைய திருவடியைப் புண்டரிகமாகக் கண்டு போற்றுவார்கள். அது அன்பு நிரம்பிய உள்ளமாகிய பொய்கையில் பூப்பது. ஞான மணம் கமழ்வது. வேதம் என்னும் வண்டு ஒலம் இடுகின்ற மலர் அது. இவ்வாறு. பக்தர்கள் அந்தத் தாமரையைப் பாராட்டுகிரு.ர்கள் -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 20:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/guru-shishyan/2019/aug/07/48-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3212345.html", "date_download": "2019-10-22T22:25:25Z", "digest": "sha1:UMNGD3VE6443AN5AS3WUUEOUGLPINLJR", "length": 14753, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு ஜங்ஷன் குரு - சிஷ்யன்\nBy ஜி. கௌதம் | Published on : 07th August 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘‘எந்த ஜோதிடரைப் பார்த்தாலும், எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்றுதான் கூறுகிறார்கள். நானும் உற்சாகத்துடன்தான் என் பணிகளைச் செய்கிறேன். ஆனாலும், வாழ்க்கையில் கொஞ்சம்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. பிரச்னைக்கு மேல் பிரச்னையாக சந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரே மனக்கவலையாக இருக்கிறது குருவே..’’\nகைகளைக் கட்டிக்கொண்டு குருவின் முன்னர் உட்கார்ந்திருந்த மனிதர், சோகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். அக்கறையுடன் கேட்டுக்கொண்டிருந்தார் குருநாதர். சிஷ்யனும் அருகே அமர்ந்திருந்தான்.\nகண்களை மூடி நிதானமாக யோசித்���ா குரு.\nஓரிரு நிமிடங்களில், ‘‘கடைசியாக எப்போது உன் முன்னோர்களுக்கான பித்ரு பூஜைகள் செய்தாய்\n‘‘சில வருடங்களாகிவிட்டன..’’ என்று பதில் சொன்னார் வந்திருந்தவர்.\n‘‘உடனே ஒரு பித்ரு பூஜை நடத்து.. எல்லாம் நல்லபடியாக அமையும்’’ என்றார் குரு. வந்திருந்த மனிதரும் மிகவும் மகிழ்ச்சியோடு கிளம்பிப்போனார்.\nமெதுவாக தன் சந்தேகத்தை எடுத்துவைத்தான் சிஷ்யன்.\n‘‘இவரது பிரச்னைகளுக்கும் இவர் செய்ய வேண்டிய பித்ரு பூஜைகளுக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்\nதன் மனதில் தோன்றியதைக் கேட்டுவிட்டான் சிஷ்யன். சீடனுக்கு தெளிவு கொடுக்க வேண்டியது குருவின் கடமைதானே\n‘‘பூஜைக்காக நாம் வழக்கமாக பொருட்கள் வாங்கும் கடையில் இன்று நீ நெய் வாங்கவில்லை அல்லவா அதற்கான காரணமாக என்ன கூறினாய் அதற்கான காரணமாக என்ன கூறினாய்’’ என்று சிஷ்யனைக் கேட்டார் குரு.\n‘‘அந்தக் கடையில் விற்கும் நெய் இன்று வழக்கமான நறுமணத்தில் இல்லை. கையில் வாங்கியதுமே கண்டுபிடித்துவிட்டேன். ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தேன். அதனால்தான் வேறு கடையில் வாங்கினேன். அதைத்தான் உங்களிடம் காலையில் கூறினேன்..’’ என்றான் சிஷ்யன். குரு எதற்காக காலையில் நடந்த சம்பவத்தை மறுபடியும் நினைவில் வைத்துக்கொண்டு கேட்கிறார் என அவனுக்குப் புரியவில்லை.\n‘‘நெய்யில் ஏதோ ஒரு குறை இருப்பதாக நீ கண்டறிந்தது உன் அனுபவ அறிவு..’’ என்றார் குரு.\nகுருவின் வார்த்தைகளால் மகிழ்ந்தான் சிஷ்யன்.\nகுரு தொடர்ந்து பேசினார். ‘‘அதனையும் தாண்டிய மெய்யறிவினால் இன்னும் ஆழமாகப் பார்க்க முடியும்..’’ என்றார்.\n‘‘நெய் உருவாகக் காரணமான வெண்ணெய்யில் குறை இருக்கலாம். அல்லது வெண்ணெய்க்கு முந்தைய தயிரில் குறை இருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய பாலில் குறை இருக்கலாம். அல்லது அந்த பாலைக் கொடுத்த பசுவின் காம்பில் குறை இருக்கலாம். அல்லது அந்தப் பசுவின் காம்புகளைச் சுமந்திருக்கும் மடியில் குறை இருக்கலாம். அல்லது அந்தப் பசுவுக்கு சரியான ஆகாரம் கொடுக்காத மாட்டுக்காரனே அந்த பிரச்னைக்கு மூலகாரணமாக இருக்கலாம்.. சரிதானே நான் சொல்வது\nதலையாட்டி, ‘‘ஆமாம் குருவே.. அப்படி நான் யோசிக்கவில்லை..’’ என்றான்.\n‘‘நம் உடலும், உயிரும், குணங்களும், திறமைகளும், இன்ன பிற நல்லது கெட்டதுகளும் நம் முன்னோர்களால் நமக்குக் கொடுக்கப்பட்டவையே. தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவதே இவையெல்லாம் என நம் பாரம்பரிய நூல்கள் நமக்கு உரைக்கின்றன. நவீன விஞ்ஞானமும் இதைத்தான் உறுதி செய்கிறது..’’\nகுரு பேசிக்கொண்டிருக்கும்போதே, தனது தந்தை, பாட்டனார், அவரது தந்தை.. என ஒவ்வொருவரையும் மனதில் நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.\n‘‘மரத்தின் உச்சியில் இருக்கும் கனியில் பிரச்னை என்றால்.. அதற்கு மட்டும் மருந்து தெளிப்பதால் சரியாகிவிடாது. அந்தக் கனி இருக்கும் கிளை, கிளையைச் சுமந்துகொண்டிருக்கும் தண்டு, அதனைக் கொண்டிருக்கும் அடிமரம், அதற்கு அடியில் இருக்கும் வேர்கள், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் ஆணி வேர்.. அனைத்தையும் கவனித்தாக வேண்டும் அல்லவா’’ என்றபடியே சிஷ்யனின் முகத்தைப் பார்த்தார் குரு.\n‘‘ஆம் குருவே. பித்ருக்களை நினைத்து, வருடா வருடம் அவர்கள் பிறந்த திதியில் பூஜை செய்வது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு இப்போது நன்றாகப் புரிந்துவிட்டது..’’ என்று கூறி வணங்கினான் சிஷ்யன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n44. காரணம் காரியம் வீரியம்\nகுரு சிஷ்யன் ஆசிரமம் பித்ரு பூஜை சந்தேகம் முன்னோர்கள் வாழ்க்கை நெய்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005150.html", "date_download": "2019-10-22T21:31:34Z", "digest": "sha1:PF2R75BOF4J7UGBCD2MERVER6MNBCW4A", "length": 5644, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கொலம்பிய போதை மாஃபியா", "raw_content": "Home :: வரலாறு :: கொலம்பிய போதை மாஃபியா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்ற���ல், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபோரும் அமைதியும் சோழர்கள் பாகம் I,II அருளும் அபிராமியும் ஆயிரம் நாமங்களும்\nரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி பட்டினத்தார் தாயுமானவர் பாடல் பெருமை நீங்கள் அறிய வேண்டிய உலக நடப்புகள்\nபிறரை புரிந்துகொள்வோமா அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல் பெரியார்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-22T22:54:32Z", "digest": "sha1:F64N7ZOMYSG2XMMRERR2JBE2GHQWVDNR", "length": 8025, "nlines": 122, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \n“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி... The post ஹைதர்… read more\nசங்கராச்சாரி திப்பு சுல்தான் விருந்தினர்\nஆன்மீகக் கிரிமினல்கள் : தியானம், யோகா என்ற பெயரில் பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மக்களைச் சுரண்டும் ஆன்மீகக் கயவர்களை தோலுறிக்கிறது இத்தொகு… read more\nநித்தியானந்தா புதிய கலாச்சாரம் பாலியல் பலாத்காரம்\nகருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா \nபெண்ணை ‘தெய்வமாக’ போற்றும் ’புண்ணிய பாரதம்’தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாம். உலக அளவிலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அது எப்படி நா… read more\nஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்\nஇன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\n அதை தெரிந்து செய்தால் : நடராஜன்\nடிஃபன் ரூம் : என். சொக்கன்\nதேன்மொழி�யிடம் என் கன்னம் வாங்கி வீங்கியிருக்க வேண்டிய �500 &# : ஓஹோ புரொடக்சன்ஸ்\nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று : பா.ராஜாராம்\nபயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu\nஇடம் மாறிய கால் : வால்பையன்\nவிளையும் பயிரை : CableSankar\nஇந்த “க” படும் பாடு : அமுதா கிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-22T21:40:32Z", "digest": "sha1:PLGJKL333TZOBJCEB362NRTRMKQBOBYV", "length": 3773, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "இயக்குனர் மகேந்திரன் Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nநாடக கலைஞர்களை கௌரவித்த சீதக்காதி படக்குழு..\nஅடுத்தடுத்து வெற்றிகளை சுவைத்து வரும் விஜய் சேதுபதியின் 25-ஆவது படமாக உருவாகியுள்ளது சீதக்காதி திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. பாலாஜி...\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு துவங்கியது\n‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கும் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக...\nசந்திரமௌலி விழாவில் மனம் திறந்த கார்த்திக்\nமுதன்முறையாக கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள படம் சந்திரமௌலி. இயக்குனர் ���ிரு இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி, ரெஜினா,...\n“பாலசந்தருக்கு பிறகு எனக்கு கிடைத்த இன்னொரு குருநாதர்” ; சமுத்திரகனி நெகிழ்ச்சி..\nமலையாளத்தில் கடந்த 2016ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தை தமிழில் பிரியதர்ஷன் ‘நிமிர்’ என்கிற பெயரில் இயக்கியுள்ளார். பஹத் பாசில்...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vaiko-130", "date_download": "2019-10-22T21:29:39Z", "digest": "sha1:JZ5N7HSBPVUE7I2PZHADY42NQNESERI5", "length": 8442, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..! | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome மாவட்டம் சென்னை இலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது..\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என ராஜியசபா எமபி வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.\nபுலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக, சென்னை சிறப்பு நீதிமன்றம் வைகோவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனிடையே, கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ���ொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, புலிகள் ஆதரவு பேச்சுக்காக எந்த தண்டனை கொடுத்தாலும் அனுபவிக்க தயாராக இருப்பதாகக் கூறினார், ஆனால், இலங்கையில் இனப்படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே உட்பட யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் வைகோ ஆவேசமாகத் தெரிவித்தார்.\nPrevious articleதடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு | வீடுகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிர சோதனை\nNext articleரூ.25 கோடி செலவில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் | காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமுதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததில் தவறில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னையில் பரவலாக மழை -பொதுமக்கள் மகிழ்ச்சி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/29/cs.html", "date_download": "2019-10-22T22:23:17Z", "digest": "sha1:QJSQISPSGWVY4QUA6KTUQLIBIXK2IWCI", "length": 19570, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன முடிவெடுப்பார் மூப்பனார்? | m.p.subramaniam advises moopanar regarding allaince with admk - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வ���ு நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுகவுடனான கூட்டணி குறித்து மூத்த அரசியல் தலைவர் எம்.பி.சுப்ரமணியம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதையடுத்து கூட்டணியை மூப்பனார் முறித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.\nத.மா.காவின் மூத்த தலைவர்கள் ஜெயலலிதாமீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். சென்னையில் நடந்த ஈ.வி.கே சம்பத் பாராளுமன்ற உரைதொகுப்பு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயலலிதா, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இதெல்லாம் நடக்காத காரியம் என்று மூப்பனாரைமேடையில் வைத்துக்கொண்டே பேசினார். இது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.\nஇந்தச் சூழ்நிலையில், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை த.மா.கா செயற் குழுக் கூட்டம் நடக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு இல்லைஎன்றால் கூட்டணியே தேவையில்லை. மூன்றாவது அணி மூப்பனார் தலைமையில் அமைப்போம் என்கிற மன நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர்கள், தொண்டர்கள் உள்ளனர்.\nமூப்பனாரின் முடிவு என்ன என்று தெரியாத நிலையில் நம்மிடம் பேசிய த.மா.கா தலைவர்கள் போதும் இனியாவது மரியாதையோடு வாழ்வோம்.ஆட்சி, அதிகாரம் எல்லாவற்றிலும் பங்கு வேண்டும். சும்மா இந்த அம்மா முதலமைச்சர் ஆகிறதுக்கு , நாங்க நாயா உழைச்சு கடைசியில இவங்கவாயை பார்த்துக்கிட்டு இருக்கனுமா\nதலைவர்கிட்ட சொல்லியிருக்கோம். அவரே நல்ல விதமா அறிவிப்பார்னு நினைக்கிறோம். அறிவிக்கவும் எதிர்பார்க்கிறோம் என்றார் அந்தபிரமுகர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கட��சியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் உட்பட தமிழக அரசியல் கட்சிகளால் சீனியர் என்று மதிக்கப்படும்எம்.பி.சுப்பிரமணியம், மூப்பனாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஇந்தக் கடிதம் த.மா.காவினர் பலருக்கு நம்பிக்கையளிப்பதாகவே இருக்கிறது. கூடவே, எவ்வளவு சீனியர் மனிதர் அவர். அவரே இன்று அ.தி.முகமீது, ஜெயலலிதாமீது வருத்தத்தில் இருப்பது எங்களால் தாங்கிக்கொள்ள முடியாதது தான் என்று வருத்தப்பட்டவர், கடிதத்தில் பழைய சம்பவம் ஒன்றையும்மூப்பனாருக்கு நினைவுபடுத்தியுள்ளார் என்றார்.\nத.மா.காவின் அதிகாரபூர்வ பத்திரிகையான நவசக்தியில். 27-1-99 ம் வருடம் ஜெயலலிதாவுக்கு பதிலளித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.கட்டுரை இப்படிப் போகிறது...\nஊழல் எதிர்ப்புக்கொள்கையில் பிறந்தது த.மா.கா. தொடர்ந்து அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரத.மா.கா ஏன் மறுத்தது. த.மா.காவுக்கு முக்கியம் சில இடங்கள் அல்ல. தமிழர்களின் மானத்தையும் எதிர்கால சந்ததியினரை சீரவிழிலிருந்துகாப்பதும் தான் முக்கியம். இது தான் த.மா.காவின் முக்கிய கொள்கை.\nகுலப்பெண்ணுக்கு கற்பு எப்படி முக்கியமோ அப்படி த.மா.காவுக்கு தமிழர் மானம் பாதுகாப்பது முக்கியம். அப்படி இருக்க சில உடனடி அரசியல்ஆதாயத்திற்காக த.மா.காவை தன்னுடன் கொண்டுவந்துவிட ஜெயலலிதா நினைப்பது அவரது பேதமையைக் காட்டுகிறது.\nகாமராஜர் ஆட்சியை அவராலேயே கொண்டு வர முடியவில்லை என ஜெயலலிதா கேலி செய்திருக்கிறார். தூய்மை நேர்மை, நாணயம் ஆகியவற்றில்உறுதியாக இருந்த காமராஜரின் பெயரை ஊழல் கொள்ளை மற்றும் வெட்கங்கெட்ட அரசியல் போன்றவற்றில் அழுந்திக் கிடக்கும் ஜெயலலிதாஉச்சரிப்பது காமராஜரின் தொண்டர்களால் சகித்துக் கொள்ள முடியாது\".\nஇப்படி த.மா.கா பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரையை நயமாக நினைவுபடுத்திய சுப்பிரமணியம், கடிதத்தின் இறுதியில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தைவளர்ப்பதும் அது செயல்பட உதவுவதும் அதன் ஒப்பற்ற கொள்கைகள் தான்.\nஅந்தக் கொள்கைகளின் சின்னமாக விளங்குபவர் அதன் தேசியத் தலைவர் சோனியா. அந்தத் தலைவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும்அ.தி.மு.க.வுடன் நட்புடணிருக்க தன்மானமுடைய காங்கிரஸ்காரர்கள் விரும்புவார்களா இப்படி கேள்வியுடன் மு���ிந்திருந்தது சுப்ரமணியத்தின் கடிதம்.\nமிகச் சரியான நேரத்தில் தைரியமாக, எங்கள் தலைவர் மூப்பனாருக்கு அன்பாக ஆரம்பித்து கடிதம் எழுவிட்டார் சுப்பிரமணியம். மனதில் எவ்வளவுவேதனையிருந்தால் இப்படி எழுதியிருப்பார். காமராஜர் காலத்து மனிதர் சுப்ரமணியம். அவரின் விருப்பப்படி தலைவர் செயல்படவே நாங்களும் விரும்புகிறோம்என்கிறார்கள் த.மா.கா பிரமுகர்கள்.\nகடிதம் கிடைத்த பின்னர், சுப்ரமணியத்தை அழைத்துப் பேசினார் மூப்பனார். காங்கிரஸ் கட்சியையும் , சோனியா காந்தியையும் அ.தி.மு.க தரப்பில்விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nகாமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசி வந்த நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கொள்கையை எக்காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கில்லை என்று முப்பனார், சுப்பிரமணியத்திடம் தெளிவுபடுத்தியுள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-is-the-reason-behind-the-split-between-kamal-gautami-266135.html", "date_download": "2019-10-22T22:14:48Z", "digest": "sha1:6HSKSZJ7EY7AJGPZ4GG2WP56DP2CGPOX", "length": 17364, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல்- கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா? | Actress is the reason behind the split between Kamal and Gautami? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டா���்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல்- கவுதமி திடீர் பிரிவுக்கு.. அந்த பிரபல நடிகைதான் காரணமா\nசென்னை: ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nகமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.\nஇதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்.\nபுதுக்காதல் பூக்கும்போதெல்லாம், பழைய காதல் உதிருவது கமல் வாழ்க்கை நெடுகிலும் காணக்கிடக்கும் சங்கதி. காதல் எப்போதுமே பொசசிவ்னெஸ் கொண்டது. அதிலும் பெண்கள் தங்களவர்களை விட்டுத்தராத குணம் அதிகம் கொண்டவர்கள். எனவேதான், புதுக்காதல் மலரும்போதெல்லாம் பழைய காதலிகள் நகர்ந்து செல்வது வழக்கம்.\nசரிகாவுடன் காதல் மலர்ந்ததால்தான், வாணி கணபதியை விவாகரத்து செய்தார், சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால்தான் கமலுடனான 14 வருட திருமண வாழ்க்கையை விட்டு விலகினார் சரிகா. அப்படியானால், இப்போது கவுதமியை விட்டு கமல் விலகவும் மற்றொரு காதல்தானே காரணமாக இருக்க முடியும் என்று லாஜிக் பேசுகிறார்கள் கோலிவுட் தலைகள்.\nகமல் கடும் நெருக்கடிகளுக்கு நடுவே விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்தில் நடித்த, நடிகை ஒருவருடன் கிசுகிசு உலவியதை கோலிவுட் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பிறகு கமல் நடித்த இன்னொரு படத்திலும் இந்த நடிகை இடம் பிடித்தார். இப்போது மற்றொரு படத்திலும், கமலுடன் அவர் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் கமலோடு நடிக்க காரணம் இல்லாமல் இருக்குமா.. என தலையை சொறிகின்றன அந்த வட்டாரங்கள்.\nஇதுதவிர புண்ணியத்தலம் ஒன்றின் பெயருடன் வெளியான திரைப்படத்தில் நடித்த சற்று வயது மூத்த நடிகையுடனும் கமல் கிசுகிசுக்கப்படுகிறார். இரண்டில் ஒன்று நிச்சயம் என பெட் கட்டுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். அப்படியெல்லாம் இல்லை, கமல் பாதை இனி வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தரப்பில். பொறுத்திருந்து பார்ப்போம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kamal haasan செய்திகள்\nமணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு.. சுப்ரீம் கோர்ட் தலையிடணும்.. கமல்\nபண்பாட்டை அழித்து சூதாட்டம்.. உத்தம வில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே.. நமது அம்மா விளாசல்\nகாந்தியின் அஸ்தியை திருடியதுடன்.. காந்தியை துரோகி என எழுதிய கும்பல்.. கண்டித்து கமல் போட்ட டுவிட்\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\nஆள்மாறாட்டத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே கமல்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் பலே\nகரைவேட்டி அசிங்கம்.. மாணவர்கள் நினைத்ததால் அரசியலில் கறை.. கமல்ஹாசன்\nஜெயகோபால் கைது.. சந்தோஷப்படுவதை விட நிம்மதி பெருமூச்சு.. கமல் ஹாசன் பேட்டி\nபட விளம்பரத்துக்கு கதையை பத்தி பேசுங்க.. நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர் உதயக்குமார்\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது-கமல்ஹாசன் அறிவிப்பு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nஏங்க.. கொஞ்சமாச்சும் அறிவு வேண்டாமா எனக்கு மயிரிழை அளவு கூட பயம் இல்லை.. கமல்ஹாசன் அதிரடி வீடியோ\nநல்ல ஒரு மேடையில் நியாயமான குரல்.. சுபஸ்ரீ மரணம் குறித்த பேசிய விஜய்க்கு கமல் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan gossip actress கவுதமி கமல் ஹாசன் கிசுகிசு நடிகை காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/03/12184611/1231883/Combinations-used-in-Australia-series-may-not-be-used.vpf", "date_download": "2019-10-22T22:52:09Z", "digest": "sha1:YL73FYD3C2MEWYK5ZWQ2VY2D6EUB3GU2", "length": 18062, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படாது: பந்துவீச்சு பயிற்சியாளர் || Combinations used in Australia series may not be used during World Cup Bharat Arun", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படாது: பந்துவீச்சு பயிற்சியாளர்\nஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #INDvAUS\nஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #INDvAUS\nஇந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இந்தியா உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்துவிடும், உலகக்கோப்பைக்கான ஆடும் லெவன் அணியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படாது என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பரத் அருண் கூறுகையில், “ஆஸ்திரேலியா தொடருக்கான காம்பினேசன் உலகக் கோப்பையில் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் வீரர்கள் மாறுபட்ட சூழ்நிலையில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்ய முடியும்.\nஏறக்குறைய அணியின் காம்பினேசன் முடிவு ஆகிவிட்டது. ஆனால் உலகக் கோப்பைக்கு முன் அனைத்து வாய்ப்புகளையும் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடருக்கு முன் நாங்கள் என்ன விரும்புகிறமோ, அதில் மிகவும் உறுதியாக இருக்க விரும்புகிறோம்.\nதற்போது தொடர்ந்து இரண்டு முறை 300 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததை பார்ப்பது மகிழ்ச்சியே. இது உலகக் கோப்பைக்கு முன் நாங்கள் முன்னேற்றம் அடைய ஏராளமான காரணிகளை கொடுத்துள்ளது.\nபந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்துவது அவசியம். என்ன நடந்தாலும் நேர்மறையான கருத��தில் நிலையாக இருப்பது அவசியம். ஆஸ்திரேலியா தொடர் மிகச்சிறந்த அனுபவம்” என்றார்.\nINDvAUS | இந்தியா ஒருநாள் கிரிக்கெட் | ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்\nஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nஎங்கள் மண்ணில் இந்தியா சிறப்பாக விளையாடியது, நாங்கள் தற்போது இந்தியாவில் சிறப்பாக விளையாடினோம்- லாங்கர்\nகடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி - இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது\nகவாஜா 2-வது சதம்: இந்த தொடரில் நான்கு முறை 50 ரன்களை கடந்து சாதனை\nகவாஜா சதம், ஹேண்ட்ஸ்காம்ப் அரைசதம்: இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்கு\nதொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறோம்: ஆஸி. விக்கெட் கீப்பர்\nமேலும் ஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nபிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெற்றி\n‘கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’- ரவிசாஸ்திரி\n: ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டுக்கு தினேஷ் கார்த்திக் பதில்\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கை��ள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/138025-these-are-all-the-upcoming-challenges-for-mkstalin", "date_download": "2019-10-22T21:11:19Z", "digest": "sha1:JL667MFASF73CNNGR35EYYSZWPK3SGGA", "length": 15628, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "``தயார்தானா ஸ்டாலின்?\" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்! | These are all the upcoming challenges for M.K.Stalin", "raw_content": "\n\" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்\n\" அழைப்பு ஒருபுறம்... சவால் மறுபுறம்\n“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா வரும் 30-ம் தேதி அன்று சென்னையில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது, அ.தி.மு.க தரப்பு. இந்த விழாவுக்குத் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு... மறுபுறம், சவாலையும் கொடுத்து தி.மு.க-வை ஆழம்பார்க்க ஆரம்பித்துள்ளது அ.தி.மு.க-வின் அரசு.\nமறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கடந்த ஆண்டு முதல், மாவட்ட வாரியாகக் கூட்டங்கள் நடத்திக் கொண்டாடி வருகிறது அ.தி.மு.க தலைமையிலான மாநில அரசு. நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நிறைவுவிழா பொதுக்கூட்டத்துக்குப் பிரதமர் உள்ளிட்டவர்களை அழைக்கும் திட்டத்துடன், ஆரம்பத்திலிருந்தே தயாராகி வருகிறது மாநில அரசு. ஆனால், சமீபத்தில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டு வரும் பிணக்கால், பிரதமர் வருகைக்கு வாய்ப்பில்லை என்று உணர்ந்த அ.தி.மு.க தலைமை, மாற்று ஏற்பாட்டைக் கையில் எடுத்தது. அதன்படி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நிறைவு விழாவை நடத்தி முடிக்க முடிவாகிவிட்டது. இந்த விழா அழைப்பிதழும் தயாராகிவிட்டது. இந்த அழைப்பிதழைப் பார்த்த அனைவருக்குமே ஆச்சர்யம். காரணம், இந்த நிறைவு விழா அழைப்பிதழில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி, அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களின் பெயர்களோடு சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பெயர்களும் வாழ்த்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.\n“பொதுவாக அரசு விழாக்கள் என்றால், அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் பெயரை அழைப்பிதழில் போடுவார்கள். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரது பெயர் அழைப்பிதழில் இடம்பெறும். ஏன், சைக்கிள் வழங்கும் விழா முதல் அரசுத் திட்டங்கள் தொடக்க விழா வரை அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ-க்கள் பெயரைப் போடுவது மரபு. அந்த அடிப்படையில், மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன” என்கிறார் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். அமைச்சர் பாண்டியராஜன், “தமிழக அரசு சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் புகழுக்குக் களங்கம் இல்லாத வகையில் சில நபர்களை அழைக்க வேண்டியது கடமை” என்று மறைமுகமாகத் தி.மு.க-வினரை அழைத்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\n`இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வாரா... மாட்டாரா' என்ற மில்லியன் டாலர் கேள்வி இதுவரை இருந்துவருகிறது. அவர் கலந்துகொண்டால் மட்டுமே, கனிமொழி உள்ளிட்ட பிற தி.மு.க-வினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அதேபோல், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி இதுவரை தினகரன் தரப்பு முடிவு செய்யவில்லையாம். அவர் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் சென்னை வந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான `நமது புரட்சித் தலைவி அம்மா' நாளிதழில் இன்று வெளியாகியுள்ள ஒரு கட்டுரை தி.மு.க-வினருக்குச் சவால்விடும் வகையில் அமைந்துள்ளது.\n`` `அழைத்துவிட்டது அரசு... ஸ்டாலின் தயாரா' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க-வில் நடந்துகொண்டிருக்கும் உட்கட்சி பூசல்கள், குத்துவெட்டுகள், குழிதோண்டும் துரோகச் செயல்கள் எங்கெங்கு நடக்கின்றன. யாரை எதிர்த்து யார் குழி தோண்டுகிறார்கள். கவிழ்க்க நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் அக்கட்சியின் தலைவராக முடிசூடிக் கொண்ட ஸ்டாலின் தீர விசாரித்துப் பார்த்தால், நன்றாகப் புரிந்துவிடும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க எத்தனை கோஷ்டிகளாகப் பிரிந்து அவர்களுக்குள்ளேயே கவிழ்க்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என்றால், அதுபற்றி தீர விசாரித்துத் தெரிந்துகொண்டால் தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் எந்த அளவுக்குச் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியும்.\nதன் முதுகில் அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் ஸ்டாலினுக்கு அழகும் அல்ல... அருகதையும் இல்லை” என்று தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் விமர்சித்துச் செல்கிறது இந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையின் இறுதியில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்த வருமாறு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. எடப்பாடியாரும் ஓ.பி.எஸ்ஸும் தங்கள் பெருந்தன்மையை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே பெருந்தன்மையோடு தன் தந்தையாரின் 40 ஆண்டுக்கால உயிர்நண்பரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அவரின் சகோதரியாரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்பாட வர வேண்டும். அதை, தமிழகம் எதிர்பார்க்கிறது. தயார்தானா ஸ்டாலின்” என்று முடிகிறது இந்தக் கட்டுரை.\n''அழைப்பிதழில் பெயர் அடித்துவிட்டு, எங்களை விமர்சித்து கட்டுரையைத் தீட்டுவதே நாங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகத்தான். நிகழ்ச்சி அழைப்பாளர்களுக்கு இந்தப் பண்பாடுகூடத் தெரியாமலா இருக்கும். அழைப்பு கொடுத்துவிட்டு, சவால்விடுவது எதற்காக” என்று பொங்குகிறார்கள் தி.மு.க-வினர். ''தி.மு.க தலைமைக்குச் செக் வைக்கவே அழைப்பிதழில் பெயர் அடித்து சவால் விட்டுள்ளது அ.தி.மு.க'' என்கிறார்கள் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/124306-whatsapp-forward-message-which-makes-mobile-to-hang", "date_download": "2019-10-22T22:22:46Z", "digest": "sha1:V4CAERS2UJLGVY4YVSPG2KKXHILF2KOG", "length": 12840, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "\"Dont touch here\"... மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு உண்மையிலே வைரஸ்தானா? | Whatsapp forward message which makes mobile to hang", "raw_content": "\n\"Dont touch here\"... மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு உண்மையிலே வைரஸ்தானா\n\"Dont touch here\"... மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு உண்மையிலே வைரஸ்தானா\nவாட்ஸ்அப் இந்தியாவில் பிரபலமாக தொடங்கியிருந்த காலகட்டம் அது. உலகம் அதைத் தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. ஆனால், இந்தியர்கள் அதைவிட வேறு சில வித்தியாசமான யோசனைகளைக் கைவசம் வைத்திருந்தார்கள். மொபைல் ரீசார்ஜ் முதல் விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவது வரைக்கும் ஒரே ஒரு ஃபார்வர்ட் மெசேஜில் நடத்தி விட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். இந்த மெசேஜை பத்து குரூப்களுக்கு அனுப்பினால் நூறு ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம், பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பதுபோல பல மெசேஜ்களை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தியவர்கள் அறிந்திருப்பார்கள்.\nஅதன் பின்னர் ஃபார்வர்ட் மெசேஜ்களின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது. தேவையற்ற மெசேஜ்களை ஷேர் செய்யப்படுவதும் குறைந்தது. இப்பொழுது முன்னர் போல பெரும் எண்ணிக்கையில் மெசேஜ்கள் பார்வர்ட் செய்யப்படுவதில்லை. ஃபார்வர்ட் மெசேஜ்களில் அது நடக்கும், இது நடக்கும் என்ற மெசேஜ்களுக்கு இடையே இதைத் தொடாதீர்கள் மீறித் தொட்டால் மொபைல் ஹேங் ஆகும் என்பது போலவும் பல மெசேஜ்களை அவ்வப்போது காண முடியும். ஆச்சர்யம் என்னவென்றால் ஃபார்வர்ட் மெசேஜ்களில் இருக்கும் விஷயங்கள் கூட நடக்காமல் போகும். ஆனால், இவை உண்மையாகவே வேலையைக் காட்டும். ஸ்பேம் என்றும் இதை கிளிக் செய்தால் மொபைலை வைரஸ் தாக்கிவிடும் என்பது போலவும் பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற சில மெசேஜ்களை கிளிக் செய்யும்போது உண்மையாகவே போன் ஹேங் ஆகும்.\nஇதுபோன்ற மெசேஜ்கள் உண்மையாகவே வைரஸ்தானா \nகடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது. \" I can hang your WhatsApp for a while just touch below message\" என்றும் அதற்கு அடுத்ததாகக் கீழே \"don't-touch-here\" என்றும் அதில் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் மொபைல் அப்படியே ஹேங் ஆகி நிற்கிறது. இதுபோல தொடக்கத்தில் இருந்தே பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டிருக்கின்றன. இவை உண்மையாகவே வைரஸ்தானா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. அதுவும் வாட்ஸ்அப்களில் அனுப்பப்படும் சாதாரண மெசேஜ்கள் போன்றவைதான். ஆனால், சிக்கலான முறையில் மாற்றியமைக்கப்பட்டவை. அவைப் பார்ப்பதற்கு சில வார்த்தைகளாகத் தோன்றினாலும் அவற்றின் பின்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகள் மறைந்திருக்கும். அதை சாதாரணமாக வாட்ஸ்அப்பில் பார்க்க முடியாது. வாட்ஸ்அப் போன்ற ஆப்களின் மென்பொருளில் இருக்கும் சில பிழைகளை இதுபோன்ற மெசேஜ்களை உருவாக்குபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறியீடுகளோ வார்த்தையோ குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானால், அதை ரீட்(Read) செய்வதற்கு மொபைலுக்கு சில நொடிகள் அதிகமாகத் தேவைப்படலாம் . சிங்கிள் கிளிக்கில் ஆயிரக்கணக்கான எழுத்துகளை மொபைல் ரீட் செய்ய முயலும்போது ஏற்படும் விளைவுதான் சில நொடிகளுக்கு ஹேங் ஆகி நிற்பது. இதுபோன்ற ஸ்பேம் மெசேஜ்களை உருவாக்குவதற்கென தனியாக இணையதளங்களும், ஆப்களும் இருக்கின்றன. இதன் மூலமாக ஒரு பத்து எழுத்துகள் கொண்ட வார்த்தைகளுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான எழுத்துகளை(Characters) புகுத்தி விட முடியும். இதை உருவாக்குபவர்கள் விளையாட்டுத்தனமாக இதுபோல மெசேஜ்களைத் தயார் செய்து பரவ விடுகிறார்கள்.\nஇதை கிளிக் செய்தால் மொபைலுக்கு ஏதாவது ஆகி விடுமோ சிலர் பயப்படுவார்கள். ஆனால், அப்படிப் பயப்படும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்பதுதான் விஷயம். அதையும் மீறித் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்துவிட்டாலும் கூட மொபைல் சில வினாடிகள் ஹேங் ஆகி நிற்கும். அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து விடும் அவ்வளவுதான். வேறு எந்த பாதிப்புகளும் இதனால் ஏற்படாது. ஆண்ட்ராய்டில் மட்டும்தான் என்றில்லை. ஐஒஸ்-ஸிலும் கூட இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஐபோன்களில் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த எழுத்தை ஒருவருக்கு அனுப்பினால் அதைத் திறந்து படிக்கும் முன்பே ஐபோன் கிராஷ் ஆனது. பின்னர் ஒரு அப்டேட் மூலமாக அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. இதுபோல மெசேஜ்களால் மொபைல் ஹேங் ஆகாமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்குத் தோன்றலாம் அதற்கும் ஒரு வழி இருக்கிறது 'மெசேஜை பார்த்தவுடன் அழித்து விடவும்'.\nஇந்த ���ட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/01/blog-post_18.html", "date_download": "2019-10-22T22:03:24Z", "digest": "sha1:BZTMVIL4SWTH2KTRJ3Q2H74U3VDAWPU7", "length": 12267, "nlines": 271, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: சேமிப்பு (ஓவியம்)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\n(ஓவியம்: K. அற்புதராஜு, 31.10.2002)\nநின்று பேசி நேரம் கழிக்க\nநாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை\nதலை சாய்வென்ன - சாய்வு\nஇறந்த எறும்பை அடக்கம் செய்ய\nமுளை கொண்டால் எது செய்வீர்\nவென மோப்பம் பிடிக்கும் முயற்சி\nஎம்மவர் என்றால் வழி விடுவோம்\nஉங்கள் பெரிய கீர்த்தி எது\nஎன்றைக்கும் பொதுவான ஒரு விஷயத்தை ஓவியப்படுத்தி உள்ளீர்கள். நன்று.\nநன்றி ரமேஷ்... இப்போது 10 பைசாவிற்கு மதிப்பு இல்லாததுதான் வருத்தம்.\nஎறும்பைப் பற்றிய தொகுப்பு மிக அழகு. பகிர்வுக்கு நன்றி.\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nஅழகு சில காலமே ஆட்சி புரியும்..\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் 9 சிறுகதை விதிகள்...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2017/05/blog-post_19.html", "date_download": "2019-10-22T21:46:22Z", "digest": "sha1:EQ24AZK44STPFOP4GTFZYPTX2J4VQ6T4", "length": 18745, "nlines": 128, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (“சந்தேகத்தின் நிழல்!” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“சந்தேகத்தின் நிழல்” - எஸ்.ராமகிருஷ்ணன் கட்டுரை)\n‘ஒருவரது வீட்டுக்குள் சந்தேகம் நுழையும் போது சந்தோஷம் வெளியேறிப் போய் விடும்’ என்பார்கள். சந்தேகம் என்பது தீ���்க்க முடியாத மன வியாதி; சமூகத்தில் வேகமாக பரவி வரும் விஷக் கிருமி\nஉண்மையை மறைப்பதே சந்தேகத்தின் தோற்றுவாய். உண்மையை அறிந்துகொள்ள சந்தேகம் தேவைப்படுகிறது. அரசும் அதிகாரமும் தங்களை ஏமாற்றுகிறது என மக்கள் சந்தேகம் கொள்வது தவறில்லை. சுயலாபங்களுக்காக வணிக நிறுவனங்கள் மோசடி செய்கின்றன என்று சாமானியன் சந்தேகப்படுவது தவறில்லை. நீதி மறுக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிகாரத்தை சந்தேகம் கொள்ளவேண்டியது இயற்கையே. ஆனால், குடும்ப உறவுகளை சந்தேகப்படுவதும், வீண்சந்தேகத்தின்பேரில் தன்னை வதைத்துக்கொள்வதும், கண்டிக்கவும் களையவும் வேண்டிய விஷயம்\nகவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் ஒரு பாடலில் ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்; அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்’ என்கிறார். மிகச் சரியான விளக்கம் அது.\nஇந்திய வரலாற்றில் சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டவர்கள் ஏராளம். அதில், சிலரே வஞ்சகர்கள். பெரும்பாலும் அப்பாவிகளே சந்தேகத்தின்பேரில் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் கடந்து உண்மை வெளிப்பட்டபோதும் அவர்கள் மீது படிந்த கறை நீங்குவதில்லை.\nஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை சந்தேகத்தின் உருவமாகச் சொல்வார்கள். அவன் மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகம்கொண்டு கொன்றுவிடுகிறான். முடிவில், அவள் அப்பாவி எனத் தெரியவருகிறது. ஒத்தல்லோவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு ஒரு ஒத்தல்லோ உருவாகி வருகிறார்கள்.\nஇன்று, எத்தனையோ குடும்பங்கள் சந்தேகத்தால் பிரிந்து, நீதிமன்ற வாசல்களில் நிற்கின்றன. சமூக ஊடகங்கள் அதுவும் ஃபேஸ்புக் போன்றவற்றின் வளர்ச்சி சந்தேகத்தின் வேகத்தை அதிகமாக்கிவிட்டது. ஃபேஸ்புக்கில் தனது மனைவி அல்லது காதலி தனக்குத் தெரியாமல் யாருடனோ பேசிப் பழகிவருகிறாள் என்ற சந்தேகம் ஆண்கள் பலருக்கு இருக்கிறது. இதுபோலவே கணவன் அல்லது காதலன் யாருடனோ ரகசியமாகப் பழகுவதாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இரண்டிலும் சந்தேகப்பட வேண்டிய காரியங்கள் நடக்கவும் செய்கின்றன. ஆனால் எது நிஜம் என்று அறியாமல், சந்தேகத்தின் விஷம் ஒருவருக்குள் ஆழமாக இறங்கி வன்கொலையில் போய் முடிகிறது என்பதே துயரம்.\nஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர் போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள் துப்பறியும் நிபுணர்கள் இல்லை; சந்தேகவாதிகளே. பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும்; வீட்டுக்குள்ளாக ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள்\n‘ஒரு சொட்டு சந்தேகம் போதும் ஒருவரின் வாழ்க்கை நரகமாக’ என்கிறது துருக்கி கதை. பாக்தாத் நகரில் மாறாத அன்பு கொண்ட இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.\nஅவர்களின் அன்பைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது ‘அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான மனிதர்களாக வாழ்ந்தார்கள்.\nஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள் வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை.\nமாறாக தம்பி மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே போவதும், சற்று நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் அதிகமானது.\nஅது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம் தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்று முதல் அவன் தம்பியைக் கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் தவித்தான் தம்பி.\nஅண்ணன் தானாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும். முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம் போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் ��ல்லாமல் தவிக்க வைத்தது.\nமுடிவில் ஒருநாள் தான் வணிகத்தின் பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான் அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம் தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன் மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.\nமனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் 'ஏன் என்னைக் கொல்கிறீர்கள் அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்' எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான். அதற்கு மனைவி 'என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை' என்றாள்.\n‘பொய் சொல்லாதே. என் தம்பி ரகசியமாக வெளியே போவதும். நீ அவனுடன் இரவில் பேசுவதும், அவனுக்கு சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா’ எனக் கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: 'உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்… என் தலையைத் துண்டியுங்கள்’ எனக் கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: 'உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்… என் தலையைத் துண்டியுங்கள்\n‘உண்மையை உணர்ந்த வணிகன் தன் சந்தேகம் எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்து அதே வாளால் தன்னை வெட்டி சாய்த்துக்கொண்டான்’ என கதை முடிகிறது.\nசந்தேகத்தின் விளைவுகளைப் பற்றி இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், இன்றும் படித்தவர் பாமரர் எனப் பேதமின்றி மனிதர்கள் சந்தேகத்துக்கு பலியாகி வருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே உள்ளது\n- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 16.05.2017)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (“சந்தேகத்தின் நிழல்\nபடித்ததில் பிடித்தவை (“ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=3062", "date_download": "2019-10-22T21:38:47Z", "digest": "sha1:GLNOPG7NNO2S2JZFIL6SG45RZH2LFIBK", "length": 7997, "nlines": 140, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " ஸ்ரீவேங்கடேச ப்ரபத்தி - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> ஸ்ரீவேங்கடேச ப்ரபத்தி\nதத்வக்ஷஸ் ஸ்தல நித்ய வாஸ ரஸிகாம்\nஎப்பொழுதும் கைகளில் தாமரை மலர்களை ஏந்திக் கொண்டிருப்பதாலும் தாமரை மலரில் இருப்பதாலும் நித்யானந்த மயக்கமாயிருக்கும் திருமகள் நம் தாய்; தலைவி. அவள் திருவேங்கடவனுடைய திருமார்பில் நித்யவாஸம் செய்து கொண்டு அவனுடைய சீற்றத்தைத் தணித்துப் பொறுமையை வளர்க்கிறாள். நம்மிடத்தும் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாள். ஆதலின் தவறிழைத்துவிட்டோமேயென்ற அச்சமின்றி நம் தந்தையை, திருவேங்கடவனை நாம் அடையலாம். அவ்வாறு அடைவதற்குக் காரணமாய்த் திகழும் திருமகளை நான் வணங்குகிறேன். தாயை வணங்கித் தந்தையிடம் செல்வதால் எனக்கொரு பயமுமில்லை.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294612.html", "date_download": "2019-10-22T22:35:34Z", "digest": "sha1:UVAEDPGMEIMNCIFUXFNHKBQ6PPILHBDS", "length": 9871, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "லிற்றோ விவகாரம்: ஓகஸ்ட் 8 தீர்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nலிற்றோ விவகாரம்: ஓகஸ்ட் 8 தீர்ப்பு..\nலிற்றோ விவகாரம்: ஓகஸ்ட் 8 தீர்ப்பு..\nலிற்றோ காஸ் வழக்குத் தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் பணியாட்தொகுதி பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவர் தொடர்பிலான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வழங்கப்படுமென விசேட மேல் நீதிமன்றம் அறிவித்தது.\nகொழும்பில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு..\nநான்கு தமிழ் கிராமங்களுக்கான மயானத்தை உரிமை கோரும் சிங்கள மக்கள்..\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாண��ங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nகாணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவிமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/address/k/cameramen.php", "date_download": "2019-10-22T22:09:43Z", "digest": "sha1:BLA4YRMQE6Z5I5XPC6FHYZSVFF3X5N4V", "length": 3283, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Cameramen | Address", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n3, முர்ரேஸ் கேட் தெரு,\n37, பெருமாள் கோயில் தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/gpg4win-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T21:33:50Z", "digest": "sha1:MT52ES4J3JA7XD6Q4WIY3N7SYULG35HD", "length": 10554, "nlines": 175, "source_domain": "www.kaniyam.com", "title": "Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம் – கணியம்", "raw_content": "\nGpg4win எனும் கட்டற்ற பயன்பா���ு ஒருஅறிமுகம்\nகணியம் > Open source softwares > Gpg4win எனும் கட்டற்ற பயன்பாடு ஒருஅறிமுகம்\nமின்னனு கையொப்பம் ,மறையாக்கம் ஆகிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மின்னஞ்சல்களையும் கோப்புகளையும் பாதுகாப்பாக கொண்டுசெல்ல உதவுவதுதான் Gpg4win எனும் கட்டற்ற கட்டணமற்றபயன் பாடாகும் இதில்மறையாக்க தொழில்நுட்பமானது தேவையற்றவர்களை குறிப்பிட்ட ஆவணத்தை படித்தறியமுடியாமல் தடுக்கின்றது அவ்வாறே மின்னனு கையொப்பதொழில்நுட்பமானது வேறுயாரும் குறிப்பிட்ட ஆவணத்தினை திருத்தம் செய்யமுடியாதவாறு தடுக்கின்றது இதன்பின்புலத்தில்\nGnuPG எனும் கருவி மறையாக்கம் செய்திடும் செயலை செயல்படுத்திடுகின்றது ,மைக்ரோ சாப்ட் அவுட்லுக்கின் கூடுதல் இணைப்புகருவியாக GpgOLஎன்பதும் விண்டோ எக்ஸ்புளோரரின் கூடுதல் இணைப்புகருவியாக GpgEXஎன்பதும் மேலும் உரையாடல்பெட்டியான Kleopatra என்பதற்கு மாற்றாக GPAஎன்பதும் இதன் பின்புலத்தில் செயல்படுகின்ற உள்ளுறுப்பகளாகும் GpgOLஎனும் கூடுதல் இணைப்பு கருவியானது மைக்ரோ சாப்ட்அவுட்லுக்கின்2010, 2013, 2016 , 2019 ஆகிய பதிப்புகளின்32 பிட் .64பிட்ஆகிய இரண்டு வகை கணினிகளிலும் செயல்படும் திறன்மிக்கது மின்னஞ்சல்களை கொண்டு செல்லSMTP/IMAP, MS Exchange சேவையாளர் 2010 மற்றும் அதற்கு பிந்தையபதிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி கொள்கின்றது இது விண்டோ மட்டுமல்லாது லினக்ஸ் ,மேக் ஆகிய இயக்கமுறைமைகளிலும் செயல்படும் திறன் கொண்டது இதுOpenPGP , S/MIME (X.509) ஆகியவற்றை ஆதரிக்கின்றது நாம் விரும்பினால் இந்த Gpg4win ஐ இதனை நம்முடைய மொழியில் செயல்படுமாறு கூடமாற்றியமைத்து கொள்ளமுடியும்மேலும் விவரங்களுக்கு www.gpg4win.org/எனும் இணையதளபக்கத்திற்கு செல்க\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/lets-see-whats-new-in-ubuntu12-04/", "date_download": "2019-10-22T22:05:05Z", "digest": "sha1:LUJPXN2RUUD62MKOJJYUGU4RS3XDWE4R", "length": 24761, "nlines": 213, "source_domain": "www.kaniyam.com", "title": "உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு? வாங்க.. பார்க்கலாம்! – கணியம்", "raw_content": "\nகணியம் > கணியம் > உபுண்டு 12.04 (Precise Pangolin)- என்ன புதுசு\nஉபுண்டு 12.04 இதோ வெளிவந்து விட்டது. வழக்கமாக வெளிவரும் வழு நீக்கல்கள் (Bug Fixes) மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் தவிர, உபுண்டுவில் வேறு என்ன மாற்றங்கள் \nஉபுண்டுவின் யூனிட்டி பணிமேடை சூழல் (Unity Desktop Environment) நன்கு மெருகூட்டப்பட்டிருக்கிறது. அதில் பல புதிய அம்சங்களும், அமைப்பு வடிவமைப்புகளும் (Configurations) இடம் பெற்றுள்ளன.\nஉபுண்டுவின் புதிய பதிப்பான Precise Pangolin மாபெரும் அதிரடி மாற்றங்கள் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால், யூனிட்டியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதுடன் நல்ல மெருகேறிய மற்றும் திருத்தமான ஒரு இடைமுகத்தை நமக்கு வழங்குகிறது.\nநீண்ட கால சேவையாக (Long Term Service-LTS) வெளிவந்துள்ள இந்த பதிப்பிற்கு பொது கணிணிகளில் (Desktop) மூன்று ஆண்டுகளுக்கும், வழங்கி வகை கணிணிகளில் (Server) ஐந்து ஆண்டுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும்.\nவான்கல கருவிப்பலகை காட்சியமைவு [HUD]\nஉபுண்டுவின் புதிய வான்கல கருவிப்பலகை காட்சியமைவு (Heads-Up Display) தான் Precise Pangolin பதிப்பில் நமது கவனத்தை ஈர்க்கும் புதிய அம்சம் ஆகும். யூனிட்டி என்னும் திகைப்பு புதிரை (Jigsaw Puzzle) முடிக்க மிகத்தேவையான துண்டு இதுவே உபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினையும் (Global menu bar), தானே மறையும் பட்டிகளையும் பயன்படுத்த இப்போது தான் ஒரு அர்த்தம் கிடைத்துள்ளது.\nHUD எனப்படுவது உபுண்டுவின் பல நாள் நோக்கமான “சொல் தள இடைமுகம்” (text-based interface) ஆகும். இது வழக்கமான வரைபட மெனுப் பட்டிக்கு மாற்றான ஒரு முயற்சி.\nஅப்படியென்றால், வழக்கமான மெனுப்பட்டி என்ன ஆகும் யாரும் பயப்பட வேண்டாம் – மெனுப்பட்டி எப்போதும் அங்கேயே இருக்கும்.\nஉபுண்டுவின் உலகளாவிய பட்டிப் பலகையினை ஆதரிக்கும் எல்லா பயன்பாடுகளும் HUD ஐ ஆதரிக்கும்.\nHUD ஐச் செயல்படுத்த எந்த பயன்பாட்டிலும், Alt விசையினை அழுத்தவும். அழுத்திய பின், நீங்கள் தட்டச்சு செய்ய செய்ய அதனுடன் ஒத்துப் போகும் பட்டி பொருட்களைக் (menu items) காணலாம். இந்த வசதியினைப் பணிமேடையிலும் பெறலாம்.\nமெனு பொருளைச் சுட்டி மூலமாகவும், நிலைக்காட்டி விசைகள் மற்றும் Enter விசை மூலமாகவும் தேர்ந்தெடுப்பதிற்கும், HUD மூலம் தேர்ந்தெடுப்பதிற்கும் எந்த வேறுபாடும��� இல்லை. ஆனால், குறிப்பிட்ட வசதி எந்த பட்டியில் உள்ளது என்று தெரியாமல் தேடும் தொல்லையை HUD போக்குகிறது.\nஉபுண்டு 11.04 பதிப்பில் இருந்து Zeitgeist பொறி (Zeitgeist engine) உபுண்டுவின் அங்கமாக ஒருங்கிணைக்கப்பட்டது. Zeitgeist பொறியினை ஒரு செயல் பதிவேடு (Activity Log) என்றும் சொல்லலாம். நான் கணிணியில் செய்யும் எல்லா செயல்களையும் – திறக்கும் கோப்புகள், பார்க்கும் வலைத்தளங்கள், இணையத்தில் பேசும் மக்கள், மேலும் பல- ஒரு பதிவில் சேமித்து வைக்கிறது. பதிவுகள் கணிணியிலேயே சேமிக்கப்பட்டு, நமது விருப்பத்திற்கேற்ற சூழலை அளிப்பதற்காக, பிற பணிமேடை பயன்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது.\nஇதனால் நமது தனியுரிமை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது அல்லவா பலரது தனியுரிமை கவலைகளைக் கவனத்தில் கொண்ட உபுண்டு, தற்போது இதைக் கையாள புதிதாய் “தனியுரிமை பலகம்” (Privacy Panel) ஒன்றை உருவாக்கியுள்ளது. உபுண்டு கணிணி அமைப்புகள் பக்கத்தில் (System Settings–> Privacy) இதனை நீங்கள் காணலாம்.\nதனியுரிமை பலகத்தில் இதற்காக சில தெரிவுகள் (Options) உள்ளன. நமது செயல்கள் பதிவதை முழுதும் தடை செய்வதற்கு மட்டுமன்றி குறிப்பிட்ட வகை கோப்பு, அடைவுகள் அல்லது பயன்பாடுகளுக்கும் பதிவு தடை வசதி உள்ளது. மேலும், செயல் வரலாற்றினை முழுதாகவோ, குறிப்பிட்ட கால அளவிற்கோ அழித்து விடவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nஉபுண்டுவில் ஒரு வழியாக யூனிட்டி சூழலுக்கான சில அமைப்பு வடிவமைப்புகள் கிடைக்கிறன. இந்த தெரிவுகளைக் கணிணி அமைப்புகள் பக்கத்தில் உள்ள ‘தோற்றம்‘ பலகத்தில் (System Settings –> Appearance) காணலாம். [பணிமேடையில் Right-Click செய்தும் பெறலாம்]\n‘Look’ தத்தலின் மூலம் யூனிட்டி ஏவுதளத்தில் (Unity Launcher) இடம்பெற்றுள்ள பயன்பாட்டு குறிப்படங்களின் (icon) அளவினை மாற்றலாம்- அவற்றை உங்கள் விருப்பபடி பெரிதாக்கவோ, சிறிதாகவோ ஆக்கலாம்.\n“Behaviour’ தத்தலின் மூலம் ஏவுதளத்தின் மறைவியல்புத் தன்மையை மாற்றலாம். தற்போதய பதிப்பில் உள்ள ஏவுதளம் இயல்பாக தானாக மறையும் வகையில் அமைக்கப்படவில்லை. அதன் மறைவியல்புத் தன்மையை ‘auto-hide’ அம்சத்தைச் செயல்படுத்துவதன் மூலம் உயிரூட்டலாம். மேலும், அதன் உணர்திறனையும் விருப்பப்படி மாற்றலாம். தற்போது சில தெரிவுகளே யூனிட்டியில் காணக் கிடைக்கிறன. பின்னாட்களில் மேலும் சில வசதிகள் கிடைக்கும் என்று நம்புவோம்\nயூனிட்டியின் விரைவுப் பட��டியல் அம்சத்தைத் தற்போது பல பயன்பாடுகள் ஆதரிக்கிறன. அவற்றுள் நாட்டிலஸ் கோப்பு மேலாளரும் ( Nautilus file manager), ரிதம்பாக்ஸ் இசைப்பானும் (Rhythmbox music player) அடக்கம். யூனிட்டி ஏவுதளத்தில் உள்ள பயன்பாட்டினை Right-click செய்தால், அதில் அதிகம் பயன்படும் தெரிவுகளுக்கான குறுக்கு இணைப்புகள் இருக்கும்.\nஉதாரணமாக, Nautilus புக்மார்க் செய்யப்பட்ட இடங்களையும், Rythmbox மீட்பொலிக்கும் தெரிவுகளையும் (playback options) காட்டும்.\nகாணொளி வில்லை (Video Lens)\nLens (வில்லைகள்) மூலம் பலவகைப்பட்ட தேடல்களையும் Unity Dash திரையிலேயே செய்யலாம். Precise Pangolin காணொளி தேடலிற்காக புதிய வில்லை ஒன்றை உருவாக்கியுள்ளது.\nUnity Dash திரையில்கீழே உள்ள காணொளி குறிப்படத்தைத் சொடுக்கிய பின் தேடினால், கணிணியில் சேமிக்கப்பட்ட காணொளிகள் மட்டும் அல்லாது, இணையத்தில் ( YouTube, Vimeo, TED Talks) உள்ள காணொளிகளையும் காணலாம். வடிப்பான்களின் துணை கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள காணொளிகளை மட்டும் பெறலாம்.\nமென்பொருள் பரிந்துரைகள் (Software Recommendations)\nஉபுண்டு தற்போது தனித்துவமான மென்பொருள் பரிந்துரைகளை அளிக்கிறது. இந்த வசதியினைப் பெற நீங்கள் உங்கள் உபுண்டு மென்பொருள் மையத்தின் கணக்கின் Ubuntu Software Center account மூலம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கென தனியே ஒரு கணக்குத் துவங்கத் தேவையில்லை. உங்கள் Ubuntu One கணக்கு அல்லது Launchpad கணக்கு போதும். உபுண்டு மென்பொருள் மையத்தின் கீழே உள்ள ” Turn On Recommendations” பொத்தான் மூலம் இந்த வசதியினைப் பெறலாம்.\nபரிந்துரைகளைச் செயல்படுத்தினால், நீங்கள் நிறுவியுள்ள மென்பொருட்களின் பட்டியல் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை கனோனிக்கல் வழங்கிகளுக்கு ( Canonical’s servers) அனுப்பப்படும். பரிந்துரைகள் உபுண்டு மென்பொருள் மையத்தில் தோன்றும்.\nஇயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடு கிடையாது (No Mono By Default)\nஉபுண்டு 12.04 பான்ஷீ (Banshee ) இசைப்பானைத் தனது இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கிவிட்டது. மீண்டும் ரிதம் பாக்ஸ் ( Rhythmbox) உபுண்டுவின் இசைப்பான் ஆனது. உபுண்டுவின் இயல்பிருப்பில் இருந்த மற்றொரு Mono பயன்பாடான டாம்பாயும் (Tomboy) இயல்பு நிறுவல்களில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம், உபுண்டுவின் இயல்பு நிறுவல்களில் இனியும் Mono பயன்பாடுகளுக்கு இடம் இல்லை.\nஎனினும், மேற்கூறிய இரண்டு பயன்பாடுகளும் உபுண்டு மென்பொருள் மையத்தில் இடம்பெற்றுள்ளன. தேவையெனில், நி���ுவிக்கொள்ளலாம். உபுண்டு மென்பொருள் மையத்தில் பெடோரா (Fedora) இயங்குதளத்தின் இயல்பு நிறுவலும், டாம்பாயின் C++ வழியுமான Gnote பயன்பாடும் இடம்பெற்றுள்ளது.\nஉபுண்டு ஒன் மறுவடிவமைப்பு (Ubuntu One Redesign)\nஉபுண்டுவின் மேகச் சேமிப்பு [Cloud Storage] சேவையான Ubuntu One, தனது Precise Pangolin பதிப்பிற்கான இடைமுகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. பலரையும் ஈர்க்கும் விதமாக, புதிய இடைமுகம் அமைந்துள்ளது. புதிய இடைமுகம் GTK+ கருவித்தொகுதியினைக் ( GTK+ toolkit) கொண்ட பழைய இடைமுகத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.\nபுதிய இடைமுகம் KDE சூழல்களில் பயன்படுத்தப்படும் QT கருவித்தொகுதி ( QT toolkit) மூலம் இயங்குகிறது. உபுண்டுவின் எல்லா பணிமேடை சூழல்களிலும் ( GNOME, Unity உட்பட) புதிய இடைமுகம் இடம்பெற்றுள்ளது.\nநன்றி: How to Geek, தமிழ் விக்சனரி (கலைச்சொற்கள்)\nதமிழ் கற்க ஆசைப்பட்டு வழியின்றி பொறியியல் கற்றவன்.. அதனால், அறிவியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக விளங்க ஆசைப்படுபவன்.\nகணிணியையும் தமிழ் பேச வைப்பவன் செந்தமிழ் மொழியினன் – பாரத நாட்டினன்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/release-1/", "date_download": "2019-10-22T21:09:33Z", "digest": "sha1:CU6AZ7FCHN5EC5VV7VL4DUO5OTVHXNWO", "length": 10172, "nlines": 201, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 1 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 1\nகணியம் > கணியம் > கணியம் – இதழ் 1\nகணியம் பொறுப்பாசிரியர் January 1, 2012 33 Comments\nவணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.\nகணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில் நுட்பங்கள் யா��ும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களைத் தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.\nஊர் கூடி தேர் இழுக்கும் இச்சேவையில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nமுதல் இதழை அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.\nஇந்த இதழின் கட்டுரைகள் :\nலினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்\nScribus – ஒரு DTP மென்பொருள்\nGedit – உரை பதிப்பான்\nதமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி\nவிக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்\nவிக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்\nகார் ஓட்டலாம் வாங்க Torcs\nMP4TOOLS- மல்டி மீடியா மாற்றி\nஅறிவிப்புகள் – தமிழ் கணினி ஆய்வு பயிலரங்கம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/05/pta-b.html", "date_download": "2019-10-22T21:27:27Z", "digest": "sha1:NDVXV66X7CAZPM3LAI4XU2ETG5NAVNFW", "length": 32492, "nlines": 288, "source_domain": "www.siyanenews.com", "title": "இவை PTA இற்குக் கீழே இருப்பதால் பிணை இல்லை ; பாதிக்கப்பட்டவர் B ரிப்போர்ட் உடன் தொடர்பு கொள்ளவும் ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » இலங்கை , பிரதான செய்திகள் » இவை PTA இற்குக் கீழே இருப்பதால் பிணை இல்லை ; பாதிக்கப்பட்டவர் B ரிப்போர்ட் உடன் தொடர்பு கொள்ளவும்\nஇவை PTA இற்குக் கீழே இருப்பதால் பிணை இல்லை ; பாதிக்கப்பட்டவர் B ரிப்போர்ட் உடன் தொடர்பு கொள்ளவும்\n( இப் பதிவு , உங்களுக்கு தெரிந்த குற்றமற்றவர்களை நீங்கள் அறிவுறுத்துவதற்காக )\n\"ஏப்ரல் 21 குண்டு வெடிப்புகளோடு சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தில் விசாரணைகளுக்காக.....\"\nகத்தி , வாள் , அரபுகிதாபு , கGமா களிசன் , மேலதிக சிம் , மாத்திரமல்ல சந்தேகத்திற்கிடமாக பாதையோரத்தில் நின்றுகொண்டிருந்தார் என்கிற குற்றச்சாட்டுகளை���ும் பரவலாக அனைத்து B அறிக்கைகளிலும் (போலீசாரின் வழக்குப்பதிவு ) இவ்வாறே காண முடிகிறது.\nஇவை அனைத்தும் அனாவசியமாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (PTA) பதிவு செய்யப்பட்டுள்ளதால் பிணை வழங்க மாட்டார்கள்.\nசிலர் லட்சக்கணக்கில் வக்கீலுக்கு செலுத்தி வாராவாரம் ஏமாறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே சட்ட ரீதியாக அணுக முதல் அரசியல் ரீதியாக சில முன்னெடுப்புகள் எடுக்கப்படவேண்டிய உள்ளது.\nசட்ட மா அதிபர் , பாதுகாப்பு செயலாளர் போன்றவர்களால் உயர்மட்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு PTA எனும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்திலிருந்து இவை அகற்றப்பட்டால் மட்டுமே பிணை அல்லது தண்டப் பணத்துடனான ( கத்தி,வாள் , கணக்கில் காட்டப்படாத பணம் போன்றவற்றிற்கு ) விடுதலையை பெறலாம்.\nஅரபு கிதாபுகள், நெட்டில் பயங்கரவாத வீடியோ பார்த்தது , தடை செய்யப்படாத தவ்ஹீத் அமைப்புகளின் அங்கத்தவராக இருந்தது ......என நேரடி பயங்கரவாத தொடர்பற்ற அனைத்தும் PTA யிலிருந்து அகற்றப்பட்டபின், பிணை அல்லது விடுதலைக்குரியவையே.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு பிரதமரை சந்தித்து அவர் மூலமாக சட்ட மா அதிபருடன் கதைத்ததன் விளைவாக\nஎன ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமானவர்களின் கோவைகளை மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி சட்டத்தரணியும் , முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமான நிஸாம் காரியப்பர் தலைமையிலான எமது சட்டத்தரணிகள் குழு சமர்ப்பிக்கும் ஆவணங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவென , சட்ட மா அதிபர் அலுவலகத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மலையேறும் முயற்சியில் பாதித்தூரம் இளைக்க இளைக்க ஏறிவிட்டோம்.\nநீதித்துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வென்று\nஅறிக்கை தலைவரின் வழிகாட்டுதலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களின் தலைமையிலான எங்கள் சட்டத்தரணிகளால்\n( சல்மான் , பாயிஸ் , ஜவஹர்ஷா , ஷிபான் ....)\nவிடுமுறை நாளென்றில்லாது இன்றும் நாளையும் தாருஸ்ஸலாமில் இப்பணி இவர்களின் பங்கு பற்றலுடன் நடைபெறுகிறது .\nB Report உடன் எங்களுக்கு தரப்பட்ட கோவைகளை தனித்தனியாக ஆராய்ந்து, வகைப்படுத்தி , தொழில் தேர்ச்சி மிக்க ஆவணவமாக AG Office ற்கு சமர்ப்பித்தால்\nமட்டுமே சாணேறி முழம் சறுக்காத��ருக்கலாம்.\nநூற்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்திருந்தாலும் பாதிக்கு மட்டுமே B Report கள் உள்ளன.\nஇப்போதைக்கு வக்கீலுக்கு பணம் செலுத்தி வழக்காடுவதை விட்டு அவர் மூலமாக B Report ஐ பெற்றுக்கொள்வதே முக்கியமானது.\nB Report கொண்டுவந்து தராத அல்லது e mail பண்ணாதவர்களை பல தடவைகள் தொடர்புகொண்டும் பலனில்லாதுள்ளது .\nவெறும் தகவல் மட்டும் கறிக்குதவாது ,\nB Report மிக மிக முக்கியமான ஆவணம்.\nஉங்கள் வக்கீலுக்கு இப்போதைக்கு இதையாவது பெற்றுத்தர வற்புறுத்துங்கள்.\nஇப்பணியில் எமது வெற்றிக்கு புனித நோன்புடன் துஆ செய்யுங்கள்.\nஇதன் வெற்றி எமது முயற்சிகளைவிட உங்கள் பிரார்த்தனைகளிலேயே தங்கியுள்ளது.\nஇதுவரை தொடர்புகொள்ளாதவர்களுக்கு 011 243 6752 ,\n( பதில் இல்லாத போது மட்டும் 077 4351729 ) வுடன் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொர���ளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nதீவிரவாதிகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்த கல்வியத...\nஊடக அறிக்கை - ஞானசார தேரரின் குற்றச்சாட்டுகளை முஸ்...\nசில பிரதான ஊடகங்கள் \"இஸ்லாமோபோபியா” இனை நயவஞ்சகத்த...\nஉச்ச நீதிமன்றத்தில் முறையிட கோத்தாவுக்கு தடை விதித...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த...\nஅன்று அரசியலுக்காக ஒக்ஸ்போர்டில் படித்த பண்டாரநாயக...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டு...\nநாத்தாண்டிய பிரதேசத்தில் தாக்குதல் நடாத்திய 31 பேர...\nதேசத்திற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூருவோம் ; ப...\nஅமைச்சர் றிஷாத் மீது பாயும் ஊடக பயங்கரவாதம்...\nமேல் மாகாண சபைத் தேர்தலை உடனே நடாத்த உத்தரவிடுமாறு...\nஇலங்கை சூழலில் இஸ்லாமிய எதிர்பை (Islamophobia) எதி...\nஅமித் வீரசிங்கவுக்கு நாளைய தினம் வரை விளக்க மறியல்...\n\"சேனா\" கம்பளிப் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள...\nவெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாட...\nஏப்ரல் 21: இனி நடக்க வேண்டியது குறித்து சிந்திப்போ...\nமீண்டும் அவசரகால சட்டத்தை நீடிக்கும் த��வை ஏற்படாது...\nஉதவியாகக் கிடைத்த பணத்தை வைத்து கடனை அடைத்தோம் ; ஆ...\nமீண்டும் சிறைச்சாலைக்கு கண்ணீருடன் மஸாஹிமா ; பிணை ...\nமொபைலுக்கு VPN செயற்படுத்த 100 ரூபா வாங்கிய கடைகள்...\nஇனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாவனல...\nமுஸ்லிம்கள் அநாவசியமாகக் கைது செய்யப்படுவதை ஏற்க ...\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சு...\nஅநியாயத்தில் சிக்கிய முஸ்லிம்களும் நியாயத்தின் கரம...\nஅமைச்சர் றிசாத் அவர்கள் திடீரென விசாரிக்கப்பட்டதன்...\nஅனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் சி.சி.ரி.வி கமெ...\nஇவை PTA இற்குக் கீழே இருப்பதால் பிணை இல்லை ; பாதிக...\nஅமைச்சர் ரிஷாத் பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜரானார்...\nபாடசாலையில் 13 கைக் குண்டுகள் விவகாரம் ; மதுசங்க எ...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே ...\nஇம்முறை அதிகமான முஸ்லிம்கள் இந்திய பாராளுமன்றத்திற...\nஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை ; மே 31 இற்கு முன...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 ஆசனங்களை வென்றது ; ...\nபுவக்பிட்டி பாடசாலையில் பணி புரிந்த முஸ்லிம் ஆசிரி...\nதான் கைதுசெய்யப்படுவதை தடுக்கக்கோரி மதுமாதவ உயர்நீ...\nகுருநாகல்லையும் மினுவாங்கொடையையும் மறப்பதற்கு நம்ப...\nஷாபி ரஹீமின் விளக்க மறியல் நீடிப்பு\nரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இற...\nமோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு ; மண் கவ்வி...\nயாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகம...\nநம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றாலும் ரிஷாத்...\nஅரச ஊழியர்களுக்கு ரூபா 2500 மாதாந்த கொடுப்பனவு குற...\nமினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ; 3...\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது\nNTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முயன்றவரி...\nஅதிகார மோகம் காரணமாக போலியான தேசப்பற்றை சித்தரிக்க...\nஇலங்கை முஸ்லிம் சமூகம் நாட்டின் முக்கிய நகரங்களில்...\nஹசலக முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த மிகப் பெரிய அடிப்பட...\nசமூகங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்ட சமயத் தலைவர்...\nபாகிஸ்தான் அகதிகளுகளைப் பொறுப்பேற்ற தேர்தல்கள் ஆணை...\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபா...\nதாக்குதலுக்குள்ளான மினுவாங்கொட ஜும்ஆ பள்ளியில் நடை...\nகண்ணீர் மல்கியபடி, முஸ்லிம்கள் வழங்கிய வாக்குமூலம்...\nஇல��்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்\nமஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசா...\nISIS மற்றும் அனைத்து தீவிரவாதத்துக்கும் எதிராக புத...\nசிங்கள சஹ்ரான்கள் தான் முஸ்லிம் சஹ்ரான்களை உருவாக்...\nதுணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் க...\nஅத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள பள்ளவாசல்களுக்கு ப...\nவெளியிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுப் புள்ளிவிபரம்\nமத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு\nஎமக்கு முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்ப...\nஇனவாத முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமூ...\nநியூஸிலாந்திடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வ...\nதாக்குதல் நடத்தியவர்களுக்கு தகுந்த தண்டனையை அரசு வ...\n20 ஆம் திகதி அரச விடுமுறை தினமாகும்\nவடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட...\nகுண்டுத்தாக்குதல் நடைபெற்று இரண்டு வாரங்களின் பின்...\nஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே தாக்குதல் நடாத்தப...\nசமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பியவர்களுக்கு ...\nஇனவாத தாக்குதலில் ஒருவரே வபாத்\nநாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்து சங்கக்கா...\nNTJ உள்ளிட்ட 3 இயக்கங்களின் தடை குறித்த வர்த்தமானி...\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nகம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு ஊ...\nவடமேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு\nநேற்றிரவு குருநாகல் மாவட்டத்தில் பேரினவாதிகளால் நட...\nகல்முனை முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி தொலைக்காட்சிய...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எட...\nமுன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸின் அணியில...\nமுஸ்லிம்களை தனது விகாரைக்கு அழைத்து இப்தார் விரு...\nவாள்களும் இலங்கை முஸ்லிம் வாழ்தலும் - Senior Lect...\nஇதுவும் தீவிரவாதத்தைப் போன்ற செயலாகும் - மஹிந்த\nஆப்கானின் பாராளுமன்ற ஆலோசகரும் ஊடகவியலாளருமான மீனா...\nபாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்ச...\nஅபாயா அணிந்த ஆசிரியைகளை, திருப்பியனுப்பியது சட்டவி...\n\"வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளல்\" (இலங்கை முஸ்லி...\nமுஸ்லிம் பெண்களுக்கு வைத்தியசாலையில் அபாயா அணிய இட...\nமாளிகாவத்தையில் இன்றும் கிணறொன்றில் இருந்து வாள்கள...\nமாளிகாவத்தையிலுள்ள கிணற்றிலிருந்து 46 வாள்கள் மீட்...\nஉங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள���ளது, தொழுகையில் து...\nநாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விசேட கலந்துரையாட...\nஐஎஸ் இற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து கைதான க...\nபுவக்பிட்டி பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இடமாற்...\nஅத்தனகல்லவில் கொலை செய்யப்பட்ட நபர் குறித்த செய்தி...\nசாரி அணிந்து வருமாறு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு வற்பு...\nNTJ அமைப்பாளருக்கு 21 வரை ரிமாண்ட்\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.sindinga9.com/2019/06/10/girish-karnad-passed-away/", "date_download": "2019-10-22T22:05:03Z", "digest": "sha1:NUUPLLX26RTCQFSJ53GU5FHPABIEFQXU", "length": 15491, "nlines": 118, "source_domain": "news.sindinga9.com", "title": "திடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட்- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக் - Sindinga9 News", "raw_content": "\nபெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் சகோதர புலிகள் வியப்பில் வாய் பிளந்து பார்க்க வைக்கும்…\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு…\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் – புகைப்படங்கள்…\nபாவாடை கட்டினால் புற்றுநோய் வருமா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி முடிவுகள்..\nதிருமணமாகி 7 ஆண்டுகளாக கர்ப்பமாகவில்லை குழந்தை பிறப்பதற்காக சாமியாரை நாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரூ.500 கோடி வரி ஏய்ப்பு செய்த கல்கி பகவான் மனைவியுடன் மாயம்\nசசிகலா சிறைச்சாலையில் அதிரடி சோதனை… சிக்கிய செல்போன்-கத்திகள்\n திடீரென சீமான் இப்படி பேச காரணம் என்ன\nசசிகலா வெளியே வந்ததும் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும்.. ஜோதிடர் பாலாஜிஹாசன்..\nலண்டனில் இருக்கும் ஈழத்தமிழரை மணக்கிறார் நளினி மகள் யார் அவர்\n அதிர்ஷ்டம் அடிக்கப் போவது இந்த ராசிக்கு\nசனி பெயர்ச்சி 2020 : இந்த மூன்று ராசியையும் சனி குறி வைத்திருக்கிறார்\nவீட்டை வாஸ்து முறையில் அமைக்க இவற்றை செய்யவே கூடாது…\nகுரு பரிகார நிவர்த்தி தலம் எது தெரியுமா..\nஎந்த கிழமைகளில் கருட தரிசனம் செய்தால் என்ன பலன்கள்…\n40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது வாரம் ஒரு முறை இதை அரைச்சு…\nஉலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா\nதும்மலை அடக்கக் கூடாது என்று கூறுவதற்கான காரணம் இது தான்.. உயிரே போய்விடுமாம் கவனம்..\nதயவு செய்து சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீர்கள் இந்த தந்திரங்களை ரகசியமாக பயன்படுத்துங்கள்……\nசக்கரை நோயாளிகளே குப்பையில் தூக்கி வீசும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்\nகோலங்கள் சீரியல் புகழ் நடிகை ஸ்ரீவித்யா.. இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\n முதன் முறையாக வாய்த்திருந்த கவின்\n அம்மா,அப்பா, மகன் எல்லாரும் போய்ட்டாங்க வேதனையில் பேசிய நடிகர் விவேக்\nமேடையிலேயே அத்துமீறி சூப்பர்சிங்கர் நடுவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த போட்டியாளர்\nஇறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணித்த நடிகர் முரளி.. மனைவி தற்போது வெளியிட்ட கண்கலங்க வைக்கும்…\nவயிற்றுக்குள் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்.. 10 மாதத்தை தாண்டியும் குழந்தை பிறக்காத விநோதம்.. 10 மாதத்தை தாண்டியும் குழந்தை பிறக்காத விநோதம்..\nவிமானங்களில் ரகசிய படுக்கை அறை\nவெளிநாட்டில் இருந்து வந்து தாயை தேடிய தமிழர் முடிவுக்கு வந்த 40 ஆண்டு பாசப்போராட்டம்…..\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்\nசாமியார் நித்தியானந்தா என்னிடம் காதலை கூறி… அதிர்ச்சி ஆதார வீடியோவை வெளியிட்ட கனடா பெண்\nதமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்\nஉலகின் எந்த வீரராலும் நெருங்க கூட முடியாத தில்ஷானின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான்…\nசானியா மிர்சாவின் தங்கைக்கு கல்யாணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nஆரம்பமும் அங்க தான்… முடிவும் அங்க தான்: தொடங்கிய இடத்தில் முடியவிருக்கும் கெயில் புயல்\nஉலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்தா இப்படி மரண அடி கொடுத்த அயர்லாந்து\nபுரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபடும் முறை\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nதனி மனித ஒழுக்கம் அவசியம்\nதிருப்பதி செல்ல இவர்களுக்கு தகுதியில்லை\nபெயருக்கு ஏற்றார் போல் சண்டையில் காட்சிகளில் விஷால் கலக்கியிருக்கும் ஆக்ஷன் பட டீஸர்\nதிடீரென உயிரிழந்த பிரபல திரைப்பட நடிகர் கிரிஷ் கர்னாட்- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.\nபெங்களூரில் வசித்துவந்தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியவர் நடிகர் கிரிஷ் கர்னாட்.\nபெங்களூரில் வசித்துவந்த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.\nஇன்று காலை இவரது மரண செய்தி வந்ததையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.த இவர் இன்று காலை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 81 வயதான இவர் உடல் உறுப்பு செயலிழப்பு பிரச்சனையால் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.\nஇன்று காலை இவரது மரண செய்தி வந்ததையடுத்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.\nPrevious articleபடுக்கையறையில் ஒரு துண்டு எலுமிச்சை… நடக்கும் அதிசயத்தைப் பாருங்க\nNext articleடோனி அடித்த சிக்ஸரை பார்த்து மிரண்டு போன விராட்கோஹ்லி: வைரல் வீடியோ\nபெண்புலிக்காக ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் சகோதர புலிகள் வியப்பில் வாய் பிளந்து பார்க்க வைக்கும் அரிய காட்சி\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் – புகைப்படங்கள் உள்ளே\nசித்தப்பு சரவணனை பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சந்தித்த கவின்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்… சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\n அதனை தீர்க்க என்ன செய்ய வேண்டும்…\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஉறவுகளை பலப்படுத்துங்கள் Don\"t say I Miss You\nஎவ்ளோ அசிங்கம் இது.. செந்தில் கணேஷ்-ராஜலக்ஷ்மி ஜோடியை கிழித்த முன்னணி பாடகர்\nஅடிக்கடி கை கால் மரத்து போவதற்கான காரணங்கள் என்ன….\nசிவலிங்க பூஜைக்கு உகந்தது நாகலிங்கப் பூ ஏன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:17:07Z", "digest": "sha1:6MVPGATD6A2QIB4WXLBI23ZS3MGMH2SO", "length": 7084, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெமினி ஸ்டூடியோஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜெமினி ஸ்டுடியோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜெமினி ஸ்டுடியோஸ் (Gemini Studios) எனும் திரைப்படப் படப்பிடிப்பு அரங்கம் எஸ். எஸ். வாசனால் 1940-ல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் வாசன் குதிரைப் பந்தயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக அவர் வளர்த்த குதிரையின் பெயரான ஜெமினியே இப்படப்பிடிப்பு அரங்கிற்கும் சூட்டப்பட்டது[1]. சென்னையில் உள்ள ஜெமினி மேம்பாலம் இதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. எஸ். எஸ். வாசன் தனது நண்பரான சுப்ரமணியமிடமிருந்து இதை வாங்கிப் பின்னர் ஜெனிமி ஸ்டுடியோஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார்[2].\nஇவரின் மறைவிற்குப் பின் இந்த கட்டிடம் இடிக்கப்பட்டு 'த பார்க்' (The Park, Chennai) என்ற சொகுசு விடுதியாக மாற்றப்பட்டது[3] .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2017, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T22:26:28Z", "digest": "sha1:UGYSYIJTIZF5M4RF4IUHCSMGFW2FCZRA", "length": 12430, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேல்பேட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமேல்பேட்டை ஊராட்சி (Melpettai Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திண்டிவனம் சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 842 ஆகும். இவர்களில் பெண்கள் 426 பேரும் ஆண்கள் 416 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 39\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்து��்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஒலக்கூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅண்டப்பட்டு · அன்னம்பாக்கம் · ஆட்சிப்பாக்கம் · ஆத்திப்பாக்கம் · ஆவணிப்பூர் · தாதாபுரம் · ஏப்பாக்கம் · ஏவலூர் · கிராண்டிபுரம் · கடவம்பாக்கம் · கம்பூர் · கருவம்பாக்கம் · கீழாதனூர் · கீழ்கூடலூர் · கீழ்சேவூர் · கீழ்பசார் · கீழ்பூதேரி · கீழ்மன்னூர் · கீர்மாவிலங்கை · கொடியம் · கூச்சிகொளத்தூர் · குன்னப்பாக்கம் · மேலாதனூர் · மேல்சிவிரி · மேல்பாக்கம் · மேல்பேட்டை · மேல்மாவிலங்கை · மங்கலம் · மாம்பாக்கம் · நல்லாத்தூர் ஊராட்சி · நெய்க்குப்பி · நொளம்பூர் · ஒலக்கூர் · ஒங்கூர் · பட்டனம் · பள்ளிப்பாக்கம் · பனையூர் · பங்குளத்தூர் · பாஞ்சாலம் · பாதிரி · புறங்கரை · சாத்தனூர் · சாரம் · செம்பாக்கம் · சேந்தமங்கலம் · ஊரல் · வடகளவாய் · வடசிறுவலூர் · வடபூண்டி · வென்மனியாத்தூர் · வெள்ளிமேடுபேட்டை · வைரபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/10/first-test-narendra-modi-s-reform-mettle-002787.html", "date_download": "2019-10-22T21:56:17Z", "digest": "sha1:C2KUUU546B7GAN73QRLK7XCQ5XWI5F2R", "length": 20921, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று பலபரீட்சை!! | First test of Narendra Modi's reform mettle - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று பலபரீட்சை\nநிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று பலபரீட்சை\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n7 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n9 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n10 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n10 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: சாதாரண மக்கள் முதல் பெரும் பணக்கார்ரகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிடும் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ளனர்.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று பிரசமர் பதவியில் அமர்ந்த மோடி சந்திக்கும் மிகப்பெரிய சவால் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டாக தான் இருக்கும்.\nமோடியின் தேர்தல் வாக்குறுதியில் அவர் அதிகமாக வலியுறுத்தியது நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல். அதனை ஒத்தே அமைந்தது நேற்றைய ரயில்வே பட்ஜெட்.\nமேலும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பணவீக��கத்தை களையவும், வேலைவாய்ப்பை அதிகளவில் உருவாக்கவும், இந்த மத்திய பட்ஜெட் \"ஒரு கசப்பான மருந்தாகவே\" இருக்கும் என அவர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.\nஇன்று காலை 11 மணியளவில் அவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்களின் முன்னிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.\nஇந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று, காலை வர்த்தக துவக்கம் முதல் பங்கு சந்தை மந்தமாக செயல்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய சந்தையில் குவியும் அன்னிய முதலீடு\nஉணவு பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு.. நடுத்தர மக்களின் நிலை\nபணத்தை இதுல போட்டா லாபம் வரும்... இதுல போட்டா போதை வரும்...\nஅதிக பலன் தரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள்\nஅருண் ஜேட்லியின் வரி சலுகையால் ரூ.40,000 வரை சேமிக்க முடியும்\nஇவிங்க தொல்ல தாங்க முடியல பாஸ்\nமத்திய பட்ஜெட்ல அப்படி என்ன தாங்க இருக்கு\n8% வளர்ச்சியை நோக்கி பயணம் செய்ய உதவும் மத்திய பட்ஜெட்\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.73 ஆக உயர்வு\nநாளைய மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்\nஇந்திய ரயில்வே துறையை மேம்படுத்த 9 லட்சம் கோடி தேவை\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/tagalog/lesson-4774001110", "date_download": "2019-10-22T21:19:47Z", "digest": "sha1:R6F2RKUZD63KA4GEEVL3JONHBAYSL5BU", "length": 4394, "nlines": 141, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பொழுதுபோக்கு, கலை, இசை - Rozrywka, Sztuka, Muzyka | Detalye ng Leksyon (Tamil - Polish) - Internet Polyglot", "raw_content": "\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Czym byłoby nasze życie bez sztuki ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Czym byłoby nasze życie bez sztuki\n0 0 ஆசிரியர் Autor\n0 0 இரைச்சல் Hałas\n0 0 உயிரியல் பூங்கா Zoo\n0 0 ஊதுகொம்பு Trąbka\n0 0 ஓய்வெடுத்தல் Odpoczywać\n0 0 ஓவியப் படம் Portret\n0 0 கிசுகிசுத்தல் Szept\n0 0 கிட்டார் Gitara\n0 0 கிறிஸ்மஸ் தாத்தா Święty Mikołaj\n0 0 கேலிச் சித்திரம் Kreskówka\n0 0 கோமாளி Klaun\n0 0 சத்தம் போடுதல் Hałasować\n0 0 சப்தமில்லாமல் பேசுதல் Szeptać\n0 0 சர்க்கஸ் Cyrk\n0 0 சாக்ஸபோன் Saksofon\n0 0 சினிமா Kino\n0 0 சுற்றுலா Piknik\n0 0 சுற்றுலா பயணம் Wycieczka\n0 0 சுழல் நடனம் Walc\n0 0 ட்ரோம்போன் Puzon\n0 0 திகில் படம் Horror\n0 0 திரைப்படங்கள் Kino\n0 0 திரையரங்கு Teatralny\n0 0 திரையரங்கு Teatr\n0 0 தொலைக்காட்சி நிகழ்ச்சி Program telewizyjny\n0 0 தொலைநிலை கட்டுப்பாட்டு Pilot\n0 0 தோல் பளுப்பாக்குதல் Opalać się\n0 0 நகைச்சுவை żartować\n0 0 நகைச்சுவை Komedia\n0 0 நடனமாடுதல் Tańczyć\n0 0 பனிப்பந்து Śnieżka\n0 0 பயணப் பெட்டி Walizka\n0 0 பாடகர் குழு Chór\n0 0 புல்லாங்குழல் Flet\n0 0 பூங்கா Park\n0 0 பொம்மை Lalka\n0 0 பொம்மைக் கரடி Miś pluszowy\n0 0 மணி அடித்தல் Dzwonić\n0 0 மாலை விருந்து Przyjęcie\n0 0 மீன்பிடித்தல் Łowienie ryb\n0 0 வர்ணத் தூரிகை Pędzel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/223756?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T22:56:30Z", "digest": "sha1:N2OJEYE3XLFS2VOFE5FAWNJWRSNLZ73Z", "length": 17214, "nlines": 166, "source_domain": "www.manithan.com", "title": "இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது? கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்! - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல த��குப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் எதிலும் தோல்வியே கிடையாது கும்ப ராசிக்காரர்கள் இந்த விடயத்தில் எப்போதும் மூழ்கிவிடுவார்களாம்\nஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்களுக்கு அடிப்படை தேவை சுயஒழுக்கமாகும். சுயஒழுக்கம் ஒருவரிடம் இருக்க வேண்டிய அத்தியாவசிய குணங்களில் ஒன்றாகும்.\nசுயஒழுக்கம் இருப்பவர்கள் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.\nஇன்று நமது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான தவறுகளுக்கு சுயஒழுக்கம் இல்லாததே காரணமாகும். சில ராசிக்காரர்களுக்கு பிறவியிலேயே சுயஒழுக்கம் அவர்களுடன் பிறந்ததாக இருக்கும்.\nஇவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான தருணங்களில் தவறான பாதைக்கு செல்லமாட்டார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சுயஒழுக்கத்துடன் இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nநீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் உங்களால் மகர ராசிக்காரர்களை போல உழைக்கவோ அல்லது சுயஒழுக்கத்துடன் இருக்கவோ முடியாது.\nமகர ராசிக்காரர்கள் சிறப்பாக திட்டமிடுபவர்கள் மேலும் இலக்கை நிர்ணயிப்பவர்கள். தங்கள் இலட்சியத்தை தாங்கள் எப்படி அடையப்போகிறோம் என்பது இவர்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும்.\nகும்ப ராசிக்காரர்கள் ஆரோக்கியமாக சாப்பிட, சீக்கிரமாக எழ, உடற்பயிற்சி செய்ய என தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வார்கள்.\nஇதனாலேயே அவர்களின் குறிக்கோள்களை அடைகிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பார்கள். எனவே அவர்களிடம் சுயஒழுக்கம் இல்லையென்றால் இவர்களின் வாழ்க்கை பல்வேறு விதமான சிந்தனைகளில் மூழ்கிவிடுவார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களின் மன உறுதிக்கு சோதனை ஏற்படும் போதெல்லாம் அதனை சமாளிக்க திட்டங்களை தயாராக வைத்திருப்பார்கள். எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க இவர்களுக்கு எப்பொழுதும் இவர்களின் சுயஒழுக்கம் துணையாக இருக்கும்.\nஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்ய நேர்ந்தால் அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும்.\nசுய விழிப்புணர்வு அதிகம் இருக்கும் கன்னி ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான நேர்மறை குணம் என்னவென்றால் இவர்களுக்கு தங்களின் பலம் மற்றும் பலவீனம் நன்கு தெரியும்.\nதங்களை சோதிக்கும் செயல்கள் என்ன அதிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும். தவறான செயல்கள் இவர்களை தேடி வந்தாலும் அதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரியும்.\nகடக்க ராசிக்காரர்கள் மிகவும் சுயஒழுக்கத்துடன் இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் முக்கியமான நல்ல குணம் நடந்தவற்றை மறந்து வாழ்க்கையில் முன்னேறுவதாகும். தாங்கள் தவறானவர்கள் அல்ல என்றும் தவறுகள் செய்ய வாய்ப்பில்லை என்பதும் இவர்களுக்கு இருக்கும் ஒரு நம்பிக்கையாகும்.\nஒருநாள் ஒரு தவறை செய்து விட்டால் அதனை மீண்டும் தொடரக்கூடாது என்பது இவர்களுக்கு இருக்கும் கொள்கை, அதில் எப்பொழுதும் உறுதியாகவும் இருப்பார்கள்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/04/2_8.html", "date_download": "2019-10-22T21:54:04Z", "digest": "sha1:3MNW6U7RZK3NRMKQ2AN2HCSFCYRVBG3I", "length": 5473, "nlines": 150, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், ப���ித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nஆனால் நிறைய பேர் பணம் தான் வாழ்க்கையின் நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள்.\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (வளர்மதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nநட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி கவிதைகள்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (ஓடிப்போனவள்...- கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர். அறிவுமதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/12/blog-post_24.html?showComment=1388384689424", "date_download": "2019-10-22T21:47:53Z", "digest": "sha1:3JKBQUKBNDVM56XSEJU33OFCPOQM63UV", "length": 52109, "nlines": 440, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சாதாரணனின் அசாதாரண சாதனை", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅர்விந்த் கெஜ்ரிவால் தில்லியின் முதல்வர் ஆவது குறித்து எனக்குப் பெருத்த மகிழ்ச்சி. கட்சி ஆரம்பித்து ஒராண்டிலேயே ஒரு மாநிலத்தின் தேர்தலில் நின்று, இரு முனைப் போட்டியை உடைத்து, மூன்றாவது அணியை மாற்றாக முன்வைத்து, இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட தொகுதிகளைக் கைப்பற்றி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியது என்பது சந்தேகமே இல்லாமல் மாபெரும் சாதனை.\nஇதில் பாஜகவுக்குப் பெரிய வருத்தம் இருப்பது நியாயமே. அர்விந்த் கெஜ்ரிவால் இல்லை என���றால் பாஜக 45-50 தொகுதிகளை அள்ளிக்கொண்டு போயிருக்கும். பாஜக தொண்டர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருவது சகஜமே. ஆனால் அதற்காக அவர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கரித்துக்கொட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. காங்கிரஸின் ஊழலை எதிர்த்தவர் இப்போது காங்கிரஸின் ஆதரவை ஏற்பது குற்றம் என்கிறார்கள். எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரமாட்டோம், எந்தக் கட்சியிடமிருந்தும் ஆதரவு பெறமாட்டோம் என்று கெஜ்ரிவால் சொன்ன ட்வீட்டையும் வீடியோ ஆதாரங்களையும் போட்டு, சொன்ன சொல்லிலிருந்து வழுவிய துரோகி என்கிறார்கள்.\nஉண்மையில் கெஜ்ரிவால் வாயைப் பொத்திக்கொண்டு இருந்திருக்கவேண்டும். ‘என் பிள்ளைகளின்மீது சத்தியம்’ என்றெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்து பேசியிருந்திருக்கக்கூடாது. ஆனால் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் ஒருவரின் அதீத ஆர்வக்கோளாறு என்று இதனை மன்னித்துவிடலாம்.\nகட்சி அமைப்பது, ஆட்சியைப் பிடிப்பது இரண்டுமே, அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கே. சிறுபான்மை எண்ணிக்கையை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்தாலும் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம். அந்த மாற்றங்கள் நீடித்து நிலைப்பவையாக இருக்கலாம். உதாரணமாக லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டுவருவதன்மூலம் (கெஜ்ரிவால் ‘அண்ணாவின் ஜன் லோக்பால்’ என்றே சொல்லிவருகிறார்) நீடித்த ஒரு மாற்றத்தை தில்லியில் நிறுவலாம். தனக்கும் பிற அமைச்சர்களுக்கும் பந்தோபஸ்து, பந்தா ஆகியவற்றை விலக்குவதன்மூலம் காங்கிரஸ், பாஜக அரசியல்வாதிகளின் வெறியாட்டத்துக்கு ஒரு முடிவு கட்டலாம்; குறைந்தபட்சம் அவர்களில் ஒரு சிலரையேனும் வெட்கப்படச் செய்யலாம். (பாஜகவின் டாக்டர் ஹர்ஷவர்தன் எளிமையானவராகத்தான் தோற்றமளிக்கிறார்.) ஊழல் எளிதில் புகுந்துவிடாமல் இருக்க சில நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரலாம். மின்சாரமோ, தண்ணீரோ, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து அவற்றைத் தர முயற்சி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளில் ஷீலா தீக்ஷித் இவை அனைத்திலும் தோற்றுள்ளார் என்பது மக்களின் கோபத்திலிருந்து தெரிகிறது.\nஆனால் தில்லியின் பிரச்னைகள் இவற்றுக்கெல்லாம் மேலானவை. அங்கே இந்தியாவெங்கிலிருந்து ஏழை மக்கள் சாரி சாரியாகப் படையெடுத்துச் சென்று தங்கள் வாழ்க்கையைத் தொடர நினைக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ��ேலை கொடுக்கும் அளவுக்கு தொழில் நிறுவனங்கள் அங்கில்லை. தில்லியின் அண்மைய மாநிலங்கள் உத்தரப் பிரதேசமும் ஹரியானாவும் விளை நிலங்களையெல்லாம் கூறு கட்டி வசிப்பிடங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. வேலையில்லா, திறனில்லா, படிப்பில்லா இளைஞர்கள் தெருவில் உலா வருகிறார்கள். பெண்களைக் கொலைவெறியுடன் அணுகி அழிக்கிறார்கள். இதனை வெறும் சட்டம் ஒழுங்கு மட்டும் கொண்டு அடக்கிவிட முடியாது. தில்லியின் ஏற்றத்தாழ்வு அளவுக்கு வேறு எந்த நகரிலும் இருக்காது என்று நினைக்கிறேன். எண்ணற்ற சேரிகள் இருக்கும் அதே நகரில்தான் ஏக்கர் கணக்கிலான நிலத்தை வளைத்து தில்லியில் நடுவில் பங்களாக்களும் உள்ளன. இன்றைய இந்திய சொத்துரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நிலங்களையெல்லாம் கைப்பற்றி அனைத்து மக்களும் வாழக்கூடியதற்கான இருப்பிடங்களை எளிதில் கட்டிவிட முடியாது. ஆனால் எங்கோ ஆரம்பிக்கவேண்டியிருக்கும்.\nஅடுத்து தில்லியின் ஸ்டேடஸ். தில்லி ஒரு யூனியன் பிரதேசமாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஓரிடமாக உள்ளது. தில்லியின் காவல்துறை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதனைத் தன் கையில் எடுத்துக்கொள்ளாமல் தில்லி அரசால் சட்டம் ஒழுங்கைச் சரியாகக் காக்க முடியாது. இது மாறவேண்டும் என்றால் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். தில்லி யூனியன் பிரதேசத்தை முழுமையான மாநிலமாக மாற்றினால் என்னென்ன சிக்கல்கள், என்னென்ன நன்மைகள் என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. அதுகுறித்து யோசிக்கத் தேவையான அடிப்படைத் தரவுகள்கூட என்னிடம் கிடையாது. ஆனால் அந்தத் தேவை குறித்து தேர்தல் அறிக்கைகளில் வரத்தொடங்கியிருப்பது முக்கியமானது என்று நினைக்கிறேன். இது ஒரு விவாதத்தை ஏற்படுத்தும்.\nஆம் ஆத்மி கட்சி எதற்கெடுத்தாலும் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதைப் பலர் கேலி செய்கிறார்கள். இது புதுமாதிரியான அரசியல் என்பதால் இப்படித் தோன்றுகிறது. ஆனால் ஆம் ஆத்மியின் வழிமுறைகள் உண்மையிலேயே மிகவும் ஜனநாயகமானவை. தெருவில் போகிறவன் வருகிறவன் என்று பொதுமக்களை கேலி செய்வது அசிங்கமானது. அவர்கள் வாக்களித்துவிட்டுப் போய்விடவேண்டும், பிறகு முடிவுகளையெல்லாம் தாங்களே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அரசியல்வாத��கள் கருதினால் அதற்கான மரண அடி இப்போது கொடுக்கப்பட்டுவிட்டது. ஆம் ஆத்மி தெருவெங்கும் சென்று மக்களை அரசியல்படுத்தும் முயற்சி வரவேற்கப்படவேண்டிய ஒன்று. பாஜகவும் காங்கிரஸும் இதனைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வழிமுறைகளைக் கேலி செய்தால் நாளை இவர்களே கேலிக்கு உள்ளாகவேண்டிவரும். மக்களுக்கான எந்தத் திட்டமுமே மக்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படுவதுதான். அதனை ஆம் ஆத்மி கட்சி மாற்றினால் அக்கட்சிக்கு என் முழு ஆதரவும் உண்டு.\nஆம் ஆத்மி எல்லாம் தில்லியில் மட்டும்தான் சரிப்படும்; பிற மாநிலங்களில் உள்ளூர் விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்தென்ன; ஈழப் பிரச்னை குறித்து, கூடங்குளம் குறித்து அவர்கள் கருத்தென்ன என்று அடுத்து தமிழ்நாட்டு அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல விஷயமெல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்துவிடுவதா; அதுவும்கூட பெரியார், அண்ணா(துரை)யிடமிருந்து வந்தால்தான் ஏற்றுக்கொள்வோம் என்பது அவர்கள் கருத்துபோலும். ஆம் ஆத்மி கட்சியினர் தில்லியில் தில்லியின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்குகளை சேகரித்தனர். தமிழகத்தில் தமிழகத்தின் உள்ளூர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசித்தான் வாக்கு சேகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nஅடுத்து மோதி vs கெஜ்ரிவால். அர்விந்த் கேஜ்ரிவாலை நான் ஆதரித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் என் ஆதரவு நரேந்திர மோதிக்குத்தான். மத்தியில் கெஜ்ரிவாலால் எந்தப் பெரிய மாறுதலையும் ஒப்போதைக்குச் செய்துவிட முடியாது என்பது ஒன்று. இரண்டாவது, கெஜ்ரிவாலின் இடதுசாரிச் சாய்வு இந்தியப் பொருளாதாரத்துக்கு உகந்ததல்ல என்பது. ஆனால் மாநில அரசியலில் கெஜ்ரிவால் அல்லது அவர்போன்ற மக்கள் சார்ந்த, பெரும் குழாமை அரசியல்மயப்படுத்தும் இயக்கத்துக்கான தேவை மிக வலுவாக உள்ளது. ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்த தில்லி மக்களே, நாடாளுமன்றத் தேர்தலில் மோதிக்குத்தான் வாக்கு என்று சொல்லியிருப்பதாக exit polls சொல்கின்றன. கெஜ்ரிவால் வரவால் மோதிக்கு ஆதரவு குறைந்துவிட்டது, மோதி அலை என்று ஒன்று இல்லவே இல்லை, அல்லது அந்த பலூன் வெடித்துவிட்டது என்று நினைப்பவர்கள் கருத்து முழுமையாகத் தவறு என்று நான் நினைக்கிறேன்.\nமோதிக���கான ஆதரவும் கெஜ்ரிவாலுக்கான ஆதரவும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியிலிருந்துதான் தோன்றுகின்றன: காங்கிரஸின் ஊழல் ஆட்சியும், பொறுப்பற்ற தன்மையும், மக்களை மதிக்காத அரசியலும். அதற்கான அடிப்படை அந்தக் கட்சியின் குடும்ப அரசியலில் உள்ளது. அதன் அலட்சியப் போக்கில் உள்ளது. தகுதியற்றவர்களாக இருந்தாலும் தங்கள் மகனும் மகளும்தான் கட்சியின் அடுத்த வாரிசுகள் என்று கட்சியினர் அனைவரையும் பேசவைப்பதில் உள்ளது.\nகெஜ்ரிவால், மோதி இருவருமே அதற்கான மாற்றை முன்வைப்பவர்கள். மக்கள் சார்ந்த, கருத்தியல் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள். மோதி மக்களுக்குப் பல நல மாற்றங்களைச் செய்துகொடுத்திருக்கிறார். அவருடைய டிராக் ரெகார்ட் வலுவானது. குஜராத்துக்கு வெளியே இருப்போரும் மோதியால் தங்களுக்கும் நல்ல மாற்றத்தைக் கொடுக்கமுடியும் என்று நம்புகிறார்கள்.\nகெஜ்ரிவால் ஒரு நம்பிக்கையை முன்வைக்கிறார். மக்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கமுடியும் என்றும் அவர்களிடம் ஆலோசனைகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கப்படும் என்றும் சொல்வதன்மூலம் மக்கள் தங்கள்மீதான தன்னம்பிக்கையை, சுயமரியாதையை அதிகப்படுத்துக்கொள்ள அவர் ஒரு வாய்ப்பை அளிக்கிறார்.\nஅதனால்தான் இருவரும் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இருவருக்கும் அதனாலாயே மக்கள் மனங்களைப் பிடிக்கப் போட்டி இருக்கும். ஆனால் இருவரும் இப்போதைக்கு இயங்கும் தளங்கள் வேறு வேறு. இருவரும் நேரிடையாக மோதிக்கொள்ளப்போவதில்லை. அந்தமாதிரியான ஒரு மோதல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டுதான் பாஜக ஆதரவாளர்கள் தேவையின்றி கெஜ்ரிவாலைச் சிறுமைப்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டை ட்விட்டரில் செய்துவருகின்றனர்.\nஇப்போதைக்கு ஜனநாயகத்தை மதிக்கும் அனைவருமே கெஜ்ரிவாலின் முன்னேற்றத்தை, ஆம் ஆத்மியின் வளர்ச்சியை, அது மக்களிடம் தொடர்ந்து உரையாடுவதை ஆரவாரத்துடன் வரவேற்கவேண்டும். கெஜ்ரிவால் தில்லியை ஆட்சி செய்வதில், நல்ல நிர்வாகத்தைத் தருவதில் தடுமாறலாம்; சில தவறுகளைச் செய்யலாம். ஆனால் அவர் தொடர்ந்து மக்களிடம் பேசிவந்தாரென்றால் அவரது தவறுகள் மன்னிக்கப்பட்டு, அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவார். அப்போது வேறு வழியில்லாமல் பிற கட்சிகளின் அரசியல்வாதிகள���ம் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிவரும். அதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. அதுதான் சாமானியனின் வெற்றி.\nமிக நல்ல அலசல் ..\nமிக மகிழ்ச்சியான வரவேற்கத்தக்க நிகழ்வு - இந்திய ஜனநாயகத்தில்\nஆம், இதைத்தான் தமிழகத்திலும் உருவாக்க வேண்டும்.\nஇன்று பா ஜ க டெல்லியில் எவ்வளவு இடங்களோ அதே இடங்களை அன்று காங்கிரெஸ் பிடித்து அதிக இடங்களை பிடித்த கட்சியாக திகழ்ந்தது.பா ஜ க இன்று AAP எவ்வளவு இடங்களை பிடித்துள்ளதோ அதே இடங்கள்\nமுன்னாள் தொலைதொடர்பு மந்திரி சுக்ராமை நீக்க சொல்லி பாராளுமன்றத்தை முடக்கியது பா ஜ க.காங்கிரெஸ் பதவியில் இருந்தும்,கட்சியில் இருந்தும் நீக்கியது.அடுத்து ஹிமாச்சலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சுக்ஹ்ராமின் கட்சி நான்கு இடங்களை பிடித்தது.அவரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது எந்த கட்சி தெரியுமா\nசுக்ராமை எதிர்த்து போராடி விட்டு ,அவரை காங்கிரெஸ் கட்சி பதவி நீக்கம் செய்ய வைத்து,அதனால் அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரெஸ் ஆட்சியை இழந்தது.சுக்ராமோடு சேர்ந்து (வெளியில் இருந்து ஆதரவு கிடையாது)கூட்டணி மந்திரிசபை அமைத்த ரொம்ப நல்லவர்கள் பா ஜ க வினர்\nமோடி சோனியா, ராகுல் பற்றித் தன்நபர் தாக்குதல்களை வழக்கமாகச் செய்துவருபவர். அவருடையது மாற்றுக்கட்சியே தவிர மாற்று அரசியல் அல்ல. கேஜரிவால் முன்வைப்பது மாற்று அரசியல். அவர் ராபர்ட் வத்ராவின் ஊழல்களை வெளிப்படுத்தும்போதுகூட தனிநபர் தாக்குதல்களில் தரக்குறைவாக இறங்கவில்லை.\nஅடுத்து மோடிக்கு சர்வாதிகார அரசியல் மட்டுமே ஒத்துவருகிறது. முற்றிலும் மாறாக, கேஜரிவால் தனிமனிதனின் குரலுக்கும், கூடி விவாதித்து முடிவெடுப்பதற்கும் முக்கியத்துவம் தருகிறார்.\nமோடி மதச்சார்பற்ற இந்துக்களையும், பிற மதத்தினரையும் அந்நியப்படுத்தவே செய்கிறார், அல்லது தான் அப்படி அல்ல என்று காட்ட பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார். கேஜரிவால் முற்றிலும் சாதி, மத சார்பு அற்றவர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.\nபிஜேபி-க்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று அவர்களால் சொல்ல முடியாது. அரசியல் கட்சிகளைத் தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதை எதிர்க்கிறார்கள். ஆம் ஆத்மியோ, வெளிப்படையாக நிதி திரட்டியது; 20 கோடி சேர்ந்ததும் போதும் இ��ி அனுப்பாதீர்கள் என்று சொல்லிவிட்டது. கட்சிகளை தகவல் உரிமை சட்டத்துக்கு உட்படுத்த வேண்டும் என்கிறது.\nஎல்லாவற்றுக்கும் மேல் மோடியின் அலமாரியில் சில பல எலும்புக்கூடுகள் உள்ளன கேஜ்ரிவால் கணக்கு சுத்தமாக இருக்கிறது.\n(இதில் சிஃபி டாட் காம் இணைய தளத்தில் விஜய் சிம்ஹா எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில கருத்துகள் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளன காண்க- http://www.sify.com/news/why-arvind-kejriwal-makes-more-sense-than-narendra-modi-news-columns-nmymInifedd.html\nஎனது முகநூல் சுவற்றில் நான் எழுதியிருக்கிறேன்.\nகாங்கிரஸ் என்னும் ஊழல் மிகுந்த கொள்ளை கூட்டத்தை வேரறுக்க நாங்கள் உங்களை எதிர்பார்த்தோம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில், காங்கிரஸ் கொள்ளையின் டில்லி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு நல்ல முன் மாதிரியான அரசியல் களத்தை நமக்கு காட்டிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியை கிண்டலடிப்பதும், அந்த முயற்சியை முளையில் கிள்ள நினைப்பதும் உங்களுக்கு அழகு அல்ல.\nநீங்கள்தான் எல்லா பிரச்சனைக்கும் கோட்டுவால் என்று நினைக்காதீர்கள். உங்கள் கட்சியிலும் காங்கிரஸ் போன்ற கட்சியாளர்கள் இருப்பதை நாங்கள் சகித்துக் கொன்டுதான் இருக்கிறோம். அது எல்லை மீறும் போது காங்கிரசுக்கு என்ன நடந்ததோ அதுவே உங்களுக்கும் நடக்கும். கர்நாடகாவில் அதுதான் நடந்தது.\nஆம் ஆத்மி எடுக்கும் நடவடிக்கைகளில் உங்கள் விமர்சனங்களை வையுங்கள். இன்றைக்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள் யாராலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் இருக்கின்றன. உடனடியாக டில்லியில் இன்னொரு தேர்தல் தேவையில்லை என்று பலரும் கருதுவதால்தான் அவர்கள் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகூர்ந்து கவனித்து அவர்கள் செய்யும், செய்ய நினைக்கும் அரசியல் தூய்மை பணிகளை உங்கள் கட்சியில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.\n1. கிரிமினல் பின்னனி உள்ள கட்சி உறுப்பினர்களை தயவுதாட்சன்யம் இல்லாமல் வெளியேற்றுங்கள்.\n2. அரசியலில் அதிகாரத்தை பற்றி பிழைப்பு நடத்தலாம் என்று வந்த உறுப்பினர்களை ஓரம் கட்டுங்கள்.\n3. நகரின் ஒவ்வொரு மூலை இண்டு இடுக்கிலும் களப்பணியாளர்களை நியமித்து, மக்கள் பணி செய்ய துவங்குங்கள்.\nஇவைகள்தான் உங்களை இன்னமும் முன்னே எடுத்து செல்லும். அதை விட்டு விட்டு சவலை குழந்தை மாதிரி ஏங்கி ஏங்கி அழுது ஆர்ப்பார��ட்டம் செய்யாதீர்கள்.\nதில்லி தேர்தல் ஒரு கார்ப்பரேஷன் தேர்தல் மாதிரியே.கெஜ்ரிவால் மேய்ராகப் போகிறார்.ஏனெனில் தில்லி யூனியன் அரசுக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு தான்.\nஇரு தேசியக் கட்சிகளை தோற்கடித்தது அவரது பெரிய சாதனை. தில்லி யூனியன் பிராந்திய அரசுக்குப் பெரிய அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் நிறையவே செய்ய முடியும்.ஊழலை ஒழித்தாலே போதும் மக்கள் அந்த அரசைத் தலையில் வைத்துக் கூத்தாடுவர்.\nஆட்சி அமைக்கத்தான் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் நின்றது. எனினும் ஆட்சி அமைக்கலாமா என்று கெஜ்ரிவால் மக்களிடம் மறுபடி கருத்து கேட்டார். இதில் முரண்பாடோ தவறோ இல்லை.\nஆட்சிக்கு வருபவர்கள் புதியவர்கள். போதிய அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் ( ஒரு வகையில் நல்லது தான்).அவர்கள் சிறு தவறுகளையும் செய்யலாம்.அதைப் பெரிது படுத்த இரு தேசியக் கட்சிகளும் காத்திருக்கின்றன.\nஜன நாயகத்தில் புதிய பரிசோதனைகள் என்றும் வரவேற்கத்தக்கவை.ஆம் ஆத்மி கட்சி பக்கம் இளைஞர் கூட்டம் நிற்கிறது. இது ஒரு நல்ல விஷயம்\nஎந்த நல்ல முயற்சியும் முதலில் எள்ளி நகையாடப்படும். நாளடைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது தெரிந்த விஷயமே ஆனால் பிறர் முதுகில் குத்தும் இயல்புடைய காங்கிரஸ், ஆம் ஆத்மியை எப்போது வரை ஆள அனுமதிக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.\nஉங்களுக்கும் பாஜகவினருக்கும் ஒரு நல்ல ஒற்றுமை. நீங்களும் அவர்களைப் போல் மோதி குஜராத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கியுள்ளார் எனக் கூறினாலும் அவர் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் மற்ற மாநிலங்களை விட எந்தளவுக்கு குஜராத்தை முன்னேற்றிக் காட்டியுள்ளார் என்பதை மட்டும் சொல்வதே இல்லை,\nகல்வி ,மருத்துவம் கூட விட்டு விடலாம்.இந்தியாவில் அன்-பெண் எண்ணிக்கையில் மிக மோசமாக இருக்கும் மாநிலங்கள் பா ஜ க வலுவாக உள்ள மாநிலங்கள் தான்.எந்தெந்த மாநிலங்களில் பா ஜ க பூஜ்யமோ அல்லது அதற்க்கு அருகிலோ அங்கு தான் ஆண்-பெண் சதவீதம் அதிகம்.உண்மையிலேயே பார்ட்டி வித் எ டிபிரேன்ஸ் தான்.என் ஒன்று gendersexratio என்பதில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் கட்சி\nகுஜராத்தில் 2001 சென்சசில் 0-6 வயது ஆண் பெண் சதவீதம் 883-1000 2011 சென்சசில் 886-1000.ஆஹா எவ்வளவு பெரிய சாதனை.\nபா ஜ க ஒரு எம் எல் ஏ சீட்டு வாங்க ததிங்கினதோம் போடும் மாநிலங்கள் எல்லாம் 940 இற்கு மேல்.\nஎந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூட மாநிலங்களில் சில லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.\nசில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n2013-ல் கிண்டிலில் நான் வாங்கிய புத்தகங்கள்\n2013-ல் நான் பார்த்த திரைப்படங்கள்\nமணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல்\nமதுரையின் முற்றுகை: கடவுள்கள், அரசர்கள், அடிமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-27.html", "date_download": "2019-10-22T21:39:52Z", "digest": "sha1:HV2X5UURRHODOQZN5IB6NDAV3FEGGPWS", "length": 54749, "nlines": 190, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - முதல் பாகம் : புது வெள்ளம் - அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\n இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள் கவிஞர் சிகாமணிகள் தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள் அகத்தியனாரின் வழி வந்தவர்கள் தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள் சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள் சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள் தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள் தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந்தவர்கள் இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள் இலக்கணம் கூறியதற்கு இலக்கியம் தெரிந்தவர்கள் தாங்களே சுயமாகவும் கவி பாட வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிய கவிகள் அடங்கிய ஏட்டுச் சுவடிகள் கோடானு கோடி கரையான்களுக்குப் பல்��ாண்டு உயிர் வாழ்வதற்கு உணவாகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்\nபுலவர் பெருமக்கள் அவ்வளவு பேரும் கும்பலாகச் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் சந்நிதானத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.\n ஏழுலகமும் ஒரு குடையின் கீழ் ஆளும் சுந்தர சோழ மகா சக்கரவர்த்தி வாழ்க பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமான் வாழ்க புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க புலவர்களைப் புரக்கும் பெருமான் வாழ்க கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க கவிஞர்களின் கதியான கருணை வள்ளல் வாழ்க பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க பண்டித வத்ஸலராகிய பராந்தக சக்கரவர்த்தியின் திருப் பேரர் நீடூழி வாழ்க\nஇந்தக் கோஷங்களையும் கூச்சல்களையும் சுந்தர சோழர் அவ்வளவாக விரும்பவில்லை. எனினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தமது நோயையும் மறந்து, வந்தவர்களை வரவேற்பதற்காக எழுந்திருக்க முயன்றார். உடனே, சின்னப் பழுவேட்டரையர் முன் வந்து \"பிரபு, புலவர்கள் தங்களைத் தரிசித்து மரியாதை செலுத்திவிட்டுப் போக வந்திருக்கிறார்களேயன்றித் தங்களுக்குச் சிரமம் கொடுக்க வரவில்லை. ஆகையால் தயவு செய்து தங்களைச் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது\n தங்களுக்குச் சிறிதும் சிரமம் கொடுக்க நாங்கள் வந்தோமில்லை\" என்றார் புலவர்களின் தலைவராகிய நல்லன் சாத்தனார்.\n\"உங்களையெல்லாம் நெடுநாளைக்குப் பிறகு பார்ப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் அமரவேண்டும். சில பாடல்கள் சொல்லிவிட்டுப் போகவேண்டும்\" என்றார் தமிழன்பரான சக்கரவர்த்தி.\nதரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அதுதான் சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன் கலந்து உட்கார்ந்து கொண்டான். தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல் போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒரு வேளை கிடைத்தால் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணி உட்கார்ந்தான்.\nஇதைச் சின்னப்பழுவேட்டரையர் கவனித்தார். அவருடைய மீசை துடித்தது. முதலில் அவனை வெளியில் அனுப்பிவிடலாமா என்று நினைத்தார். பிறகு, அவன் அங்கே தம்முடைய கண்காணிப்பில் இருப்பதே நலம் என்று தீர்மானித்தார். எனவே, அவனைப் பார்த்ததும் பார்க��காதது போல் இருந்தார். இந்தப் புலவர்கள் சென்றபிறகு அவனை வெளியே அழைத்துச் சென்று அவன் மகாராஜாவிடத்தில் சொன்ன செய்தி என்னவென்பதை நன்கு தெரிந்துகொள்ள விரும்பினார். \"அபாயம் அபாயம்\" என்ற அவனுடைய குரல் அவர் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருந்தது.\n தமிழ்ப் பாடல்கள் கேட்டு அதிக காலமாயிற்று. என் செவிகள் தமிழ்ப் பாடலுக்குப் பசித்திருக்கின்றன. உங்களில் எவரேனும் புதிய பாடல் ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா\" என்று சக்கரவர்த்தி சுந்தர சோழர் கேட்டார்.\nஉடனே ஒரு புலவர் சிகாமணி எழுந்து நின்று, \"பிரபு உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும் உலகபுரத்தில் தங்கள் திருப்பெயரால் விளங்கும் சுந்தர சோழப் பெரும்பள்ளியிலிருந்து அடியேன் வந்தேன். சிவநேசச் செல்வராகிய தாங்கள் பௌத்த மடாலயத்துக்கு நிவந்தம் அளித்து உதவியதை இந்தத் தமிழகமெங்கும் உள்ள பௌத்தர்கள் பாராட்டிப் போற்றுகிறார்கள். தாங்கள் உடல் நோயுற்றிருப்பது அறிந்தது முதல், பிக்ஷுக்கள் மிக்க கவலை கொண்டு தங்கள் உடல் நலத்துக்காகப் பிரார்த்தனை நடத்தி வருகிறார்கள். அந்தப் பிரார்த்தனைப் பாடலை இவ்விடம் சொல்ல அருள் கூர்ந்து அனுமதி தரவேண்டும்\n\"அப்படியே சொல்லவேணும்; கேட்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்\" என்றார் சக்கரவர்த்தி.\nபுலவரும் பின்வரும் பாடலை இசையுடன் பாடினார்.\nமேதகு நந்திபுரி* மன்னர் சுந்தரச்\nதிண்மையும் உலகிற் சிறந்துவாழ் கெனவே\n(*அந்நாளில் பழையாறை நகருக்கு நந்திபுரி என்னும் பெயரும் உண்டு. சில காலத்துக்கு முன்பு சோழ மண்டலம் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த போது நந்திபுரி என்னும் பெயர் பிரபலமாய் விளங்கியது. ஆகையினாலேயே இந்தப் பழம் பாடலில் நந்திபுரி மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது)\nபாடலைக் கேட்டதும் புலவர்கள் அத்தனை பேரும் \"நன்று நன்று\" என்று கூறித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தார்கள்.\n\"புத்தர்கள் இவ்வளவு நன்றியுடையவர்களாயிருப்பது வியப்பு, வியப்பு\" என்றார் ஒரு வீர சைவக் கவிராயர்.\n\"ஆம்; அது வியப்பான காரியந்தான். உலகபுரம் புத்தமடத்துக்கு நான் செய்த சேவை மிக அற்பம். அதற்கு இவ்வளவு பாராட்டு வேண்டுமா\n\"சக்கரவர்த்தியின் வண்மைத் திறத்தை அனுபவித்தவர் யார் தான் என்றென்றைக்கும் நன்றி செலுத்திப் பாராட்டாதிருக்க முடியும் இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள் இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடத் தங்களுடைய வண்மையின் பயனை அனுபவித்திருக்கிறார்கள்\" என்றார் மற்றோர் புலவர் சிரோமணி.\nசுந்தர சோழர் முகத்தில் புன்னகை தவழ, \"அது என்ன இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடவா இந்திரனும் சூரியனும் சிவபெருமானும் கூடவா அவர்கள் எதற்காக என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம் அவர்கள் எதற்காக என்னிடம் நன்றி செலுத்த வேண்டுமாம்\n\"ஒரு பாடல் சொல்ல அனுமதி தரவேண்டும்\nபுலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்;\n\"இந்திரன் ஏறக் கரி அளித்தார்\nபாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், \"நன்று நன்று\" என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.\nசுந்தரசோழர் முக மலர்ச்சியுடன், \"இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா\nஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள். பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள். நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்.\n\"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான். 'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள் தான் இருக்கின்றன\" என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது\" என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம்' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம் நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்...\"\n\"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்.\"\n\"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, உடனே, பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்��ைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்\nஇதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி 'கலீர்' என்று சிரித்தார். நோயின் வேதனையினால் நெடுநாள் சிரித்தறியாத சக்கரவர்த்தியின் சிரிப்பு அவருடைய இணைபிரியாப் பத்தினியான மலையமான் மகள் வானவன்மாதேவிக்கும் தாதியர்களுக்கும் அரண்மனை வைத்தியருக்கும் கூடச் சிறிது உற்சாகத்தை அளித்தது.\nகோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையர் இத்தனை நேரமும் நின்று கொண்டேயிருந்தவர், சக்கரவர்த்தியைக் கைக் கூப்பி வணங்கி, \"பிரபு நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும் நான் பெரிய தவறு செய்து விட்டேன்; பிழை பொறுத்து மன்னிக்க வேண்டும்\n நீர் என்ன பிழை செய்தீர் எதற்காக மன்னிப்பு ஒரு வேளை இந்திரனுக்கு நான் அளித்த வெள்ளை யானையையும் சூரியனுக்கு அளித்த குதிரைகளையும் திரும்பப் பறித்துக் கொண்டு வந்து விட்டீரோ சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டீரோ சிவபெருமானிடமிருந்து சிவிகையையும் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டீரோ செய்யக் கூடியவர் தான் நீர் செய்யக் கூடியவர் தான் நீர்\" என்று சுந்தர சோழர் சொல்லி மீண்டும் சிரித்ததும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து புலவர்களும் சிரித்தார்கள். எல்லாரையும் காட்டிலும் அதிகமாக வந்தியத்தேவன் சிரித்தான். அதைச் சின்ன பழுவேட்டரையர் கவனித்து அவனை நோக்கிக் கடுமையாக ஒரு பார்வை பார்த்தார். உடனே, சக்கரவர்த்தியின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கூறினார்:\n நான் செய்த பிழை இதுதான். இத்தனை காலமும் நான் இவர்களைப் போன்ற புலவர் சிகாமணிகளைத் தங்களிடம் வரவொட்டாமல் தடை செய்து வைத்திருந்தேன். அரண்மனை மருத்துவர் சொற்படி செய்தேன். ஆனால் இப்போது அது பிழை என்று உணர்கிறேன். இந்தப் புலவர்களின் வரவினால் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தங்கள் முகம் மலர்ந்தது. இவர்களுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாய் விட்டுச் சிரித்தீர்கள். அந்தக் குதூகலச் சிரிப்பின் ஒலியைக் கேட்டு உடைய பிராட்டியின் (பட்டத்து அரசியை 'உடைய பிராட்டி' என்று குறிப்பிடுவது அக்காலத்து மரபு) முகமும் தாதியரின் முகங்களும் மலர்ந்தன. நானும் மகிழ்ந்தேன். இவ்வளவு குதூகலம் தங்களுக்கு அளிக்கக் கூடியவர்களை இத்தனை நாள் தங்கள் சந்நிதானத்துக்கு வரவொட்டாமல் தடுத்தது என்னுடைய பெரும் பிழைதானே\n இப்போதாவது இதை நீர் உணர்ந்தீர், அல்லவா 'வைத்தியர் சொல்வதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்' என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா 'வைத்தியர் சொல்வதைக் கேட்க வேண்டாம்; புலவர்கள் வருவதைத் தடுக்க வேண்டாம்' என்று உமக்கு நான் அடிக்கடி சொன்னதின் காரணம் தெரிகிறது அல்லவா\nஅரண்மனை வைத்தியர் எழுந்து கைகட்டி வாய் புதைத்து ஏதோ சொல்லத் தொடங்கினார். அதைச் சுந்தர சோழர் சட்டை செய்யாமல் புலவர்களைப் பார்த்து \"இந்த அருமையான பாடலைப் பாடிய புலவர் யார் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா தெரிந்தால் சொல்ல வேணும்\n நாங்களும் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டுதானிருக்கிறோம். கண்டுபிடித்து அந்த மாபெரும் புலவருக்குக் 'கவிச் சக்கரவர்த்தி' என்று பட்டம் சூட்டவும் சிவிகையில் ஏற்றி அவரை நாங்கள் சுமந்து செல்லவும் சித்தமாயிருக்கிறோம். இதுகாறும் எங்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை\" என்று சொன்னார்.\n\"அதில் வியப்பு ஒன்றுமில்லை. நாலுவரி கொண்ட பாடலில் இவ்வளவு பெரும் பொய்களை அடக்கக்கூடிய மகாகவிஞர் தமது பெயரை வெளிப்படுத்திக் கொண்டு முன் வர விரும்பமாட்டார் தானே\" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே\" என்று மகாராஜா கூறியதும், புலவர்களின் திருமுகங்களைப் பார்க்க வேண்டுமே ஒருவர் முகத்திலாவது ஈ ஆடவில்லை. என்ன மறுமொழி சொல்லுவது என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை.\nஇந்த நிலைமையில் நமது வந்தியத்தேவன் துணிச்சலாக எழுந்து, \"பிரபு அப்படி ஒரே அடியாகப் பொய் என்று தள்ளி விடக் கூடாது. இல்லாத விஷயத்தைச் சாதாரண பாமர மக்கள் சொன்னால் அது பொய்; இராஜாங்க நிர்வாகத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விதம் சொன்னால், அது இராஜதந்திர சாணக்கியம்; கவிகள் அவ்வாறு கூறினால் அது கற்பனை, அணி அலங்காரம், இல் பொருள் உவமை...\" என்றான்.\nபுலவர்கள் அத்தனைபேரும் அவன் பக்கமாகப் பார்த்து \"நன்று நன்று\" என்று உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.\nசக்கரவர்த்தியும் வந்தியத்தேவனை உற்று நோக்கி, \"ஓ நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டு வந்தவன் அல்லவா நீ காஞ்சியிலிருந்து ஓலை கொண்டு வந்தவன் அல்லவா கெட்டிக்காரப் பிள்ளை\" என்றார். பிறகு சபையைப் பார்த்து, \"புலவர்களே பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', 'திரிபுவன சக்கரவர்த்தி', 'ஏழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார் பாடல் மிக அருமையான பாடலாக இருந்தாலும், அதைப் பாடியவரைக் கண்டுபிடிக்க வேண்டிய சிரமமும், அவருக்குக் கவிச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் சூட்டவேண்டிய அவசியமும் இல்லை. இதைப் பாடிய புலவரை எனக்குத் தெரியும். ஏற்கனவே அவருடைய சிரஸின் பேரில் தூக்க முடியாத கனமுடைய சோழ சாம்ராஜ்ய மணிமகுடம் உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது. 'புவிச் சக்கரவர்த்தி', 'திரிபுவன சக்கரவர்த்தி', 'ஏழுலகச் சக்கரவர்த்தி', என்னும் பட்டங்களையும் அந்தக் கவிராயர் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறார்\" என்றார் சுந்தர சோழர்.\nஇதைக் கேட்ட புலவர்கள் அத்தனைபேரும் ஆச்சரியக் கடலில் முழுகித் தத்தளித்தார்கள் என்று கூறினால், அதை வாசகர்கள் பொய் என்று தள்ளி விடக் கூடாது ஆசிரியரின் கற்பனை, அணி அலங்காரம், இல்பொருள் உவமை, - என்று இவ்விதம் ஏதாவது ஒரு வகை இலக்கணம் கூறி ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந��தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்��ைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nநோ ஆயில் நோ பாயில்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33286-2017-06-16-04-57-30", "date_download": "2019-10-22T21:24:08Z", "digest": "sha1:IRJHSZP7OCHNNRLARIQECJCYMHR4U55E", "length": 46413, "nlines": 261, "source_domain": "www.keetru.com", "title": "காஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்", "raw_content": "\nஇந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nகாஷ்மீரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேறட்டும்\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\n' - தந்தை பெரியார் பிறந்த நாளில் திறந்த வெளி கருத்தரங்கம்\nஇராவண க���வியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 16 ஜூன் 2017\nகாஷ்மீர் – பற்றி எரியும் பனித்தேசம்\nகாஷ்மீர் எந்தளவிற்கு அழகுப் பிரதேசமோ, அதைவிட அதிகளவு அது முரண்களின் தேசமாக விளங்குகிறது. பனி மலைகள் படர்ந்த அந்தப் பூமியில், எரிமலைகளால் இயங்கமுடிகின்றது. நீதியையும், அமைதியையும் மட்டுமே விரும்புகிற காஷ்மீரிகளுக்கு; அநீதியையும், யுத்தக் களத்தையுமே தினமும் சுவாசிக்க வேண்டியுள்ளது. ஜனனங்கள் அங்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. மரணங்கள் துக்கத்தை அளிப்பதில்லை. இந்த முரண்கள் ஒரு நூற்றாண்டு காலமாய் வலிகளுடனான வரலாறாய் அங்கு தொடர்ந்து கொண்டுள்ளது.\nஇந்தியா, காஷ்மீரை தனது மாநிலம் என்கிறது. காஷ்மீர் எங்களுக்கானது என பாகிஸ்தான் எண்ணுகிறது. எங்களுக்கும் இதில் பங்குண்டு என சீனாவும் காஷ்மீருக்குள் கடை விரிக்கிறது. நிஜத்தில் காஷ்மீர் யாருக்கானது காஷ்மீரின் பிரச்சினை என்பது ஒரு நிலம்சார் பிரச்சினை மட்டும்தானா காஷ்மீரின் பிரச்சினை என்பது ஒரு நிலம்சார் பிரச்சினை மட்டும்தானா என்பதெல்லாம் ஆழமாகப் பார்க்கப்பட வேண்டியவைகள். ஆனால் சுருக்கமாக ஒன்றைச் சொல்வதென்றால், காஷ்மீரின் கூட்டு மனசாட்சி இவைகளை மும்முனைத் தாக்குதல்களாகவே கருதுகின்றது.\n‘வெள்ளையனே வெளியேறு’ என இந்தியச் சுதந்திர முழக்கங்கள் ஒலித்துக்கொண்டிருந்த வேளையில், காஷ்மீரிலும் சுதந்திர முழக்கங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அது ‘காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என இந்திய சுதந்திர முழக்கத்திலிருந்து மாறுபட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இந்தியா முழுக்க பிரிட்டிஷாரை எதிர்த்து நிற்க, காஷ்மீரோ அங்குள்ள மன்னனை எதிர்த்து சுதந்திர தாகத்தை வெளிப்படுத்தியது. இன்றும் காஷ்மீர் அதே சுதந்திர முழக்கத்தை இந்தியாவை நோக்கி எழுப்பிக்கொண்டுள்ளது. பாகிஸ்தானையும், சீனாவையும் காஷ்மீரிகள் இதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர்.\nஇந்தியாவை பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக ஆட்சி செய்ததைப் போல், காஷ்மீரை ஆளவில்லை. காஷ்மீரின் டோக்ரா மன்னன் குலாப்சிங்கே காஷ்மீரை ஆட்சி செய்துவந்தான். பிரிட்டிஷ் அரசு காஷ்மீருக்கு ஒரு பாதுகாவலராக மட்டுமே செயல்பட்டு வந்த���ருப்பதை அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846) தெளிவாக்குகிறது. இங்குதான் காஷ்மீர் இந்தியாவிடமிருந்து மாறுபட்டு, தனி நாடாக அது இருந்ததைக் காட்டுகிறது.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் மன்னரான ஹரிசிங், உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை சமாளிக்க இயலாமல் தனது நாட்டை இந்தியாவுடன் இணைக்கும் முடிவை எடுத்தார். காஷ்மீர் அப்படித்தான் இந்தியாவுடன் 1947 அக்டோபரில் இணைந்தது. இந்த இணைவும்கூட தற்காலிகமானதாகவும், இந்தியாவை ஒரு பாதுகாப்பு அரணாக மட்டுமே வைத்தும் நடந்தது. மாறாக இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இணையவே இல்லை என்பதுதான் வரலாறும், சட்டப்படியானதுமாகும்.\nஇந்திய – காஷ்மீர் இணைப்பிற்கென்றே, இந்திய அரசியல் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் 370வது பிரிவாகும். இராணுவம், தகவல் தொடர்பு மற்றும் அயலுறவு ஆகிய மூன்று துறைகளைத் தவிர்த்த வேறெந்த இந்தியத் துறைகளும் காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதும்; இந்திய உச்சநீதிமன்றம், இந்தியத் தேர்தல் ஆணையம், இந்தியத் தணிக்கைத்துறை போன்றவற்றின் அதிகாரங்கள் காஷ்மீரில் செல்லுபடியாகாது என்பதும்; காஷ்மீரின் முதலமைச்சர் பிரதமரென்றே அழைக்கப்படுவார் என்றும்; இந்தியக் குடியரசுத் தலைவரால் காஷ்மீரின் கவர்னரை நியமிக்க இயலாது என்றும் விரிந்து செல்கிறது 370வது பிரிவின் தனிச்சிறப்புகள். இதுபோக இன்றளவும் காஷ்மீருக்கு தனியேதான் தேசியக்கொடி பறந்துகொண்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தங்களுடன் “காஷ்மீர் இந்தியாவுடன் நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து, காஷ்மீர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்” என்கிற வாக்குறுதியையும் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மன்னருக்கு அளித்தன் பின்னரே இந்திய-காஷ்மீர் இணைப்பானது உறுதியாகியிருக்கிறது. ஆனால் நேரு அளித்த வாக்குறுதியை இந்தியா காற்றில்விட்டதோடு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தத்தை அளிக்கும் 370வது பிரிவின் சரத்துக்களையும் மெல்ல மெல்ல வலுவிழக்கச் செய்தது. இதுவே காஷ்மீர் மக்களை போராடத் தூண்டியது. இப்படித் தொடங்கிய காஷ்மீரிகளின் போராட்டங்கள்தான், ஒரு இலட்சத்திற்கும் நிகரான மரணங்களைக் கடந்து இன்று புர்ஹான் வானியை எட்டி நிற்கிறது.\nகாஷ்மீரின் போராட்ட வரலாறை ஆய்வாளர்கள் நான்கு கட்டங்களாகப் பிரி��்துள்ளனர். இந்தியச் சுதந்திரத்திலிருந்து 1989ஆம் ஆண்டுவரை அமைதி வழிப் போராட்டத்தையே நடத்திய காஷ்மீரிகள், 1990-களில் ‘ஆசாதி’ (சுதந்திரம்) முழக்கங்கள் பெரும் சப்தமாய் கேட்கும்படி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இந்த ஆயுத வழிப்போராட்டமான இரண்டாம் கட்டப் போராட்டம் 2003 வரை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வெடித்துள்ளது. இதன்பிறகான மூன்றாம் கட்டத்தில், அதாவது 2008ஆம் ஆண்டுவரை அம்மக்கள் மீண்டும் அமைதி வழிக்குத் திரும்பிவிட்டனர். மீண்டும் 2008-இல் நான்காம் கட்டமாகத் தொடங்கியுள்ள ‘ஆசாதி’ யுத்தம் இன்றுவரை நீடித்துக்கொண்டுள்ளது.\nஇந்தமுறை பெரும் ஆயுதங்களுக்கு மாற்றாக, காஷ்மீரிகள் சாதரணமான கற்களையே இந்திய இராணுவத்திற்கெதிராக வீசிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் நான்காம் கட்டமானது இயக்க வடிவங்களைத் தாண்டி, வெகுமக்கள் கிளர்ச்சியாக மாறிப்போய்விட்டது. ஐந்து வயதுச் சிறுவன்கூட, இந்தியப் படையினரை நோக்கி கற்களை எறியத் துணிந்துவிட்டான் இன்று.\nகாஷ்மீரைப் பொறுத்தவரை அங்கு செயல்படும் போராட்டக் குழுக்களின் கோரிக்கைகள் வேறு, வேறு பரிணாமங்களைக் கொண்டவைகளாக உள்ளபோதும், ‘ஆசாதி காஷ்மீர்’ கோரிக்கையுடன் போராட்டத்தை முன்னெடுப்பவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், முன்பிருந்ததைப் போன்று இப்போதைய போராட்டக்காரர்கள் இல்லை. இவர்கள் முழுக்க முழுக்க காஷ்மீர் மண்ணின் மைந்தர்களாகவே உள்ளனர். நல்ல கல்விப் பின்புலமும், வசதியும் கொண்ட இளைய தலைமுறையினரே இப்போதைய போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டுள்ளனர்.\nஉலகில் வேறெந்த தேசிய இனப் போராட்டங்களிலும் இல்லாத அளவிற்கு, காஷ்மீர் தேசிய இனப்போராட்டங்கள் பரிணாமத்தை அடைந்திருக்கின்றன. கைகளில் ஆயுதங்களுடன் போராடும் அவர்கள், தங்களை மறைத்துக்கொண்டு இயங்குவதில்லை. மாறாக, அவர்கள் தங்களை முற்றுமுழுதாக சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்திக்கொண்டே செயல்படுகிறார்கள். இப்படியான பகிரங்க போராட்ட வடிவத்தை பரவலாக்கி, அதன்மூலம் காஷ்மீர் போராளிகளுக்கு மனத்திடம் அளித்ததினாலேயே பெரும் கவனத்தைப் பெற்றான் புர்ஹான் வானி.\nமுழுமையாக 22 வயதைப் பூர்த்தி செய்திடாத அந்த இளைஞரின், இறுதி ஊர்வலத்திற்கு இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டிருந்த காட்சிகளைப் பார்க்கும்போது, ஆசா��ி காஷ்மீரிகளின் மத்தியில் புர்ஹான் அடைந்திருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. புர்ஹான் குறித்து இணையவெளிகளில் தேடும்போது, விக்கிப்பீடியா புர்ஹானை ‘PROTESTER’ (போராளி) என்றே குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது. விக்கிப்பீடியா தவிர்த்த பல இணைய இணைப்புகளிலும் அதேவாசகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த இணையப் பயன்பாட்டு புரட்சியைத்தான் புர்ஹான் செய்திருக்கிறான். பொதுவெளியில் காஷ்மீர் போராளிகளுக்கு ஒரு இடத்தை புர்ஹான் தேடமுனைந்திருக்கிறான்.\nஎட்டாம் வகுப்பில் 90 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்ற புர்ஹான், பத்தாம் வகுப்பின் இடையிலேயே படிப்பை நிறுத்திவிட்டு போராட்டக் களத்திற்குச் சென்றுள்ளான். தீவிரவாத இயக்கமாகச் சொல்லப்படும் ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ அமைப்பில் இணைந்த புர்ஹான், 20 வயதிலேயே அதன் முக்கியத் தளபதியாக உருவெடுத்துவிடுகிறான். ஒருமுறை புர்ஹான் தனது அண்ணன் காலித்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, இந்தியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளான். அதன் எதிரொலியாகவே புர்ஹான் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தாக, புர்ஹானின் தந்தை முஸாபர் வானி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் புர்ஹான்கள் எப்படி உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு, புர்ஹானுடைய தந்தையின் பேட்டி ஒரு சாட்சி.\nபுர்ஹானின் இணையவழிப் பிரச்சாரங்களின் மூலமாக, புர்ஹான் அடையாளம் காணப்பட்டு அவனின் தலைக்கு ரூ.10 இலட்சங்களை இந்திய அரசு அறிவிக்கிறது. இதன் நீட்சியாய் புர்ஹான் ஜீலை 08, 2016 அன்று, தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திய ரைபிள் படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். விளைவு, காஷ்மீரில் போராட்டம் மீண்டும் கொதி நிலைக்குச் சென்றுவிட்டது.\nசமீபத்தில் காஷ்மீரின் முதல்வர் பொறுப்பிலிருந்த முஃப்தி முஹம்மது சயீது இறந்தபோதுகூட, ஆயிரக் கணக்கில் மட்டுமே மக்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்தனர். ஆனால் இந்திய அரசால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்படும் புர்ஹானின் இறுதி ஊர்வலத்திற்கு மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியவையாகும். இந்த ஒப்பீடென்பது வெறும் நிகழ்வுகளல்ல, காஷ்மீரிகளின் மனநிலையை அறிய இயலும் சந்தர்ப்பங்களாகும்.\nஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாத இந்திய அரசு, புர்ஹானின் இறப்பிற்கு நீதி வேண்டி திரண்ட மக்கள்திரளை மிகக்கொடூரமாக எதிர்கொண்டது. காஷ்மீர் மக்களின் கண்கள், இந்தியப் படைகள் தொடுக்கும் பெல்லட் குண்டுகளை நேருக்குநேர் சந்தித்தன. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாகத் திகளும் இந்தியாவின் காஷ்மீர் மீதான தாக்குதல்கள் ஒவ்வொன்றும், ஹிட்லரையும் மிஞ்சியவைகளாகவே இருந்தன.\nகாஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இணையத் தொடர்பை முடக்கியும் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. ஆளும் அரசைத் தவிர்த்த ஏனைய அரசியல் கட்சிகள் யாவும், இந்தியாவின் அணுகுமுறையைக் கண்டு முகம் சுழித்துள்ளன. ஒருமாத காலமாக இந்தியா தனது நாட்டின் பகுதியென்று சொல்லிக்கொள்ளும் மக்களின்மீது, பெல்லட் குண்டுகளை மழையாய்ப் பொழிந்துள்ளது.\nஇந்தியப் படைகளின் தொடர் தாக்குதலால் பார்வை இழந்தவர்கள் 200க்கும் அதிமானவர்களாக உள்ளனர். இந்தவகை பெல்லட் குண்டுகளை மற்ற நாடுகள் முழங்காலுக்கு கீழே சுடும் வழக்கத்தையே கொண்டுள்ளன. அப்படியிருக்க இந்தியா அந்த அறங்களை முற்றாக மறுத்து, உலகின் மிகப்பெரும் சர்வாதிகார நாடாக இன்று உருவெடுத்திருக்கிறது. இந்தியப் படைகளால் குருடாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு, இந்தவகை தோட்டா ரவைகளை எப்படி உடலிலிருந்து எடுப்பதென்றே தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மேலும் காஷ்மீரிகளின் மீதான தாக்குதலை, போர்ச் சூழலலுடன் ஒப்பிட்டுள்ளனர் மருத்துவக் குழுவினர்.\nகாஷ்மீரிகளை தனது சொந்த மக்கள் என இந்தியா சொல்லிக்கொள்வது உண்மை என்றால், இப்படித்தான் குண்டு மழையில் காஷ்மீரை அணுகுமா இந்தியா இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை இந்தியா இப்படி அணுகியிருக்கிறது இந்தியாவின் வேறெந்த மாநிலத்தை இந்தியா இப்படி அணுகியிருக்கிறது இப்போது நடந்து முடிந்திருக்கும் காஷ்மீர் மீதான இந்தியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளவர்கள் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோராக உள்ளனர். இந்தியாவின் இம்மாதிரியான கொடும்போக்குகளால்தான், ஆசாத் காஷ்மீர் என்கிற முழக்கம் இன்று வெகுமக்கள் க���ரிக்கையாக மாறியுள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nபாதுகாப்பிற்காக நிற்கும் இராணுவ வீரர்களே காஷ்மீரப் பெண்களை கூட்டு வன்புணர்வு செய்வது வாடிக்கையாகப் போய்விட்ட நிலையில், உள்ளூர்வாசிகளையே அந்நிய ஊடுருவல்காரன் எனச்சொல்லி சுட்டுக் கொலை செய்து அதன்மூலம் பதவி உயர்வை அடைய முனையும் காவலர்கள் இருக்கும்பட்சத்தில், சராசரி வாழ்வை மேற்கொள்ளும் நபர்களின் சுயமரியாதைகளை அன்றாடம் இராணுவம் கலங்கப்படுத்தும்போதும், தங்களுக்கு அடிபணிய மறுக்கிறவர்களை சர்வதேச தீவிரவாதிகளாக இராணுவம் சித்தரிக்கும்போதும், காஷ்மீரிகள் எதை நாடுவார்கள்\nதுப்பாக்கிகளின் முனையில் இந்தியா காஷ்மீரிகளை பலவந்தப்படுத்தும் போதெல்லாம், காஷ்மீரிகள் போராட்டக் குழுக்களை நோக்கியே பெரிதும் நகர்த்தப்படுகிறார்கள். அப்போது அவர்கள் ‘ஆசாதி’ என முழங்காமல், வேறென்ன வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்\nகாஷ்மீர் மக்களைப் போராடுவதற்கு பாகிஸ்தான் தூண்டும் காலம் முடிந்துவிட்டது. இப்போது ஆசாதியின் முழக்கம், இந்தியப் பேரரசின் சர்வாதிகாரத்தால் உயிர்பெற்றிருக்கிறது. ஆசாதி, ஆசாதி எனக் கேட்கும் பெருங்குரல்கள் காஷ்மீரின் சாமானிய மக்களின் வாயிலிருந்து இன்று உதிரத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் கற்களை கையிலெடுத்துக்கொண்டு, தலைவர்கள் யாருமற்று தன்னெழுச்சியாக வீதிகளை நிறைத்துக் கொண்டுள்ளனர். சொல்லப்போனால், தலைவர்கள் யாவரும் மக்களின் இழுப்பிற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்பதுதான் காஷ்மீரின் இன்றைய எதார்த்தம்.\nஇந்த எதார்த்தச் சூழலை உள்வாங்கிக்கொண்டுதான் காஷ்மீரை இந்தியா அணுக வேண்டும். மாறாக மீண்டும், மீண்டும் பழியைப்போட பாகிஸ்தானைத் தேடாமல், இந்தியா தனது தவறை மீளாய்வு செய்ய வேண்டும். காஷ்மீர் மக்கள் ஆசாதியை விரும்புவதைப் போலவே, அமைதியையும் விரும்புகின்றனர். இப்போதைக்கு இந்தியா காஷ்மீரிகளுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை தனது செயல்பாடுகளின் வழியாக அளித்தாக வேண்டும். அந்த நம்பிக்கை தரும் செயல்பாடுகள்தான் காஷ்மீரிகளை கற்களை கீழே போட வைக்குமே தவிர, இந்தியப் படைகளின் துப்பாக்கிகள் அல்ல.\nகாஷ்மீர் பெண்களின்மீது அத்துமீறிய இராணுவத்தினரை இந்தியா நீதியின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும். 370வது பிரிவின் சரத்துகள் முழுவதுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். ஏழு காஷ்மீர் சிவிலியர்களுக்கு ஒரு ஆயுதமேந்திய இராணுவச் சிப்பாய் என்கிற போக்கை இந்தியா மாற்றி அமைத்து, காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ஏழு இலட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை அங்கிருந்து திரும்பப் பெறுதல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நேரு கொடுத்த வாக்குறுதியை இந்தியா தயக்கமற்று நிறைவேற்ற முன்வர வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம்தான் காஷ்மீரிகளுக்கு இந்தியா நம்பிக்கையை ஏற்படுத்த இயலும். இந்த நம்பிக்கைதான் காஷ்மீர் சிக்கலுக்கு இப்போதைக்குள்ள ஒரே தீர்வுமாகும்.\nமாறாக ஆயுத முனையிலேயே காஷ்மீரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று இந்தியா நினைத்துக் கொண்டிருப்பது என்றுமே சாத்தியமில்லாத ஒன்று. அதேபோல் இந்தியப் படைகளுடன் போரிட்டு ‘ஆசாதியை’ காஷ்மீர் பெற்றுவிட முடியுமென்பதும் அவநம்பிக்கை மட்டுமே. இந்த இரண்டுவிதமான அணுகுமுறைகளினாலும் இழப்புகள் தொடருமே தவிர தீர்வு ஒருபோதும் எட்டிவிடாது.\nஇதேபோல் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் நிறுத்த வேண்டியுள்ளது. காஷ்மீர் சிக்கலென்பது வெறுமனே இந்தியா, பாகிஸ்தான் மட்டுமே பேசித் தீர்த்துவிடக்கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் காஷ்மீருக்கும் பங்குண்டு. எப்படி தமிழக மீனவப் பிரச்சினையில் இந்திய அரசும், இலங்கை அரசும் மட்டுமே பேசிவிட்டு இருநாடுகளும் மீனவர் தரப்புகளை மறுத்துக் கொண்டுள்ளதோ, அதேபோலத்தான் காஷ்மீர் சிக்கலிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.\nஇங்கு பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் மட்டுமல்ல, காஷ்மீரும்தான் என்பதை இருநாடுகளும் வசதியாக மறந்து விடுகின்றன அல்லது காஷ்மீர் தரப்பை பலவந்தமாக மறுத்துவிடுகின்றன. எதிர்காலத்தில் இந்த முத்தரப்பில் நான்காவது முகமாய் சீனாவும் உருவெடுக்கலாம். அதற்கான எல்லாவித வாய்ப்புகளுமே உண்டு. அப்படியான நெருக்கடிகள் சூளும்பட்சத்தில், ஒருவேளை அதன்வழியாகக்கூட காஷ்மீருக்கு ஒரு இறுக்கத் தளர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.\nமற்றபடி ’காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே’ என்பதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை என்றாலும், அதனை தீர்மானிக்க வேண்டியது காஷ்மீரிகள்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில், அது இந்தியாவுடன் இசைய வேண்டும். இந்தியா காஷ்மீரில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். ஆனால் காஷ்மீர் ஆசாதியைப் பெற வேண்டுமானால், அது ஐ.நா அவையில்தான் சாத்தியப்படும். அதைவிடுத்து இந்திய அரசிடம் காஷ்மீர், ஆசாதியைப் பெற்றுவிட முடியும் என்பதெல்லாம் வெற்று நம்பிக்கை மட்டும்தான். அதேசமயம் காஷ்மீரிகள் ‘ஆசாதியைக்’ கேட்பது ஒன்றும் தேசவிரோதக் கோரிக்கையல்ல. அது நேரு அவர்களுக்கு அளித்த வாக்குறுதி என்பதை இந்தியா நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகஷ்மீர் பற்றியான தெளிவான ஆய்வு கட்டுரையாக அமையும். இந்த கட்டுரையை பரவலாக்க வேண்டும். இது போன்ற கட்டுரையை மீண்டும், மீண்டும் எதிர்பார்க்கிறோ ம். \"கோவை கலவரத்தின் எனது சாட்சியம்\" புத்தகத்தில் உங்களின் நடை அருமையாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/postal-exam-today", "date_download": "2019-10-22T21:09:41Z", "digest": "sha1:66CQGLTMZVUOABUQ2MFWHTT2V2CPDRXD", "length": 7190, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கடும் சர்ச்சைக்கு இடையே நடைபெற்ற அஞ்சலக தேர்வு..! | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome இந்தியா கடும் ச��்ச்சைக்கு இடையே நடைபெற்ற அஞ்சலக தேர்வு..\nகடும் சர்ச்சைக்கு இடையே நடைபெற்ற அஞ்சலக தேர்வு..\nகிராம அஞ்சலக ஊழியர்களுக்கான தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.\nஅஞ்சலகங்களில் இருக்கக் கூடிய தபால் காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நாடுமுழுவதும் நடைபெற்றது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.150 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வு 3 மணிநேரம் நடைபெற்றது.இந்நிலையில் கடந்த காலங்களில் ஆங்கிலம்,தமிழ்,ஹிந்தி மொழிகளில் நடைபெற்ற அஞ்சலக தேர்வு தற்போது தமிழ் நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடைபெற்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் தமிழக அரசு – தா.பாண்டியன்\nNext articleபாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு இந்திய பக்தர்களின் பயணம் இந்த ஆண்டிலேயே தொடங்கும்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர வேண்டும் என்பதே தமது விருப்பம் – பொன்.ராதாகிருஷ்ணன்\nதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி\nதமிழக ஆளுநரிடம் அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/279-ngt-asks-tnpcb-to-submit-report-on-hospitals-without-license.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T21:26:29Z", "digest": "sha1:HHPAMHCC3I6R3H4D2KS4JKY36T5RYN23", "length": 10075, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை: அறிக்கை அளிக்க உத்தரவு | NGT asks TNPCB to submit report on hospitals without license", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை: அறிக்கை அளிக்க உத்தரவு\nசென்னையில் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை உள்ளிட்டவை குறித்து வரும் 12ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையிலுள்ள 364 மருத்துவமனைகளில் நீர்ம மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீர்க் கால்வாயில் கலக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.\nஅனைத்து மருத்துவமனைகளிலும் நீர்ம கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சென்னையில் 90 மருத்துவமனைகள் தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுள்ளன என்றும், மீதமுள்ள 274 மருத்துவமனைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை என்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஅப்போது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எந்தெந்த மருத்துவமனைகள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறவில்லை, பெறாததன் காரணங்கள் என்ன உள்ளிட்டவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nஜனவரி 17-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\n2020 முதல் BS-6 வாகன புகை உமிழ்வு விதி: மத்திய அரசு முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவங்கி கணக்கை ஹேக் செய்து லட்சக்கணக்கில் பணம் திருட்டு - சீனாவில் இருந்து கைவரிசை\nகொடைக்கானல் அருகே போலி பெண் மருத்துவர் கைது\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை\nமதுக்கடைகளில் தீபாவளிக்கு பணம் வசூல் - கலால் வரி உதவி ஆணையர் கைது\nநாட்டில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு \nபிஎஸ்சி படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜனவரி 17-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\n2020 முதல் BS-6 வாகன புகை உமிழ்வு விதி: மத்திய அரசு முடிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/02/28652/", "date_download": "2019-10-22T21:17:02Z", "digest": "sha1:H5NDOYVKXEOGNDABYK4J6I3SP7ULQKTM", "length": 19315, "nlines": 363, "source_domain": "educationtn.com", "title": "மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்கக் கூடாது மத்திய அரசிற்கு வேண்டுகோள் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிக்கை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TGETWF மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த...\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்கக் கூடாது மத்திய அரசிற்கு வேண்டுகோள் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிக்கை.\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில மக்களின் எண்ண ஓட்டத்தை அ���ிந்து செயல்படுத்த வேண்டும் மூன்றாவது மொழியாக இந்தி மொழியை திணிக்கக் கூடாது மத்திய அரசிற்கு வேண்டுகோள்\nதமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் அறிக்கை\nதற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு பலக்கட்ட போராட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி 2016 ஆம் ஆண்டு டி.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அக்குழு பரிந்துரைத்ததிலும் பல குளறுபடிகள். பிறகு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப் பட்டது.\nஅந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் அவர்களிடம் நேற்று (31.05.2019) வழங்கப்பட்டது.\nபுதிய வரைவில் மும்மொழி கொள்கை அடிப்படையில் மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கொள்கை கடைப்பிடித்து வருகிறது.இருமொழிக்கொள்கைக்கு பாதிப்பு வராமலும் தேசியகல்விக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.மேலும்\nபுதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வித்துறை பொறுத்தவரை\nமுன்பருவக்கல்வி முதலாம் வகுப்பு முதல் 2 ஆம் வகுப்பு வரை\n3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை\n9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை\n9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பருவத்தேர்வு முறை ஆண்டுக்கு 2 தேர்வுகள் அறிமுகம் எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று தெரியவில்லை,\nபருவத்தேர்வுபப்பற்றியும் விளக்கமாக குறிப்பிடபட வில்லை\nஇந்த புதியக்கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட அந்தந்த தாய்மொழியில் வரைவு அறிக்கை இருந்தால் மட்டுமே புரிந���துக் கொள்ள முடியும்\nஅந்தந்த மாநில தாய்மொழியில் அறிக்கையை வெளியிடவேண்டும்.\nஅப்போதுதான் புதியக்கல்விக்கொள்கை என்னவென்று தெரியும்,\nவரைவு அறிக்கைக் குறித்து பொதுமக்கள் கருத்துக்களை பதிவு செய்திட ஜூன் 30 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து மேலும் கால நீட்டிப்பு வழங்கிடவும் அந்தந்த மாநில மொழிகளில் அறிக்கை தயாரித்து வழங்க வேண்டும்\nஇந்தி மொழியை விரும்பாத மாநில மக்களின் கருத்தை கேட்டறிந்து,கேட்டறிந்தபின் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அந்தந்த மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் இருமொழி (தாய்மொழி மற்றும் ஆங்கிலம்)கொள்கையை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டிக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன்\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nNext articleபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை : கலந்தாய்வுக் கூட்டம்.\nடெங்கு வராமல் இருக்க மக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்தவும் மாநில முழுவதும் இலவசாம நிவேம்பு கசாயத்தை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு .\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு தொடக்கக்கல்வி இணை இயக்குநர் உயர்திரு பாஸ்கர சேதுபதி* *அவர்களை நேரில் சந்தித்து தேர்வு நிலை / சிறப்புநிலை தாமதம் இன்றி முடிக்க வேண்டி...\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உயர்திரு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களை இன்று 13.09.2019 நேரில் சந்தித்து 2004 – 2006 தொகுப்பூதிய காலத்தை காலமுறை நாட்களாக...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D.pdf/58", "date_download": "2019-10-22T22:21:52Z", "digest": "sha1:TBNHVUVBSDLERSSH44LGU2IUQ7WFS3O2", "length": 7441, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/58 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n56 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்\nஅன்னை அவர்கள் மேலும் கூறும்போது, ஒவ்வொரு மரண தேவதைக்கும் ஒரு நாளைக்கு இவ்வளவு பேர்களை மரணப் படுத்த வேண்டும் என்று கணக்கு இருக்கின்றது. அந்த கனக்கிற்கேற்ப சரியாக திட்டமிட்டு, வேலை நடத்தும் நிறுவனம் அது. தனக்கு என்று குறிக்கப்பட்ட மனிதன் சாகப் போகின்ற போது, அவன் அருகே போய் அந்த மரண தேவதை அமர்ந்து கொள்ளும்.\n'உனக்கு அதைப் பார்க்கக் கூடிய திறமை இருந்து, போதிய சக்தியும் இருந்தால், நீ, அதனிடம், நீ அவனை எடுத்துக் கொண்டு போவதை நான் தடை செய்கிறேன் என்று, கூறலாம். அது போய் விடும். இவ்வாறு நடந்திருக்கிறது ஒரு தடவை அன்று பல முறைகள்: ஜப்பான் நாட்டிலும் பிரான்சிலும்\nசாக இருந்தவன் பிழைத்துக் கொள்வான். ஆனால், அவனுக்குப் பதில் வேறோர் ஆள் இங்கிருந்து போவான். அது அவனுக்குப் பக்கத்து வீட்டுக்காரனாகவோ, அல்லது அவனுடைய விரோதியாகவோ கூட இருக்கும்.\nஅன்னையின் இன்னொரு அனுபவம் இது. உலகப்\nபோருக்குப் பிறகு ஜப்பான் நாட்டில் பல இடங்களில் பரவி வந்த\nபயங்கா ப்ளு காய்ச்சல் சம்பந்தமான பிரச்சனை இது.\n1919-ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் ஒரு பயங்கர மான விஷ ஜூரம், ஜப்பான் நாடு முழுவதும் பரவியது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அங்கே அந்தக் காய்ச்சலுக்குப் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.\nஜப்பான் நாட்டில் இதற்கு முன்பு இவ்வளவு பேர்களைக் கொன்ற ப்ளு காய்ச்சல் என்ற நோய் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் ஆகும்.\nப்ளு காய்ச்சல் நோய் வந்துவிட்ட மூன்றாம் நாள், நோய் கண்டவன் மாண்டு போவான். இறந்தோர் எண்ணிக்கை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2018, 06:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/07/17/handicapped.html", "date_download": "2019-10-22T22:07:21Z", "digest": "sha1:BB22FSBMR4B7QW2OOJDNONFR6RYWATRK", "length": 12678, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வை ஈர்க்க ஊனமுற்ற இளைஞரின் நூதனப் போராட்டம் | Handicapped youth tries to attract CMs attention in a unique way - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.வை ஈர்க்க ஊனமுற்ற இளைஞரின் நூதனப் போராட்டம்\nஅரசு வேலை கோரி, முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக, மதுரையைச் சேர்ந்த உடல் ஊனமுற்றஇளைஞர், தலைமைச் செயலகத்தை சுத்தப்படுத்தும் நூதனப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nமதுரையைச் சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் கை, கால் ஊனற்றவர். வறுமையில் வாடும் குடும்பத்தைச்சேர்ந்தவர். இருப்பினும் தனது விடா முயற்சியால் வெல்டிங் செய்வது, ஸ்கிரின் பின்டிங் செய்வது ஆகியவற்றைக்கற்றுள்ளார்.\nஅத்தோடு ஊனமுற்றோருக்கான விளையாட்டிலும் பங்கேற்று தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறுபதக்கங்கள், பரிசுகள், கோப்பைகளை வென்ற��ள்ளார்.\nநீண்ட காலமாக அரசு வேலை கோரி முதல்வரை சந்திக்க முயற்சித்துக் கொண்டிருந்த கோபி கண்ணன் தற்போதுதற்காலிக ஊழியர்களை தேர்வு செய்வதை அறிந்து சென்னை வந்துள்ளார். தலைமைச் செயலகத்தில் முகாமிட்டஇவர் ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை.\nஇதையடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நூதனமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nதலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தப்படுத்தும் பணியை இவர் மேற்கொண்டுள்ளார். கோப்பைகள்,பதக்கங்களுடன், விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் தலைமைச் செயலகத்தை இவர் சிரமத்துடன் சுத்தம்செய்வது அங்குள்ளவர்களை ஈர்த்துள்ளது.\nதனது செயல் முதல்வரின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கும், ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்உள்ளார் கோபி கண்ணன்.\nகடை நிலை வேலை கொடுத்தால் கூட செய்யத் தயாராக இருப்பதாக ஏக்கத்துடன் கூறுகிறார் கோபி கண்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/ncert-textbook-has-chapter-on-naxalite-leader-kishenji/articleshow/58491012.cms", "date_download": "2019-10-22T22:26:59Z", "digest": "sha1:KLB7DR4N4INTL6YHQPK2N2F7ACEIISRQ", "length": 15753, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "நக்சல் தலைவர் கிஷன்ஜிNaxalite leader Kishenji: பாட புத்தகத்தில் நக்சல் தலைவர் கிஷன்ஜி பற்றிய தகவல் - ncert textbook has chapter on naxalite leader kishenji | Samayam Tamil", "raw_content": "\nபாட புத்தகத்தில் நக்சல் தலைவர் கிஷன்ஜி பற்றிய தகவல்\nதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நக்சலைட் தலைவரான கிஷன்ஜி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாக்பூர்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நக்சலைட் தலைவரான கிஷன்ஜி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநக்சலைட் தலைவர் கிஷன்ஜியை பின்பற்றுபவர்களுக்கு மாணவர்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறார்கள் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. என்சிஆர்இடி இணையதளத்தில் எளிதாகக் கிடைக்கும் இந்த பாட புத்தகத்தில் 6ஆம் பாடத்தில் 'அரசியல் கட்சிகள்' எனும் தலைப்பில் கிஷன்ஜி குறித்த தகவல் இடம்பெற்று���்ளது.\nகடந்த நவ.24, 2011 ஆம் ஆண்டு மேற்கு வங்கம்-ஜார்கண்ட் எல்லைப்பகுதியில் கோப்ரா பட்டாலியன் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிஷன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் தற்போது மீண்டும் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தை எத்தனை பள்ளிகள் வாங்கியது என்பது குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.\nஇந்த பாடத்தில், 'அரசியல் ஒரு தார்மீக சக்தி' எனும் அத்தியாயத்தில், நக்சல் இயக்கத்தின் எதிர்க்காலம் பற்றிய கிஷன்ஜியின் பார்வை குறித்து 4 நண்பர்கள் உரையாடுவது போன்று கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் இயக்கம் என்ன என்பது குறித்து தெளிவான தகவல் கொடுக்கப்படவில்லை எனினும், கிஷன்ஜியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் புள்ளிகளை வைத்து உரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த பாடத்தில் நக்சலைட்களின் சித்தாந்தத்தின் படி, 'கிஷன்ஜி நல்ல நண்பர், அரசியல் தத்துவவாதி, நாட்டில் உள்ள சமூக இயக்கங்களுக்கு தார்மீக வழிகாட்டி' என விவரிக்கப்பட்டுள்ளது.\nநக்சல்வாதம் மற்றும் அவர்களது தலைவர்களின் பெருமை குறித்த ஒரு அத்தியாயம் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவாகக் கூறுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாட நூல்களில் இடம்பெற்றுள்ள அரசாங்கத்துக்கு எதிரான இயக்கங்களான நக்சல்கள் குறித்த தகவல்கள் இடம்பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சமூகம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்று ஆசிரியர்கள் தினம்; இதன் சிறப்புகள் என்ன ஏன் கொண்டாடப் படுகிறது தெரியுமா\nதற்கொலை எண்ணத்தை கொல்லுங்க... வாழ்க்கையை வெல்லுங்க...\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச்சு\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nமேலும் செய்திகள்:பாடப்புத்தகத்தில் கிஷன்ஜி|நக்சல்வாதம்|நக்சல் தலைவர் கிஷன்ஜி|நக்சலைட் தலைவர்|தமிழ் செய்தி|Tamil news|NCERT textbook|Naxalite leader Kishenji|Naxalism|chapetr in Naxal book\nபுட்பா��்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயிற்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nஅடிமை காட்டுமிராண்டிகளின் வழிக்காட்டி: பெரியார் எனும் உணர்வு பிறந்து 140 வருடமாச..\nகிடைச்ச வெற்றிய ஊருக்கு சொல்ல பிடிச்ச ஓட்டம்: மாரத்தான் பிறந்தது\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்து..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாட புத்தகத்தில் நக்சல் தலைவர் கிஷன்ஜி பற்றிய தகவல்...\n700 சவரன் நகை கொள்ளை : வியாபாரியின் தம்பி உட்பட மூவர் கைது...\nசென்னை ஐஐடியில் பெண் சடலமாக மீட்பு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/horoscope-today/news", "date_download": "2019-10-22T22:06:28Z", "digest": "sha1:4LJ34IW5CSSVSGMWYXUN6K7PIJW2VUL4", "length": 24049, "nlines": 270, "source_domain": "tamil.samayam.com", "title": "horoscope today News: Latest horoscope today News & Updates on horoscope today | Samayam Tamil", "raw_content": "\nபெரிய திரையில் ரிலீசாகும் முதல் தமிழ் பட...\nவிஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ ப...\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தட...\nபிகில் படத்துக்கு எந்த சிக...\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள்...\nதீபாவளி: வீட்டில் பலகாரம் ...\nபசுவின் வயிற்றில் இருந்து ...\nசீன பட்டாசு தடை: தமிழக விற...\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக...\nசொன்ன மாதிரி வங்கதேச தொடர்...\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமை...\nவிளையாடலாம் இல்ல சும்மா உட...\nசிக்கியது ரீடெயில் பாக்ஸ்; சென்னையில் உற...\nவெறும் ரூ.10,000 க்கு ட்ரி...\nவிமர்சனம்: இந்த Realme Pow...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nஇது உலக மகா நடிப்பு டா சாமி... இந்த குதி...\nமனசு கஷ்டமாக இருக்குறவங்க ...\nH Raja : காரப்பன் சில்க்ஸி...\n9 வயது சிறுமிக்கு காதிற்கு...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: சரிவால் மகிழ்ந்த வாகன ஓட்ட...\nAjith Kumar: தல 60 படத்தில் கீர்த்தி சுர...\nசித்தி 2 சீரியலில் இணைந்த ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவாடி என் வாயாடி பாடலின் லிரிக் வீ..\nவிஷாலின் ஆக்ஷன் படத்திலிருந்து நீ..\nபிகில் படத்திலிருந்து மாதரே லிரிக..\nஜிஎஸ்டிக்கு இப்படியொரு விளக்கம் க..\n1 மில்லியன் வியூஸ் எட்டிய ராஜாவுக..\nPuppy: பப்பி படத்தின் யோகி பாபு ஆ..\nசல்மான் கானின் தபாங் 3 மோஷன் போஸ்..\nவாணி போஜனின் மீக்கு மாத்ரமே செப்த..\nDaily Horoscope: இன்றைய ராசி பலன் (அக்டோபர் 22)\nஇன்றைய ராசி பலன்கள் (22 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (22 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (21 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (21 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (20 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (20 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (19 அக்டோபர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (19 அக்டோபர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (18 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (18 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (18 அக்டோபர் 2019): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (18 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (17 அக்டோபர் 2019) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (17 அக்டோபர் 2019) மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nDaily Horoscope: இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 16)\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (16 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (16 அக்டோபர் 2019) எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (15 அக்டோபர் 2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (15 அக்டோ��ர் 2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nHoroscope Today: ராசி பலன்(அக்டோபர் 14) - எந்த ராசிக்கெல்லாம் இன்று யோகம் தெரியுமா\nஇன்றைய ராசி பலன்கள்(14 அக்டோபர் 2019) : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 13): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 13): மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nHoroscope Today: இன்றைய ராசி பலன் அக்டோபர் 12\nஇன்றைய ராசி பலன்கள் (12 அக்டோபர் 2019): ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்தும் மாருதி சுஸுகி..\nதோனி வாங்கிய 20 வருட பழமையான காரால் பெருமை கொள்ளும் இந்தியா..\nதீபாவளி பரிசு தயார்... 3 வது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nTik Tok Video -ல் Verithanam காட்டிய #asuran - 11 கோடி வியூஸ்களை அள்ளியது\nDeepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது- நரகாசுரனின் கதை இதோ\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/fr/estos?hl=ta", "date_download": "2019-10-22T21:59:20Z", "digest": "sha1:PVIK73Y24JG3KJCKD2FQHUL4NBAAK6E2", "length": 9855, "nlines": 102, "source_domain": "tradukka.com", "title": "Definitions: estos (ஸ்பானிஷ் / பிரெஞ்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3037", "date_download": "2019-10-22T21:52:29Z", "digest": "sha1:DOQ5TUS4SQ2D2GOPB3JAMPJ3BV3X7BS6", "length": 8145, "nlines": 105, "source_domain": "www.tamiltel.in", "title": "தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nதமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நாக சைதன்யா படம்\nநாக சைதன்யா நடித்த தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. அது என்ன படம்\nதெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் வெளிவந்த ‘ஒக்க லைலா கோசம்’ தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துகொண்டிருப்பதால் இந்த படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிடவுள்ளனர்.\nஅதன்படி தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு ‘லைலா ஓ லைலா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பிரபு, சுமன், ஷியாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ் வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.\nகே.விஜயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை தமிழில் ஸ்ரீலட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.என்.பாலாஜி தயாரிக்கிறார். பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெண்ணை காதலிக்கிறார். காதலை ஏற்காத அந்த பெண் விலகி நிற்கிறாள். இதற்கிடையே அந்த பெண்ணிற்கும், நாகசைதையாவிற்கும் திருமண ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஆனால் நாகசைதன்யா அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுகிறார். விருப்பப்பட்ட பெண்ணே கிடைக்கும்போது நாகசைதன்யா மறுக்க என்ன காரணம் என்பதுதான் இந்த படத்தின் சுவாரஸ்யம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.மேலும் படிக்க\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nமனிதன் (2016) பாடல்கள் வெளியீடு\nரொம்ப காலமாக ஹாரிஸ் ஜெயராஜை குத்தகைக்கு எடுத்து வைத்திருந்த உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக வேறொரு இசை அமைப்பாளர் இசைக்க வாய் அசைத்துள்ள படம்,…\nஇரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக…\nதெறி வெளிவரவுள்ள ஓர் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடிக்கின்றனர்.அட்லீ இயக்கும் இத்திரைப்படத்தை…\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nகபாலி படம் திரைக்கு வந்த பிறகு உலகம் முழுவதும் ரஜினியை பற்றி அறியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஜினியின் வாழ்க்கை வரலாறை படமாக…\nகபாலி – அள்ளி தந்த யூடியூப் வீடியோக்கள்\nகபாலி படத்தின் டீசர் மற்றும் பாடல் வரிகளுக்கான வீடியோக்கள் வெளியிட்ட நாளில் இருந்தே வைரலில் இருக்கின்றன. சராசரியாக யூடியூப் வீடியோக்கள் ஒரு லட்சம் பார்வையாளர்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/newsitems/1191493.html", "date_download": "2019-10-22T22:39:08Z", "digest": "sha1:56APECO3H5XZZ3HOIJIWOP4FIA3PMIZI", "length": 14812, "nlines": 82, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (20.08.2018) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nஎல்லோரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்\nஎல்லோரும் ஒன்றிணைந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபாடுகள் இருப்பின் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் ஜப்பான் மற்றும் இலங்கை நாணயங்களுக்கு இடையில் வேறுபாடுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசுதந்திரம் கிடைத்து 70 வருடங்கள் கடந்திருப்பினும் இறந்த காலத்தை உற்று நோக்கும் போது நாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் இனங்களுக்கும் பல்வேறு குழுக்களுக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடுகளால் பயங்கரமான யுத்தத்தை சந்திக்க நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் இறந்த காலத்தை உற்று நோக்கி அப்போது ஏற்பட்ட தவறுகளை இனங்கண்டு எதிர்கால சந்ததியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்\nஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேர இந்தியா மற்றும் இலங்கைக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.\nநாளை (21) இலங்கை வர உள்ள அவர் இதன்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆய்வு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.\nஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை விஜயம் செய்யும் முதல் தடவை இதுவாகும்.\nஇலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பில் ஜப்பானும் அவதானமாக இருக்கின்றது.\nமுச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவ திட்டம்\nமுச்சக்கர வண்டிகளுக்கான ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான வரைவு தீர்வுத் திட்டம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுச்சக்கர வண்டி கலாச்சரத்தை எப்போதும் அரசாங்கத்தினால் மாற்ற முடியாது எனவும் அதற்கான ஒரு வரையரையை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான பாரிய வேலைத்திட்டம் ஒன்று போக்குவரத்து ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகண்டி நோக்கி செல்ல விஷேட புகையிரதங்கள்\nகண்டி தலதா மாளிகையில் நடைபெற உள்ள எசல நிகழ்வை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகளை முன்னெடுக்க இலங்கை புகையிரத சேவைகள் தீர்மானித்துள்ளது.\nஅதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி செல்வதற்காக விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுகப்பட்டுள்ளது.\nகுறித்த காலப்பகுதியில் காலை 9.50 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று பயணிக்கவுள்ளதுடன் அது மதியம் 1.15 மணியளவில் கண்டியை சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன் கண்டியில் இருந்து காலை 11.45 இற்கு கொழும்பிற்கும் நாவலபிட்டியவிற்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளது.\nஎதிர்வரும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 7.05 இற்கும் கண்டியில் இருந்து இரவு 7 மணிக்கும் இரு புகையிரதங்கள் பயணிக்கவுள்ளதாக இலங்கை புகையிரத சேவைகள் தெரிவித்துள்ளது.\nவீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்\nபுடவைக்கட்டு மீனவர்களால் மீன்கள் டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்டது என விசேட அதிரடிப்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் மீன்களுடன் லொரியும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தமது மீன்கள் அவ்வாறு பிடிக்கப்படவில்லை எனவும் வேண்டும் என்றே இது திட்டமிடப்பட்ட சதி எனவும் கூறி இன்று (20) காலை திருகோணமலை புல்மோட்டை வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த பிரச்சினை அறிந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், அப்பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பிரதேசத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர், குச்சவெளி பொலிஸ் தலைமை அதிகாரி, திருகோணமலை மாவட்ட மீன்பிடி உதவி பணிப்பாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.\nஇதன் அடிப்படையில் எதிர்வரும் வாரம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீன்பிடி திணைக்கள பணிப்பாளர், அரசியல் பிரமுகர்கள், புல்மோட்டை, குச்சவெளி, புடவைக்கட்டு, சலப்பையாறு, இரக்கண்டி, நிலாவெளி மீன்பிடி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் கூட்டம் இடம்பெற உள்ளது.\nஅதன் போது வதந்திகளை பரப்பி மீன்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து எதிர்வரும் வாரம் வரை பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றும் புடவைக்கட்டு பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ளது.\nவெளிநாட்டில் மர்மமாக உயிரிழந்த இந்திய குழந்தைகள்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் கண்ட காட்சி..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/06/blog-post_17.html", "date_download": "2019-10-22T21:20:51Z", "digest": "sha1:OC5UQ3RGC4PMBMIB2XXL5PDFVXC4AOK5", "length": 29904, "nlines": 428, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ராகவன் -திரைவிமர்சனம்", "raw_content": "\nசெல்வராகவன் B.E என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ராகவன் என்று பெயர் மாற்றப்பட்ட படம். புதிய இயக்குனர் பரமேஸ்வரன் இயக்கி வெகு காலத்திற்கு பிறகு கங்கைஅமரன் இசையில் வெளிவந்திருக்கும் படம். இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது.\nசென்னை மாநகரின் அதிகாலை நேரம், பேப்பர் போடும் ஆளாய் ஹீரோ ராகவன், பேப்பரில் அன்றைய தலைப்பு செய்திகளாய் ஐ.டியில் வேலை செய்யும் இளைஞர்கள், இளைஞிகள் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற செய்தியுடன் படம் தொடங்குகிறது. அடுத்த இரண்டு மூன்று காட்சிகளில் கொலை செய்பவன் ராகவன். எதற்காக ஐடி ஆட்களை தொடர் கொலை செய்கிறான், அவனின் காதல் என்னவாயிற்று, அவனின் காதல் என்னவாயிற்று\nஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். பாவம் அவருக்கு வெளியே நடப்பது தெரியவில்லை. படம் பூராவும், குடித்துவிட்டு, ஆபாச உடை அணியும் பெண்களை பார்த்து அசூசை படும் ராகவன், அவன் காதலிக்கும் பெண் மட்டும் எந்நேரமும் கிளிவேஜை காட்டியபடி இருப்பவளை, அதிலும் கண்ட நேரத்தில் மாடலிங் விஷ்யமாய் ராத்திரியில் சுற்றுபவளை எப்படி காதலிக்கிறான் சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான் சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம். எப்படி கொலை செய்கிறான் அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான் அசமஞ்சமாய் இருக்கும் அவன் எப்படி தப்பிக்கிறான் ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே ஐடி படிக்க சென்னை வரும் ராகவன் வந்தவுடன் அதற்கான முயற்சி ஏதும் செய்யவில்லையே போன்ற பல கேள்விகள் படம் முழுவதும் வந்தபடியே இருக்கிறது.\nஅவனின் மனபிறழ்வுக்கான காரணம் சரியாக இருந்தாலும், அதை ஒழுங்காக ஆழமாய் சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங். படத்தில் மயில் சாமி, காமெடி டிராக் படு கேவலம், அதைவிட இன்வெஸ்டிகேஷ்ன் செய்கிறேன் என்று மனோஜ்.கே.ஜெயனின் துப்பறியும், விதம் படு காமெடி. கேமரா ஒர்க் ஓகே. கங்கைஅமரனின் இசையில் ஒன்றும் பெரிதாய் தேரவில்லை. படத்தில் மனதை தொட்ட ஒரே விஷய்ம், ராகவன் தன் தாயின் துரோகத்தை பார்த்ததிலிருந்து பெண் குழந்தையின் கவுனை இழுத்துவிட்டு, கவுன் பறக்காமல் இருக்க, கால்களின��� இடுக்கில் வெயிடுக்கு கல் வைத்துவிட்டு போவது. மிக நுணுக்கமான மனசிதைவுக்கு ஆட்பட்டவனின் நடவடிக்கை.\nபால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.\n**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**\n**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **\nபடம் பாக்க போனா வெறும் படத்தை மாத்திரம் பாக்க வேண்டியது தான, படத்தை பாக்காம சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் பாக்க வேண்டியது, அப்புறமா படத்துல அது புரியல, இது புரியலன்னுட்டு, சின்னப் புள்ளத்தனமாய்ருக்கு.\nரிஸ்க் எடுக்குறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி போல இப்படி ஒரு படம் வந்துருக்குனு நீங்க சொல்லலைனா சத்தியமா தெரியாதுங்க.\n//சும்மா சொல்ல கூடாது ஹீரோயின் சரி ஐயிட்டம்//\nதலைவா.. அப்ப யாருதான் இல்லங்கறீங்க\nஇவ்ளோ சொன்னத்துக்கு அப்புறமும், படம்\nபாக்காம இருக்க நான் என்ன டோமாங்கோலியா\nநையாண்டி நைனா நீ எந்த கார்னர்ல இருந்த சைடுல ஓடுன மூணு படத்துல ஒரு படம் உன் படம்னு சொல்லிகிறாங்கப்பு.....\n//இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்க வேண்டிய படம். மோசமான திரைக்கதையால் நொந்து நூலாகி விட்டது//\n நம்ம ஆளுங்களுக்கு திரைக்கதை அமைப்பதில் திறமை பத்தாதோ\n//தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//\nஐடி ஆட்கள் எல்லாருமே வேலையை தவிர எப்போது பார்த்தாலும், கையில் பீருடன், ஆளுக்கு நாலு பிகர்களூடன் தான் அலைகிறார்கள் என்ற எண்ணத்தை படம் பூரவும் தீவிரமாய் விதைத்திருக்கிறார் இயக்குனர். //\nபிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.\n**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**\n**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **\nவீட்ல பட விமர்சனத்திற்கு என்று சொல்லிவிட்டு பிட்டு படம் பார்த்துவிட்டு வந்து எங்களிடம் இது ஒரு பிட்டுபடம் பார்த்த பீலிங் என்று சொல்கிறீர்கள். தங்கமணியிடம் நன்றாக மாட்டிக் கொள்ள போகிறீர்கள்\nஅண்ணே... உங்க டிஸ்கி தான் சூப்பர்....\nஅப்புறம் இந்த மாபெரும் திரை காவியம் எல்லாம் இங்கே வராது.... நான் பாவப்பட்டவன், என்னலே பாக்க முடியாது.\nநையாண்டி நைனா நீ எந்த கார்னர்ல இருந்த சைடுல ஓடுன மூணு படத்துல ஒரு படம் உன் படம்னு சொல்லிகிறாங்கப்பு.....*/\nஎப்பா சாமி.... இது என்ன புது கலாட்டா....\n(எனி ஹவ், மேட்டரை அப்படியே அமுக்கு...)\nஆனா இப்படி ஒரு படம் வருவது நீங்க சொல்லிதான் தெரியும்..\nஉங்க மன தைரியத்தை பாராட்டி அமெரிக்காவிலிருந்து ஹாலிவுட் பாலா அண்ணன் சார்பில் ஒரு சோப்பு டப்பா\nசொல்லியிருந்தா நேத்து காமிச்ச ஐயிட்டத்தை ....\nதலைவரே நீங்க உட்லண்ட்ஸ்ல தானே படம் பார்த்திங்க\nதனியா போனா இப்படிதான்.. அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி பார்க்க தோன்றும்...\nதெய்வமே.. உங்க பொறுமைக்கும் சகிப்புதன்மைக்கும் கோயில் கட்டணும்.\n/தலைவரே நீங்க உட்லண்ட்ஸ்ல தானே படம் பார்த்திங்க\nஅப்ப வந்த மூணுல ஒண்னு நீங்க தானா..:)\nமுரளிகண்ணன். நான் ஆதவன்,கார்க்கி, அன்பு, வெங்கி ராஜா..\nஅதுக்காக நான் ரொம்பத்தான் வருத்தப்படுறேன்.\nஊருக்கு போவதால் மிச்ச பேருக்கு நான் வந்து பின்னூட்டம் போடறேன்.\n//அப்ப வந்த மூணுல ஒண்னு நீங்க தானா..:)\nஇல்லங்க எனக்கும் அப்படி ஒரு அனுபவம் உண்டு....\nஅதான் theatre பெயரை கரெக்ட்ஆ சொன்னேன்.\nநமக்கு எதுவும் சிக்கலங்க அதான் உண்மை.\n//பால்கனியில் படம் பார்த்தது நான் மட்டுமே என்று பயந்து நடுங்கி கொண்டிருந்த நேரத்தில், திடீர் திடீரென லேசான பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, பயந்து போய் திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. இண்டர்வெலுக்கு பிறகு பார்த்தால் இன்னும் இரண்டு ஜோடி ஆளுக்கொரு மூலையில். தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//\nஉங்கள மாதிரி தெகிரியமான ஆளுங்கதாம்ணே இந்த மாதிரி படங்களையெல்லாம் பாக்க முடியும்..\n**ஏதோ பிட்டு படம் பார்த்த பீலிங்.**\n**திரும்பி உற்று நோக்கினால், ஒரு ஜோடி ஒரே கசமுசா.. **\nகொடுத்த காசுக்கு சில பல பிட்டுகள பாத்துட்டீங்க போல\nஎல்‌லா‌ படத்‌தை‌யு‌ம்‌ இப்‌படி‌ கி‌ழி‌ச்‌சு தொ‌ங்‌க போ‌டுறீ‌ங்‌களே‌, உங்‌க டி‌க்‌கெ‌ட்‌டை‌யு‌ம்‌ சுக்‌கு நூ‌றா‌ கி‌ழி‌ச்‌சு கொ‌டுக்‌கி‌றா‌ங்‌களோ‌\nஅப்ப தமிழ் எம்ஏ பார்ட் டூ ன்னு சொல்லுங்க\nரிஸ்க் எடுக்குறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி போல\nதலைவா, பாப்பா பத்தின ட்டீடெய்ல்ஸ் ஏதாவது இருக்கா\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஉங்கள மாதிரி தெகிரியமான ஆளுங்கதாம்ணே இந்த மாதிரி படங்களையெல்லாம் பாக்க முடியும்..//\nமொக்கை படம் பாத்து ஆதரவு கொடுக்குற நீங்க நம்ம பக்கமும் வருவிங்க என்ற ஆசை இருக்கு\nகேபிள் அண்ணா நம்ம பக்கமும் கொஞ்சம் இணைப்பு கொடுங்க...\n// தியேட்டரில் மொத்தம் மூன்று ஜோடிகள், என்னையும் சேர்த்து 7 பேர்.//\nஉங்க கடமை உணர்ச்சிய எப்படி பாராட்டுறதுனே தெரியலே..... ஹீரோ ஹீரோயின் முகங்களையே பாக்க முடியல... நீங்க எப்படிதான் படம் முழுவதையும் ரசிக்கீங்களோ தெரியல சங்கரே... :)\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஜெயா டிவி ”லைவ்” உங்கள் பார்வைக்கு\nமாசிலாமணி – திரை விமர்சனம்.\nமீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்...\nகுளிர் 100 - திரைவிமர்சனம்\nமாயாண்டி குடும்பத்தார் - திரைவிமர்சனம்\nநிதர்சன கதைகள் –9- மகாநதி\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள்- மே 2009\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் ச��ல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/4322-elephants-entering-human-habitat-reasons-and-possible-solution.html", "date_download": "2019-10-22T21:49:52Z", "digest": "sha1:ZKYF5BPOXI7KTBN55LMQM6LBCSLAPHEQ", "length": 5432, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வனத்தில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கூறும் காரணம் குறித்த விவரங்கள்... | Elephants entering human habitat - Reasons and possible solution", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவனத்தில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கூறும் காரணம் குறித்த விவரங்கள்...\nவனத்தில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு விலங்கின ஆர்வலர்கள் கூறும் காரணம் குறித்த விவரங்கள்...\nபேராலய பெருவிழா - 07/09/2019\nவினை தீர்க்கும் விநாயகர் - 02/09/2019\nகாஞ்சி அத்திவரதரும்...48 நாட்களும்.. | 17/08/2019\nஅரிதான அருளாளர் | 16/08/2019\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2008/09/20.html", "date_download": "2019-10-22T21:34:16Z", "digest": "sha1:EYEABDR7673WOOVZ2L7EXYY5XMHQW7LM", "length": 33804, "nlines": 477, "source_domain": "www.radiospathy.com", "title": "றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு? | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்டு\nவழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது\" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.\nகவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.\nநடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், \"அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க\" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.\n\"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்\" என்று விரட்டினார் கவிஞர்.\nஅடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். \"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ���்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது. அந்தப் பாடல் எது என்பது தான் கேள்வியே.\nஉங்கள் விடையை இலகுவாக்க சில உபகுறிப்புக்கள்\n1. இந்தப் பாடல் வரும் படத்தின் தலைப்பின் ஒரு பாதி ஒரு பிரபல தமிழ் நடிகர் தானே எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.\n2. இது ஒரு ஜோடிப் பாடல்.\nமேலும் இந்தப் புதிரில் சற்று வித்தியாசமாக, கீழே பத்துப் பாடல்களைக் கொடுக்கின்றேன், அதில் ஏதாவது ஒன்று தான் இந்தப் பாடல், ஒருவர் ஒரேயொரு பாட்டை மட்டுமே தெரிவு செய்யலாம்.\n1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்\n2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ\n3. பூ மாலையில் ஓர் மல்லிகை\n4. அமைதியான நதியினிலே ஓடம்\n5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா\n6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\n7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்\n8. இனியவளே என்று பாடி வந்தேன்\n9. நாலு பக்கம் வேடருண்டு\n10. நினைவாலே சிலை செய்து\nமீ த பர்ஸ்ட்டூ :))\nஇன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க சரி போட்டின்னு வந்தாச்சு இருங்க நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேன் :)))\nஇது ராஜ பாட்டை அல்ல------சிவகுமார்.\nராஜ பார்ட் ரங்கதுரை........மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்...இது பாடல்:)\nஅதேபோல் தலைப்பு அமைந்த சுயசரிதை: இது ராஜபாட்டை அல்ல\nபைதிவே, சூப்பர் டைட்டில் கானா பிரபா :)\nமதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nநிஜமா நல்லவரே நிஜமா பின்னீட்டீங்\nவழக்கம் போல் உங்களை சிக்கவைக்கவே முடியல :(\n//\"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.//\nபாடல் :6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்.\nசிக்கவைக்கிறது முக்கியமில்லை கானா பிரபா, நான் இணையத்தில மிகவும் விரும்பிப் பங்குபெறும் பகுதிகளில் ஒண்ணு, உங்க புதிர்கள். பதில் சொல்றதுகூட ரெண்டாம் பட்சம்தான், எதுவா இருக்கும், அதுவா இருக்குமோ-ன்னு சில நிமிஷம் (சந்தோஷமா) பதறித் துடிக்கவைக்கறீங்க பாருங்க, அந்த அனுபவம் போதுமே\nஇந்த வரிசையில, நாங்களும் சில புதிர்களை அனுப்பலாமா\nஇப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.\n என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் எ��்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.\nஇருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)\nமதன மாளிகையில் மந்திர மாலைகளாம் from Rajapaart Rangathurai\n4. அமைதியான நதியினிலே ஓடம்\nபொட்டு வைத்த முகமோ தப்பு, அந்தப் படப்பெயரை ஞாபகப்படுத்தும் சுயசரிதை ஏதும் வரலியே\nஜீவ்ஸ் அண்ணாச்சி மற்றும் மைபிரண்ட்\nநீங்க ரெண்டுபேர் சொன்ன பாட்டுக்களும் ஒன்றே ஆனால் அது தவறு. சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா என்ன கொடும மைபிரண்டு ;(\nபிரபா ,பாட்டு இனியவளே என்று பாடி வந்தேன் பாட்டு. ஓகேயா.\nபடம்னு பார்த்தா 'நான் ஏன் பிறந்தேன்'\nஎம்ஜீயார் ஒரு தொடரா எழுதினார் விகடனில். ஆனாஅ அது பாதியில் நின்றதாக நினைவு.\nஇப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.\n என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.\nசொக்கன் சார் அந்த மெயில்ல அப்படியே Cc போட்டு kadagam80 அட் ஜிமெயில்.காம் க்கு அனுப்பி வையுங்க எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்\n// சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா என்ன கொடும மைபிரண்டு ;(//\nமைஃப்ரெண்டு நீங்க சொன்னதும் கரீக்ட்தான் பட் கானா அண்ணாவுக்கு அந்தளவுக்கு புரிபடாது விடுங்க\nஇருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)\nமெதுவா கிள்ளுங்க எனக்கு வலிக்குது\nஉங்க பதில் தவறு, இங்கே கொடுத்த உபகுறிப்பு எம்.ஜி.ஆர் சுயசரிதை இல்லை. அத்தோடு அந்த நூலின் ஒரு சின்ன பகுதி தான் இப்படத்தின் தலைப்பு\n6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nபாடல் - மதன மாளிகையில்\nபடம் - ராஜபாட் ரங்கதுரை\nநூலின் பெயர் - இது ராஜபாட்டை அல்ல\nஇந்தப் ப் அடத்தில் வரும் அம்மம்மா என்னை மிகவும் கவர்ந்த பாடல்\nநீங்கள் சொன்ன பதில் சரியானதே.\nஅண்ணன் பத்து பாடல்களும் நல்ல பாடல்தானே...\nஎனக்கு பிடிச்சபாட்டு இரண்டு மூணு இருக்கிறதால நான் விடையை சொல்லலை...\nகட்டாயம் பதில் சொல்லணுமா அண்ணன்...:)\nமுடியலைங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...\nஅதுக்கு தானே 10 பாட்���ு கொடுத்து எடுக்கச் சொன்னேன் ;)\nபுவியியல் வரலாறு எல்லாம் வைச்சு போட்டி வைக்கிறது அநியாயம்\nவயசான கானா மாதிரி பார்ட்டீகளுக்கு மட்டும்தான் இதுக்கு விடை தெரியும்\nஇப்படியும் நாங்க ரீப்பிட்டேய்ய்ய் போடுவேம்ப்பு\nஇப்போ சரியான பதில் சொல்றேன். பிடிச்சுக்கோங்க..\nபாடல்: மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்\nஅந்த சுயசரிதை எழுதிய நடிகர்: சிவக்குமார்\nஇந்த பாடலை பாடியவர்கள்: TMS, P சுசீலா\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற பாடலே சரியென்பது என் கனிப்பு.\nபிரபா,பத்துப் பாட்டுப் போட்டுப் பொறுக்கி கொள்ளுங்கோ எண்டு விட்டபடியால் கடைசியா பொறுக்கி எடுத்துப் பாக்கிறன்.எனக்குப் பிடிச்ச பாட்டு...2-3 இருக்கு.ஒண்டுதான் சொல்ல வேணும்.ம்ம்ம்...\n\"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்....\"\nநாலு தரம் வந்தாலும் விடை சொல்லத்தான் வேண்டுமப்பு ;-)\nஅடுத்தமுறை ரோபோவில் இருந்து போடுறேன் சார் ;)\nஉங்கள் கணிப்பு தவறானது :(\nசிவகுமார் எழுதிய சுயசரிதை \"இது ராஜபாட்டை அல்ல\"\nநீங்கள் குறிப்பிடும் பாடல் \"மதன மாளிகையில் மந்திர மாலைகளால்\" பாடல்.\nஅந்தப் பாடலை முதலில் நாடகப்பாணியில் டி.எம்.எஸ் தொடங்குவார். மூனாவது வரியில் கதாநாயகியோட கற்பனைக்குப் போயி மெல்லிசையாயிரும். அருமையா இருக்கும்.\nஇந்தப் பாட்டு இடம் பெற்ற படம் ராஜபார்ட் ரங்கதுரை\nநீங்க குடுத்திருக்கும் பத்துப் பாட்டுகளுமே கலக்கல். பிரமாதமான பாட்டுகள்.\nஅந்த முத்தான பாடல்கள் திங்கள் மாலை வெளிவரும்.\nசரியான பதில் அளித்தவர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\nறேடியோஸ்புதிர் 22 - இளவட்டக்கல் ஞாபகம் இருக்கா\nறேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெ...\nஎம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்\nறேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில...\n\"காலாபாணி (சிறைச்சாலை)\" - பின்னணி இசைத்தொகுப்பு\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nஇளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\nபாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் பிறந்த நாள் இன்று. கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்குச் சிறப்பு இடுகையாக, இசைஞானி இளையராஜாவோடு பாடலாசிரியர்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-10-22T22:12:05Z", "digest": "sha1:RAJ7I7BAHI7DKCDJJLJELUTHPHBKFKAP", "length": 36313, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nசிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்\nஎதிர்வரும் நொவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மோதவுள்ள, பிரதான வேட்பாளர்கள் யார் என்பது பெரும்பாலும் தெளிவாகிவிட்டது. இந்தக் கட்டுரை பிரசுரமாகும் போது, அது தொடர்பான சகல விவாதங்களும் முடிவடைந்திருக்கலாம். இந்தக் கட்டுரை எழதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் இதுதான் நிலைமை. ஒரு வேளை இந்த நிலைமைகளில் மாற்றங்களும் ஏற்படலாம். ஏனெனில் இலங்கைத் தீவில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். எவ்வாறாயினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவாதங்கள் இனியும் நீண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஒரு வேளை அவ்வாறு நிகழ்ந்தால் ஜக்கிய தேசிய முன்னணிக்குள் பிளவுகள் தோன்றவே வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான வாயப்;புக்களும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறன. இந்த பின்புலத்தில் சகல கேள்விகளுக்குமான பதில்கள் இன்னும் சில தினங்களுக்குள் கிடைத்துவிடும். ஆனால் இது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அலட்டிக்கொள்ள ஏதாவது உண்டா தமிழ் மக்களின் பிரச்சினை முற்றிலும் வேறு. இது ஒரு மிகத் துல்லியமான கேள்விகளுடன் தொடர்புடையது. அதாவது, சிங்கள தேசத்தின் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும் தமிழ் மக்களின் பிரச்சினை முற்றிலும் வேறு. இது ஒரு மிகத் துல்லியமான கேள்விகளுடன் தொடர்புடையது. அதாவது, சிங்கள தேசத்தின் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும் அதனால் தமிழ் மக்களின் அரசியல் இருப்பில் எத்தகைய சாதகமான மாற்றங்கள் ஏற்படும்\nஇந்தக் கேள்விகளுக்கான பதிலை கண்டடைவதற்கு, 2015இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை இந்த இடத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், த��ிழ் மக்கள் மத்தியில் அதீத நம்பிக்கை தெரிந்தது. மிகவும் சாதுவான தோற்றம் கொண்ட, அரசியல் மேடைகளில் ஆக்ரோசமாக பேசாத அல்லது, பேசத் தெரியாத மைத்திரிபாலவின் ஊடாக அவ்வாறானதொரு நம்பிக்கை ஊட்டப்பட்டது. மகிந்தவா அல்லது மைத்திரியா என்னும் இரண்டு தெரிவுகள் முன்வைக்கப்பட்ட போது, மைத்திரியின் பக்கமாக தமிழ் மக்கள் சென்றமை ஆச்சரியமான ஒன்றுமல்ல. அந்த நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இங்கு பதில் காண வேண்டிய கேள்வி. இந்த ஜனாதிபதி தேர்தலில் பங்களிக்கலாமா என்னும் கேள்விக்கு விடைதேட முயலும், ஒவ்வொரு தமிழ் குடிமகனும் இது தொடர்பில் சிந்திக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.\nஇதன் ஊடாகத்தான், நடைபெறப் போகும் ஜனாதிபதி தேர்தலில் எந்த எதிர்பார்ப்பில், எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் என்னும் கேள்விக்கான பதிலை தேடலாம்.\n2015 -ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடம் எந்தவொரு நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. அவ்வாறு நிபந்தனைகளை முன்வைத்தால் அது எதிரணியான மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமாகவிடும் என்பதுதான் கூட்டமைப்பின் வாதமாக இருந்தது. இப்போது தனது கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாசவிடம் நிபந்தனைகளை வைப்பது போன்றே ரணில், அப்போதும் மைத்திரி தரப்பை தனது நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தி, தனது அரசியல் இருப்பை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார். இப்போதும் ரணில் அதற்கான முயற்சியைதான் செய்கிறார். அவர் அந்த முயற்சியில் மீண்;டும் வெற்றிபெறக் கூடும். அல்லது தோல்வியும் அடையலாம். அது ரணிலின் பிரச்சினை. ஆனால் 2015இன் ஆட்சி மாற்றமும், அதன் பின்னரான அரசியல் சூழலும் தமிழ் மக்களின் அரசியல் சமூக இருப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன இன்று விடயங்களை ஆழமாக பார்த்தால், ரணிலில் அரசியல் வியூகங்களுக்குள் கடந்த நான்கு வருடங்களாக தமிழரின் அரசியல் சிக்குண்டுகிடக்கின்றது. நல்லாட்சி, ஜனநாயகம் என்றெல்லாம் வசனங்கள் பேசியவர்கள் இப்போது எங்கே இன்று விடயங்களை ஆழமாக பார்த்தால், ரணிலில் அரசியல் வியூகங்களுக்குள் கடந்த நான்கு வருடங்களாக தமிழரின் அரசியல் சிக்குண்டுகிடக்கின்றது. நல்லாட்சி, ஜனநாயகம் என்றெல்லாம் வசனங்கள் பேசியவர்கள் இப்போது எங்கே வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல்கள் தொடர்ந்த போது அவ்வாறனவர்கள் எங்கு போயினர் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல்கள் தொடர்ந்த போது அவ்வாறனவர்கள் எங்கு போயினர் இன்று அதற்காகவும் தமிழ் மக்கள்தானே வீதிகளில் இறங்க வேண்டியிருக்கிறது இன்று அதற்காகவும் தமிழ் மக்கள்தானே வீதிகளில் இறங்க வேண்டியிருக்கிறது அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் ஒரேயொரு கோசம்தான் இருந்தது. அதாவது, மகிந்த ராஜபக்சவை வீழத்துவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவை. ஆனால் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கின் மீதான சிங்கள மேலாதிக்கம் முற்றிலுமாக நின்றதா அன்றைய ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் ஒரேயொரு கோசம்தான் இருந்தது. அதாவது, மகிந்த ராஜபக்சவை வீழத்துவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவை. ஆனால் மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கின் மீதான சிங்கள மேலாதிக்கம் முற்றிலுமாக நின்றதா அவ்வாறாயின் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்களித்ததன் பெறுமதி என்ன அவ்வாறாயின் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்களித்ததன் பெறுமதி என்ன இன்று தேசிய அரசாங்கம் வந்து நிற்கும் இடத்தை நோக்கினால், தமிழ் மக்கள் எந்தளவிற்கு மோசமாகவும், வஞ்சகமாகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக் கொள்ள அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அதனை சாதாரணமாகவே விளங்கிக்கொள்ள முடியும்.\nஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் சில முடிவுகளை எடுப்பதும், அதனை முன்வைத்து செயற்படுவதும் தவறல்ல. ஆனால், நாம் எடு;க்கும் அரசியல் முடிவுகள் நமக்கு பாதகமாக செல்கின்ற போது, அதிலிருந்து விலிகிக்கொள்வதற்கான தந்திரோபாயம் தொடர்பிலும் ஒரு தலைமை சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறான எந்தவொரு தந்திராபோயமும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடம் இருந்திருக்கவில்லை. பழுத்த அரசியல் வாதி, சாணக்கியன் என்னும் கற்பனைகளுடன் சம்பந்தன் தனது அரசியல் இயலாமையை கடந்த நான்கு வருடங்களாக போதியளவு நிரூபித்துவிட்டார். இதற்கு பின்னரும் கூட்டமைப்பு விரல் நீட்டு;ம் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா அப்படியாயின் இந்த தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கைய���ள வேண்டும் என்னும் கேள்வி நிச்சயம் எழும். அந்தக் கேள்விக்கான பதிலை நோக்கிய ஒரு உரையாடலை ஏற்படுத்துவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படும் எந்தவொரு வேட்பாளரும் தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை. இதில் கோத்தபாய தொடர்பில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் வீழ்சியுடன், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கென்று எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்னும் புரிதலுடைய ஒருவரே கோத்தபாய. அவர் தொடர்பில் அலட்டிக்கொள்ள ஒன்றுமில்லை. அவருக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித்பிரேமதாச அணியினர்தான் தமிழ் மக்களை நோக்கி சில இனிப்பான பிரச்சாரங்களுடன் வரப்போவர்கள். அவர்களின் இனிப்பான பிரச்சாரம் எதனை அடிப்படையாக் கொண்டிருக்கும் என்பதும் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. அதாவது, அவர்கள் ஒரு ஒற்றைச் சுலோகத்தோடு வருவார்கள் – உத்தேச அரசியல் யாப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, அதனை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என்றவாறே அவர்கள் தங்களது வஞ்சக வலையை பின்னுவார்கள். கூட்டமைப்பும் இந்த இனிப்பான பிரச்சாரத்தை ஒரு அற்புதமான பிரச்சாரமாக முன்னெடுக்கும்.\nஆனால் இங்கு தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்வி, இந்த உத்தேச யாப்பை ஏன் கடந்த நான்கு வருடங்களில் வெற்றிகொள்ள முடியவில்லை ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது சஜித்பிரேமதாசவோ நினைத்தால் மட்டும் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது சஜித்பிரேமதாசவோ நினைத்தால் மட்டும் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா ஒரு வேளை இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணி தோல்வியுற்றாலும், அடுத்து இடம்பெறப் போகும் பாராளுமன்றத்தை அவர்கள் கைப்பற்றினால் என்ன நடக்கும் ஒரு வேளை இந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணி தோல்வியுற்றாலும், அடுத்து இடம்பெறப் போகும் பாராளுமன்றத்தை அவர்கள் கைப்பற்றினால் என்ன நடக்கும் அப்போது ரணிலால் அலலது சஜித்தால் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா அப்போது ரணிலால் அலலது சஜித்தால் அந்த யாப்பை நிறைவேற்ற முடியுமா அரசியல் யாப்பின் சில பகுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் பா��ாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலம் தேவை. அதற்குமப்பால், பொதுசன அப்பிராய வாக்கெடுப்பு ஒன்றி;ன் மூலம் பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதெல்லாம் இந்த நாட்டில் நடக்கக் கூடிய விடயங்களா அரசியல் யாப்பின் சில பகுதிகளை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலம் தேவை. அதற்குமப்பால், பொதுசன அப்பிராய வாக்கெடுப்பு ஒன்றி;ன் மூலம் பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற வேண்டும். இதெல்லாம் இந்த நாட்டில் நடக்கக் கூடிய விடயங்களா மகிந்த அணி ஒப்பீட்டடிப்படையில் மிகவும் பலவீனமாக இருந்த கடந்த நான்கு வருடங்களில் செய்ய முடியாத ஒன்றை, மகிந்த பலமாக இருக்கப் போகும் காலத்தில், மகிந்தவை பகைத்துக்கொண்டு, எவ்வாறு செய்ய முடியும் மகிந்த அணி ஒப்பீட்டடிப்படையில் மிகவும் பலவீனமாக இருந்த கடந்த நான்கு வருடங்களில் செய்ய முடியாத ஒன்றை, மகிந்த பலமாக இருக்கப் போகும் காலத்தில், மகிந்தவை பகைத்துக்கொண்டு, எவ்வாறு செய்ய முடியும் எனவே இந்தத் தேர்தலில் எவருக்கு வாக்களித்தாலும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவது ஏமாற்றம் மட்டும்தான். எனவே தமி;ழ் மக்களுக்கு முன்னாலுள்ள கேள்வி, தொடர்ந்தும் தெற்கின் சி;ங்கள தேர்தல் வியூகங்களுக்குள் சிக்கி ஏமாறுவதா அல்லது ஒவ்வொரு தேர்தல்களையும் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதற்கான ஜனநாயக வாய்ப்புக்களாக பயன்படுத்திக் கொள்வதா\nஆட்சி மாற்றங்களால் தமிழர் தாயப்பகுதியின் மீதான தெற்கின் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த முடியும் என்னும் தந்திரோபாயம் படுமோசமான தோல்வியில் முடிந்திருக்கிறது. சிங்கள – பௌத்த மேலாதிக்க சிந்தனைக்கு எந்தவொரு ஆட்சியாளரும் கடிவாளம் இடப்போவதில்லை என்பதும் கடந்த நான்கு வருடங்களில் தெட்டத் தெளிவாக நிரூபனமான ஒன்று. இதன் பின்னரும் சஜித் பிரேமதாச மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தமிழர்கள் கடைந்தெடுத்த மடையர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு செயலன்றி வேறில்லை. இன்று நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் பிக்குவின் உடல் எரிக்கப்பட்ட போது, அரசாங்கம் அதனை எவ்வாறு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது என்பதை விடவும் வேறு சிறந்த உதாரணங்கள் தேவையில்லை. ஆட்சி மாற்றங்களின் பின்னால் தம���ழர்கள் இழு படுவதால், எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதும் இப்போது வெள்ளிடைமலை. இதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்கள வேட்பாளரை ஆதரிப்பது என்று சிந்திப்பதே தவறான ஒன்றுதான். அந்தத் தவறை செய்யுமாறு கோரும் அரசியல் தலைமைகள் அனைத்துமே தவறு செய்யும் தலைமைகள்தான். எனவே கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்வதாயின், நிகழ்காலத்தை சரியாக கையாளுவது தொடர்பில் சிந்திப்பது ஒன்றே அதற்கான வழியாகும். இதில் சிலர் ஜே.வி.பியை ஒரு தெரிவாகக் கொள்ளலாம் என்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு வாதமாகும. இது சிறுபிள்ளைத்தனம் என்பதை வி;டவும் அது ஒரு அபத்தமான கருத்துக் கூட. ஜே.வி.பி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அங்கமாக இருந்த காலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான திர்மானகரமான யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அப்போது அந்த யுத்தத்திற்கு முண்டுகொடுத்த பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றுதான் ஜே.வி.பி. இராணுவத்தில் ஆட் பற்றாக்கறை ஏற்பட்ட போது, சிங்கள இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் தீவிரமான, ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த கட்சி ஜே.வி.பி ஒன்றுதான். தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இனப்படுகொலை இடம்பெற்றதெனின், அந்த யுத்தத்திற்கு முண்டுகொடுத்த ஜே.வி.பிக்கு அதில் பங்கில்லையா\nஇவை அனைத்தையும் தொகுத்து நோக்கினால், சிங்கள தேசத்தின் தேர்தல் நிகழ்சிநிரலுக்குள் அகப்படாமல் இருப்பதற்கான வழியை ஆராய்வது ஒன்றுதான், தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவாகும். இந்த பின்புலத்தில், சிங்கள வேட்பாளர்கள் அனைவரையுமே, புறக்கணிப்பதுதான் தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஒரேயொரு தெரிவு. அவ்வாறு புறக்கணித்துவிட்டு என்ன செய்வதென்னும் கேள்வி எழலாம். சிங்கள தேசத்தின் தேர்தல் வியூகங்களுக்குள் அக்கப்படுவதை தடுப்பதற்கு தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள ஆகச் சிறந்த தெரிவு – ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு வாக்களிப்பதன் ஊடாக, தமிழ் ஒரு தேசமாக நிற்கின்றோம் என்னும் தெளிவானதொரு செய்தியை, தென்னிலங்கைக்கும், இலங்கை தீவில் தலையீடு செய்துவரும் சர்வதேச சக்திகளுக்கு கொடுக்க முடியும். இது சாத்தியப்படாவிட்டால் இந்த தேர்தல் வியூகத்திற்குள் அகப்படுவதை தடுக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுவதை முற்றிலுமாக தவிர்ப்பதே தமிழ் மக்களுக்கு முன்னாலுள்ள இரண்டாவது தெரிவு. மூன்றாவது தெரிவு, வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று, தங்களது வாக்குகளை செல்லுபடியதற்றதாக்குவது. இதன் மூலமும் தமிழ் மக்கள் சிங்கள தேசத்தை நம்பவில்லை என்பதை நிரூபிக்க முடியும். இவை அனைத்தும் ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டவைதான். சிங்கள தேசத்தின் தேர்தல்கள் ஒவ்வொன்றையும் தமிழ்த் தேசியத்தை பலப்படுத்துவதற்கான வாய்ப்புக்களாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில்தான் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் நோக்கில் சிந்திக்கும் தரப்புக்கள் ஒவ்வொன்றும் இது தொடர்பில் சிந்தித்து விரைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வாய்ப்புக்களையும் தவறவிட்டுவிட்டு, பின்னர் உணர்சிவசப்படுவதில் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு அறிவுபூர்மாக கையாளலாம் என்பதில்தான் தமிழ் தரப்புக்கள் கருத்தூன்றி செயலாற்ற வேண்டியிருக்கிறது. இது தொடர்பில் தமிழ் அரசியல் பரப்பில் விரிவான உரையாடல்கள் இடம்பெற வேண்டியது கட்டாயமான ஒன்று.\nPrevious Postகோதாவின் குடியுரிமை விவகாரம் : மூன்றாவது நாளாக மனு விசாரணைக்கு Next Postஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானியை இரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/01/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-22T22:16:40Z", "digest": "sha1:OMJ5KZ7U6RJNTOANLJ5MG7CRTXAUE6UO", "length": 11631, "nlines": 151, "source_domain": "hemgan.blog", "title": "குகை வாயிலில் ஒரு சிலந்தி வலை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகுகை வாயிலில் ஒரு சிலந்தி வலை\nமக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-��ின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர்.\nவெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி நின்றிருந்ததைக் கண்டனர். நபிகள் அச்சப்படவில்லை. அல்லாஹ் அவருடன் இருப்பதை அவர் அறிந்திருந்தார். அவர் அலியிடம் சொன்னார் : ”நீ என்னுடைய உடையால் உன்னை மறைத்துக் கொண்டு என் படுக்கையில் படுத்துக் கொள். நான் அபு-பக்கருடன் வெளியேறப் போகிறேன். பிறகு நீ எங்களைப் பின் தொடர்ந்து வா”\nநபிகள் வீட்டை விட்டு அந்த இரவே நீங்கினார். இருட்டின் போர்வையில், அவர் அபு-பக்கரின் வீட்டை அடைந்தார் ; அங்கு இரண்டு ஒட்டகங்கள் தயார் நிலையில் இருந்தன. ஓட்டகங்களில் ஏறி, இருவரும் நகரை விட்டு வெளியேறினர். தாவ்ர்-மலையை அடைந்து அங்கு ஒரு குகையில் ஒளிந்திருந்தனர். அக்குகையில் அவர்கள் மூன்று நாட்கள் இருந்தனர். ஒவ்வொரு இரவிலும் அபு-பக்கரின் மகன் அப்துல்லா அவர்களை குகையில் சந்திப்பான். நகரில் நிகழ்வனவற்றை அவன் அவர்களுக்கு தெரிவித்தான். அப்துல்லா சொன்னான் : “மக்காவின் குரைய்ஷ் மிகவும் கோபமாகிவிட்டான். அவர்கள் உங்களை எல்லா திசைகளிலும் தேடி வருகிறார்கள். உங்களைச் சிறைப்பிடிக்க உதவுபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்”\nஒரு நாள், குகைக்கு வெளியே அவர்கள் சில குரல்களை கேட்டனர். அவர்களைத் தேடிக் கொண்டு குகை வரை எட்டியிருந்த குரைய்ஷின் ஆட்கள். அபு-பக்கர் பயந்தான். “நாம் எந்த சமயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம்” என்று எண்ணினான். ஆனால் நபிகள் நாயகம் “நம்பிக்கை இழக்காதே, அல்லாஹ் நம்முடன் இருக்கிறார்” என்றார். நபிகளைத் தேட வந்தவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள் ; பிறகு சென்று விட்டார்கள். ஆச்சர்யமுற்ற அபு-பக்கர் குகைக்கு வெளியே நோக்கிய போது நுழைவாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னியிருப்பதைக் கண்டு அதிசயித்தான். கூடவே அதன் பக்கத்தில் ஒரு புறா ஒரு கூட்டை அமைத்திருந்தது. குகைக்குள் ஒருவரும் நுழைந்து தேடாமல் விட்ட காரணம் புரிந்தது. இருவரும் பத்திரமாக குகையை விட்டு அகன்றனர். ஒரு வழிகட்டியை துணைக்கழைத்துக் கொண்டு பாலைவனத்தைக் கடந்து மதினாவை அடைந்தனர். மதினாவை சென்றடைய அவர்களுக்கு ஏழு நாட்கள் பிடித்தன.\n← ஓய்வு பெற்ற கதை எழுத்தாளரின் கவிதை முயற்சி மிலிந்தனின் கேள்விகள் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nபுதுசு - கொஞ்சம் பழசு - ரொம்ப பழசு\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:34:48Z", "digest": "sha1:KP5OAKU6GFHKW725TRFIE6FZOIK4TSP2", "length": 11206, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிங்க புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nலிங்க புராணம் என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவது புராணமாகும். இப்புராணம் லிங்க வழிபாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறது. இது பத்தாயிரம் (10,000) ஸ்லோகங்களை உள்ளடக்கியதாகும். பஞ்ச பூதங்களின் தோற்றம், இந்து காலக் கணக்கீடு, பிரபஞ்சத்தின் தோற்றம் என பலவற்றை இந்நூல் எடுத்துச்சொல்கிறது.[1]\nபிரம்ம புராணம் · பத்ம புராணம் · விஷ்ணு புராணம் · சிவ புராணம் · ல���ங்க புராணம் · கருட புராணம் · நாரத புராணம் · பாகவத புராணம் · அக்னி புராணம் · கந்த புராணம் · பவிசிய புராணம் · பிரம்ம வைவர்த்த புராணம் · மார்க்கண்டேய புராணம் · வாமன புராணம் · வராக புராணம் · மச்ச புராணம் · கூர்ம புராணம் · பிரம்மாண்ட புராணம் ·\nஹரி வம்சம் · சூரிய புராணம் · கணேச புராணம் · காளிகா புராணம் · கல்கி புராணம் · சனத்குமார புராணம் · நரசிங்க புராணம் · துர்வாச புராணம் · வசிட்ட புராணம் · பார்க்கவ புராணம் · கபில புராணம் · பராசர புராணம் · சாம்ப புராணம் · நந்தி புராணம் · பிருகத்தர்ம புராணம் · பரான புராணம் · பசுபதி புராணம் · மானவ புராணம் · முத்கலா புராணம் · வாயு புராணம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2016, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/when-vajpayee-died-shivasena-doubts-328361.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:26:16Z", "digest": "sha1:AYOJP3PSMOW2LIG4C44IH7IBHD3RPEE6", "length": 18562, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் என்று இறந்தார்? சிவ சேனா போடும் புது குண்டு! | When Vajpayee died? Shivasena doubts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சிவ சேனா போடும் புது குண்டு\nவாஜ்பாய் மரண செய்தி சர்ச்சை : சிவ சேனா போடும் புது குண்டு\nடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஆகஸ்ட் 16 ஆம் தேதி தான் இறந்தாரா அல்லது அவரது இறப்பு காலம் தாழ்த்தி அறிவிக்கப்பட்டதா என சிவ சேனா கட்சி சந்தேகத்தை கிளப்பியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16 ஆம் தேதி மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். சுமார் 9 வார சிகிச்சைக்கு பிறகு சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார்.\nஅவரது மறைவுக்கு மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு மாநில அரசுகளும் 7 நாள் துக்கம் அனுசரித்தன. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.\nஇந்நிலையில் வாஜ்பாயின் மறைவு குறித்து சிவசேனா கட்சி புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதாவது வாஜ்பாயி ஆகஸ்ட் 16 ஆம் தேதிதான் இறந்தாரா அல்லது அவரது இறப்பு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டதா என அக்கட்சியின் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் கூறியிருப்பதாவது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ம் தேதி இறந்துவிட்டாரா அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையை பாதிப்பிற்கு உட்படுத்துவதை உறுதி செய்வதற்காக அவரது மரணத்தை அறிவித்தாரா என்று மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.\nசஞ்சய் ராவத் சிவ சேனா கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் மட்டுமின்றி அக்கட்சியின் சாமனா நாளிதழின் ஆசிரியருமாக உள்ளார். வாஜ்பாய் மரணத்தை அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.\nநமது மக்களை காட்டிலும் சுயராஜ்யம் தான் முக்கியம் என ஆட்சிய���ளர்கள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலமானார். ஆனால் ஆகஸ்ட் 12 -13ஆம் தேதிகளில் அவரது நிலைமை மோசமடைந்தது.\n16 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதா\nசுதந்திர தினத்தின் போது நாடு துக்கம் அனுசரிப்பதை தவிர்க்கவும், தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவதை தவிர்க்கவும், செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காகவும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த உலகத்தை விட்டுசென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ராவத் கூறியுள்ளார்.\nஇதனை ஸ்வராஜ்யா என்றால் என்ன என்ற தலைப்பில் சாமனா நாளிதழில் கட்டுரையாகவும் சஞ்சய் ராவத் வெளியிட்டுள்ளார். சிவ சேனா மத்திய மற்றும் மாநில ஆட்சியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. ஆனாலும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத வீடு.. சந்தோஷமாக குடியேறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா \\\"ரீகால்ஸ்\\\"\nஎனக்கு தந்தை போன்றவர்.. வாஜ்பாயை மத்திய அரசு மறந்துவிட்டதா.. டி.ஆர். பாலு நறுக் கேள்வி\nவாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nமோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்... 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nகருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை இமயம் தொடும்.. இவர்தான் சின்னப்பிள்ளை\nநீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே\nவாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee passes away dr krishnaswamy வாஜ்பாய் மரணம் சிவசேனா சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:18:00Z", "digest": "sha1:Z4JWP2BD4DOBS5ATJ7FFN72POIYVDKF4", "length": 9889, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜோதிடர்: Latest ஜோதிடர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜோசியம் படுத்தும்பாடு.. ஒன்றல்ல, இரண்டல்ல 450 பசுக்களை வாங்கியதால் கடன்.. அப்ஸ்காண்டாகிய மெஸ் ஓனர்\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nவிஜய் அரசியலுக்கு வர மாட்டார்.. கமலுக்கு 5 வருஷம் வளர்ச்சியே இருக்காது.. பாலாஜியின் அடுத்த குண்டு\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. \"பாப்புலர்\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா\nஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா\nநீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா\nசசி ஆட்சியில் அமருவதை ஜெ.வின் ஆன்மா விரும்பவில்லை... கேரளா ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம்.. போலி ஜோதிடரின் பரபர லீலைகள்\nஅமைச்சர்கள் ஏன் வருண ஜெபம் நடத்துகிறார்கள் தெரியுமா.. இந்தக் கூத்தைக் கேளுங்க\nபிப். 14க்கு முன் பதவியேற்காவிட்டால் எப்போதும் முதல்வராக முடியாது - சசியிடம் சொன்ன ஜோதிடர்\nசசிகலா முதல்வராவது \"சூட்கேஸ்\" ஜோதிடரின் கையில் இருக்கு\nஜெயலலிதா ஆவி சசிகலாவை பழிவாங்குமா\nஅப்பல்லோ ஐசியுவில் 57வதுநாளாக ஜெ.,.... டிஸ்சார்ஜ் செய்ய தேதி குறித்த கேரள ஜோதிடர்\nஆர்த்ரைடிஸ்: கை, கால் மூட்டு வலி இருக்கா உங்க ஜாதகத்தில் சனி எங்க இருக்கார்னு பாருங்க\nதமிழக முதல்வர் நலம் பெற தாந்தீரிக முறைப்படி பூஜை செய்ய வேண்டும்- கேரள ஜோதிடர்\nபிரபாகரனை வீழ்த்த ‘விதவிதமான’ பூஜைகள் செய்த ராஜபக்சே... பீதி கிளப்பும் சிங்கள ஜோதிடர்\nதட்ஸ் தமிழ் ஜோதிடர் கே.ஆர். சுப்ரமணியனுக்கு டி.எம்.எஸ் விருது\nராகு கேது பெயர்ச்சியும்... சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பும்...\nபுற்று நோய் போக்கும் பசுவந்தனை கைலாசநாதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/223289?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T23:03:18Z", "digest": "sha1:H52UFII6P3MNRRC2PXC4G4VK7GMWR7JE", "length": 15099, "nlines": 155, "source_domain": "www.manithan.com", "title": "தங்கையை ஒருதலையாக காதலித்த திருமணமான அண்ணன்! இறுதியில் நிகழ்ந்த கொடூரம் - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீட்டை உடனே இடித்து தள்ளிய நபர்.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nதங்கையை ஒருதலையாக காதலித்த திருமணமான அண்ணன்\nதிருச்சியில் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகிய காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒருதலைக்காதலுக்கு பலியான பெண்ணின் பெயர் மலர்விழி மீரா என்பதாகும். திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகளாவார். இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.\nசென்னையில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தவர் பாலமுரளி கார்த்தி. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகின்றார். திருச்சியில் குறித்த நபரின் தாய் வீடு உள்ளதால் அங்கு வந்து செல்லும் போது தங்கை முறையான மலர்விழியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.\nமலர்விழி நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருக்கும் தருணத்தில், அருகிலிருந்த தண்ணீர்தொட்டியின் நின்று கொண்டிருந்த குறித்த வாலிபர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தியுள்ளார்.\nரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்த மலர்விழியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.\nபொதுமக்களிடம் சிக்கிய பாலமுரளி கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nபொலிசாரின் விசாரணையில், திருமணத்திற்கு முன்பிருந்தே மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார். திருமணமான பின்னரும் முரளியின் தொந்தரவு அதிகரித்ததை மலர்விழி கண்டுகொள்ளாமலும், சட்டை செய்யாமலும் சென்றுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த முரளி, எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று மீராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி.. சிக்கியது 500 கோடியா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர���த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-22T22:39:59Z", "digest": "sha1:UCP5ZI2GUSGXIDRJ3R3Q6WYNMNEV5B6S", "length": 6709, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு\nபாராளுமன்ற பூந்தோட்டத்தில் மண்மேடு சரிவு\nColombo (News 1st) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் காணப்படும் பூந்தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது\nசுமார் 20 அடி உயரமான மண்மேடு சரிந்து, தியவன்னா ஓயாவில் வீழ்ந்துள்ளதாக பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் பிரசன்னமாகும் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள பூந்தோட்டத்திலேயே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.\nகடந்த ஒரு வாரமாகப் பெய்யும் பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் மண்சரிவிற்கான அபாயம் நிலவியுள்ளது.\nதற்போது குறித்த பகுதிக்கு புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nமக்களின் முறைப்பாடுகளை Online மூலம் பாராளுமன்றில் முன்வைக்கும் திட்டம்\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம் இன்று\nஉடன்படிக்கைகளுக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\nஅவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று\nபாராளுமன்ற சபை நடவடிக்கை ஒத்திவைப்பு\nமக்களின் முறைப்பாடுகளை Online மூலம் முன்வைத்தல்\nவறட்சியுடனான வானிலை தொடர்பிலான விசேட விவாதம்\nஉடன்படிக்கைகளுக்கு பாராளுமன்ற அனுமதி அவசியம்\nபாராளுமன்றம் இன்று காலை கூடுகின்றது\nஅவசரகால சட்டம் தொடர்பிலான விவாதம் இன்று\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமை��ாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000003215.html", "date_download": "2019-10-22T22:37:30Z", "digest": "sha1:RVGPTHK55N5O2JPLT5EDKXOAMJFWMB4A", "length": 5574, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திருவிளையாடற்புராணம் வசனம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: திருவிளையாடற்புராணம் வசனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநெட் சத்திரங்கள் இந்திய நேரம் 2.A.M. சுளுந்தீ\nஆற்றங்கரையோர ஆலை மாடும் வண்டியும் ஏங்கல்ஸ் 100\nகுழந்தைகளுக்கான குட்டிக் கதைகள் - II வியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள் நிஜத்தை சொல்லும் நிழல்கள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/05/blog-post_19.html", "date_download": "2019-10-22T22:49:34Z", "digest": "sha1:PXZ65HRZBDFFK7GDEF4GQ4E7KGXO5TIL", "length": 6475, "nlines": 147, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: பார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர்க்காணல்)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர்க்காணல்)\nஎழுத்தாளர் சுஜாதாவிடம் கோபிநாத் நேர்காணல்\n2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்\n3. இந்த ந��ர்காணல் சுஜாதா என்கிற சிகரம் தொட்ட மனிதரைப் பற்றிய அறிவு\n4. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால் arputharaju.k@gmail.com\nஎன்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.\nபடித்ததில் பிடித்தவை (அந்தந்த வயதில் - வைரமுத்து க...\nபடித்ததில் பிடித்தவை (யூமா. வாசுகி கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்...\nபடித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிஞர். அறிவ...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள் - 3 )\nபார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (நா. முத்துக்குமார் கவிதைகள்...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதா கட்டுரை)\nபடித்ததில் பிடித்தவை (வைரமுத்து கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை - கட்டுரை\nபடித்ததில் பிடித்தவை (ஆண்கள் இல்லாத வீடு - கவிதை)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/153423/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2019-10-22T22:31:02Z", "digest": "sha1:UTF3VAQZEOSTBLYMTLAHCWJ264XI4K5G", "length": 8538, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமா சே துங் நான் ஐம்பது புத்தகத்துக்கு மேல் எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். நான் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்னிடம் இல்லை. ஆனால் எண்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் அறுபது புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன. எண்பதும் ஐம்பதுக்கு மேற்பட்ட எண்ணிக்கைதான் என்று அவர் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக நான் எழுதியவை எதுவுமே புத்தகமாகத் தொகுக்கப்படவில்லை. அதையும் வெளியிட்டால் இன்னும் இருபது புத்தகம் வரும். ஜெயமோகன், எஸ்.ரா. எல்லாம் முன்னூறு புத்தகங்கள் எழுதியிருப்பார்கள். ... Read more\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nகோவிந்தா, தாமோதரா, மாதவா - ஸ்ரீ R. நரஸிம்ஹன், திருச்சி\nகிருஷ்ணர் ஶ்ரீ ரங்கநாத பாதுகா\nதாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.\nGermany ஜெர்மனி தாலிஸ் ட்ரயின்\nஶ்ரீமத் பாகவதம் - 62\nபுறநகர் – ஒரு பக்க கதை\nதந்திரம் – ஒரு பக்க கதை\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nநாங்களும் கடவுள்தான் : Kaipullai\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nதெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா : வினையூக்கி\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nஆம்பிளப் பசங்க : லதானந்த்\nபாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை\nஒரு இறகைக் கொன்றுவிட்டேன் : கே.ரவிஷங்கர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/pain", "date_download": "2019-10-22T21:39:59Z", "digest": "sha1:QZ2FOYK4ZP4J6TTMRLSEEWFDCZKZHK5V", "length": 14162, "nlines": 177, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க\nமாதவிடாய் நாட்களில் வயிற்று வலியைத் தடுக்க பல பெண்களுக்கு இந்த மாத விடாய் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் சில பெண்களுக்கு இந்த மாத விடாய் கா… read more\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன்\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் கவிழ்ந்து படுக்கக்கூடாது ஏன் பெண்கள் பருவம் எய்திய பிறகு மாதந்தோறும் அவர்களின் கருப்பை இயற்கையான முறையில் சுத்தமாகிறது அத… read more\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்\nசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, 4 மணிநேரம் கழித்துப் குடித்தால் தண்ணீர் எப்போது சிறந்த மருந்காக மாறுகிறது தெரியுமா அந்த தண்ணீரை செம்பு (Co… read more\nமூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள்\nமூட்டு வலி உங்களுக்கு வரப்போவதற்கான முக்கிய‌ அறிகுறிகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய மூட்டு சம்பந்தமான நோய்கள் தற்போது இள வயது உடையவ… read more\nதொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும்\nதொப்புளில் எண்ணெய் மசாஜ்-ம், கிடைக்கும் நன்மைகளும் தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒ… read more\nதொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன்\nதொப்புளில் எண்ணெய் வைக்கச் சொல்வது ஏன் நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் இருக்கிறது. நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்பு… read more\nநெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் நெஞ்செரிச்சலுக்கு சில பொதுவான அறிகுறிகள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் வேறுசில… read more\nகர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்\nகர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்… கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்… இரவு பகல் பாராது, கண்… read more\nப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க\nப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ப‌யப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்… read more\nவாகனங்கள் திருட்டு: தி.மு.க. பிரமுகரை பிடிக்க சென்னைக்கு ... - மாலை மலர்\nதினமணிவாகனங்கள��� திருட்டு: தி.மு.க. பிரமுகரை பிடிக்க சென்னைக்கு ...மாலை மலர்வாகனங்கள் திருட்டு தொடர்பாக தி.மு.க. மு read more\nபல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக\nநண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபய… read more\nபல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக\nநண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிரு read more\nபல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக\nநண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபய… read more\nIndian Google உணவு பொருளும் அதன் பயன்களும்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nரயில் பயணங்களில் : வினையூக்கி\nசென்னையும் போடா வெண்ணையும் 2 : கார்த்திகைப் பாண்டியன்\nகோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை\nவாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா\nது ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி : குசும்பன்\nஎனக்கு வராத காதல் கடிதம் : இளவஞ்சி\nஎன்ன செய்ய : கதிர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தி��கரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1171162.html", "date_download": "2019-10-22T21:06:09Z", "digest": "sha1:GKLJAEVNAXD52TZNGTUHCJ6IQXVVOUWO", "length": 25716, "nlines": 117, "source_domain": "www.athirady.com", "title": "கொலை, கொள்ளை நடத்திய “மண்டையன் குழு”..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகொலை, கொள்ளை நடத்திய “மண்டையன் குழு”.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nகொலை, கொள்ளை நடத்திய மண்டையன் குழு (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)\nகொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு\nயாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விபரித்திருந்தனர்.\nகே.கே.எஸ்.வீதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இந்தியப் படைச் சிப்பாய்கள் இருவருக்கு பொழுது போகவில்லை. அருகிலுள்ள சுகுமாரன் என்பவரது வீட்டுக்குள் பிரவேசித்தனர். சுகுமாரனை அடித்து உதைத்து கட்டிவைத்து விட்டு, அவரது மனைவியை பாலியல் வதைக்கு உள்ளாக்க முயன்றனர்.\nமனைவியான சற்குண்தேவி அவலக்குரல் எழுப்ப முற்பட்டார். சுத்தம்போட்டால் அவரையும். அவர் கணவரையும் கொன்றுவிடப் போவதாக மிரட்டினார்கள். பின்னர் சற்குணதேவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.\nபுன்னாலைக் கட்வன் பகுதியில் வீடு வீடாக இந்தியப் படையினர் தேடுதல் நடத்தினார்கள்.\nதிருமதி செல்வநாயகம் என்பவர் தனியாக வீட்டில் இருந்தார். இந்தியப் படைச் சிப்பாய்கள் சிலர் ஒன்றுசேர்ந்து தமது சதைவெறியை தீர்த்துக் கொண்டனர்.\nபுன்னாலைக் கட்டுவன் கிராமமக்கள் அனைவரையும் அங்குள்ள கோயிலின் முன்பாக ஒன்றுகூடும்படி இந்தியப் படையினர் அறிவித்தனர்.\nகோவிலில் முன்பாக கூடியிருந்த மக்களுக்குள் இளம் வயதினர் படையினரால் தாக்கப்பட்டனர்.\nபுன்னாலைக் கட்டுவனில் இந்தியப் படையினர் நுழையும்போது, அங்குள்ள கோயில் மணியை அடித்து பு���ிகளை சிலர் உஷார்படுத்தி விடுகின்றனர் என்று படையினர் அறிந்தனர்.\nபொதுமக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர்\nகோயில் முன்பாக கூடி இருந்தவர்களில் சின்னத்தம்பி மனோகரன் என்ற இளைஞரை பிடித்து, கோவில் மணியை அடிக்குமாறு கூறினர்.\nஅவர் மணி அடித்துக் கொண்டிருந்த போது சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கி முனையை அந்த இளைஞரது காதுக்கள் வைத்து சுட்டார். சின்னத்தம்பி மனோகரன் அதே இடத்திலேயே பலியானார்.\nசின்னத்தம்பி மனோகரன் புலிககளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர். தந்தை இல்லாத குடும்பத்தைத் தன் உழைப்பின் மூலம் பராமரித்து வந்தவர் என்று கிராமத்தினர் கூறினார்கள்.\nமூத்ததம்பி கனகேஸ்வரி என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்தார். மூன்று சிப்பாய்களால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.\nநாகமுத்து சரவணை என்பவரது வீட்டில் புகுந்த சிப்பாய்கள் அவரது பெண்பிள்ளைகளை பலாகாரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் அவலக்குரல் எழுப்பியதால் சிப்பாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.\nஇவ்வாறு வெளியே தெரிந்த சம்பவங்கள் தவிர மேலும் பல சம்பவங்கள் புன்னாலைக் கட்வனில் நடைபெற்றன. பயம் காரணமாகவும், அவமானம் என்று நினைத்தும் வெளியே சொல்லாமல் இருந்தவர்களும் உள்ளனர்.\nபல வீடுகளும் இந்தியப் படையினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஆறுமுகம் என்பவரும், அவரது மகனும் இந்தியச் சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nபுன்னாலைக் கட்டுவனில் நடைபெற்ற இந்த அட்டூழியங்கள் பற்றி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்ட்ட மனுவுக்கு என்னாயிற்று என்பதே தெரியவில்லை.\nவல்வெட்டித்துறையில் 19.01.89 அன்று நடை பெற்ற தாக்குதல் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.\nவல்வெட்டித்துறையில் இந்தியப் படை மீது புலிகள் நடத்திய தாக்குதல் ஒன்றுக்கு பழிதீர்க்கும் விதமாக மக்கள் மீதும், மக்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.\nகாலை 10 மணிக்கு ஆரம்பமான தாக்குதல்கள் பிற்பகல் இரண்டு மணி வரை தொடர்ந்தன. வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் ஆண,; பெண், சிறுவர்கள் என்ற பேதம் இல்லாமல் வீதிக்கு இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர்.\n25ற்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பிரபல சோதிடரான சண்முகம் என்பவரது வீடு முற்றாக எரிந்து சாம்பரானது.\nஆறு வயதுச் சிறுவன் ஒருவன் இந்தியப்hடை சிப்பாய் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் படுகாயமடைந்தனர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.\nஇந்தியப் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து 20.01.89 அன்று வல்வெட்டித்துறையில் ஹர்த்தால் அனுஸ்ஷ்டிக்கப்பட்டது.\nஇந்தியப் படையினரின் வடமராட்சிப் பொறுப்பதிகாரி காயம்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.\nஇந்தியப் படையினரின் இவ்வாறான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.\nஇதுபோன்ற வன்செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என உறுதி தருகிறேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சகல இராணுவத்தினரையும் இராணுவ அதிகாரிகளையும் உடனடியாக இங்கிருந்து இடம்மாற்ற நடவடிக்கை எடுப்பேன். என்று வடமராட்சிப் பொறுப்பதிகாரி கூறினார்.\nவன்னியில் கனகராயன் குளப் பகுதியில் ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடை பெற்றது.\nஇத் தாக்குதலில் இந்தியப் படையினர் தரப்பில் ஒன்பது பேர் பலியானார்கள். இதனால் வவுனியா, யாழ் வீதியில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன,\nநெடுங்கேணிப் பகுதியிலும் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றன. இத் தாக்குதல்களை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரை இந்தியப் படையினர் கைது செய்தனர்.\nபின்னர் எட்டுப்பேர் விடுதலையாகினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பாடசாலை மாணவன் தேவரூபன் (வயது 19) என்பவர் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nவிடுதலையானவர்கள் மூலம் தகவல் அறிந்த தேவரூபனின் உறவினர்கள் சடலத்தைப் பெற முயன்றனர். சடலத்தை கையளிக்க இந்தியப் படையினர் மறுத்தனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் இராணுவ நடவடிக்கைகளில் பின்னடைந்தாலும் கூட, வாய்வீச்சுக்களில் எப்போதும் முன்னணியில் நின்ற அமைப்பாகும்.\nசகல இயக்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்ட காலத்தில், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதற்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பின் நிற்பார்கள்.\nகதை பேசுவதில் மட்டுமல்ல, தங்கள் இயலாமைக்கும் தத்துவக் காரணங்கள் கூறிப் பூசி மெழுகி விடுவார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மத்தியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பற்றி ஒரு அபிப்பிராயம் இருந்தது.\nவடக்கு-கிழக்கு மாகாணசபை முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள் பேச்சு மன்னன். மாகாணசபை முதல்வர் என்ற ரீதியில் மாலை மரியாதையுடன், மேள தாளங்களுடன் வரதராஜப் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்படும்.\nமலையகப் பகுதியான அட்டனில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற வரதராஜப் பெருமாளை அழைத்திருந்தனர்.\nவடக்கு-கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சி இந்தியப் படையை நம்பியிருந்தது. இந்தியப்படை வெளியேறினால் மாகாணசபையே காணாமல் போய்விடும் என்ற நிலைதான் நிலவியது.\nஆனால் அட்டனில் உரையாற்றிய வரதராஜப் பெருமாள் என்ன சொன்னார் என்று பாருங்கள் ”நாம் வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பிரித்து மக்களைக் கூறுபோடமாட்டோம். அவ்வாறு பிரித்துப் பார்ப்போரையும் அனுமதிக்க மாட்டோம்.\nமுலையக மக்களின் பாதகாப்புக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க எம்மால் தோற்றுவிக்கப்பட்ட தொண்டர் படை முன்வரும்” என்றார் பெருமாள்.\nஇப்போது வரதராஜப் பெருமாளுக்கு உரிய பாதுகாப்பையே அவரது இயக்கத்தினரால் உறுதிப்படுத்த இயலவில்லை.\n1989இன் ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் தேசிய கவுன்சில் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்தனர்.\nஇது தொடர்பாக அக் கட்சியின் அன்றைய செயலாளர் நாயகம் க.பத்மநாபாவால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.\n1985ல் திம்புப் பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் ரெலோ, எல்.ரி.ரி.ஈ., ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களுக்கிடையே தேசியக் கவுன்சில் அமைக்க இணக்கம் காணப்பட்டது.\nஅதன் அடிப்படையில் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உள்ள விடுதலை இயக்கங்களும், கட்சிகளும், பொது ஸ்தாபனங்களும் தமக்கு இடையிலான முரண்பாட்டை மறந்து ஒன்றுபட வேண்டும்.\nதங்கள் இயக்கத்தினரை பரவலாக சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யக்கத்தின் ஒற்றுமைப் பேச்சுக்கள் கபடத்தனமானவை| என்று ஈரோஸ் இயக்கத்தினர் கூறினர்.\nவடக்கு-கிழக்கு மாகாண சபையைப் பலப்படுத்தி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் தான் தலைடைச் சக்தி என்று முதன்மைப்படுத்தும் முயற்சி இது என்று புளொட் கூறியது.\nமுயற்சி கைகூட முன்னரே தேசியக் கவுன்சில் வாழ்க என்று வீதி வீதியாக எழுதத் தொடங்கி விட்டனர்.\nஅரசியல் தொடர்- அற்புதன் எழுதுவது\n“வாலிபர்��ள் போராடுவார்கள்” 1976இல் தந்தை செல்வா…\nதமிழர் வடுதலைக் கூட்டணித் தலைவரும், மூதறிஞருமான தந்தை செல்வநாயகம் கடைசிக் காலத்தில் வெளியிட்ட கருத்துக்களை கூட்டணியினர் மறைத்தாலும் உண்மைகள் உறங்காது அல்லவா இதோ ஒரு செய்தி.\n“தமிழனத்தின் விடுதலை என் சீவிய காலத்துக்குள் கைகூடிவிடும் என்ற எதிர் பார்க்கிறேன். தற்செயலாக எனது காலத்துக்குள் கைகூடாது போனால் வாலிபர்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த உணர்வுடன் நான் கண்மூடுவேன்”.\nஇவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் தந்தை என.ஜே.வி.செல்வநாயகம் கொழும்பு சட்டக்கல்லுரி தமிழ் மாணவரின் முத்தமிழ் விழாவில் சொற் பொழிவாற்றுகையில் குறிப்பிட்டார்.\nமேலும் அவர் கூறியதாவது: “நான் கண் மூடுவதற்கு முன் தமிழ் மக்களின் விடுதலை கைகூடவேண்டுமென விரும்புகின்றேன். உங்கள் உணர்ச்சி தமிழ் மக்களின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கை தருலதாக இருக்கிறது”.\n***** முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்….\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cricket-72", "date_download": "2019-10-22T22:04:37Z", "digest": "sha1:3JBPP6CRUZZD2W7N3I5NGGQCDQMAHKGV", "length": 8884, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி : இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி அறிவிப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome விளையாட்டுச்செய்திகள் இந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி : இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி...\nஇந்தியா- நியூசிலாந்து அரையிறுதிப் போட்டி : இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி அறிவிப்பு\nஇந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர். இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3 மணிக்கு மான்செஸ்டரில் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில், நிக்கோல்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் வில்லியம்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனையடுத்து, நியூசிலாந்து அணி 46 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nஆனால் மழை தொடர்ந்து பெய்ததால், இன்றைய தினத்திற்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ளது. 46 புள்ளி ஒரு ஓவர் முடிந்த நிலையில், மீதமுள்ள 23 பந்துளை நியூஸிலாந்து அணி இன்று எதிர்கொள்கிறது.\nPrevious articleஇமயமலைப்பகுதிகளில் தீவிரமடையும் பருவமழை | கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nNext articleமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் | பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ உரையாடல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த��ய அணி இன்னிங்ஸ் வெற்றி..\nபுரோகபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது\n203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/imran-khan-reacts-to-icj-decision-on-kulbhushan-yadav", "date_download": "2019-10-22T21:40:32Z", "digest": "sha1:PSXDOEV3FNAFRB3IOYZUTA4YZHS3GDER", "length": 7679, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான் கான் | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome உலகச்செய்திகள் குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான் கான்\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை – இம்ரான் கான்\nகுல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டரில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். குல்பூஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் சொல்லவில்லை என்று பதிவிட்டுள்ள இம்ரான்கான், சிறையிலிருந்து விடுவிக்கவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் உத்தரவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சட்டத்தின் படி இந்த விவகாரத்தை கையாள்வோம் என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43க்கு விண்ணில் ஏவப்படும்..\nNext articleவிவசாயிகள் பாதிப்பின்றி கெயில் குழாய் பதிக்கும் திட்டம் நடத்தப்படும் – எம்.சி. சம்பத் பேச்சு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/leopard?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T21:43:00Z", "digest": "sha1:4BTDJVWMN4OXQI5WMAYKFUNVIUV4FT4L", "length": 8434, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | leopard", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nசிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’\n4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை\nசிறுத்தை பூனை மர்ம மரணம் : வனத்துறையினர் விசாரணை\nபாம்புக்கு வைத்த தீயில் பலியான 5 சிறுத்தைக் குட்டிகள்\nவணிக வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை : வைரல் வீடியோ\nவேடிக்கை பார்த்த பொதுமக்களை ஓட ஓட விரட்டிய சிறுத்தை - வீடியோ\nசிறுத்தை ஊருக்குள் புகும் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன \nசிறுத்தையை ���ூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது\nவீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை - சிசிடிவி\nசிறுத்தையிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய ’டைகர்’\n4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலி : இந்திய வனத்தின் சோகக் கதை\nசிறுத்தை பூனை மர்ம மரணம் : வனத்துறையினர் விசாரணை\nபாம்புக்கு வைத்த தீயில் பலியான 5 சிறுத்தைக் குட்டிகள்\nவணிக வளாகத்திற்குள் நுழைந்த சிறுத்தை : வைரல் வீடியோ\nவேடிக்கை பார்த்த பொதுமக்களை ஓட ஓட விரட்டிய சிறுத்தை - வீடியோ\nசிறுத்தை ஊருக்குள் புகும் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nசிறுத்தையை கூண்டு வைத்து பிடித்தாலும் பிரச்னை முடியாது \nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/248", "date_download": "2019-10-22T21:17:15Z", "digest": "sha1:I2FZLXQT6MXHT3WDC5ZOB6MCYKY32VGM", "length": 6855, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/248 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராவண காவியம் 28. வகுத்த மாப்புடைத் தலைவனைப் பார்த்துமா மன்னன் வகுத்த வேள்வியை விலக்கியே ஆரிய மன்னர் அகத்து றாதெலைப் புறமதைக் காத்துமற் றவரைப் பகைத்தி லாதுபே ரன்பொடு காக்குவீர் டரிவாய். 29. வேள் வி காத்திட வேயலான் ஆரிய வேந்தர் ஆள்வ லத்துட னடை தரா ராகையா லவரைத் தாள்வ லத்துடன் தமிழகம் புகாவுகை தடுத்து வாள்வலத்துடன் காக்குவீ ரெனவிடை வழங்க, 30. வரம்பு புல்லிய படைவலான் சரியென வணங்கி நரம்பு புல்லிய மறத்தமிழ்ப் படையொடு கடந்து கரும்பு முல்க் யு மருவியுங் குறிஞ்சியுங் கடந்தே அரும்பு புல்லிய சோலைசூழ் விந்தக மடைந்தான். 31. அடைந்த மாப்படை யாளரின் வரவறிந் தன்பாய் மடந்தை நல்லர வேற்றிட வேகரன் வகுத்த இடந்தொ றுந்தமிழ்க் கூறுசெய் யா ரிய ரென்னும் படர்ந்த முட்புத ரகற்றியே காத்தனர் பரிவாய், 32, புலை, ரிந்துணும் பூரிய ஆரியப் புல்லர் கொலை ரிந்துண வேட்டி, வாயிடைக் குறுகின் அலை புரிந்திடு வாரென வஞ்சியே யணுகா நிலைபு ரிந்தொரு குடைநிழ லோம்பினள் நெடியாள், 33, கொடிய வெங்கொலை காணிலா தாரியக் குறும்பை உடைய வாரியக் கொலைக்கள வேள்விசெய் துண் போர் அடியு மதிள வரசியாந் துணையுட னாடுங் கொடி து டங்கிடப் பொலிந்தனள் விந்தமென் கொடியே. 7. மிதிலைப் படலம் வேறு 1, தாடகை யெனுந்தமிழ்த் தாயைக் கொன்றவர் காடர் விந்தகங் கடந்து வானுயர் மாடமுங் கூடமு மலியும் பல்வகை வீடடிர் கொடித்தெரு மிதிலை கண்டனர். 30. நரமபு புல்லிய-வலிபொருந்திய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Bangalore/dickenson-road/sansui-refrigerator-service-center/", "date_download": "2019-10-22T22:12:15Z", "digest": "sha1:HX3SYBNVXMDPEORUZNDBFUN3CHK2O45U", "length": 15694, "nlines": 331, "source_domain": "www.asklaila.com", "title": "Sansui Refrigerator Service Center in dickenson road, Bangalore | Top Service Centers & Technicians - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜெ.பி நகர்‌ 2என்.டி. ஃபெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரன��யல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஇன்தீரா நகர்‌ 2என்.டி. ஸ்டெஜ்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஜெ.பி நகர்‌ 2என்.டி. ஃபெஜ்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகோரமங்கலா 3ஆர்.டி. பிலாக்‌, பைங்கலோர்‌\nசேம்சங்க், எல்.ஜி., ஓனீதா, விடியோகான், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதீகீதிரோங் இக்ஸ்‌கிலுசிவ் சர்விஸ் செண்டர்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nடோமிலுர் 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nகோரமங்கலா 6டி.எச். பிலாக்‌, பைங்கலோர்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nவோல்டாஸ், சேம்சங்க், விடியோகான், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ.என்.சி. வாஷிங்க் மெஷீன் எண்ட் ரெஃபிரிஜரெடர் சர்விஸ் பாயிண்ட்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஎல்.ஜி. எண்ட் வர்‌பூல், சைமசங்க், கோதரெஜ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., ஓனிடா, பெனாசோனிக், சைமசங்க், வர்‌பூல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகணினி சேவைகள் மற்றும் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சேம்சங்க், ஓனீதா, பெனாசோனிக், சனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎச்.எ.எல். 2என்.டி. ஸ்டெஜ்‌, பெங்களூர்\nஎல்.ஜி., வர்‌பூல், செம்சங், வீடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசைமசங்க், எல்.ஜி., வர்‌பூல், விடியோகான், ஓனிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/97293-new-ground-clearance-norms-have-been-implemented", "date_download": "2019-10-22T21:25:41Z", "digest": "sha1:52TVJXBVIFRSRPAIDMAJV52SPAL4XDUN", "length": 4916, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய கிரவுண்ட் க்ளீயரன்ஸ் விதிகள், நடைமுறைக்கு வந்தன! | New ground clearance norms have been implemented", "raw_content": "\nபுதிய கிரவுண்ட் க்ளீயரன்ஸ் விதிகள், நடைமுறைக்கு வந்தன\nபுதிய கிரவுண்ட் க்ளீயரன்ஸ் விதி��ள், நடைமுறைக்கு வந்தன\nஇந்த நாள்வரை, ஒரு காரின் கிரவுண்ட் க்ளீயரன்ஸை, கெர்ப் வெயிட் - அதாவது ஆளில்லாமல் இருக்கும் வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்பட்டுவந்தது.\nஇனிமேல், Gross Vehicle Weight - அதாவது கெர்ப் வெயிட் + பே-லோடுடன் கூடிய காரைக்கொண்டு, அதன் கி.க்ளீயரன்ஸ் அளவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆட்கள் இல்லாத கார், பார்க்கிங்கில் இருப்பதுபோல இருக்கும். இதுவே, நிரம்பிய கார் என்றால், அதன் சஸ்பென்ஷன் கம்ப்ரஸ் ஆகி, காருக்கும் தரைக்குமான இடைவெளியைக் குறைத்துவிடும். இந்தப் புதிய விதியால், ரியல் டைம் கி.க்ளீயரன்ஸ் தெரிந்துவிடும் என்பது பெரிய ப்ளஸ். இதைத் தொடர்ந்து, இதுவரை 205மி.மீ கிரவுண்ட் க்ளீயரன்ஸைக் கொண்டிருந்த அவென்ச்சுரா, தற்போது மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, 156மி.மீ கிரவுண்ட் க்ளீயரன்ஸையே பெற்றிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/16702/", "date_download": "2019-10-22T22:02:01Z", "digest": "sha1:2FR5HOEQPF7HT54AVCC2GAXCWVBZVZER", "length": 10103, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "மங்கள சமரவீர சவூதிக்கு பயணம் செய்ய உள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமங்கள சமரவீர சவூதிக்கு பயணம் செய்ய உள்ளார்\nவெளிவிவகார அமைசம்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ய உள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்ய உள்ளார்.\nசவூதி அரேபியாவிற்கான இலங்கை ள் அஷ்மி தாஸிம் (Azmi Thassim) இதனைத் தெரிவித்துள்ளார். 69ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்றன தொடர்பில் சவூதி அரேபியாவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவருடாந்தம் 38000 சவூதி பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்\nTagsஉறவுகள் சவூதி அரேபியா சுற்றுலாத்துறை தொழில் வாய்ப்பு பயணம் மங்கள சமரவீர வர்த்தகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமு��், நீதிமன்ற வழக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா\nமஹிந்த காலத்து சீன உறவுகளை இந்தியா பிழையாக புரிந்து கொண்டிருந்தது – நாமல்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=5%205232", "date_download": "2019-10-22T21:10:29Z", "digest": "sha1:GPSGLGQQAA645VR5COUROFNS3DDI3DSP", "length": 4633, "nlines": 104, "source_domain": "marinabooks.com", "title": "மாணவர்களுக்கான மனமழ்ச்சி ஜோக்ஸ்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்\nஅற்புத உயிரினங்கள் அதிசயத் தகவல்கள்\nமகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு\nபாரதியார் கவிதைகள் மினிசைஸ் பிளாஸ்டிக் உறையுடன்\nபாரதியார் கவிதைகள் பெரிய சைஸ்\nபாரதியார் கவிதைகள் கையடக்கப் பதிப்பு\nஆன்றோர் நிகழ்த்திய அற்புதங்கள் - 100\nதமிழ்நாடு பொது அறிவுக் கையேடு\nதடம் பதித்த தலைவர்கள் - நினைவுகளும் நினைவகங்களும்\nஉங்களுக்கான 24 போர் விதிகள்\nநீங்களும் ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/06/blog-post_26.html", "date_download": "2019-10-22T22:38:38Z", "digest": "sha1:MJXPSL6HHQSSESXTKPSVVJIHJCAEINSY", "length": 20544, "nlines": 377, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா", "raw_content": "\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 39\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா\n26 ஜூன் 2011 அன்று ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்குப் பின்புறம், இலங்கைத் தமிழர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. சில படங்கள் இங்கே:\nபெரும்பாலான கோஷங்கள் ‘பிரபாகரன் இறந்தார் என்பதை நம்பமாட்டோம்’ என்றன. ‘மறக்கமாட்டோம் மறக்கமாட்டோம், ஈழப் படுகொலையை மறக்கமாட்டோம்’ என்றன சில. ஐந்தாம் ஈழப்போர் நடக்கும், அதில் ஈழத்தைப் பெறுவோம் என்று சில கோஷங்கள். இந்தியாவையும் மன்மோகன் சிங்கையும் திட்டும் கோஷங்கள் சில. ராஜபக்ஷேவைத் தூக்கில் போடச் சொல்லி சில கோஷங்கள்.\nஓரிடத்தில் ஒருவர், சிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை.\nகண் பார்வை இல்லாத ஒருவர் கையில் தட்டி ஒன்றை ஏந்தி வந்திருந்தார். ஓரிருவர் ஊன்றுகோல் துணையுடன் வந்திருந்தனர்.\nஎங்கு பார்த்தாலும் ‘நாம் தமிழர்’ புலிக்கொடி பொறித்த வாகனங்கள் இருந்தன. காவலர்கள் அதிகம் இல்லை. அவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்பார்க்கவில்லை என்பது புரிந்தது.\nஒரு கட்டத்துக்குப் பிறகு சிறு சிறு கூட்டமாக, வட்டமாகக் கூடி கோஷங்கள் சொல்லியபடி இருந்தனர். மழை அவர்களைக் கலைத்துவிட்டது.\nநிறைய ஊடக நண்பர்களைப் பார்த்தேன். நாளை பத்திரிகைகளில் நிறையப் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். தொலைக்காட்சியிலும்தான்.\nநாம் தமிழர் ஏற்பாடு செய்ததா பிறகு ஏன் இவ்வளவு நாட்கள் மே 17 இயக்கம் என்று விளம்பரப்படுத்தினார்கள்\nமொத்தம் எழுபது அமைப்புகள் பங்கேற்றன.\n// ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் சார்பில்//\n// மழை அவர்களைக் கலைத்துவிட்டது.//\nபத்திரிகையாளர் என்றால் தவறான தகவல்களை அளிக்கவேண்டும் என்பது அடிப்படை விதியா\nசில நிமிடங்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். :-)\nமழை வந்து கலைத்துவிட்டது.. நிகழ்வு முடிந்து நாடகம் நடந்த பொழுது, அதாவது ஒரு 45 நிமிட நாடகம் நடந்த பொழுது மழை கிட்டத்தட்ட 15 நிமிடம் பெய்தது. இந்த நாடகத்தை பற்றிய தகவலை அனைவருக்கும் தெரிவிக்க இயலவில்லை ஆனால் அப்பொழுது குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அசையாமல் அங்கு நின்று நாடகத்தை பார்த்தனர்.. அநேகமாக இந்த பதிவர் சரக்கை உள்ளே விட்டுவிட்டு மெரினாவுக்கு வந்திருக்க வேண்டும்.. மேலும் கொடிகள் இருந்த வாகனங்கள் நிகழ்வு நடந்த இடத்தில் இல்லை மெரினாவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே இருந்தது.. அங்கும் வைக்க கூடாது என்றால் பதிவர் அவர் வீட்டை கொடுத்து உதவினால் அடுத்த முறை அவர் வீட்டில் நிறுத்திவிட்டு வர சொல்லலாம அனைத்து கட்சி தோழர்களையும்..\n//நாம் தமிழர் ஏற்பாடு செய்ததா ப���றகு ஏன் இவ்வளவு நாட்கள் மே 17 இயக்கம் என்று விளம்பரப்படுத்தினார்கள் பிறகு ஏன் இவ்வளவு நாட்கள் மே 17 இயக்கம் என்று விளம்பரப்படுத்தினார்கள்// அனைவரும் இணைந்து நடத்திய நிகழ்வு தோழர்.. இந்த சிண்டு முடிவது வேண்டாம்.. நிகழ்வின் துண்டறிக்கையில் கூறியது தான் சாதி, மத, கட்சி பேதங்களை தாண்டிய கூட்டம் இது.. அனைவரும் விளம்பரபடுத்தி பேனர் வைத்தோம் போஸ்டர் அடித்தோம் உங்கள் மூளைக்கு அது புரியவில்லை... இல்லை எட்டவில்லை போலும்... இது தமிழர்களின் நிகழ்வு...\nதவறான தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் தெரிந்து\nசெய்ய பட்டு இருந்தால் அநியாயம்...\n நல்ல நோக்கத்துடன் நடத்தப்பட்ட நிகழ்வை , இப்படி எழுதுவது தவறு. திருத்திக்கொள்ளுங்கள்.ஒரு நண்பர் நாடகம் என்று எண்ணுகிறார் , அவருக்கு புரிதல் இல்லை , 1௦௦௦௦௦ க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டோருக்கு நிகழ்த்தப்பட்ட அஞ்சலியை அப்படி கூறாதீர்கள் சகோதரே\nசிங்களவர்கள் வெறும் 1.5 கோடி பேர்தான், தமிழ்நாட்டில் 7.5 கோடி தமிழர்கள் இருக்கின்றனர் என்றார். சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கும்போதே மற்றொரு பேரினவாதத்தைத் தாண் பேசுவதை அவர் புரிந்துகொண்டாரா இல்லையா என்று தெரியவில்லை............ ஏங்க உங்க வீட்டுல பத்து ஆண்கள் இருக்கும் சமயம் ஒரு எளியவரை அடித்து விட்டு போகும் 3 பேர் ... அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள் இத்தனை பேர் இருந்து என்னத்த பிடுங்கினீர்கள் என்று தானே கேட்பீர்கள். அது எப்படி இனவாதமா... இல்லை குடும்ப பாசமா.. அந்த நிகழ்வை மட்டும் எப்படி வரையறை செய்வீர்கள்.... இல்லை குடும்ப பாசமா.. அந்த நிகழ்வை மட்டும் எப்படி வரையறை செய்வீர்கள்.... தயை கூர்ந்து பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nபதிவர்கள் அனைவருக்கும் தெரியும் திருமுருகனின் மே பதினேழு இயக்கம் முன்னேற்பாடு செய்த நிகழ்வென்று நீங்கள் தெரிந்தே நடிக்கிறீர்களா..\nநீங்கள் தெரிவித்த உண்மைகளை தான் தான் சில இலங்கை நண்பர்களும் எனக்கு தெரிவித்தார்கள். நண்பர் கும்மியின் நல்ல மனதுக்காக எதுவும் கூற விரும்பவில்லை.தகவலுக்கு நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஈழத்தமிழர் நினைவாக - சென்னை மரீனா\nநான் எம்.ஏ (வைணவம்) படிக்கப்போகிறேன்\nநவீன கணிதத���தின் ஆரம்பம்: கார்ல் பிரெடெரிக் கவுஸ் (...\nமாரிச்செல்வம் - துயரங்களுக்கு மத்தியில் ஒரு சாதனை\nகிழக்கு ‘அதிரடி’ தள்ளுபடி, இப்போது இணையத்திலும்\nஇலங்கைக்கு ஒரு கலாசாரப் பயணம்\nகிழக்கு பதிப்பகம் ‘அதிரடி’ புத்தகக் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/vaibhav-and-nandita-pair-in-taana-movie/", "date_download": "2019-10-22T22:33:21Z", "digest": "sha1:KJSRBH6NLXHYX42EG537GV5ORLVPKNDU", "length": 7821, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "ஹாரர் காமெடி படத்தில் வைபவ்-நந்திதா - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஹாரர் காமெடி படத்தில் வைபவ்-நந்திதா\nஇயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கி, அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. அதனால் தான் காமெடி கலந்த பேய் படங்கள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் டாணா படத்தின் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.\n“ஹலோ நான் பேய் பேசுறேன்” போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும். விஷால் சந்திரசேகர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.\n“இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன். இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது” என்றார் தயாரிப்பாளர் ‘நோபல் மூவிஸ்’ கலைமாமணி.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/infomation/1262161.html", "date_download": "2019-10-22T21:14:05Z", "digest": "sha1:H6Z4YCIX7POU5ADLBQ5Y34PD64YNVOON", "length": 6561, "nlines": 71, "source_domain": "www.athirady.com", "title": "திரு சோமசுந்தரம் சர்வேஸ்வரன்..! (மரண அறிவித்தல்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஓய்வு பெற்ற இலங்கை- ஓமான் கடற்படைப் பொறியியலாளர்\nகரம்பன் (பிறந்த இடம்) கொழும்பு\nயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சர்வேஸ்வரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்றவர்களான செல்லத்துரை பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், வாகீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nகஸ்தூரி அவர்களின் அன்புத் தந்தையும்,\nமகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசபாநாதன், காலஞ்சென்ற மங்கலிகா, வாம��ேசி மனோகரன், பிரியதர்ஷனன், வாகீஷன், நிருத்தியா வர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைப்பெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல்: குடும்பத்தினர் சார்பாக அலெக்ஸ் வர்மா -கனடா\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1285343.html", "date_download": "2019-10-22T22:05:40Z", "digest": "sha1:KWNCUWNMV54LOXJP3XGRYW4FJP2JKFQK", "length": 33534, "nlines": 208, "source_domain": "www.athirady.com", "title": "மீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க? (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nமீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க\nதமி­ழ­கத்தின் ஆளும் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்­படும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. அது தற்­போ­தைய முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மற்றும் துணை­மு­தல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் அணி­க­ளுக்கு இடை­யி­லான பிள­வா­கவே இருக்­கக்­கூடும். அ.தி.மு.க. ஆரம்­பிக்­கப்­பட்ட காலம்­மு­தலே அவ்­வப்­போது அந்தக் கட்­சிக்குள் பல பிள­வுகள், வெளி­யேற்­றங்கள், புதிய கட்சி உரு­வாக்கம் என்­பன இடம்­பெற்­றுள்­ளன.\nஇறு­தி­யாக ஜெய­ல­லிதா மறை­வின்­போது அரச நிர்­வாகக் கட­மை­களை கவ­னிப்­ப­தற்கு ஓ.பன்­னீர்­செல்வம்\nமுத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார். ஆனால், குறு­கிய காலப்­ப­கு­தி­க்\nகுள்­ளேயே சசி­கலா- டி.டி.வி. தின­கரன் தரப்­பினால் ஓ.பன்­னீர்­செல்வம் அகற்­றப்­பட்டு, புதிய முத­லமைச்­ச­ராக எடப்­பாடி பழ­னிச்­சாமி நியமிக்­கப்­பட்டார். அப்­போது அ.தி.மு.கவுக்குள் ஒரு பிளவு ஏற்­பட்­டது. எனினும் பின்னர் எடப்­பா­டி­யுடன், ஓ.பன்­னீர்­செல்வம் இணைந்­து­கொண்­ட­துடன், துணை­மு­தல்­வ­ரா­கவும் நிய­மிக்­கப்­பட்டார்.\nஅதே­வேளை டி.டி.வி தின­கரன் தனக்கு ஆத­ர­வான 18 எம்.எல்.ஏக்களுடன் கட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­துடன், அம்மா மக்கள் முன்­னேற்றக் கழகம் என்ற கட்­சியை ஆரம்­பித்து செயற்­பட்­டு­வ­ரு­கின்றார்.\nமுதல்வர் எடப்­பாடி மற்றும் துணை­மு­தல்வர் ஓ.பி.எஸ். (ஓ.பன்­னீர்­செல்வம்) ஆகிய இரு­வரும் ஒற்­று­மை­யுடன் இருப்­ப­து­போ­லவும், ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வ­து­போ­லவும் வெளியில் காட்­டிக்­கொண்­டாலும், உள்­ளுக்குள் இரு­வ­ருக்­கு­மி­டையில் பலத்த முரண்­பா­டுகள் இருந்து­வந்­தன, இன்றும் அந்த நிலைமை தொடர்­கி­றது. பெய­ர­ள­வி­லேயே தாம் துணை­மு­த­ல­மைச்­ச­ராக இருப்­ப­தா­கவும், தனக்கு அதி­கா­ரங்கள் எதுவும் வழங்­கப்­ப­டா­த­துடன், தமது நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு பத­விகள் எதுவும் வழங்­காமல் ஓரங்­கட்­டப்­பட்டு வரு­வ­தா­கவும் வெளிப்­ப­டை­யா­கவே பல சந்­தர்ப்­பங்­களில் ஓ.பி.எஸ். தெரி­வித்து வந்­துள்ளார்.\nகுறிப்­பாக, சொல்­வ­தென்றால், அ.தி.மு.க. அணிகள் இணைந்­தாலும் நிர்­வா­கிகள் இடையே ஒற்­றுமை ஏற்­ப­ட­வில்லை. பன்­னீர்­செல்வம் அணி – பழ­னி­ச்சாமி அணி என்­பது தொடர்ந்து இருந்து வந்­துள்­ளது. லோக்­சபா தேர்­த­லுக்கு முன்னர் ஆட்­சி­யிலும் , கட்­சி­யிலும் முக்­கிய முடி­வு­களை முதல்வர் எடப்­பா­டியும், அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான அமைச்­சர்கள் தங்­க­மணி, வேலு­மணி ஆகி­யோ­ருமே எடுத்­தனர். கொங்கு(கோவை) மண்­ட­லத்தில் கட்­சிக்கு செல்­வாக்கு இருந்­தா­லும்­கூட,\nஎம்.எல்.ஏ.க்கள் ஆத­ரவு அதிகம் உள்­ள­தாலும் அவர்கள் கூறு­வதை ஏனைய அமைச்­சர்கள் ஏற்க வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.\nஆனால், லோக்­சபா தேர்­தலில் கொங்கு மண்­ட­லத்தில் அ.தி.மு.க. படு­தோல்­வியை சந்­தித்­தது. முதல்­வரின் சொந்த தொகு­தி­யான இடைப்­பா­டி­\nயி­லேயே அ.தி.மு.க. அதிக வாக்­கு­களைப் பெற­வில்லை. ஆனால், தேனி லோக்­சபா தொகு­தியில் பன்­னீர்­செல்­வத்தின் மகன் வெற்றி பெற்றார். பன்­னீர்­செல்­வத்தின் தொகு­தி­யான போடியில் அ.தி.மு.க. அதிக வாக்­கு­களைப் பெற்­றது. ஆனால், அவ­ரது சொந்த ஊரான பெரி­ய­குளம், அ.தி.மு.க.��ின் பாரம்­ப­ரிய தொகு­தி­யான ஆண்­டிப்­பட்டி இடைத்­தேர்­தல்­களில் அ.தி.மு.க. வெற்­றி­பெ­ற­வில்லை.\nஇதை­ய­டுத்து அமைச்­சர்கள் தங்­க­மணி, வேலு­மணி ஆகி­யோரின் ஆதிக்­கத்தை தடுக்க வேண்டும் என்று ஏனைய அமைச்­சர்­களும் கட்­சி­யி­னரும் வலி­யு­றுத்த ஆரம்­பித்­தனர். இந்த நிலையில் தேர்­தலில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்­தி­ரநாத் குமா­ருக்கு மத்­திய அமைச்சர் பத­வியை வழங்­கு­வ­தற்கு பா.ஜ.க. தலைமை முன்­வந்­தது. ஆனால், ராஜ்­ய­சபா எம்.பி.யான வைத்­தி­லிங்­கத்­துக்கே அமைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை மறை­மு­க­மாக தெரி­வித்து, அதற்கு எடப்­பாடி தரப்பு முட்­டுக்­கட்டை போட்டு விட்­டது. இதனால், இரு தரப்பின­ருக்கும் இடை­யி­லான விரிசல் அதி­க­மா­னது. இதைத் தொடர்ந்தே கட்­சியை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் முயற்­சியில் பழ­னி­ச்சாமி இறங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­\nஅதே­நே­ரத்தில் , கட்­சியில் “இரட்டைத் தலைமை“ இருப்­பதால் விரை­வா­கவும் உறு­தி­யா­கவும் முடிவு எடுக்­க­\nமு­டி­வ­தில்லை. சுய­ந­ல­மற்ற ஒரு­வரை தலைமை பத­விக்கு தேர்ந்­தெ­டுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திற­னு­டைய தலைவர் வேண்டும். ஒற்றை தலை­மையில் கட்­சியை கட்­டுப்­பாட்­டுடன் கொண்டு செல்­ல­வேண்டும்’ என்­றெல்லாம் சில எம்.எல்ஏ.க்கள் கோரிக்கை விடுத்­தனர்.\nஇவ்­வா­றான ஒரு நிலை­யில்தான் மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்­லப்­பாவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ராம­ச்சந்­திரன் உள்­ளிட்ட பலர் வெளிப்­ப­டை­யா­கவே அ.தி.மு.க.வில் ஒரே தலைமை இருக்­க­வேண்டும் என வலி­யு­றுத்தி குரல் எழுப்­பினர்.\nஜெய­ல­லிதா மறை­வுக்கு பின்னர், கட்­சியின் பொதுக்­குழுக் கூட்­டத்தில், புதிய பொதுச்­செ­ய­லா­ள­ராக சசி­கலா தெரிவு செய்­யப்­பட்டார். அவர் சிறை சென்­றதும், மீண்டும் பொதுக்­குழு கூடி­யது. பொதுச் செய­லாளர் பத­வி­யி­லி­ருந்து, சசி­கலா\nநீக்­கப்­பட்டார். மேலும், பொதுச்­செ­ய­லாளர் பத­வியே நீக்­கப்­பட்டு, ஒருங்­கி­ணைப்­பாளர் மற்றும் இணை ஒருங்­கி­ணைப்­பாளர் பத­விகள் உரு­வாக்­கப்­பட்­டன.\nஒருங்­கி­ணைப்­பா­ள­ராக துணை­மு­தல்வர் பன்­னீர்­செல்வம், இணை ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக முதல்வர் எடப்­பாடி ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டனர். ஆனால், எடப்­பாடி முதல்­வ­ரா��� இருப்­பதால், ஆட்­சியில் மட்­டு­மின்றி, கட்­சி­யிலும் ஆதிக்கம் செலுத்­தத்­தொ­டங்­கினார். கட்சி, ஆட்சி இரண்­டிலும், பன்­னீர்­செல்­வத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­வதை தவிர்த்தார். இதன் கார­ண­மாக, இரு­வ­ருக்குமிடையே, கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.\nஅண்­மையில், அமைச்­சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை முதல்­வரும், துணை முதல்­வரும் சந்­தித்து தோல்வி குறித்து கேள்வி எழுப்­பினர். அப்­போது, ‘வேட்­பா­ளர்­களை நீங்­கள்தான் தெரி­வு­செய்­தீர்கள், எனவே நாங்கள் எப்­படி பொறுப்­பாக முடியும்’ என, எதிர்க்­கேள்வி கேட்டு, வாய­டைக்கச் செய்­துள்­ளனர். அங்கு ஒவ்­வொ­ரு­வரும், தோல்­விக்கு கார­ண­மா­ன­வர்கள் எனக்­கூறி, தங்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்கள் மீது, நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இதனால் முதல்­வரால் நட­வ­டிக்கை எடுக்க முடி­ய­வில்லை. இதுவும், கட்­சியில் பூசலை அதி­க­ரித்­துள்­ளது.\nஇந்­நி­லையில், பொதுச்­செ­ய­லாளர் பொறுப்பை ஏற்­கவும், துணை முதல்வர் பத­வியை துறக்­கவும், ஓ.பி.எஸ். (பன்­னீர்­செல்வம்) தயா­ராக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­போல், கட்சி, ஆட்சி இரண்­டையும், தன் கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்ள, எடப்­பாடி விரும்­பு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதனால், அமைச்­சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்­வா­கிகள் இரண்டு பிரி­வு­க­ளாக பிரிந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.\nஇவ்­வா­றா­னதொரு நிலையில், கட்­சியின் தலைமை பத­வியை கைப்­பற்­று­வ­தற்கு, முதல்வர் எடப்­பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் ஆகி­யோ­ருக்­கி­டையே ஏற்­பட்­டுள்ள கடும் போட்டி, கட்­சியில் பிளவை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூடும் என்ற அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.\nஎனவே, அவ்­வா­றா­ன­தொரு பிளவு ஏற்­ப­டாமல் கட்­சியை பாது­காப்­ப­தற்கும், ஒற்­று­மை­யுடன் செயல்­பட வலி­யு­றுத்­தியும் சம­ர­சத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சியில் சில சிரேஷ்ட நிர்­வா­கிகள், தலை­வர்கள் முயற்­சி­செய்து வரு­கின்­றனர்.-\nஅ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலை­மைதான் வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­வ­ரு­கிறார் ராஜன் செல்­லப்பா. ஏற்­க­னவே மதுரை மாந­கர மேய­ராக இருந்த இவர், அண்­மையில் நடை­பெற்ற லோக்­சபா தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த தனது மகனின் தோல்­வியை சரிக்­கட்டும் வித­மாக, அ���ே பத­வியை குடும்­பத்தில் உள்ள ஒரு­வ­ருக்கு வழங்­க­வேண்டும் என்று அ.தி.மு.க. தலை­மை­யிடம் கேட்டு வரு­வ­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\nதிருப்­ப­ரங்­குன்­றத்தில் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் முக்­கிய ஆலோ­ச­னையில் ஈடு­பட்டு வரு­கிறார் ராஜன் செல்­லப்பா. இந்த ஆலோ­சனை கூட்­டத்தில் 100-க்கும் மேற்­பட்டோர் கலந்து கொண்­டனர். உள்­ளாட்சி தேர்தல் குறிப்­பாக கிழக்கு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட அனைத்து ஒன்­றிய செய­லா­ளர்கள் இந்த கூட்­டத்தில் பங்­கேற்­றுள்­ளனர். ஒரு­வேளை இது உள்­ளாட்சி தேர்­த­லுக்­கான ஆலோ­சனை கூட்­ட­மாக இருக்­கக்­கூடும் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது.\nஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்­லப்பா அறி­வித்­த­தை­ய­டுத்து அந்த ஒற்றை தலைமை யாராக இருக்­க­மு­டியும் என்­ப­தில்தான் போட்­டியும், சிக்­கலும் எழுந்­துள்­ளது. அ.தி.மு.க.வின் பொதுச்­செ­ய­லாளர் பத­வியை கைப்­பற்­று­வ­தற்கு எடப்­பாடி பழ­னி­சாமி முழு­மூச்­சாக செயற்­பட்­டு­வ­ரு­கிறார் என்­பதே உண்மை.\nஎடப்­பா­டியின் தீவிர ஆத­ர­வாளர் செல்­லப்பா என்­ப­தாலும், எனவே அவர் ஓ.பி.எஸ்.க்கு எதி­ரா­கத்தான் பேசு­கிறார் என்­பதும் புரிந்து கொள்­ளப்­பட்­டது. அத­னால்தான் ஒவ்­வொ­ரு­வரும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலை­களில் மறை­மு­க­மாக இறங்கி உள்­ள­தாக சொல்­லப்­ப­டு­கி­றது. பலம் யாருக்கு யார் அந்த ஒற்றை தலைமை என்­பது, இவர்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்­துதான் தீர்­மா­னிக்­கப்­படும் என்­பதே நிலைமை.. ராஜன் செல்­லப்பா உள்­ளிட்ட பலரின் ஆத­ரவு இருந்­தாலும், அதி­க­பட்ச பலத்தை தன்­னுடன் வைத்­தி­ருக்க முதல்வர் எடப்­பாடி தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.\nஜெய­ல­லிதா எப்­படி முதல்வர் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இவை கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாம்- அதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் அ.���ி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஜெயலலிதா விசுவாசிகள் செயல்படும் அதேவேளை, பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.\nஆனால், அ.தி.மு.க. பிளவுபடுவதை தடுத்து நிறுத்தி அனைவரையும் ஒரே அணிக்குள் கொண்டுவந்து, அக்கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. யும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. எனவே, பா.ஜ.க.வை மீறி எதனையும் செய்யமுடியாத ஒரு நிலையும் காணப்படுவதை மறுக்கமுடியாது.\nசுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்)\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nகாணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவிமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா\n சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியா வேண்டும் –…\nவயிற்று வலியால் துடித்த 3-வயது பெண் குழந்தை… அறுவை சிகிச்சையில்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1297413.html", "date_download": "2019-10-22T21:29:10Z", "digest": "sha1:GP6HEBLHMAZUMJOV67GM4HJB5YM7XXEE", "length": 11958, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..\nபிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியது.\nபிரான்ஸ் தேசிய தினத்தில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற காட்சி\nசிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார். ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார். இது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று புரியாமல் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.\nபலர் ஆர்வத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அதிபர் மெக்ரான் இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 ப��கிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nகாணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவிமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா\n சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியா வேண்டும் –…\nதமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்த பின்­ன­ணியில் இந்­தி­யா –…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss0-1.html", "date_download": "2019-10-22T22:07:59Z", "digest": "sha1:JWC527JIHXTGMQVAJJXNSH5FIKXATDOL", "length": 59681, "nlines": 183, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - ஆசிரியரின் உரை - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநீல வானத்திலிந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப் ப��ழிந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அமைதி குடிகொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கிடந்த வங்காளக் குடாக் கடலில் சந்திரக் கிரணங்கள் இந்திர ஜாலவித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில் சின்னஞ்சிறு அலைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவை போல் இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.\nகடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ரஸிகமணி ஸ்ரீ. டி. கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு நண்பர்களும் நானும் இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ கண்ணுக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.\nமாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம். ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல் கவிதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.\nஎன்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார்.\n'முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் கடற்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத் தோன்றியது. முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது.\nகடலிலே ஆயிரமாயிரம் படகுகளும் கப்பல்களும் திடீரென்று காட்சி அளித்தன. கரையிலே கூட்டங் கூட்டமாக ஆடவரும் பெண்டிரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சற்றுத் தூரத்தில் உச்சியில் ரிஷபக் கொடிகளும் சிங்கக் கொடிகளும் உல்லாசமாகப் பறந்தன. இனிமை ததும்பிய இசைக் கருவிகளிலிருந்து எழுந்த சங்கீதம் நாற்புறமும் சூழ்ந்து போதையை உண்டாக்கிற்று. கண்ணுக்குத் தெரிந்த பாறைகளில் எல்லாம் சிற்பிகள் கையில் கல்லுளியை வைத்துக் கொண்டு வேலை செய்தார்கள். எங்கேயோ யாரோ காலில் கட்டிய சதங்கை ஒலிக்க நடனமாடிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.\nசிறிது நேரத்துகெல்லாம் அந்த அகக் காட்சிகள் தெளிவடைந்தன. உருவங்களும் முகங்களும் இனந்திரியுமாறு எதிரே தோன்றின.\nஆயனரும் சிவகாமியும் மகேந்திர பல்லவரும் மாமல்லரும் பார்த்திபனும் விக்கிரமனும் அருள்மொழியும் குந்தவியும் பொன்னனும் வள்ளியும��� கண்ணனும் கமலியும் புலிகேசியும் நாகநந்தியும் என்னுடைய மனக்கண் முன்னால் பவனி வந்தார்கள். அப்படிப் பவனி வந்தவர்கள் என் உள்ளத்திலேயே குடிபுகுந்துவிட்டார்கள்.\nஇரண்டு தினங்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்தோம். அற்புத சிற்பங்களைத் தாங்கிய கற்பாறைகளைப் பார்த்தோம். குன்றில் குடைந்தெடுத்த கோயில்களையும் விமானங்களையும் பார்த்தோம். ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மிகுந்தது; கேட்கக் கேட்கப் பரவசமாயிற்று. கையிலே பிடித்த கல்லுளிகளையே மந்திரக் கோல்களாகக் கொண்டு எந்த மகா சிற்பிகள் இத்தகைய மகேந்திர ஜாலங்களைச் செய்தார்களோ என்று நினைத்தபோது அவர்களைக் கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. அந்தச் சிற்பிகளிடம் தோன்றிய பக்தியினால் தலை தானாகவே வணங்கிற்று.\n'சிவகாமியின் சபதம்' என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள் 'இது அபாரமான புத்தகம்' என்று உடனே தீர்மானித்துவிடக்கூடும். ஆயிரத்துக்குமேல் பக்கங்கள் உள்ள புத்தகம் அல்லவா அதற்குத் தகுந்த கனமும் இருக்கத் தானே செய்யும்\nஇவ்வளவு பாரத்தையும் ஏறக்குறைய பன்னிரண்டு வருஷகாலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். 'சிவகாமியின் சபத'த்தில் கடைசிப் பாகம், கடைசி அத்தியாயம், கடைசி வரியை எழுதி 'முற்றும்' என்று கொட்டை எழுத்தில் போட்ட பிறகுதான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்துகொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது.\nமகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும் மற்றும் சில கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழிறங்கி, 'போய் வருகிறோம்' என்று அருமையோடு சொல்லி விடைபெற்றுக் கொண்டு சென்றார்கள்.\n அந்தப் பழந்தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், பெயருக்கும் புகழுக்கும் மிக்க ஆசை கொண்டவர்கள் போலும் என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள் என்றென்றும் அழியாத கற்பாறையிலே அல்லவா தங்களுடைய புகழை அவர்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றார்கள் வேண்டுமென்று செய்தார்களோ, வேண்டாமலே செய்தார்களோ, நினைத்துச�� செய்தார்களோ, நினையாமலே செய்தார்களோ. அவர்கள் செய்து வைத்த காரியங்கள் நீடுழி காலம் அவர்களுடைய நினைவை நிலைநாட்டுமாறு அமைந்திருக்கின்றன.\nபல காலமாகப் பண்டைத் தமிழகத்தின் பெருமையைப் பற்றியும் பண்பாட்டின் சிறப்பைப்பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன்; படித்துமிருந்தேன். ஆனாலும், கேட்டது படித்தது எதுவும் உள்ளத்தில் நன்கு பதியவில்லை\nமகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்துக்குச் சென்று கண்ணால் நேரிலே பார்த்த பிறகு நம்பிக்கை ஏற்பட்டது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நமது செந்தமிழ் நாட்டில் இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த மகா சிற்பிகள் இருந்தார்கள் அவர்களை ஆதரித்துப் போஷித்து உற்சாகப்படுத்தி அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த மன்னர்களும் இருந்தார்கள்\nஅப்படியென்றால், அந்தக் காலத்தில் தமிழகத்தின் பண்பாடும் சமூக வாழ்க்கையும் எவ்வளவு மேம்பட்டிருக்கவேண்டும் அத்தகைய மேம்பாட்டை ஒரு சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து வந்திருக்க வேண்டும் அத்தகைய மேம்பாட்டை ஒரு சமூகம் அடைய வேண்டுமானால் அதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாலிருந்து அச்சமூகத்திலே கலையும் கல்வியும் நல்லாட்சி நல்லொழுக்கம் வளர்ந்து வந்திருக்க வேண்டும் இதையெல்லாம் நினைக்க நினைக்க பண்டைத் தமிழ்நாட்டில் வாழ்ந்த நம் மூதாதையர்களிடம் பக்தியும் மரியாதையும் பொங்கி வளர்ந்தன.\nதமிழகத்தில் பழம் பெருமையைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையென்பது மட்டுமல்ல, இதுவரை உண்மையை ஓரளவு குறைத்துச் சொல்லியே வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.\n'கோயில்களும் கோபுரங்களும் குன்றைக் குடைந்தெடுத்த விமானங்களும் பாறைச் சிற்பங்களும் அந்த நாளைய மன்னர்களின் கொடுங்கோன்மை மூலமாகத் தோன்றியவை', என்று ஒரு சிலர் கூறியதையும் கேட்டிருந்தேன். அந்தக் கொள்கை முற்றிலும் அபத்தமானது என்ற முடிவுக்கு வந்தேன். கொடுமையினாலும் பலாத்காரத்தினாலும் வேறு பல வேலைகளைச் செய்வித்தல் சாத்தியமாயிருக்கலாம். ஆனால், இத்தகைய கலை அற்புதங்கள் ஒரு நாளும் கொடுமையின் மூலம் உண்டாயிருக்க முடியாது. கட்டாயப்படுத்��ி நிலத்தை உழச் செய்யலாம். துணி நெய்யச் செய்யலாம். ஆனால் அத்தகைய கட்டாய முறைகளினால் கலை வளர்ந்து விடாது. குழந்தையை அடித்து அழச் செய்யலாம்; ஆனால் பாடச் செய்ய முடியாது. குழந்தையை அடிமேல் அடியடித்து ஓடச் செய்யலாம்; ஆனால் ஆடச் செய்யமுடியாது.\nமாமல்லபுரத்தில் உள்ளது போன்ற சொப்பன சிற்ப லோகத்தைப் பலவந்தத்தின் மூலமாகச் சிருஷ்டி செய்திருக்க முடியாது.\nஎனவே, எந்த வகையிலே சிந்தித்துப் பார்த்தாலும் பழந்தமிழ் மக்களிடம் என்னுடைய பக்தி பெருகி வளர்வதாயிற்று.\n'பார்த்திபன் கனவு', 'சிவகாமியின் சபதம்' ஆகிய கதைகளை எழுதிவந்த காலத்தில் இந்தக் காலத்துத் தமிழ் மக்கள் பழந்தமிழ் நாட்டின் பெருமையைத் தெரிந்து கொள்வதில் எவ்வளவு ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.\n'கல்கி' பத்திரிகை தொடங்கிய புதிதில், சில நண்பர்கள் தொடர்கதை எழுதும்படி கேட்டார்கள். 'ஆகட்டும்; தொடர்கதை எழுதத்தான் போகிறேன்' என்று சொல்லிவிட்டு, 'கல்கி'யின் மேனேஜரிடம் என்னுடைய உத்தேசத்தைச் சொன்னேன். 'கூடவே கூடாது' என்று சொல்லிவிட்டு, 'கல்கி'யின் மேனேஜரிடம் என்னுடைய உத்தேசத்தைச் சொன்னேன். 'கூடவே கூடாது' என்று சொன்னார் நண்பர் சதாசிவம். 'இப்போதே காகிதத்துக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. தொடர்கதை எழுதினால் எப்படிச் சமாளிப்பது' என்று சொன்னார் நண்பர் சதாசிவம். 'இப்போதே காகிதத்துக்குத் திண்டாட்டமாயிருக்கிறது. தொடர்கதை எழுதினால் எப்படிச் சமாளிப்பது' என்றார். 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். காகிதத் தேவையைக் குறைக்கக் கூடிய சக்திவாய்ந்த தொடர்கதை எழுதப் போகிறேன்' என்றார். 'அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். காகிதத் தேவையைக் குறைக்கக் கூடிய சக்திவாய்ந்த தொடர்கதை எழுதப் போகிறேன் தொடர்கதை ஆரம்பித்துச் சில இதழ்களிலேயே தெரிந்துவிடும் தொடர்கதை ஆரம்பித்துச் சில இதழ்களிலேயே தெரிந்துவிடும்' என்றேன். 'அது என்ன அவ்வளவு அதிசயமான கதை' என்று கேட்டார். 'தமிழ்நாட்டுச் சரித்திரக் கதை - 'பார்த்திபன் கனவு' என்று பெயர். தமிழ்நாட்டில் நம்மவர்கள் இராஜபுத்திரர்களைப் பற்றியும் மொகலாயர்களைப் பற்றியும் சரித்திரக் கதை எழுதினால் குதூகலத்துடன் படிப்பார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரம் தமிழர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆகையால், இந்தத் தொடர் கதையினால் உங்களுக்கு மிக்க சௌகரியம் ஏற்படும்' என்றேன். 'அது என்ன அவ்வளவு அதிசயமான கதை' என்று கேட்டார். 'தமிழ்நாட்டுச் சரித்திரக் கதை - 'பார்த்திபன் கனவு' என்று பெயர். தமிழ்நாட்டில் நம்மவர்கள் இராஜபுத்திரர்களைப் பற்றியும் மொகலாயர்களைப் பற்றியும் சரித்திரக் கதை எழுதினால் குதூகலத்துடன் படிப்பார்கள். தமிழ்நாட்டுச் சரித்திரம் தமிழர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஆகையால், இந்தத் தொடர் கதையினால் உங்களுக்கு மிக்க சௌகரியம் ஏற்படும்\nநான் கூறியதை நம்பாமல் ஸ்ரீ சதாசிவம் தலையை அசைத்தார்.\nஅவர் சந்தேகப்பட்டது உறுதியாயிற்று. நான் எண்ணியபடி நடக்கவில்லை. தமிழ்நாட்டுச் சரித்திரக் கதையில் தமிழ் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது.\n'கல்கி' மானேஜர் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார். பம்பாய் எங்கே, கல்கத்தா எங்கே, டில்லி எங்கே என்று நாலு திசையிலும் சென்று பத்திரிகைக்குக் காகிதம் வாங்க வேண்டியதாயிற்று.\n'பார்த்திபன் கனவு' முடிந்த பிறகு, மன நிம்மதி பெறலாம் என்று பார்த்தால் அதற்கு ஆயனரும் சிவகாமியும் இடங் கொடுக்கவில்லை. மாமல்லபுரத்தில் முதன் முதலில் என் மனக் கண் முன்னால் தோன்றியவர்கள் அவர்களேயாதலால் அவர்களை அலட்சியம் செய்ய முடியவில்லை. எனவே, 'சிவகாமியின் சபதம்' ஆரம்பமாயிற்று. ஆனால், இலேசில் முடிகிறதாக இல்லை ஆகா பேதை சிவகாமி எளிதில் சபதம் செய்து விட்டாள். அதை நிறைவேற்றி வைப்பதற்கு மாமல்லர் ஒன்பது ஆண்டுகள் பிரம்மப்பிரயத்தனம் செய்தார். அந்த வரலாற்றை எழுதி முடிப்பதற்கோ எனக்கு இத்தனை காலம் ஆயிற்று.\nவாரப் பத்திரிகையில் தொடர் கதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வாரத்தில் வெளியான கதைப் பகுதிகளைப் படித்தபிறகு அடுத்த பகுதிக்கு ஒரு வாரம் வரையில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் ஞாபகம் வைத்திருக்கவேண்டும். இந்தத் தொல்லைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் மேற்படி தொடர் கதைகளை வாராவாரம் படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்த பதினாயிரக்கணக்கான தமிழ் அன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்களின் ஆர்வமும் ஊக்கமுமே இந்த இரு கதைகளையும் எழுதி முடிப்பதற்கு உறுதுணையாயிருந்தன.\nதொடர் கதை படிப்பதற்கு வேண்டிய பொ��ுமையிருக்கும் என்று எதிர்பார்க்க முடியாத தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் சிலர் இந்தச் சரித்திரக் கதைகளைப் படித்து வந்ததாக அறிந்து உற்சாகமடைந்தேன். அவர்களில் ஒருவர் தற்சமயம் சென்னை மாகாணத்தின் உள்நாட்டு மந்திரி பதவி வகிக்கும் டாக்டர் ப. சுப்பராயன் அவர்கள். தொடர்கதை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் அவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் மற்ற விஷயங்களையெல்லாம் விட்டு விட்டு, 'சிவகாமியின் சபதம்' கதையில் சென்ற வாரத்தில் வந்திருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும், அடுத்த வாரத்தில் வரலாமென்று ஊகித்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் டாக்டர் அவர்கள் பேசுவார்கள்.\nஅத்தகைய ஊக்கத்தைச் 'சிவகாமியின் சபதம்' முடியும் வரையில் இடைவிடாது காட்டி வந்ததுடன், இந்த நாவலுக்கு ஓர் அழகிய முன்னுரையும் எழுதி உதவியதற்காக டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குப் பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்.\n'சிவகாமியின் சபதம்' 'பார்த்திபன் கனவு' ஆகிய இரு நூல்களும் சரித்திரக் கதைகள் என்று அடிக்கடி சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. டாக்டர் ப. சுப்பராயன் அவர்களும் அவ்விதம் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே, அதைப்பற்றிச் சில வார்த்தை சொல்ல வேண்டியதாயிற்று. அதாவது, மேற்படி நூல்களில் சரித்திரம் எவ்வளவு என்று விளக்கி விடுவது அவசியமாயிற்று.\nகதாபாத்திரங்களைப்பற்றி முதலில் சொல்ல விரும்புகிறேன். மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இருவரும் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் புகழ்பெற்ற உண்மையான பாத்திரங்கள், மற்றும் தளபதி பரஞ்சோதியார், வாதாபி புலிகேசி, இலங்கை மானவன்மன், நெடுமாற பாண்டியன், மங்கையர்கரசி, குலச்சிறையார் ஆகியவர்கள் சரித்திர பூர்வமானவர்கள். அப்பரும், சம்பந்தரும் சரித்திரப் பிரசித்தியானவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nமற்றபடி இந்த இரண்டு சரித்திரக் கதைகளிலுமே வருகிறவர்கள் அனைவரும் கனவிலோ, கற்பனையிலோ, கல் சொன்ன கதைகளிலோ உதயமான பாத்திரங்கள்.\nமகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.\nமன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம், சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத பற்று உடையவர்கள் என்றும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற திறமையாளர்கள் என்றும், யுத்த தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள் என்றும், போர்க்களத்தில் மகாவீரர்கள் என்றும் நிர்ணயிப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் சரித்திர நிபுணர்களின் கல்வெட்டு ஆராய்ச்சிகளிலிருந்து கிடைத்திருக்கின்றன.\nஇந்தக் கதைகளிலே வரும் நிகழ்ச்சிகளில், சில முக்கியமான நிகழ்ச்சிகள் சரித்திர ஆதாரமுடையவை. அவற்றில் முக்கியமானவை: 1. மகேந்திர பல்லவர் முதலில் சமணராயிருந்து பின்னர் அப்பர் சுவாமிகளின் உபதேசம் பெற்றுச் சைவர் ஆனது. 2. வாதாபி புலிகேசி மாபெருஞ் சைனியத்துடன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சிக் கோட்டையை முற்றுகையிட்டது. 3. புலிகேசி கொள்ளிடக்கரை சென்று அங்கே சேர, பாண்டிய, களப்பாள மன்னர்களைச் சந்தித்தது. 4. காஞ்சிக் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் புலிகேசி திரும்பிச் சென்றது. 5. சளுக்கரின் படையெடுப்புக்குப் பழிக்குப் பழி வாங்கும் பொருட்டுப் பல்லவ சைனியம் வாதாபிக்குப் படையெடுத்துச் சென்றது. 6. வாதாபி நகர் மீது படையெடுத்த பல்லவ சைனியத்திற்குப் பரஞ்சோதி தளபதியாயிருந்தது. 7. பல்லவ சைனியம் வாதாபியைக் கைப்பற்றி அந்நகரத்தைத் தீக்கிரையாக்கியது. 8. தளபதி பரஞ்சோதி பிற்காலத்தில் சேனாதிபதி உத்தியோகத்தை விட்டுத் தமது சொந்தக் கிராமமாகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்று சிவநேசச் செல்வராக வாழ்க்கை நடத்தியது - ஆகிய இவையெல்லாம் சரித்திர பூர்வமான உண்மைச் சம்பவங்கள்.\nஇந்தச் சம்பவங்கள் நிகழ்ந்த காலத்தில் தென்னாடு கலை வளத்தில் தலைசிறந்து விளங்கியது என்பது சரித்திரம் ஐயமற அறிவிக்கும் உண்மையாகும். சிற்பம், சித்திரம், சங்கீதம், நடனம் ஆகிய அழகுக் கலைகள் எல்லாம் தமிழகத்தில் அப்போது வளம் பெற்றிருந்தன. இந்தக் கலைகளுள் முக்கியமாகச் சிற்பமும் சித்திரமும், விந்திய பர்வதத்திலிருந்து இலங்கை வரையில் ஏறக்குறைய ஒரே விதமாகப் பரவியிருந்தன என்பதும், ஒரே பாணியில் அமைந்திருந்தன என்பதும் சரித்திர பூர்வமாகத் தெரிய வருகின்றன. அஜந்தாவின் குகை மண்டபங்களிலும் தமிழகத்தில் இப்போது சிற்றன்ன வாசல் என வழங்கும் சித்தர் வாச மலையிலும், இலங்கையில் உள்ள ஸ்ரீகி���ி மலையிலும் ஒரே விதமான சித்திரங்கள் - அழியா வர்ணங்களில் எழுதிய அற்புதக் கலைப்பண்பு வாய்ந்த சித்திரங்கள் - காணப்படுகின்றன. உலகத்தில் வேறு எங்கேயும் இத்தகைய பண்டையச் சித்திரங்களைக் காணமுடியாது என்று கலை நிபுணர்கள் சொல்கிறார்கள்.\nஏறக்குறைய ஒரே காலத்தில் அஜந்தாவிலும் எல்லோராவிலும் வாதாபியிலும் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள நாகார்ஜுன மலையிலும் மாமல்லபுரத்திலும் குன்றுகளைக் குடைந்து விமானங்கள் அமைக்கும் கலை பரவி மகோன்னத நிலையை அடைந்திருக்கிறது என்பதையும் சரித்திர ஆராய்ச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nமேற்கூறிய சரித்திர உண்மைகளையெல்லாம் இந்த இரண்டு கதைகளிலும் கொண்டுவர முயன்றதன் பயனாக வாழ்க்கையிலேயே ஒப்பற்ற அநுபவம் ஒன்று எனக்குக் கிடைத்தது; அதுதான் அஜந்தா யாத்திரை. அஜந்தா சித்திரங்களைப் பற்றிப் புத்தகங்களில் படித்ததை ஆதாரமாகக் கொண்டே 'சிவகாமியின் சபதம்' எழுதுவதற்கு ஆரம்பித்தேன். ஆனால், கதையை எழுதிக் கொண்டு போகப் போக, ஆயனருக்குப் பிடித்தது போன்ற அஜந்தா பைத்தியம் என்னையும் பிடித்துக் கொண்டது. கதையில் நேர்முகமாக அஜந்தாவைப் பற்றிச் சொல்லும் கட்டம் வருவதற்கு முன்னால் அங்குள்ள சித்திரங்களை நேரிலே பார்த்துவிட வேண்டுமென்ற விருப்பமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த விருப்பமும் நிறைவேறுவதற்கு இறைவன் திருவருள் துணை புரிந்தது.\nஅஜந்தா யாத்திரை பற்றிய கட்டுரையை இந்தப் புத்தகத்தின் அநுபந்தமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், புத்தகம் ஆயிரம் பக்கங்களுக்கு மேலே போனதும் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அது பயணக் கட்டுரை நூலாகத் தனியே பிரசுரமாகிறது.\nசிவகாமியின் சபதம் அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, ��ொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூத���, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cricket-73", "date_download": "2019-10-22T21:34:11Z", "digest": "sha1:5K7TS66DGYHOB5Q25YPPOQ5I6W6IPBKQ", "length": 9603, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகக் கோப்பை அரையிறுதி போட்டி | ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல் | Malaimurasu Tv", "raw_content": "\nதொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு..\nதோல்வி பயம் காரணமாக, எம்.பி. வசந்தகுமார் மீது வழக்குப்பதிவு..\n4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nபெங்களூருவில் வங்கி ஊழியர்கள் போராட்டம்..\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கியது உச்ச நீதிமன்றம்..\nகேரளா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை | பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு | சந்தேக நபர்களின்…\nகனடா நாடாளுமன்ற தேர்தலில��� ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று கரையை கடக்கும்..\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்..\nHome விளையாட்டுச்செய்திகள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி | ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல்\nஉலகக் கோப்பை அரையிறுதி போட்டி | ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல்\nஉலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 18ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி வெளியேறியது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே மான்செஸ்டரில் நடைபெற்றது. செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 46 புள்ளி ஒரு ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 211ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் மீதி ஆட்டம் மீண்டும் நேற்று நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி 50ஓவர் முடிவில் 8விக்கெட் இழப்புக்கு 239ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக டெய்லர் 74 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர்.\n240ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு ரன் எடுத்து வெளியேறினர். அதன்பிறகு வந்த ரிசப் பந்த் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்து 32ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியாவும் 32ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும், மகேந்திர சிங் தோனி 50ரன்களும் எடுத்தனர். 49 புள்ளி மூன்று ஓவர்களில் இந்திய அணி 221ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 18ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.\nமூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மேத் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று பர்மிங்காமில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.\nPrevious articleவருகிற 22ல் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு இம்ரான் கான் சுற்றுப் பயண��்..\nNext articleவீரர் அழகுமுத்துக்கோன் 309-வது பிறந்த நாள் விழா..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி..\nபுரோகபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது\n203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-10-22T22:45:50Z", "digest": "sha1:UUK5S4VIMH7ZIQJHNMYRF452P72CRUP4", "length": 37086, "nlines": 193, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகுள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா\nவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி காளி கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் படி இரவு ஏழு மணியிலிருந்து விடியப்புறம் வரையிலும் சனங்கள் பதட்டத்துடனிருப்பதாகக�� கூறப்படுகிறது.\nகலியுகம் முடியும் போது குள்ள மனிதர்கள் தோன்றுவார்கள் என்று எனக்குத் தெரிந்த ஒரு தீவிர பக்தர் கூறுவார். அராலியிலும் இரண்டு குள்ள மனிதர்களே காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 4 அடி உயரமுள்ள இருவர், கறுப்பு உடையணிந்து சப்பாத்து அணிந்து, முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியபடி காணப்பட்டதாக அப்பிரதேசவாதிகள் கூறினர். ஊர் மக்களை தூரத்தில் காணும் பொழுது கால்களை மடக்கி முழங்காலில் நிற்பதன் மூலம் குள்ளமான தோற்றத்தைக் காட்டும் மேற்படி மர்ம நபர்கள் ஊர் மக்கள் நெருங்கி வந்ததும் சட்டென்று எழுந்து வேகமாகப் பாய்ந்து சென்று விடுவதாகவும் ஓர் ஊரவர் கூறினார். ஒரே நேரத்தில் வௌ;வேறு வீடுகளில் கற்கள் எறியப்படுவதாகவும் ஒரு இடத்தில் கற்கள் வீசப்பட்டதையடுத்து சனங்கள் அவ்விடத்தை நோக்கிக் குவியும்;போது வேறு இடத்தில் கற்கள் வீசப்படுவதாக சனங்கள் கூறுகிறார்கள்.\nஆனால் அக்குள்ள மனிதர்களை மிகச் சிலரே நேரில் கண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அப்பிரதேசத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தான் அவர்கள் அதிகம் நடமாடியதாகவும் கூறப்படுகின்றது. அராலிக் கடற்கரையில் ஒரு படை முகாம் உண்டு. கிடைக்கப்பெறும் தகவல்களின் படி குள்ள மனிதர்கள் கிணறுகள், மற்றும் வீட்டிலிருந்து தள்ளியிருக்கும் கழிப்பறைகள் போன்ற இடங்களில் நடமாடுவதாக நம்பப்படுகிறது. மிகவும் வேகமாக அவர்கள் நகர்வதாகவும் மதில்களை அனாயசமாகத் தாவிக் கடப்பதாகவும் கூறப்படுகிறது. சில சமயங்களில் கூரைகளில் தாவிப் பாய்வதாகவும் கூறப்படுகிறது. குள்ள மனிதர்கள் இது வரையிலும் யாரையும் தாக்கியதாகத் தகவல்கள் இல்லை. ஆனால் வீடுகளுக்கு கற்கள் எறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nமேற்படி தகவல்களிற் சணிசமானவை கண்டவரைக் கண்டவராலும் கேட்டவரைக் கேட்டவராலும் பெருப்பித்துக் கூறப்பட்டவைதான். கிறிஸ் மனிதர்களைப் போலவே குள்ள மனிதர்களைச் சுற்றியும் அமானுஷ்ய பிம்பம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது. இதற்குக் காரணம் குள்ள மனிதர்களை நேரில் கண்டவர்கள் என்று சொல்லப்படுவோர் மிகச் சிலரே.\nஇது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிசில் இது வரையிலும் யாரும் முறைப்பாடு செய்திருக்கவில்லை. அப்பிரதேச சபைத் தவிசாளர் தொலைபேசி மூலம் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் தமது சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பில் ஏன் யாரும் பொலிசில் முறைப்பாடு செய்யவில்லை ஏனெனில் அப்படி முறைப்பாடு செய்வதால் பலனில்லை என்று சனங்கள் நம்புவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தவிர அப்படி முறைப்பாடு செய்பவருக்கு மேலும் ஆபத்து வரலாம் என்ற அச்சமும் ஒரு காரணமாம். ஏற்கெனவே கிறிஸ் மனிதனைத் துரத்திக்கொண்டு போனவர்களை பின்னர் சட்டம் சுற்றி வளைத்தமை ஒரு முன்னநுபவமாகக் காணப்படுகிறது. அதாவது கிறிஸ் மனிதனைப் போலவே குள்ள மனிதனும் ஒரு முறைமுக நிகழ்ச்சி நிரலின் படி ஊருக்குள் இறக்கப்பட்டிருப்பதால் அது தொடர்பில் முறைப்பாடு செய்பவருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற நம்பிக்கை சனங்கள் மத்தியில் உண்டு. ஆயின் அப்படியொரு மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் செயற்படும் தரப்பு எது\nபடைத்தரப்பை நோக்கியே குற்றம் சாட்டப்படுகிறது. ஏனெனில் 2009 மேக்குப் பின் தமிழ்ப்பகுதிகளில் மிகவும் நிறுவனமயப்பட்ட கட்டுக்கோப்பான ஒரு நிறுவனமாகக் காணப்படுவது படைக்கட்டமைப்புத்தான். அது மட்டுமல்ல கிராம மட்டத்தில் மிகவும் வினைத்திறனுள்ள ஒரு புலனாய்வு வலைப்பின்னலைக் கொண்டிருப்பதும் படைக்கட்டமைப்புத்தான். இப்படி தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச மற்றும் அரசு சாரா கட்டமைப்புக்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதும் இறுக்கமானதுமாகிய படைக்கட்டமைப்பிற்குத் தெரியாமல் தமிழ்ப் பகுதிகளின் ஒரு சிற்றசைவும் நடக்க முடியாது. எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிந்தே நடக்கும். அப்படித் தெரியாவிட்டாலும் அது தொடர்ந்து நடப்பதற்கிடையில் அதன் வேரைக் கண்டுபிடித்து முடக்கத்தக்க பலத்துடன் படைக்கட்டமைப்பு காணப்படுகின்றது.\nஎனவே படைக்கட்டமைப்புக்குத் தெரியாமல் கிறீஸ் மனிதனும் வர முடியாது, குள்ள மனிதனும் வர முடியாது என்று சாதாரண தமிழ் மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். படைக்கட்டமைப்பிற்குத் தெரியாமல் போதைப் பொருளும் வர முடியாது. வாளேந்திய இளைஞர்களும் வர முடியாது என்றும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள். இதனால் தான் இப்படிப்பட்ட குற்றச் செயல்கள் நடக்கும் போது உடனடியாகக் குற்றஞ்சாட்டப்படுவது படைத்தரப்பாகும். படைப் பிரதானிகள் இக்குற்றச்சாட்டை பல தடவை மறுத்து விட்டார்கள். ஆனால் தமி���்ப் பொது உளவியலின் கூட்டு அபிப்பிராயம் அதுதான். படைத்தரப்பு சம்பந்தப்படவில்லையெனில் ஏதோ ஒரு புலன்களுக்குட் சிக்காத அமானுஷ்ய சக்தி அதைச் செய்கிறது என்று பொருள். தமிழ்ச்சமூகம் பில்லி சூனியம் மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டது. ஆனால் கிறீஸ் மனிதன் குள்ள மனிதனின் விடயத்தில் அவர்கள் அமானுஷ்ய சக்திகளைச் சந்தேகிக்கவில்லை. படைத்தரப்பையே சந்தேகிக்கிறார்கள்.\nகிறீஸ் மனிதர்களின் விவகாரத்தில் கொழும்பு மைய ஊடகம் ஒன்று (கொழும்பு ரெலிகிறாப்) அரசின் அனுசரணையுடனான பில்லி சூனியம் என்ற தொனிப்பட எழுதியதாக ஒரு ஞாபகம். மகிந்த குடும்பத்திற்கு பில்லி சூனியம் மாந்திரீகத்தில் நம்பிக்கை அதிகமிருந்த ஒரு பின்னணிக்குள் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம். மகிந்தவின் காலத்தில் இறக்கப்பட்ட கிறீஸ் மனிதர்களைப் போலவே இப்பொழுதும் குள்ள மனிதர்கள் இறக்கப்பட்டிருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சரி அப்படியென்றால் படைத்தரப்புக்கு இதனால் என்ன நன்மை\nஇதில் இரண்டு தர்க்கங்கள் உண்டு. முதலாவது இப்படி ஊர்களை பயக்கெடுதிக்குள் வைத்திருந்தால் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக படைப்பிரசன்னத்தை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று படைத்தரப்பு நம்புவதாக ஒரு தர்க்கம், ஆனால் இது ஒரு பலவீனமான தாக்கம். ஏனெனில் கிறீஸ் மனிதனையும், குள்ள மனிதனையும் சாதாரண சனங்கள் படைத்தரப்புடன் சம்பந்தப்படுத்தியே சந்தேகிக்கிறார்கள். படைத்தரப்பு ஊர்களில் பிரசன்னமாகியிருக்கும் ஒரு பின்னணிக்குள்தான் போதைப்பொருள் வருகிறது, வாளேந்திய குழுக்கள் வருகின்றன. எனவே இக் குற்றச்செயல்களின் பின்னணியில் படைக்கட்டமைப்பு உண்டு என்றே சாதாரண சனங்கள் நம்புகிறார்கள். புதிது புதிதாகப் பிரச்சினைகள் தோன்றும் போதும் அவற்றை படைத்தரப்புடன் சம்பந்தப்படுத்தியே சிந்திக்கிறார்கள். ஊருக்குள் உள்ள படை முகாம்கள் உளவியல் அர்த்தத்தில் ஊருக்குப் புறத்தியாகவே காணப்படுகின்றன. ஊரோடு ஒன்றிக்கவில்லை. எனவே குள்ள மனிதர்களை இறக்கிப் படைப்பிரசன்னத்தைத் தக்க வைப்பது என்ற தர்க்கம் பலவீனமானது.\nஆனால் இரண்டாவது தர்க்கம் ஒப்பீட்டளவில் பலமானது அதன்படி தமிழ் மக்கள் பயத்தின் ருசியை அனுபவிக்க இது உதவும். இதன் மூலம் பழைய யுத்�� கால நினைவுகளைக் கிளறி விடலாம். இயல்பற்ற வாழ்க்கை ஒன்றிலிருக்கக் கூடிய அச்சங்களையும் நிச்சயமின்மைகளையும் குறித்து தமிழ் மக்களை யோசிக்க வைக்கலாம். சில வாரங்களுக்கு முன்பு இரண்டு குற்றச் செயல்கள் நிகழ்ந்த ஒரு பொலிஸ்பிரிவு அது. அக்குற்றச் செயல்களை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட விஜயகலா புலிகளை மீள உருவாக்குவது பற்றிப் பேசினார். எனவே அதே பிரதேசத்தில் புலிகளை மீள உருவாக்கினால் வரக்கூடிய அச்சங்களை நினைவூட்டுவதற்கு குள்ள மனிதர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியிருக்கலாம் என்ற ஒரு தர்க்கம் இது. ஓரளவுக்குப் பலமான ஒரு தர்க்கம்தான். அதாவது தமிழ் மக்களை இடைக்கிடை பயக்கெடுதிக்குள் வைத்திருக்கும் ஓர் உளவியல் யுத்த உத்தி.\nஇந்த இரண்டு தர்க்கங்களும் ஊகங்கள் அல்லது அனுமானங்கள் தான். இவற்றுக்கு துல்லியமான ஆதாரங்கள் இதுவரை கிடையாது. ஆனால் கிறீஸ் மனிதன் என்ற ஒரு முன்னைய அனுபவத்தின் பின்னணியில் சாதாரண தமிழ் மனம் குள்ள மனிதனை அப்படித்தான் விளங்கிக் கொள்கிறது. இதில் இருக்கக்கூடிய உண்மைத் தன்மைகளைச் சோதிப்பதற்கு தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு பொறிமுறையும் இல்லை. படைப் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் வாழும் ஒரு மக்கள் அவ்வாறான சுய புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கட்டியெழுப்புவது கடினம். கிறீஸ் மனிதனைப் போலவே இதுவும் ஒரு மாயாவிக் கதையாக முடியக்கூடும்.\nஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சுமார் மூன்றரை ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக தமிழ்த் தலைவர்களால் முண்டு கொடுக்கப்படுகின்றதும் நல்லாட்சி என்று சொல்லப்படுவதுமாகிய. ஓர் ஆட்சியின் கீழும் யாழ்ப்பாணத்து ஊர்கள் சிலவற்றில் தமிழ் மக்கள் அச்சத்துடன் உறங்க வேண்டியிருப்பது எதைக் காட்டுகிறது\nமுதலாவது தமிழ்க்கிராமங்கள் தமது இயல்பான தனத்தை இழந்து விட்டன. போரினாலும், போரின் விளைவுகளாலும் தமிழ்க் கிராமங்கள் அவற்றின் இயல்பையும் அவற்றுக்கேயான கட்டுக்கோப்பையும், அப்பாவித்தனத்தையும்; இழந்து விட்டன. கிராமம் என்றால் அங்கே ஒளிவு மறைவு குறைவு. யாராவது வெளியாள் வந்தால் அது முழு ஊருக்கும் தெரிய வரும். ஆனால் இப்பொழுதுள்ள தமிழ்க் கிராமங்கள் அப்படியல்ல. வன்னியில் பல கிராமங்களுக்குப் போகும் வழிகாட்டிப் பலகையே படையணிகளின் பெயர்களாகத்தான் காணப��படுகின்றது. தமிழ்க் கிராமங்கள் பல படைஅணிகளின் பெயர்களால்த்தான் வழிகாட்டப்படுகின்றன. அதாவது அவை வழமையான சிவில் கிராமங்களாக இல்லை.அவை வெளியாருக்காகத் திறக்கப்பட்ட கிராமங்கள்.\nஇரண்டாவது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆன பின்னரும் தமிழ்க் கிராமங்களில் சிவில் கட்டமைப்பு பலமாக இல்லை. ஒரு சிவில் சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸ் தரப்பை தமிழ் மக்கள் தங்களுக்குப் புறத்தியாகவே பார்க்கிறார்கள். குள்ள மனிதர்களின் விடயத்தில் பொலிஸ் அக்கறையற்றிருப்பதாக ஓர் அபிப்பிராயம் அப்பகுதி மக்கள் மத்தியில் உண்டு. குள்ள மனிதனைப் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டுவரும் ஊர் மக்கள் ஓரிடத்தில் கூடும்போது போலீஸ் அவர்கள் அவ்வாறு கூடுவதைத் தடுப்பதாகவும் முறைப்பாடு உண்டு.. சமூகத்தைத் தொடர்ந்தும் பயக்கெடுதிக்குள் வைத்திருப்பது கட்டமைப்பு சார் இனப்படுகொலையின் நிகழ்ச்சிநிரல்தான் என்று கூறும் விமர்சகர்களும் உண்டு.\nமூன்றாவது கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலோடு உள்ளுர்த் தலைமைத்துவங்கள் ஓரளவுக்குக் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இத் தலைமைத்துவங்கள் உள்ளுர்ப் பிரச்சினைகளுக்கு முதலில் உள்ளுர்த் தீர்வைக் கண்டு பிடிக்க வேண்டும். குள்ள மனிதர்கள் விடயத்தில் ஊர் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது முதலில் உள்ளுர்த் தலைவர்கள்தான். ஊர்கள் தோறும் சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டியதும் அவர்கள் தான். ஆனால் குள்ள மனிதர்களின் விடயத்தில் அப்படிப்பட்ட உள்ளுர் விழிப்புக்குழுக்கள் எவையும் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே ரெஜினா என்ற சிறுமி கொல்லப்பட்டதும் ஒரு முதிய பெண் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதும் அப்பகுதியில் தான். அதற்குப் பின்னரும் உள்ளுர் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை உருவாக்க வேண்டுமென்று உள்ளுர் தலைமைத்துவங்கள் சிந்தித்திருக்கவில்லை.\nஎனவே கீழிருந்து மேல்நோக்கிக் கட்டியெழுப்பப்பட வேண்டிய சுய பாதுகாப்பு மற்றும் சுயவிழிப்புக் கட்டமைப்புக்களும் இல்லை. அதே சமயம் மேலிருந்து கீழ் நோக்கி வெளியாருக்காகத் திறக்கப்பட்ட கிராமங்கள். இதனால் தமது இயல்பையும் அப்பாவித்தனத்தையும் கட்டுக்கோப்பையும் இழந்த கிராமங்களுக்குள் ���ரும்பு வியாபாரிகள் வருகிறார்கள்; பிளாஸ்ரிக் வியாபாரிகள் வருகிறார்கள்;;; ; பினான்ஸ் கொம்பனிகள் வருகின்றன ; லீசிங் கொம்பனிகள் வருகின்றன் ; நுண்கடன் நிதிநிறுவனங்கள் வருகின்றன ; நிலைமாறுகால நீதி பற்றி வகுப்பெடுக்கும் என்.ஜி.ஓக்கள் வருகின்றன ; படைப் புலனாய்வாளர்கள் வருகிறார்கள் ; கிறீஸ் மனிதர்கள் வருகிறார்கள் ; குள்ள மனிதர்கள் வருகிறார்கள். இனியும் யார் யாரெல்லாம் வரப் போகிறார்கள்\nPrevious Postஎதிர்க்கட்சி தலைவர் யார் : மகிந்த அமரவீர சபாநாயகருக்கு இன்று அறிவிப்பார் Next Postஇந்தோனேசியாவில் நில அதிர்வு : மகிந்த அமரவீர சபாநாயகருக்கு இன்று அறிவிப்பார் Next Postஇந்தோனேசியாவில் நில அதிர்வு\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/default/4327674.html", "date_download": "2019-10-22T21:08:54Z", "digest": "sha1:OQCI3E6AMS4HWFN7OOKYZEVI3H4UZAWZ", "length": 3009, "nlines": 65, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n26/8/2019 13:55 குறளும் பொருளும்\nகுன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை.\nதமது கைப்பொருளைக் கொண்டு தொழில் செய்வது, யானைகளுக்கு இடையே போர் நடக்கும்போது அதில் சிக்காமலிருக்க ஒரு மலையின் மீது அமர்ந்து அதைக் காண்பதற்குச் சமம்.\nகுறள்: 758 அதிகாரம்: பொருள்செயல்வகை\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஉணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்\nசெந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2019-10-22T22:46:23Z", "digest": "sha1:ZZOVME3IBTP75BP4YZEIJNXBAVSJKF7B", "length": 4505, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கொரிபீனைடீ\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொரிபீனைடீ பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேர்சோய்டீ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:34:46Z", "digest": "sha1:7JAEO7LPOWCROUF74TBN23RNV6I57ZFH", "length": 10994, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "நந்தனா சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாகூர் இலக்கிய விருதுகளில் நந்தனா சென்\nநந்தனா சென் (Nandana Sen; வங்காள: নন্দনা সেন; அல்லது நந்தனா தேவ் சென்) என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். எழுத்தாளராகவும் சமூகச் செயற்பாட்டளாராகவும் அறியப்படுகிறார்.[1]\nநந்தனா சென் \"நோபல் பரிசு பெற்ற\" பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் பத்மஸ்ரீ நபநீதா தேவ் சென் தம்பதியரின் மகளாவார், நபநீதா தேவ் சென் தற்கால வங்காள இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராவார்.\nநந்தனா சென், 1970 ஆகஸ்டு 19 இல், இந்தியாவின் கிழக்கத்திய நகரமான கல்கத்தாவில் பிறந்தார். அவர் தனது வளரும் பருவத்தை ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் கழித்தார். ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்றார்.இலண்டன் இராயல் அகாதமியில் நாடகக்கலையில் பயிற்சி பெற்றார்.\nசென் \"த டால்\" திரைப்படத்தின் மூலமாக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். பிளாக் என்ற திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் 17 வயது சகோதரியாக நடித்ததன் மூலம் நந்தனா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். 2008 இல் பிரித்தானிய தொலை���்காட்சித் தொடரான ஷார்ப்பில், ஷார்ப்ஸ் பெரில் என்ற பகுதியில் நடித்தார். 2014 இல் ரங் ரசீயா என்னும் இந்தித் திரைப்படத்தில் சுகந்தா வேடத்தில் நடித்துப் பேர் பெற்றார்.\nகுழந்தைகளுக்கான நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் 'மம்பியும் காட்டுத்தீயும்' என்னும் பெயரில் ஒரு கதைப் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். தம் தாயாரின் வங்கக் கவிதை நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.\nஅவர் ஹோர்ஸ்ட் யோர்கான் ரட்ச் என்பவரை மணந்தார்.\nஇங்கு காணும் திரைப்பட விவரங்கள், நந்தனா சென்னின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை.[2]\n2008 ரங் ரசியா , தி வோர்ல்டு அன்சீன் , இட்ஸ் எ மிஸ்மேட்ச்\n2007 ஸ்ட்ரேஞ்சர்ஸ் , மேரிகோல்டு\n2005 தி வார் விதின், மை வைஃப்'ஸ் மர்டர், டேங்கோ சார்லி, பிளாக்\n2004 தி மிராக்கிள்: எ சைலண்ட் லவ் ஸ்டோரி\n2003 போக்சு, தி மித் ,\n↑ \"அதிகாரப்பூர்வமான திரைப்பட விவரங்கள்\"\nநந்தனா சென் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 04:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/telangana-man-forced-to-carry-7-years-old-daughter-s-dead-body-362031.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T22:59:33Z", "digest": "sha1:3AUYXSX3DZCKOWXZX4E4EP3MEXDDMON5", "length": 16629, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கானா அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் இல்லை.. இறந்த மகளை கையில் சுமந்து சென்ற தந்தை | Telangana man forced to carry 7 years old daughter's dead body - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கானா அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் இல்லை.. இறந்த மகளை கையில் சுமந்து சென்ற தந்தை\nஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தந்தை கையில் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமலா. இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.\nஇவரை சிகிச்சைக்காக கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சம்பத் கொண்டு வந்து சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.\nகையில் பணமில்லாததால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தர மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் இல்லை என தெரிவித்துவிட்டனர்.\nஇதனால் இன்று நீண்ட நேரம் மருத்துவமனையிலேயே அமர்ந்த சம்பத், செய்வதறியாது கையிலேயே கோமலாவை சுமந்தபடி கண்ணீருடன் நடந்தே சென்றார��. அப்போது மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் தன் நிலைமையை கூறினார்.\nஅதற்கு பலர் நிராகரித்த நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஒப்புக் கொண்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சம்பத்தை சொந்த ஊரில் விட்டு சென்றார். இந்த சம்பவம் அங்கு பார்ப்போரை கண்கலங்க வைத்தது.\nதெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டமான பொத்தப்பள்ளி ஆம்புலன்ஸ் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nதெலுங்கானா முதல்வரின் நாய் இறந்ததற்கு வழக்கா ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்வி.. ஷாக்கிங் பதில்\nமாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: ஊபா சட்டத்தின் கீழ் உஸ்மானியா பல்கலை. பேராசிரியர் கைது\n20 வருடத்தில்... காலா பார்த்தேன்.. அதுக்குப் பிறகு இப்பத்தான்.. தமிழிசை புளகாங்கிதம்\n48000 போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒரே நாளில் வேலை காலி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆர் அதிரடி\nசம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி\n35 மில்லியன் பவுண்ட் ஆச்சே.. பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு.. பிரிட்டன் கோர்ட்டில் இந்தியாவுக்கு வெற்றி\nபோன் பண்ணாலும் எடுக்கல.. கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தால்.. ரத்த வெள்ளத்தில் இஸ்ரோ விஞ்ஞானி\nநிம்மிக் குட்டி.. நீ பர்ஸ்ட்.. புஜ்ஜு நீ செகண்ட் .. அம்மு தேர்ட்.. அதிர வைக்கும் ஹைதராபாத் பள்ளி\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nமருமகள் தலை முடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு மிதித்து.. அதிர வைத்த மாஜி நீதிபதி\nநாகார்ஜூனாவின் பண்ணை தோட்டத்தில் மனித எலும்புக் கூடு.. யார் என்ற அடையாளம் தெரிந்தது\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntelangana ambulance தெலுங்கானா ஆம்புலன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bullet-train-between-mumbai-ahmedabad-will-be-operational-2023-295784.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:11:08Z", "digest": "sha1:DDIBNP4ZBNUVFW4AZ7ZGL3UDGZ3WXVXM", "length": 18297, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வதேச நாடுகளுடன் போட்டியிட புல்லட் ரயில் திட்டம்: மோடி பேச்சு | Bullet train between Mumbai and Ahmedabad will be operational in 2023 says PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச நாடுகளுடன் போட்டியிட புல்லட் ரயில் திட்டம்: மோடி பேச்சு\nஅகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று காலை நடந்த விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டினர்.\nஇத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. 1 லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.\nவிழாவில் ஷின்ஷோ அபே பேசுகையில், இந்தியா, ஜப்பான் உறவில் இது ஒரு முக்கியமான நாள். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் உதவியாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.\nவளர்ச்சிக்கு காரணம் புல்லட் ரயில்\nவிழாவில் மோடி பேசுகையில், 1964ல் புல்லட் ரயில் அறிமுகமான பிறகுதான் ஜப்பான் அதிவேகமாக வளர்ந்தது. சர்வதேச நாடுகளுடன் போட்டியிட இந்தியாவுக்கு புல்லட் ரயில் திட்டம் தேவைப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்து துறை முக்கியமானது.\nஇனி வரும் காலங்களில், எங்கெல்லாம் அதிவேக போக்குவரத்து கட்டமைப்பு உள்ளதோ அங்குதான் வளர்ச்சி என்பது சாத்தியம். உலகம் முழுக்கவுமே அதிவேக இணைப்புகள் குறித்துதான் நடவடிக்கைகள் உள்ளன.\nநம்மில் யாராவது கடன் வாங்கிவிட்டு 50 வருடம் கழித்து தருவேன் என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்களா ஆனால் ஜப்பான் 50 வருட கால கடனை நமக்கு வழங்க முன்வந்துள்ளது. 88000 கோடியை வெறும் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கும் ஒரு சிறந்த தோழமையை ஜப்பானில் நாம் பெற்றுள்ளோம்.\nநமது ரயில் நெட்வொர்க் மிகவும் பெரியது. ஒரு வாரத்தில் ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கைதான், ஜப்பானின் மொத்த மக்கள் தொகை. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பயணம், விமான பயணத்தைவிட நேரம் குறைந்தது. டெக்னாலஜி ஏழைகளுக்கு உதவும் என்றால், ஏழ்மையை ஒழிக்க டெக்னாலஜியால் முடியும் என்று அர்த்தம்.\nபுல்லட் ரயிலும் அதை செய்யும். ரயில்வே துறையில் வேறு எந்த அரசும் எடுக்க துணியாத நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். ரயில்வே, நெடுஞ்சாலை, கடல்வழி பாதை அல்லது விமானப்பாதை என எதுவாக இருந்தாலும், முன் எப்போதும் இல்லாத வேகத்தில் இந்த அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மும்பை-அகமதாபாத் நடுவே முதலாவது புல்லட் ரயில் இயக்கம் 2023ல் சாத்தியப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nahmedabad mumbai bullet train modi அகமதாபாத் மும்பை புல்லட் ரயில் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-tahsildar-arrested-accepting-bribe-188249.html", "date_download": "2019-10-22T22:04:11Z", "digest": "sha1:526MGT2BBVMIZH7672GPNXLFSY55C72H", "length": 14622, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஜி மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் எஸ்தர் ராணி கைது | Woman Tahsildar arrested for accepting bribe - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்ச���.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஜி மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் எஸ்தர் ராணி கைது\nசெங்கோட்டை: செங்கோட்டையில் காவல்துறை ஐஜியின் மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.\nசெங்கோட்டையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஐஜியாக இருப்பவர் பாலசுப்ரமணியம். இவர் முன்பு மதுரையில் பணியில் இருந்தவர் ஆவார். இவரது மருமகன் செண்பகராஜ். இவர் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.\nஇவர் ஒரு பணிக்காக செங்கோட்டை தாசில்தாரை அணுகியுள்ளார். ஆள் யார் என்று தெரியாமல், தாசில்தார் எஸ்தர் ராணி, செண்பகராஜிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரூ. 7000 தருவதாக செண்பகராஜ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.\nஅவர்களின் யோசனைப்படி வேதிப் பொருள் தடவப்பட்ட பணத்தை செண்பகராஜ் எஸ்தர் ராணியிடம் இன்று கொடுத்தார். அப்போது டிஎஸ்பி தங்கச்சாமி தலைமையிலான போலீஸார் எஸ்தர் ராணியை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉன் வீட்டுக்கு நான் வரணும்னா.. ரூ. 3500 கொடு... ராமக்காவின் அக்கப் போர்.. வெலவெலத்த வேலூர்\nமானிய விலை டீசல் வழங்க லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்.. புதுக்கோட்டை மீனவர்கள் நாளை முதல் ஸ்டிரைக்\nஇந்தாங்க 5 டாலர்.. ரிசர்ச்-க்கு ஹெல்ப் பண்ணுங்க.. நியூசி., பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி\n கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம்...- உயர்நீதிமன்றம் வேதனை\nபாஜக தல��வர்களுக்கு லஞ்சம்.. காங். குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு.. முடிந்து போனது என்கிறார்\nஷாக்.. அத்வானிக்கு ரூ.50 கோடி, ஜெட்லிக்கு ரூ.150 கோடி பாஜக தலைவர்களுக்கு எடியூரப்பா கொடுத்த லஞ்சம்\nசிபிஐ இயக்குனரை தொடர்ந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் மீதும் நடவடிக்கை.. அதிரடி டிரான்ஸ்பர்\nசிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு.. அடுத்த வாரம் விசாரணை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\n4 நாட்களில் புதிய வழக்கு.. சிபிஐ இடைக்கால இயக்குனருக்கு எதிராக வழக்கு.. சிக்கலில் மத்திய அரசு\nநீதிபதி சிக்ரிக்கு புதிய பதவி கொடுத்த மத்திய அரசு.. நிராகரித்த சிக்ரி.. பின்னணி என்ன\nஅடுத்த பொறி.. வலையில் மாட்டிய சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா.. லஞ்ச வழக்கில் கிடுக்குபிடி\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா ராஜினாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbribe senkottai tahsildar arrest செங்கோட்டை தாசில்தார் கைது லஞ்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/saradha-scam-cbi-summons-ex-kolkata-top-cop-rajeev-kumar-to-appear-before-it-tomorrow/articleshow/69508593.cms", "date_download": "2019-10-22T21:57:53Z", "digest": "sha1:6HQAAA6NBMP6THKQM4EXCDO2T7G2IPS7", "length": 15630, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajeev Kumar: நிதி நிறுவன ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் ஆணையருக்கு லுக்அவுட் நோட்டீஸ் - saradha scam cbi summons ex kolkata top cop rajeev kumar to appear before it tomorrow | Samayam Tamil", "raw_content": "\nநிதி நிறுவன ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் ஆணையருக்கு லுக்அவுட் நோட்டீஸ்\nசாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையருக்கு எதிராக சிபிஐ சாா்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநிதி நிறுவன ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் ஆணையருக்கு லுக்அவுட் நோட்டீஸ்\nசாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையருக்கு எதிராக சிபிஐ சாா்பில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாளை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொல்கத்தா மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதிநிறுவன முறைகேடு வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக ராஜீவ் குமாா் இருந்தாா். இவர் தலைமையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nராஜீவ் குமாா் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தபோது வழக்கின் விசாரணை தொடா்பான ஆதாரங்களான செல்போன், லேப்டாப், ஆவணங்கள் உள்ளட்டவற்றை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.\nஇது தொடா்பாக ராஜீவ் குமாா் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாாிகள் தேடுதல் நடத்த முயற்சித்தபோது கொல்கத்தா காவல் துறையினருக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாகவும், சிபிஐ அமைப்பைக் கண்டித்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டாா்.\nஇதனிடையே ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விலக்கிக் கொண்டு சட்டப்படி சிபிஐ செயல்பட அனுமதி வழங்கியது. இதனால் ராஜீவ் குமாரை கைது செய்யும் முனைப்பில் சிபிஐ அமைப்பினா் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனா்.\nஇதனால், ராஜீவ் குமாா் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க அவருக்கு எதிராக தப்பிவிடாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவா் விசாரணைக்காக நாளை சிபிஐ முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nசந்திராயன் 2 வெளியிட்ட அடுத்த படம்\n951 ரயில் பயணிகளுக்கு 2. 37 லட்சம் ரூபாய் இழப்பீடு... எதற்காக தெரியுமா\nபீரங்கியால் அடிச்சு நொறுக்கும் ராணுவம்; பாகிஸ்தானை பழி தீர்க்கிறதா இந்தியா\nஅப்படியே நில்லு; நடுவானில் இந்திய விமானத்திற்கு ’ஷாக்’ கொடுத்த பாகிஸ்தான்\nசிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்\nமேலும் செய்திகள்:ராஜீவ் குமாா்|மம்தா பானா்ஜி|சாரதா நிதி நிறுவனம்|சாரதா நிதி நிறுவன ஊழல்|West bengal|Saradha scam|Saradha chit fund scam|Rajeev Kumar|Mamata Banerjee\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி\nஇந்திய ராணுவத்தின் பிரம்மாண்ட போர் ஒத்திகை பயி��்சி\nநான் எங்கும் ஓடி ஒளியவில்லை: கல்கி பகவான்\nவிபத்தில் சிக்கிய இரண்டு கார்கள், தீ பற்றி எரிந்த பயங்கரம்..\nகாங்கிரஸ் கட்சிக்கு டாடா வைத்தார் நவ்ஜோத் கவுர் சித்து \nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\nதீபாவளி பரிசு தயார்... 3 ஆவது முறையாக நிரம்பப் போகும் மேட்டூர் அணை\nபிகில் படத்துக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது ஆத்தா.. மண் சோறு சாப்பிட்ட விஜய் ரச..\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் லீவு; தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு\nதானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\n\"கைதி\" திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி கியா செல்டோஸ் கார் உங்களை விரைவில் வந்தடையும்..\nரூ. 1.13 லட்சம் வரை தள்ளுபடி பெறும் Baleno, Ciaz, Ignis, S-Cross கார்கள்- அசத்து..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nநிதி நிறுவன ஊழல் வழக்கு: கொல்கத்தா முன்னாள் ஆணையருக்கு லுக்அவுட்...\nஅகமதாபாத் கூட்டம் முடிந்ததும் தன் தாயிடம் ஆசிபெற்ற மோடி...\nஆதரவாளரின் உடலை சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி...\nவிரைவில் புதிய கட்சி தொடங்குவேன் – பிரகாஷ் ராஜ் அறிவிப்பு...\nமத்திய ரயில்வே வேலை: சிவில் என்ஜினியர்களுக்கு சூப்பர் சான்ஸ்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/21/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3239180.html", "date_download": "2019-10-22T21:17:48Z", "digest": "sha1:JAI4HAQ5BDDPWH46SRWZGSHW6ZZO6UGZ", "length": 8635, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபுரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 21st September 2019 03:21 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள கோபிநாத சுவாமி கோயிலில் மூலவர் கோபிநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல் உற்சவருக்கு, பக்தர்கள் சார்பில் வழங்கப்பட்ட பால், தயிர், நெய், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.\nஇதேபோல், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில், குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில், சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில்களான லக்குமி நாராயணப் பெருமாள் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நகைகள், மாலைகள் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மல்லிகை, துளசி மாலைகளை சார்த்தி பக்தர்கள் வழிபட்டனர்.\nஅனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | ���ினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2019/03/02111736/1230339/Vivo-iQOO-gaming-smartphone-with-in-display-fingerprint.vpf", "date_download": "2019-10-22T22:51:20Z", "digest": "sha1:L4C3XEOR3HUEDOIPSUGVLEHXNPZYSEDG", "length": 18562, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியுடன் விவோ ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் || Vivo iQOO gaming smartphone with in display fingerprint scanner announced", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியுடன் விவோ ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோவின் ஐகூ பிராண்டு தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. #Vivo #iQOO\nவிவோவின் ஐகூ பிராண்டு தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. #Vivo #iQOO\nவிவோவின் ஐகூ பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், லிக்விட் கூலிங், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX363 சென்சார், 13 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டிருக்கிறது.\nஇதன் பேக் கவரில் இரண்டு எலெக்ட்ரோ-ஆப்டிக் லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4D கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரெஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\n- 6.41 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 640 GPU\n- 6 ஜி.பி. ரேம்\n- 8 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9\n- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.79\n- 13 எம்.பி. 120-டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.4\n- 2 எம்.பி. கேமரா, f/2.4\n- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 44 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்\nவிவோ ஐகூ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரோ புளு மற்றும் லாவா ஆரஞ்சு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பேஸ் மாடல் ஒன்று அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,740) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 3298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,910) என்றும் 9 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ரேம் விலை 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் பிளாக் கார்பன் ஃபைபர் டெக்ச்சர் பேக் கவர் கொண்ட டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 4298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக�� 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநான்கு பிரைமரி கேமரா, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_547.html", "date_download": "2019-10-22T21:07:08Z", "digest": "sha1:IVC3L3OOOIMO7IV5QNVCVJEAQVFGKJGN", "length": 5069, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரணிலுக்கு சஜித் அவசர கடிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரணிலுக்கு சஜித் அவசர கடிதம்\nரணிலுக்கு சஜித் அவசர கடிதம்\nஇதற்கு மேலும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்த வேண்டாம் என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசரமாகத் தான் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.\nதான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியென தெரிவிக்கின்ற அவர், கட்சியும் கூட்டணியும் விரும்பினால் தன்னை நியமிக்குமாறும் இல்லாவிடினும் கூட தான் போட்டியிடுவது உறுதியெனவும் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையிலேயே இன்று திங்கள் கிழமை தான் கட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/210952/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-02-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=hnw&utm_medium=link&utm_campaign=mvnf", "date_download": "2019-10-22T21:15:34Z", "digest": "sha1:TR6XCXDVFXWUAKL6Z5UO4E6AOOV2MBEH", "length": 8677, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரினம்..! - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கையை உலுக்கியுள்ள 02 அடி தோற்றம் கொண்ட பயங்கர உயிரினம்..\nஇலங்கையில் பல பிரதேசங்களில் 02 அடி வரை உயரம் கொண்ட மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தொடர்பில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.\nஇதற்கமைய மறைந்திருந்த மனிதர்கள் போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் தன்னை கீறிவிட்டு தப்பி சென்றதாக அனுராதபுர - மஹவிலச்சிய பிரதேச பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, அம்பாறை பிரதேசத்தில் விவசாயிகள் சிலரும் குறித்த பயங்கர தோற்றம் கொண்ட உயிரனத்தினை கண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தற்போது குறித்த பிரதேங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.\nஅம்பாறை - தமன - நொட்டம பிரதேச விவசாயிகள் குள்ள மனிதர் இருப்பதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு...\nபதவிக்காலம் நிறைவடையும் முன்���ர் மரண தண்டனையை அமுலாக்க நடவ\nஅமெரிக்கா ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ள வாய்ப்பு- ரஷ்யா தெரிவிப்பு\nநாடுகளிடையே இராணுவ பதற்றங்களை அதிகரிக்க...\nகர்தார்பூர் உடன்படிக்கை தொடர்பில் இழுபறி நிலை...\nபெரும்பான்மை பலமின்றி மீண்டும் கனடாவின் பிரதமராக ஜஸ்ட்டின் ட்ரூடே தெரிவு\nகனடாவின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடே...\nஜப்பானின் புதிய அரசராக இளவரசர் நருஹிடோ பதவியேற்பு\nஜப்பானின் புதிய அரசராக இளவரசர் நருஹிடோ...\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பின்னடைவு...\nகனடாவில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nமுட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nஇன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்...\nபாரிய முதலீட்டுத்தொகையை ஈர்த்துக் கொள்ள முயற்சி\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் - படங்கள்\nபலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் Read More\nஇலங்கைக்கு செல்லக் கூடாது என எச்சரிக்கை..\nசஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அதிரடி செய்தி..\nகோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கு இரத்து..\nஅதிவேக நெடுஞ்சாலையில் விபத்து- ஒருவர் பலி\nஅவசர கூட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை...\n“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் விலை போகாத இலங்கை வீரர்கள்\nதென்னாபிரிக்காவை “வைட் வோஷ்” செய்த இந்திய அணி\nநான்காம் நாள் ஆட்டம் இன்று\n“இப்படை வெல்லும்” திரைப்படம் இந்த வாரம் ஹிரு தொலைக்காட்சியில்...\nஅஜித்தின் அடுத்த பட நாயகி திருமணமான இளம் நடிகையா..\n லண்டனில் மீண்டும் இணைந்த படக்குழுவினர்..\nஇந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50288-consecutive-wicket-taken-by-jasprit-bumrah-on-india-vs-england-3rd-test-day-4.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T21:03:10Z", "digest": "sha1:SOS4M6NZZU3BKWFFHH4XNLP24NBD5D5I", "length": 13029, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா | Consecutive Wicket Taken By Jasprit Bumrah on India vs England 3rd Test Day 4", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்��ு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா\nஇங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.\nநாட்டிங்ஹாமில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது.\nநான்காவது நாளான இன்று குக் 9 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஜென்னிங்ஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையிலும், குக் 17 ரன்களிலும் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஜோ ரூட் 13 ரன்களிலும், போப் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால், 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டத்தின் போக்கினையே மாற்றினார். மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். இதனால், 41.3 ஓவரில் 100 ரன்களையும், 55 ஓவரில் 150 ரன்களையும் இங்கிலாந்து எட்டியது. ஒரு கட்டம் வரை நிதானமாக ஒன்று இரண்டு ரன்களை மட்டும் எடுத்து வந்த இந்த ஜோடி, பின்னர் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்து விளையாடியது. பட்லர் 93 பந்துகளில் அரைசதம் அடித்தார்.\nஓவர்கள் செல்ல செல்ல இருவரும் அவுட் ஆவது போலவே தெரியவில்லை. இதனால், இந்திய ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள். இரண்டாவது செஷன் முழுவதும் விக்கெட் விழவேயில்லை. பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி ஒரு கிளாசிக்காக ஆட்டத்தை ஆடினார்கள். பட்��ர் சதம் அடித்த ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடியின் ஆட்டம் டென்ஷன் எகிற வைத்தது. மேற்கொண்டு பெர்ஸ்டோவ், சதம் அடித்த வோக்ஸ் ஆகியோர் இருப்பதால் அடித்துவிடுவார்களோ என்ற எண்ண தோன்றியது.\nஇந்த நிலையில்தான், இந்திய ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் பும்ரா அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். முதல்கட்டமாக 106 ரன்கள் எடுத்த நிலையில் பட்லரை ஆட்டமிழக்க செய்தார். பட்லர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே பெர்ஸ்டோவை அவுட் ஆக்கினார். இதனையடுத்து, வோக்ஸையும் அவரே சாய்த்தார். 62 ரன் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸை பாண்ட்யா ஆட்டமிழக்க செய்தார். இதனால், 88 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.\nஐயெரா “சர்வதேச” விருது : சிறந்த நடிகராக விஜய் பரிந்துரை\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nபங்களாதேஷுக்கு எதிரான டி-20 தொடர்: விராத் கோலிக்கு ரெஸ்ட்\nரோகித், ரஹானே அசத்தல் ஆட்டம் - முதல் நாளில் இந்திய அணி 224 ரன்\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nஇந்தியா- தென்னாப்பிரிக்கா கடைசி டெஸ்ட்: ராஞ்சியில் இன்று தொடக்கம்\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி ப��்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐயெரா “சர்வதேச” விருது : சிறந்த நடிகராக விஜய் பரிந்துரை\nஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/04/blog-post_53.html", "date_download": "2019-10-22T21:02:31Z", "digest": "sha1:LQ4EVIYYSEF3FUPE6567Z3L3N5MWNLVC", "length": 26329, "nlines": 294, "source_domain": "www.siyanenews.com", "title": "நிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள் ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » இலங்கை , பிரதான செய்திகள் » நிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள்\nநிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள்\nஇன்று மாலபை NFTH வைத்தியமனையில்\nஅபாயா அணிந்து சென்ற நமது\nபெண்களின் அபாயாவை கழற்றி விட்டு\nஅதை மறுத்ததால் வாக்குவாதம் புரிந்து அந்த பெண்களை தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.நேற்று\nநடந்தவை முகமூடி சென்றவர்கள் அல்ல.\nஅபாயாவுக்கு தாவணி போட்டு சென்றவர்கள்.\nஇவர்கள் எதிர்ப்பது முகமூடி பெண்களை\nஅரச தரப்பு உதவிகளோடு பெண்களின்\nநோய்த் தன்மை மீறி, அதற்கு நிவாரணம்\nவீண் பொழுது போக்கிற்காக உல்லாசம்\nஎதற்குமே ஒரு எல்லை வேண்டும்.\nஅவர்கள் பெண்களை பரீட்சிப்பதில் தவறில்லை.\nவெறும் அபாயாவைக் கூட கலற்றி விட்டுதான்\nஉள்ளே வர வேண்டும் என்று வாதிட்டு\nஅடிக்க பாய்வதையும் நியாயப் படுத்திவிட்டு\nஉடனே இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பிற்கு\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் ���டைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nஇன்று ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் காரியாலயத்தில் எடுக...\nஅல்ஹஸனாத் தொடர்பாக வாசகர்களுக்கும் பொதுமக்களுக்கும...\nவிசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்\nவெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி கண்டு...\n50 விகாரைகள் மீது தாக்குதல் நடாத்தவுள்ளனர் ; மேலதி...\nபுதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்\nபோக்குவரத்து பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசன...\nபதில் பொலிஸ் மா அதிபராக சி.டீ. விக்கிரமரத்ன ���ியமனம...\nஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்\nபாதுகாப்புக்கு தடையாகவுள்ள அனைத்து முகத் திரைகளுக்...\nஅவதானம் : முஸ்லிம் வீடொன்றில் வெடிபொருளை மறைத்து வ...\nஷங்கிரி-லா தற்கொலை குண்டுதாரியின் மூத்த சகோதரர் கை...\nவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது\nபுர்கா தடை குறித்து சட்டமூலம் ஒன்றை தயாரிக்குமாறு ...\nபயங்கரவாதிகளை பிடிப்பதற்கு முஸ்லீம்கள் வழங்குகின்ற...\nஇயக்கவாதமும் தீவிரவாதமும் : சட்டமுதுமாணி வை.எல்.எஸ...\nகம்பஹாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக...\nநேற்று இரவு சாய்ந்தமருதில் நடந்தது என்ன \nசாய்ந்தமருதில் குழந்தைகள் 6 உட்பட 15 பேரின் சடலம் ...\nதீவிரவாத மதக் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்...\nநிகாப் அல்ல...அபாயாவையே கழற்ற வைக்கிறார்கள்\nISIS அறிவிப்பே உனது கருத்து - அதாவுல்லாஹ் மீது சீற...\nஸஹ்ரான் குறித்து அவரது சகோதரி பிபிசி இற்கு தெரிவித...\nஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது எதிரிகளுக்கு...\nசகல மீன்பிடித் துறைமுகங்களினதும் பாதுகாப்பை உறுதிப...\nஸஹ்ரானுடன் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இருக்கும் புகைப்படம...\nநீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் வெடிகுண்டு மீட்பு...\nஇலங்கையில் சுற்றும் இலுமினாட்டி குரூப்\nஇன்று வெட்கத்துடன் அலுவலக சிங்கள ஊழியர்களை சந்திக்...\nதாக்குதலுக்கு IS அமைப்பு பொறுப்பேற்றது\nசகல பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பமாகும்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கான விசேட கூட்...\nஅதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்\nUpdate : இதுவரை 24 பேர் கைது\nஉடனடி ஊரடங்கு உத்தரவு அமுலில்\nமற்றுமொரு குண்டு வெடிப்பு தெஹிவளையில்\nகுண்டு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிற...\nஉயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இனைத் தாண்டியது\nபல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகள்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் பைரூஸ் அவர்களுக்காக து...\nபலத்த மின்னலுடன் மழை பெய்யும்\nமஹரகம புற்று நோய் மருத்துமனைக்கு நிதி சேகரித்தல் -...\nஇலங்கை பொறியலாளர்களால் தயாரிக்கப்பட்ட செய்மதி\nஒன்லைனில் ரயில் பயணச் சீட்டுக்கள்; அடுத்த மாதம் அம...\nதன்னைத் தானே சுட்டு பெரு நாட்டு முன்னாள் ஜனாதிபதி ...\nசப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவபீட அபிவிருத்திக்கு ச...\nயாழ். பல்கலைகழக ஊடக கற்கைகள் பிரிவு தனித்துறையாக த...\nஇல���்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன...\nபெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்\nபோதைப்பொருளுடன் சட்டத்தரணி உட்பட மூவர் கைது\nகோத்தாவுக்கு எதிரான வழக்கு; கலிபோர்னிய நீதிமன்றில்...\nமாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர...\nமஹியங்கனையில் இடம்பெற்ற கோர விபத்து - 3 குழந்தைகள்...\nசவுதி அரேபியாவுக்கு உதவிய இலங்கை முஸ்லிம்கள்\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 941 வாகனச் சாரதிகள் க...\n850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் திடீர் தீ விபத்து\nகலாபூஷண விருதுக்கு விண்ணப்பம் கோரல்\nகாணாமற்போன (O/L) (A/L) பரீட்சை பெறுபேற்று ஆவணங்களை...\nO/L, A/L முடித்தவர்களுக்கு ICT துறையில் இலவச NVQ ப...\nஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு ஜூலை மாதம் முதல்\nஅமெரிக்கா சென்ற கோட்டாபய இலங்கையை வந்தடைந்தார்\nபுலமைப்பரிசில் பரீட்சையின் போட்டித்தன்மை எமது பிள்...\nநாட்டின் பல பாகங்களில் இன்று மாலை இடியுடன் கூடிய ம...\nகுவைத் பல்கலைக்கழகத்தில் சிறந்த மாணவராக கஹட்டோவிட்...\nதேர்தலில் முஸ்லிம்கள் UNPக்கு பாய்ந்து பாய்ந்து வா...\n118 அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டன\nபோர்ட் சிட்டியில் 80,000 பேருக்கு வேலைவாய்ப்பு\nஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்களும் பொறுப்புடன் ச...\nமோடியின் பந்துக்கு மிட்விக்கட்டில் ஓங்கி சிக்சர் அ...\nநாளை நாடு முழுவதும் 114 வைத்தியசாலைகளுக்கு அம்பியூ...\nமாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விட...\nஇலங்கையில் புனிதமாகத் தெரிந்த விடயங்கள் அங்கு வந்த...\nமின் துண்டிப்பால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு கவலைப்ப...\nதென் மாகாண சபை கலைகிறது\nஇன்றும் கை + மொட்டு பேச்சுவார்த்தை\nபுகையிரத பணிப்பகிஸ்கரிபபு தற்காலிகமாக இடைநிறுத்தம்...\nபல்கலைக்கழக வாய்ப்புக் கிடைக்காதவர்களை தொழிற்சந்தை...\nமேல் மாகாண சபையின் இறுதி அமர்வு\nஈரானிய இராணுவப்படையினை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்ப...\nஇன்று நள்ளிரவில் முதல் பஸ் - ரயில் சங்கங்கள் வேலைந...\nமோட்டார் வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப தடை\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கு 11ஆம் திகதி விடுமுறை\nHNDE இனை பூர்த்தி செய்தவர்களுக்கு விரைவில் ஆசிரியர...\nகிரிக்கெட்டினை முன்னேற்ற கட்டுப்பாட்டுச் சபைக்கு ப...\nஇஸ்­லா­மிய வரை­ய­றை­களை பேணி விடு­முறை காலத்தைக் க...\nபுலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கட்டாயம் அற்...\nஅரச ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை\nமதுஷுடன் தொடர்பு; அரசியல் பிரமுகர்களின் பெயர் விபர...\n10 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு இல்லை - ரவி\nபேசும் மொழியால் வேறுபடக் கூடாது - ஜனாதிபதி\nநெல் அறுவடை 30 இலட்சம் மெற்றிக் தொன்னாக அதிகரிப்பு...\nபவர் கட்டின் போது பெரு நகரங்களில் இருப்பவர்கள் குற...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/06/05/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2019-10-22T21:32:11Z", "digest": "sha1:QEHA4LKVC6FE547FAKSZ6Y5ZHJMSGJVL", "length": 6566, "nlines": 160, "source_domain": "hemgan.blog", "title": "ஓடும் ஆறு போல…. | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஓடும் ஆறு போல இரு\nமேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள்\nகவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி\nஉன் அமைதி நிறைந்த ஆழங்களில்\n(பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது)\n← கனவுகளைப் பின் தொடர்ந்தவன் வாயிற்காவலன் – 2 →\nகவலைப்படும் நேரங்களில் ஆறுதலாக இருக்கக்கூடிய கவிதை.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nபுதுசு - கொஞ்சம் பழசு - ரொம்ப பழசு\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamilbulletin.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T21:01:13Z", "digest": "sha1:YKKBXMP554VMA3U4GYPBL5I2ATBLKMFV", "length": 7130, "nlines": 78, "source_domain": "tamilbulletin.com", "title": "திண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்! - யுவர் ஸ்டோரி .காம் - Tamilbulletin", "raw_content": "\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nBy Tamil Bulletin on\t 23/03/2019 சக்ஸஸ் ஸ்டோரி, ட்ரெண்டிங் நியூஸ்\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nநடிகர் விவேக்கின் அதிர்ச்சி வீடியோ\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nதிண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன் – யுவர் ஸ்டோரி .காம்\nதிண்டுக்கல்��ில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை\nஈரோடு மஞ்சளுக்கு கிடைத்தது புதிய அங்கீகாரம்… ‘GI’ டேக் அளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகடன் தொல்லையும், எதிரிகள் தொல்லையும் இன்றி வாழ சிவனுக்கு இந்த ஒரு பொருளை கொண்டு அபிஷேகம் செய்யுங்கள் -tamil.boldsky.com\nநல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம் -tamil.mykhel.com\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஎச்.ராஜா விஜயகாந்தை போல் தைரியமானவர்: பிரேமலதா புகழாரம்\n’ காதலர் போட்ட பிரேக்கப் பதிவை கண்டுகொள்ளாத ஸ்ருதி..\nகருப்பு கோழி கறியும், கண்டிராத மருத்துவ குணமும்\nவேல் கம்போடு தனுஷ்...அசுரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஇன்றைய ராசி பலன் - 31.01.19\nதோனி, ரோஹித் கொடுத்த அட்வைஸ் – கோஹ்லி பாராட்டு -வெப்துனியா தமிழ்\nஇணையத்தை கலக்கும் தாறுமாறான வைரல் புகைப்படங்கள்.\nஉங்களின் WIFI வேகத்தை அதிகரிக்க நச்சுனு 5 டிப்ஸ் -டிஜிட் .தமிழ்\nகனிமொழிக்கு ஆரத்தி எடுத்தால் 2 ஆயிரம் …\nஉள்ளம் கவர்ந்த போக்குவரத்துக் காவலர்\nகொழுந்தியாக்கள் இல்லாத மருமகன்களுக்கு மட்டும்…வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/09/26154805/1193937/iPhone-XS-Max-only-costs-433-for-Apple-to-make.vpf", "date_download": "2019-10-22T22:46:12Z", "digest": "sha1:R4NBVKWSC4RX36WLEHQB5X4T6GIQM75P", "length": 16759, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா? || iPhone XS Max only costs $433 for Apple to make", "raw_content": "\nசென்னை 23-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் இவ்வளவு தானா\nபதிவு: செப்டம்பர் 26, 2018 15:48 IST\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXSMax\nஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. #iPhoneXSMax\nஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் XS சீரிஸ் சுவாரஸ்ய விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.\nசர்வதேச சந்தையில் அதிகம் எதிர்��ார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமாகி இருக்கும் ஐபோன் XS மாடல்களில் உள்ள உதிரிபாகங்கள் முதல் அதில் ஆப்பிள் வழங்கி இருக்கும் சிறப்பம்சங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பது போன்ற பல்வேறு விவரங்களை ஸ்மார்ட்போன் வல்லுநர்கள் கூர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nபலகட்ட சோதனைகளை ஐபோன் XS தினந்தோரும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் உள்ள உதிரி பாகங்களை ஆய்வு செய்யும் வீடியோக்கள் யூடியூபில் வெளியாகி வருகின்றன. அவ்வாறு வெளியான வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன் XS மேக்ஸ் உற்பத்தி கட்டணம் சார்ந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.\nஅந்த வகையில் ஐரோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போனின் உற்பத்தி கட்டணம் சுமார் 443 டாலர்கள் தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் X (64 ஜிபி) வேரியன்ட் உற்பத்தி கட்டணத்தை விட வெறும் 50 டாலர்கள் மட்டுமே அதிகம் ஆகும்.\nஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மாடலின் விலை உயர்ந்த பாகமாக 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே பேனல் இருக்கிறது. இது ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை விட பெரிதாகும். இதைத் தொடர்ந்து ஏ12 சிப் விலை 72 டாலர்கள் அளவில் புதிய ஐபோனின் இரண்டாவது விலை உயர்ந்த பாகமாக இருக்கிறது.\nமூன்றாவதாக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் பாகத்திற்கு ஆப்பிள் 64 டாலர்களை செலவிடுவதாக கூறப்படுகிறது. இவற்றுடன் கேமராக்களுக்கு 44 டாலர்கள் மற்றும் இதர பாகங்களுக்கு 55 டாலர்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் X மாடலை விட பெரியது என்பதால், இதன் கட்டமைப்பு கட்டணமும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nசெப்டம்பர் 12, 2019 10:09\nவேற லெவல் கேமரா, சக்திவாய்ந்த அம்சங்கள் - அதிரடி காட்டும் ஐபோன் 11 ப்ரோ\nசெப்டம்பர் 11, 2019 09:09\nடூயல் கேமரா, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஐபோன் 11 அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 09:09\n2020 ஐபோன்களில் 5ஜி வசதி\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகை���்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகள் அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224594?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T22:59:43Z", "digest": "sha1:FDPEBUKLMW7CUZNFYMTAHYHZEBJT65FT", "length": 13276, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..! - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத���த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\nநேற்று கோலகலமாக துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் முக்கிய நபர்களாக பாத்திமா பாபு, சேரன் ஆகியோர் அதிக நாட்கள் நீடிக்கலாம் எனவும், ஆனால் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஓட்டு கவீன் மற்றும் சாண்டிக்கு தான் என்று சமூகவலைத்தளங்களில் ஒரு போரே சென்று கொண்டிருக்கிறது.\nஆனால், இன்று இவர்கள் இருவரையும், மிஞ்சி விட்டார். மலேசிய இளைஞர் முகேன் ராவ்.\nஇன்று ப்ளாஷ்மா ட்வி முன்பு ஒவ்வொருவராக நிற்க வைத்து, அவர்களிடம் மற்றவர்கள் கேள்விகளை எழுப்ப அவர் நடித்து காட்ட வேண்டும்.\nஅதுபோல, மலேசியாவை சேர்ந்த, முகித் ராவ்வை நிற்க வைத்து இவரை யார் அண்ணனாக ஏற்றுக் கொள்வீர்கள் என ஐந்து பெண்களிடம் கேட்கப்பட்டது. ஆனால் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு, சட்டென்று ஐந்து பெண்களும் எழுந்து அந்த நபருக்கு மாலை அணிவித்து தூக்கியுள்ளனர்.\nபின்னர், சாண்டியை நிற்க வைத்து திருடனாக நடிக்க சொன்ன போது, அவர் திருடனாக நடித்து கொண்டிருக்கும் போது, ச���்டென்று கோபமாக எழுந்த சேரன், சாண்டியை இனி திருடுவியா என அடிக்க சென்றார். அனைவரும் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், ஜாங்கிரி மதுமிதா சட்டென்று எழுந்து சாண்டியை கலாய்க்க அனைவரும் சிரித்துவிட்டனர்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/07/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2019-10-22T21:19:59Z", "digest": "sha1:X7XRKSXXTL4B4KQFHLUP6QLPHUOTXSXJ", "length": 8113, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு\nColombo (News 1st) காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி போராடியவர்களில் 30-இற்கும் அதிகமானவர்கள் எவ்வித தீர்வுகளும் கிடைக்காமலே உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமது உறவுகளை மீட்பதற்காகப் போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இலங்கை அரசாங்கமோ சர்வதேச சமூகமோ நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nநீதி வழங்கலில் ஏற்படும் தாமதம் உறவுகளைத் தேடுவோரின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும் எனவும் இரண்டு நாட்களுக்கு முன்னரும் தாய் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபீஹாரில் வௌ்ள அனர்த்தங்களால் 42 பேர் உயிரிழப்பு\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான இடைக்கால நிவாரணத்திற்கு அமைச்சரவை அனுமதி\nபிரதமரை சந்திக்க முயன்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைத் தடுத்த பொலிஸார்\nஉணவு தவிர்ப்பு போராட்டம் 900 நாட்களை எட்டியது\nதவறான குருதி வழங்கப்பட்டதால் சிறுவன் உயிரிழப்பு: சந்தேகநபர்களை மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nசியோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபீஹாரில் வௌ்ள அனர்த்தங்களால் 42 பேர் உயிரிழப்பு\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைத் தடுத்த பொலிஸார்\nஉணவு தவிர்ப்பு போராட்டம் 900 நாட்களை எட்டியது\nசந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு\nதாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/26494-", "date_download": "2019-10-22T21:13:50Z", "digest": "sha1:3HERDELK3BNFZPM4EUGTIOJBF73UTMHM", "length": 5171, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "எங்கள் வெற்றியைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது: மோடி | Congress should be punished is important than our victory: Modi", "raw_content": "\nஎங்கள் வெற்றியைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது: மோடி\nஎங்கள் வெற்றியைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது: மோடி\nபுதுதில்லி: நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதைவிட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானது என்று மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் கூறினார்.\nபா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சியை உலகின் எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. இந்த முடிவுகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அறியப்பட்ட ஒன்று. தேர்தலில் முடிவு என்னவென்று மக்கள் அறிவார்கள்.\nஇந்த அரசு நீடிக்க கூடாது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை விட காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டை பாழாக்கி இருக்கிறது என்பது சாமானிய மனிதனுக்குக் கூட தெரியும்\" என்றார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/miscellaneous/27433-", "date_download": "2019-10-22T21:46:14Z", "digest": "sha1:WXDQRBFB33IDKSH6JC4O76LTNQVDVIEQ", "length": 5618, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்! | All patients are fine: Chennai Collector", "raw_content": "\nசிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்\nசிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்: சென்னை ஆட்சியர்\nசென்னை: கவுகாத்தி ரயில் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என்று சென்னை ஆட்சியர் கூறியுள்ளார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி ரயிலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன், பழ.கருப்பையா எம்.எல்.ஏ. ஆகியோர் ந��ரில் சந்தித்து ஆறுதல் கூறி தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும் படி மருத்துவர்களிடம்ம் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவினர் அவர்களை கண்காணித்து வருகிறார்கள்.\nகாயம் அடைந்தவர்களில் ஒருவருக்கு மட்டும் கழுத்தில் பலத்த காயம் உள்ளது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்தவர் மற்றவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/124419-reason-behind-redmi-smartphone-out-of-stock", "date_download": "2019-10-22T21:35:12Z", "digest": "sha1:ENYRQ6LX6S5RCN66PV5VDUUSF5TBGVJL", "length": 14069, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்? | reason behind redmi smartphone out of stock", "raw_content": "\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்\nஒரு மொபைல் வாங்க விரும்பினால் அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் நேரில் போய் வாங்கினால் சில மணி நேரமும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் சில நாள்களும் ஆகும். ஆனால், ஒருவர் ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கிறார் என்றால் மேலே உள்ள கால அளவுகள் பொருந்தாது. ”அட ஆப்பிள் கூட இவ்வளவு அலப்பறை பன்றதில்ல பாஸ்” என்று அலுத்துக்கொள்கிறார்கள் ரெட்மி போனை வாங்க முடியாதவர்கள். விலைக்குத் தகுந்த வசதி, வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு என இந்தியாவில் நுழைந்து நான்கே வருடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது ஷியோமி. ஆனால், மொபைல் கிடைத்தால்தானே\nஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் ஸ்மார்ட்டாக இருக்கும் ஷியோமி விற்பனை என்று வரும்போது குப்புறப்படுத்து விடுகிறது . ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வாரத்துக்கு ஒரு முறை ஃபிளிப்கார்ட்டிலோ, அமேசானிலோ 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது என்றால் 11.59-க்கே அவுட் ஆப் ஸ்டாக் ஆகிக் காத்திருப்பவர்களை கடுப்பேற்றும். அதன் பிறகு அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்க வேண்டும். அடுத்த தடவையாவது கிடைக்குமா என்றால் அப்பொழுதும் கிடைக்காது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக கடந்த வருடத்தில் ஆஃப்லைன் ஸ்டோர்களை திறந்தது ஷியோமி. அங்கேயாவது ரெட்மி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. நமக்கு எந்த மாடல் தேவையோ அதை ’அவுட் ஃஆப் ஸ்டாக்’ என்று பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து கடையில் ஒட்டி வைத்திருப்பார்கள்.\nஅடுத்ததாக ப்ரீஆர்டர் என்ற ஆப்ஷன். முதலிலேயே மொபைலுக்கான பணத்தைக் செலுத்திவிட்டால் இரண்டு மூன்று வாரத்தில் மொபைலை டெலிவரி செய்து விடுவோம் என்றார்கள். அப்படியாவது புக் செய்யலாம் என்று பார்த்தால் 12.01-க்கு அவுட் ஆப் ஸ்டாக். மொபைலை தேர்வு செய்து, அட்ரஸை டைப் செய்து, பணம் செலுத்துவது வரை அத்தனை வேலைகளையும் ஒரே செகண்டிற்குள் முடிக்கும் அந்த அற்புத சக்தி படைத்த மனிதர்கள் யாரென்று ஷியோமி தெரிவித்தால் நல்லது. ரெட்மி நோட் 5 ப்ரோ இன்று வரைக்கும் அவுட் ஆப் ஸ்டாக்கில்தான் இருக்கிறது ஆன்லைலும் சரி ஆப்லைனிலும் சரி. பெரும்பாலும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் உடனே கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம் \nஇதுதான் காரணம் - சொல்கிறது ஷியோமி\nவிற்பனையை அதிகரிப்பதற்காகப் போலியான டிமாண்டை உருவாக்குகிறது என்பது ஷியோமி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அதை ஷியோமி முற்றிலுமாக மறுக்கிறது. தாங்கள் எப்பொழுதும் போலியாக டிமாண்டை உருவாக்குவதில்லை என்றும் ரெட்மி மொபைல்களுக்கு உண்மையாகவே டிமான்ட் இருப்பதாகவும் கூறுகிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின்.\nஅவர் கூறுவது போல்தான் பல்வேறு விற்பனை அறிக்கைகளும் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டில் விற்பனையான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் 9.6 மில்லியன் என்று IDC அறிக்கை கூறுகிறது. இப்படி ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுமே மனுகுமார் ஜெயின் கூறுவதைப்போல கணிசமான அளவில் விற்பனையாகியிருக்கின்றன. ஷியோமி ஸ்மார்ட்போன்கள் எப்பொழுதுமே கிடைக்காமல் இருப்பதற்கு அதன் வணிக கொள்கையும் ஒரு காரணமாக கூறலாம். அதன் வியாபார கொள்கையை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறது. முதலாவதாக அவர்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ஸ்ட��க் வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும் போன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. விற்பனையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிடையாது என்பதால் அதற்கான மார்ஜினைக் குறைக்க முடிகிறது. இதுபோன்ற வழிகளால்தான் மொபைலின் விலையைக் குறைக்க முடிகிறது என்கிறது ஷியோமி. ”இந்தியாவில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதைத்தான் கடைப்பிடிக்கிறோம்” என்கிறார் ஷியோமியின் நிறுவனர் லீ ஜூன் (Lei Jun).\n\"அதிகப்படியான தேவை இருக்குமென்றால் அதைச் சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் போன்களை தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். சரிதான். ஆனால், அவை விற்காமல் போனால் அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்\" என்கிறார். அதே வேளையில் மொபைலை வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபிளிப்கார்ட்டில் ஒருவர் ஒரு அக்கவுன்ட் மூலமாக மாதத்துக்கு ஒரு மொபைலை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். அப்படி இருந்தும் ஒருவர் புதுப்புது அக்கவுன்ட்களில் வெவ்வேறு மொபைல் நம்பர், பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி வாங்க நினைத்தால் ஐபி அட்ரஸை கண்காணித்து தடை செய்கிறோம் என ஷியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஷியோமியின் கைவசம் இருந்த நிலையில், கடந்த மாதம் அதை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் சரி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஷியோமி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/page/2/", "date_download": "2019-10-22T22:35:25Z", "digest": "sha1:NTQDVANT5SZ6LHPVKWCQU3CXMOVG3OAJ", "length": 6806, "nlines": 126, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "THF Islamic Tamil | THF Project | Page 2", "raw_content": "\nஹாமிம் வக்கப் அல்லல் மதரஸா – நெல்லை\nமேலப்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள இந்த ஹாமிம் வக்கப்...\nபத்தமடை ​ நெல்லையில் இருந்து​ ​சுமார்​ 29​ ​கிலோமீட்டர்...\nதிருநாள் நிலையம் என்ற பெயரே ஒரு ஈர்ப்பை பலருக்கு ஏற்படுத்தும்...\nஞானியார் அப்பா தர்கா – நெல்லை\nஞானியார் அப்பா தர்காஇடம்:​ ​மேலப்பாளையம் கிழக்கில்...\nமண்ணின் குரல்: சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் வலி���ுல்லாஹ் தர்கா – திருப்பரங்குன்றம்\nமதுரை மாவட்டத்தின் திருப்பரங்குன்றம் குன்றின் மேல் இஸ்லாமிய...\nபள்ளிவாசல்கள் மலேசியாவின் எல்லா பெரிய நகரங்களிலும், சிறு...\nகபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை – திருவல்லிக்கேணி மார்கெட்\nபெயர் : கபிரூன்னிஷா பேகம் அறக்கட்டளை.​​​ இடம் : டாக்டர். பெசன்ட்...\nஅப்பாஸி ஹசூர் கானா மசூதி – ஆயிரம் விளக்கு\nஆயிரம் விளக்கு​ப் பகுதியில் அமைந்திருக்கும்​ மசூதி ​மிகப்...\nமசூதியின் பெயர் : யாஹூசைனி மஸ்ஜித் தர்காவின் பெயர் : யாஅப்பாஸ்...\nஉஜ்ரத் சையத் துராபுதீன்ஷா காதிரியுல் சிஸ்தி\nதர்காவின் பெய​ர்:​ ​உஜ்ரத் சையத் துராபுதீன்ஷா...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219394.html", "date_download": "2019-10-22T21:30:27Z", "digest": "sha1:M4W22EPQQPWTV56ZR2HCB5T3KUPECTGO", "length": 15386, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "லண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு..!! – Athirady News ;", "raw_content": "\nலண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு..\nலண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு..\nகர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.\nஅங்கு ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதை 2005-ம் ஆண்டு அவர்கள் வாங்கினார்கள்.\n2012-ம் ஆண்டு இந்த வீட்டை சுவிஸ் வங்கியான யு.பி.எஸ். வங்கியில் அடமானம் வைத்து ரூ.160 கோடி கடன் பெற்றனர். 5 ஆண்டுகளில் அதை இதை திருப்பி செலுத்துவதாக நிபந்தனையுடன் கடன் வாங்கினார்கள். ஆனால் பண��்தையும் திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை.\nஎனவே வீட்டை கைப்பற்றும் வகையில் சுவிஸ் வங்கி இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ராயல் கோர்ட்டில் நீதிபதி மாஸ்டர்மாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.\nநேற்று இதன் விசாரணை நடந்தது. அப்போது விஜய மல்லையாவின் வக்கீல்கள் வங்கி எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. வீட்டை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார்கள்.\nஏற்கனவே கோர்ட்டு வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதிக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை வங்கியிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் வாதாடினார்கள். அதையும் நீதிபதி ஏற்கவில்லை.\nகுறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்துவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த கடன் நடைமுறையில் விஜய மல்லையா நிறுவனம் பல விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.\nவழக்கு செலவுக்காக குறிப்பிட்ட பணம் தர வேண்டும் என்று வங்கி கேட்டிருந்தது. அதன்படி 88 ஆயிரம் பவுண்டு பணத்தை (இந்திய பணம் மதிப்பு ரூ.80 லட்சம்) வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.\nமேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.\nவழக்கு விசாரணையின் போக்கு விஜயமல்லையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.\nஇந்த நிலையில் விஜய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுள்ள வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கானாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்- பிரதமர் மோடி, சோனியா, ராகுல் காந்தி பிரசாரம்..\nகஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர்…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் க��யம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன் சந்திப்பு..\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர்…\nகனடாவின் அடுத்த பிரதமர் யார்\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26…\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜப்பானில் நேபாளம் ஜனாதிபதியுடன்…\nஉகாண்டா – லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி..\nரூ.630 கோடி ஊழல் புகார்- திரிபுராவில் முன்னாள் மந்திரி கைது..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் – 15…\nகாணிப் பிரச்சினைகளை கேட்கக் கூட வராத முஸ்லிம் அரசியல்வாதிகள்\nவிமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா\n சுதந்திரமான சிவில் ஜனநாயக ஆட்சியா வேண்டும் –…\nதமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்த பின்­ன­ணியில் இந்­தி­யா –…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய…\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan3-13.html", "date_download": "2019-10-22T22:28:47Z", "digest": "sha1:4PFO4LHZREKVBW4PGCENVIA57LUYOQRJ", "length": 71137, "nlines": 234, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - மூன்றாம் பாகம் : கொலை வாள் - அத்தியாயம் 13 - விஷ பாணம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் ���ிரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\nஅந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன் வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. நடுக்கடலில் சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் சொன்ன செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண்டோ மே என்று நினைத்தான். அவனிடமிருந்து தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் தீயின் வெளிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும்.\n'ஏதோ ஒரு மண்ணுடல் தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும் எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும் எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும் அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான் அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான் உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே\nதிகில் வந்தது போலவே திடீரென்று விட்டுப் போய் விட்டது. இந்த வேஷ வஞ்சகக்காரனுக்குப் பயந்து எதற்கு ஓட வேண்டும் ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று மறைந்து கொண்டவன் இவன் தான் போலும் ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று மறைந்து கொண்டவன் இவன் தான் போலும் அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா இவனுடன் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் புதிய செய்தி ஏதேனும் தெரிய வரக்கூடும்.\nஆகையால் குதிரையை மெதுவாகவே செலுத்தினான் வல்லவரையன். முதன் முதலில் புதிது புதிதாக லாடம் அடிக்கப் பெற்ற அந்தக் குதிரையும் நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. அதை விரட்டியடிக்க மனம் வரவில்லை.\n\"இங்கே எப்படி அப்பா, திடு திப்பென்று வந்து முளைத்தாய்\" என்று கேட்டான் வல்லவரையன்.\n\"நான் அல்லவா அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய் உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய்\n\"உனக்கு மட்டும் தான் மந்திரம் தெரியும் என்று நினைத்தாயோ எனக்கும் கொஞ்சம் தெரியும்\n\"மந்திரத்தில் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய மந்திர சக்தியினால் நீ இங்கே தனியாகப் போய்க் கொண்டிருப்பாய் என்று நானும் அறிந்து கொண்டேன். அதனால்தான் நான் முன்னால் வந்து காத்திருந்தேன்.\"\n என்னிடம் உனக்கு என்ன காரியம்\n அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி\n\"உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த இரகசியங்களை நான் மறந்துவிடத் தீர்மானித்து விட்டேன். யாரிடமும் சொல்லப் போவதில்லை...\"\n\"அதைப்பற்றி நானும் கவலைப்படவில்லை. எப்போது நீ அந்த இரகசியங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைக்கிறாயோ அப்போது உன் நாக்கு துண்டிக்கப்படும். நீ ஊமையாவாய்\nவந்தியத்தேவனுக்கு உடல் சிலிர்த்தது. தஞ்சையிலும் இலங்கையிலும் அவன் சந்தித்த ஊமைப் பெண்களைப் பற்றிய நினைவு வந்தது. சற்றுத் தூரம் சும்மா நடந்தான். இந்தப் பாவி எதற்காக நம்மைத் தொடர்ந்து வருகிறான் இவனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு என்ன வழி இவனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு என்ன வழி கோடிக்கரையிலிருந்த���ு போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும் கோடிக்கரையிலிருந்தது போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும் அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகலாமா அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகலாமா அதில் பயனில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் கிடையாது. வேறு வழி ஒன்றும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உடைவாள். அதை எடுக்க வேண்டியதுதான்.\n\"தம்பி, நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது கைகூடாது. வீண் முயற்சியில் இறங்காதே\nவந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்குச் சிறிது சாவகாசம் வேண்டும். அதுவரை ஏதேனும் பேச்சுக் கொடுத்து வரவேண்டும்.\n\"உன் கூட்டாளி ரவிதாஸன் எங்கே\nதேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, \"அது உனக்கல்லவா தெரியவேண்டும் ரவிதாஸன் எங்கே\nவந்தியத்தேவன் திடுக்கிட்டான். ரவிதாஸனைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருக்கக்கூடாது; எடுத்தது தவறு. ரவிதாஸனை இவன் பார்த்துப் பேசிவிட்டு நம்மை ஆழம் பார்க்கிறானா\n\"என்ன, தம்பி சும்மா இருக்கிறாய் ரவிதாஸன் எங்கேயென்று சொல்லமாட்டாயா அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலி எங்கே அதையாவது சொல்\nவந்தியத்தேவன் பாம்பை மிதித்தவன் போல் பதறினான். மேலே பேசுவதற்கே அவனுக்குத் தயக்கமாயிருந்தது.\n\"அவளைப்பற்றியும் நீ ஒன்றும் சொல்லமாட்டாயாக்கும்; போனால் போகட்டும். அவளை நீ காப்பாற்ற நினைப்பதற்குத் தக்க காரணம் இருக்கலாம். தம்பி சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே அவளை நினைத்துப் பாடினாயா\n\" என்று வல்லவரையன் பரபரப்போடு கூறினான்.\n\"ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு ஏன் இவ்வளவு ஆத்திரம்\n அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது அவகாசம் இல்லை. ஏன் என் குதிரையின் முகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் விட்டுவிடு நான் போகிறேன், அவசர காரியம் இருக்கிறது.\"\n\"நான் வந்த காரியத்தை நீ இன்னும் கேட்கவில்லையே\n\"இந்த முல்லையாற்றங்கரைக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. இங்கே யார் எதை விரும்புகிறார்களோ, அது உடனே அவர்களுக்குச் சித்திக்கும்.\"\n நீ யாரை நினைத்துக் கொண்டு உன் காதல் பாட்டைப் பாடினாயோ அவள் உன்னைப் பார��க்க விரும்புகிறாள்\n\" என்று தேவராளன் சுட்டிக்காட்டினான். அவர்கள் சென்ற வழியில் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தது. வந்தியத்தேவன் உற்றுப் பார்த்தான். அது ஒரு பல்லக்கு - மூடு பல்லக்கு என்று அறிந்தான்.\n ஏன், பழுவூர் இளையராணியின் பல்லக்கு அல்லவா அது ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவனால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.\nகுதிரையை அந்தப் பல்லக்கின் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். பனைச் சித்திரம் போட்ட பல்லக்கில் மூடுதிரை தெரிந்தது. திரை அசைவது போலவும் இருந்தது.\nஉடனே வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான்.\nஅதே கணத்தில் தேவராளன் தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான சப்தம் வெளிவந்தது.\nஅக்கம் பக்கத்திலிருந்து புதர்களின் மறைவிலிருந்து ஏழெட்டுப் பேர் திடும் திடும் என்று எழுந்து பாய்ந்து வந்தார்கள் வந்தியத்தேவன் மீது விழுந்தார்கள். அவனால் மீறி அசையவும் முடியாதபடி பிடித்துக் கொண்டார்கள். கால்களையும், கைகளையும் துணியினால் கட்டினார்கள். கண்ணையும் ஒருவன் கட்டினான் உடைவாளை ஒருவன் பலவந்தமாக எடுத்துக் கொண்டான். பிறகு வந்தியத்தேவனை அந்தப் பல்லக்கினுள்ளே தூக்கிப் போட்டார்கள். சிலர் உடனே பல்லக்கைத் தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னும் சென்றார்கள். தேவராளன் முன்னால் வழிகாட்டிக் கொண்டு சென்றான். ஒருவன் குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.\nஇவ்வளவும் அதிவிரைவில் நடந்து விட்டன. 'கண் மூடித் திறக்கும் நேரத்தில்' என்று சொல்வதும் மிகையாகாது. வந்தியத்தேவன் தன்னைப் பலர் வந்து ஏககாலத்தில் தாக்கியதும் திகைத்துப் போய்விட்டான். அத்தகைய தாக்குதலை அவன் எதிர்பார்க்கவேயில்லை. பல்லக்கில் அவனைத் தூக்கிப் போட்டுப் பல்லக்கு நகர ஆரம்பித்தவரையில் அவனால் எதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.\nஆனால் பல்லக்கு நகர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக மனம் தெளிவடைந்தது. கண்ணின் கட்டுச் சுலபமாக நழுவிவிட்டது. கட்டியிருந்த கைகளினால் பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பார்த்தான். நதிக்கரையிலிருந்து குறுக்��ே இறங்கிப் பல்லக்கு எங்கேயோ போகிறது என்பதை அறிந்து கொண்டான்.\nஅவனுடைய கையின் கட்டுக்களையும், காலின் கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு விடுதலை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியம் அன்று. பல்லக்கிலிருந்து குதிப்பதும் எளிதாகத்தான் இருக்கும். குதிரையோ பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த ஏழெட்டுப் பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறிச் செல்வதும் அவனுக்கு முடியாத காரியமாகாது. அவ்விதம் செய்யலாமா என்று யோசித்தான். ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே நின்று தடை செய்தது. அந்தப் பல்லக்கினுள்ளே ஓர் அபூர்வமான மணம் சூழ்ந்திருந்தது. அது முதலில் அவனுக்கே உற்சாகத்தை அளித்தது. அதன் கவர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு போக எளிதில் மனம் வரவில்லை. இந்தப் பல்லக்குத் தன்னை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறது நந்தினியிடந்தான் சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை நந்தினியிடந்தான் சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை என்னத்துக்காகத்தான் அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே என்னத்துக்காகத்தான் அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து கொள்ளலாமே ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து கொள்ளலாமே சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும் சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும் மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே\n நந்தினியைப் பார்க்க வேண்டும் என்பதற்கு இன்னொரு அவசியமான காரணமும் இருந்தது. இலங்கையில் அவன் பார்த்த அந்த ஊமை அரசி அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஇவ்விதம் வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் தலை சுழன்றது. தூக்கம் வருவது போலத் தோன்றியது. இல்லை, இல்லை இது தூக்கம் இல்லை பகலிலே தான் அவ்வளவு நேரம் தூங்கியாகி விட்டதே இது ஏதோ மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ இது ஏதோ மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ இது என்ன பயங்கர அபாயம் இது என்ன பயங்கர அபாயம் பல்லக்கிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்.\nவந்தியத்தேவன் கைக்கட்டை அவிழ்த்துக் கொள்ள முயன்றான்; முடியவில்லை, கைகள் அசையவேயில்லை. எழுந்து உட்கார முயன்றான்; அதுவும் முடியவில்லை. கால்களை அடித்துக் கொள்ளப் பார்த்தான்; கால்களும் அசைய மறுத்தன. அவ்வளவுதான் கண்ணிமைகள் மூடிக்கொண்டன; அறிவு விரைவாக மங்கியது, மயக்கம் அவனை முழுவதும் ஆட்கொண்டது.\nவந்தியத்தேவன் மயக்கம் தெளிந்து காண் விழித்த போது பழைய நினைவுகள் வந்து பல்லக்கிலிருந்து குதிக்க முயன்றான். ஆனால் விந்தை விந்தை அவன் இப்போது பல்லக்கில் இல்லை விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது ஆனால் பழைய மாதிரி மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை மயக்கிய மணம், இது அறிவைத் தெளிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து உட்கார்ந்தான் ஆனால் பழைய மாதிரி மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை மயக்கிய மணம், இது அறிவைத் தெளிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து உட்கார்ந்தான் சுற்று முற்றும் பார்த்தான். கதவு ஒன்று திறந்திருந்தது. வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான்.\nதிறந்த கதவின் வழியாக நந்தினி வந்தாள். வந்தவளைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய வியப்புக்கும், திகைப்புக்கும் பல காரணங்கள் இருந்தன. வர்ணனைக் கெட்டாத அவளுடைய சௌந்தரியம் ஒரு காரணம். எதிர்பாராத முறையில் அவளைச் சந்திக்கும்படி நேர்ந்தது இன்னொரு காரணம். இலங்கையில் அவன் பார்த்திருந்த மூதாட்டியின் உருவத்தோடு இந்த யுவதியின் உருவம் எவ்வளவு ஒத்திருக்கிறது என்ற எண்ணம் மற்றொரு காரணம். உருவங்கள் ஒத்திருக்கின்றனவா அல்லது அந்த மூதாட்டி தான் உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்தபடியினால் இப்படித் தோற்றமளிக்கிறாளா\nஇனிய கிண்கிணி நாதக்குரலில், \"ஐயா நீர் மிகவும் நல்லவர்\" என்று கூறினாள் நந்தினி.\n\"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போவதுதானே தஞ்சை அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா தஞ்சை அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா\n\"தஞ்சைக் கோட்டைக்குள் வருவதற்கு உமக்கு நான் உதவி செய்தேன். என் கைவிரலிலிருந்து பனை முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன். அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டாவது போயிருக்க வேண்டாமா\nவந்தியத்தேவன் வெட்கித்து மௌனமாக நின்றான்.\n இப்போதாவது அதைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா அதன் உபயோகம் தீர்ந்து போயிருக்குமே அதன் உபயோகம் தீர்ந்து போயிருக்குமே மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே\" என்று கூறி, நந்தினி தன் அழகிய மலர்க் கரத்தை நீட்டினாள்.\n அந்த முத்திரை மோதிரத்தை இலங்கைத் தளபதி பூதி விக்கிரம கேசரி கைப்பற்றிக் கொண்டு விட்டார். ஆகையால் அதைத்திருப்பிக் கொடுக்க இயலவில்லை, மன்னிக்க வேண்டும்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"என்னுடைய ஜன்ம சத்துருவிடம் நான் உமக்குக் கொடுத்த மோதிரத்தைக் கொடுத்து விட்டீர் அல்லவா மிக்க நன்றியுள்ள மனிதர் ���ீர்.\"\n\"நானாகக் கொடுத்து விடவில்லை. பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்.\"\n\"வாணாதி ராயர் குலத்தில் உதித்த வீராதிவீரர் பலவந்தத்துக்கு உட்பட்டு ஒரு காரியம் செய்தீரா என்னால் நம்பமுடியவில்லை\n இங்கே இச்சமயம் நான் வந்திருப்பதும் பலவந்தம் காரணமாகத்தானே\n பலவந்தத்தினால் மட்டும் நீர் இங்கே வந்தீரா இஷ்டப்பட்டு வரவில்லையா பல்லக்கில் ஏற்றப்பட்ட பிறகு கீழே குதித்து ஓடுவதற்கு உமக்குச் சந்தர்ப்பம் இல்லையா\" என்று நந்தினி கேட்ட கேள்விகள் கூரிய அம்புகளைப் போல் வந்தியத்தேவன் நெஞ்சைத் துளைத்தன.\n\"தாங்கள் எதற்காக என்னை அழைத்துவரச் செய்தீர்கள்\n\"என் முத்திரை மோதிரத்தைத் திருப்பிக்கேட்பதற்காக\"\n\"இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்புக்கு உட்பட்ட பொக்கிஷ நிலவறையில் நீர் அன்றிரவு இருந்தீர் அல்லவா\n\"எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர் அழகுதான் எனக்குத் தெரிந்திராவிட்டால் அன்றிரவு நீர் தப்பிச் சென்றிருக்க முடியுமா\n எனக்குத் தெரியும், பெரிய பழுவேட்டரையருக்கும் தெரியும். உம்மை அங்கேயே கொன்று போட்டுவிடும்படி பழுவேட்டரையர் சுரங்க வழிக்காவலனுக்குக் கட்டளையிட்டார். அவர் அப்பால் சென்றதும் நான் அந்தக் கட்டளையை மாற்றிவிட்டேன் அதனால் நீர் பிழைத்தீர். உம்முடைய அழகான நண்பன் ஆபத்துக்கு உள்ளானான். இல்லாவிடில், அந்தப் பொக்கிஷ நிலவறையில் முத்துக் குவியல்களுக்குப் பக்கத்தில் உம்முடைய எலும்புகள் இப்போது கிடைக்கும்\nவந்தியத்தேவன் வியப்புக்கடலில் மூழ்கினான். அவள் கூறியவையெல்லாம் உண்மையென்று அவனால் நம்பமுடியவில்லை. உண்மையில்லாவிட்டால் தான் அன்று அங்கு ஒளிந்திருந்தது எப்படி தெரிந்தது சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, \"அம்மணி... சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, \"அம்மணி...\" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.\n மனத்தில் இல்லாததை வெளியில் எதற்காகச் சொல்லப் பார்க்கிறீர் எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம் எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம்\n\"உம்முடைய உயிரை அன்று காப்பாற்றியதைப் பற்றி எதற்காகச் சொன்னேன் தெரியுமா உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்���ாகத்தான். அங்கே இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா\n\"மறுபடியும் அந்தப் பக்கம் போகும் உத்தேசமே எனக்கு இல்லை.\"\n\"அது ஏன் இருக்கப் போகிறது உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். அதில் உமக்குத் திருப்திதானே உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். அதில் உமக்குத் திருப்திதானே அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் துரோகமும் உம்முடன் பிறந்ததா அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் துரோகமும் உம்முடன் பிறந்ததா\nநந்தினியின் வார்த்தை ஒவ்வொன்றும் விஷபாணத்தைப் போல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. அவன் துடிதுடித்து மௌனமாயிருந்தான்.\n\"உம்முடன் கோடிக்கரைக்கு வந்த வைத்தியர் மகனைத் தான் உமக்குப் பதிலாகப் பிடித்துக் கொடுத்து அனுப்பினீர்; அவன் என்ன ஆனான் என்று விசாரித்தீரா\n\"சொல்கிறேன்; ஆனால் உம்முடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன ஆனார் அதைச் சொன்னால் நான் வைத்தியர் மகனைப் பற்றிச் சொல்லுவேன்.\"\nவந்தியத்தேவனுக்கு உடம்பை ஒரு உலுக்கி உலுக்கிப் போட்டது. இளவரசரைப் பற்றி அறிவதற்காகத்தான் தன்னை இவள் இப்படிப் பாடாய்ப் படுத்தினாளோ என்று தோன்றியது. ஏமாந்துபோகக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.\n அதைப்பற்றி மட்டும் என்னைக் கேட்கவேண்டாம்\" என்றான்.\n அதைப்பற்றி மட்டும் கேட்கக் கூடாதுதான் கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள் கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். உம்முடைய காதலி ��ப்படியிருக்கிறாள் அதைப்பற்றியாவது எனக்குச் செல்லலாமா\nவந்தியத்தேவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. \"யாரைச் சொல்லுகிறீர்கள் ஜாக்கிரதை\n நான் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறேன். அந்தப் பழையாறை மகாராணியைச் சொல்வதாக எண்ண வேண்டாம். அவள் உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். தன் காலில் ஒட்டிய தூசிக்குச் சமானமாக உம்மை மதிப்பாள். உம்மை இலங்கையில் கொண்டு சேர்த்துத் திரும்பியும் அழைத்து வந்தாளே, அந்த ஓடக்காரப் பெண்ணைப்பற்றிக் கேட்கிறேன். பூங்குழலி உமது காதலி அல்லவா\n அவளுடைய காதலர்களை அவளே எனக்குக் காட்டினாள். நள்ளிரவில் கோடிக்கரைச் சதுப்பு நிலத்தில் கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினாள். அவர்கள்தான் தன்னுடைய காதலர்கள் என்று சொன்னாள்.\"\n ஏனெனில் அவளுடைய காதலர்கள் ஒளிவடிவம் பெற்றிருக்கிறார்கள். பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள். என்னுடைய காதலர்களோ இருள் வடிவமானவர்கள் உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தில் படுத்திருந்ததுண்டா உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தில் படுத்திருந்ததுண்டா வௌவால்களும், ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா வௌவால்களும், ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா அம்மாதிரி வடிவங்கள் என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன அம்மாதிரி வடிவங்கள் என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன எங்கே போகின்றன ஏன் என்னைச் சுற்றிச்சுற்றி வட்டமிடுகின்றன ஐயோ\" - இவ்விதம் கூறிவிட்டு நந்தினி வெறிகொண்ட கண்களால் அங்க��மிங்கும் பார்த்தாள்.\nவந்தியத்தேவனுடைய வயிர நெஞ்சமும் கலங்கிப் போயிற்று. ஒரு பக்கம் இரக்கமும், இன்னொரு பக்கம் இன்னதென்று தெரியாத பயமும் அவன் மனத்தில் குடிகொண்டன.\n\"என்னைச் சாந்தி அடையும்படி சொல்வதற்கு நீர் யார்\" என்று கேட்டாள் நந்தினி.\n\"நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன். தாங்கள் யார் தேவி\n\"நான் யார் என்றா கேட்கிறீர் அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா\n தெய்வ லோகத்திலிருந்து தவறி விழுந்த தேவப் பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா\n தெய்வ சாபம் என் பேரில் ஏதோ இருக்கிறது. அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. நான் யார், எதற்காகப் பிறந்தேன் என்பதை அறிவேன். இதுவரையில் ஒரே ஒரு சூசகத்தை மட்டும் தெய்வம் எனக்கு அளித்திருக்கிறது. இதோ பாரும்\" என்று கூறி நந்தினி அவள் அருகில் இருந்த வாளை எடுத்துக் காட்டினாள், புதிதாகச் செப்பனிடப்பட்ட அந்தக் கூரிய வாள் தீப வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்துக் கண்ணைப் பறித்தது.\nவந்தியத்தேவன் அந்த வாளைப் பார்த்தான். பார்த்த உடனே அது கொல்லன் பட்டறையில் தான் பார்த்த வாள் என்பதைத் தெரிந்து கொண்டான். இதுவரையில் நந்தினியின் வார்த்தைகளாகிற விஷபாணங்களினால் அவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். இப்போது இரும்பினால் செய்த வாளாயுதத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் திடப்பட்டது. ஏனெனில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் அவனுக்குப் பழக்கப்பட்டவை. பிறந்தது முதல் அவனுடன் உறவு பூண்டவை, ஆகையால் பயமில்லை. நந்தினி அந்த வாளைத் தன் பேரில் பிரயோகிப்பதாயிருந்தாலும் பயம் கிடையாது\n வாளைப் பார்த்தேன். வேலைப்பாடு அமைந்த வாள் அரச குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது அரச குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும் சூசகந்தான் என்ன அதன் மூலம் தெ��்வம் தங்களுக்கு அளித்திருக்கும் சூசகந்தான் என்ன\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/07/17-7.html", "date_download": "2019-10-22T22:34:37Z", "digest": "sha1:MDYROBIWMD7QW2572XAOVMI7AKHRSREL", "length": 11600, "nlines": 51, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு\n – ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு//\nகட்டுரையாளர் செய்தித்தாள்களில் நடிகைகளை பற்றிய கிசுகிசு எழுதியவராக இருந்திருப்பார், அல்லது தொலைகாட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராக இருந்திருக்க வேண்டும். பகீர், டபீர் என்றெல்லாம் எழுதியுள்ளார் 😃 😄 😁\n//ஹிஜ்ரி கமிட்டியினர் அனைத்து ஹதீஸ்களையும் ழயீஃப் என்கிறார்கள் என்று TNTJவின் பிரதான தொண்டர் பிறைவாசி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது தனது வழக்கமான அவதூரை பரப்பியுள்ளார்.//\n//இன்னும் ஹிஜ்ரி கமிட்டிக்கு ஹதீஸ்கலை தெரியவில்லையாம் அரபியும் தெரியவில்லையாம். TNTJ பிறைவாசி ரெம்பவும்தான் கவலைப்பட்டு விட்டார் போலும். அரபு மொழியையே தெரியாதவர்களால் ஒரு ஹதீஸை ஸஹீஹ், ழயீஃப் என்று எப்படி கூற முடியும் என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா\nநல்ல கேள்விதான். சவூதி சாக்கடையில் வீசிய காலண்டரை நீங்களே தயாரித்ததாக புழுகியபோது கூட்டல் கழித்தல் அறியாதவர்கள் எப்படி காலண்டர் தயாரித்திருக்க முடியும் என்று நாங்கள் சிந்தித்தோம். பின்னர் ஆய்வு செய்து அது சாக்கடை இருந்து மீட்கப்பட்ட காலண்டர் என்பதையும் வெளிப்படுத்தினோம். அதே போல ரு’யதி-ற்கு அறிவால் அறிதல் என்ற பொருள் இருப்பதாக நீங்கள் சொன்னபோதும் சிந்தித்தோம், பின்னர் ஆங்கில கட்டுரைகளின் காப்பி பேஸ்ட் என்று அறிந்துகொண்டோம். இதே போலதான் அரபு அறியாத நீங்கள் ஹதீஸ்களை மறுப்பது எங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லை. அரபு மொழியும் ஹதீஸ் கலையும் அறியாமலேயே மனோ இச்சையின்படி காலண்டருக்கு எதிராக இருக்கும் ஸஹிஹ் ஹதீஸ்களை லயீப் என்கிறீர்கள், இட்டுக்கபட்ட செய்திகளை திரித்து ஸஹிஹ் ஹதீஸ்கள் என்கிறீர்கள். அரபு மொழி தெரிந்தால் தான் ஒரு ஹதீஸை ஸஹிஹ் லயீப் என்று சொல்லமுடியுமா சும்மா அடித்து விடுவதுதானே உங்களது வேலை. உங்களுக்கு அரபு மொழி தெரியாது என்ற உண்மையையும் ஹத��ஸ் கலை தெரியாது என்ற உண்மையையும் நிறுவப்பட்டுள்ள லிங்குகளை கீழே தந்துள்ளோம்’\nஇரண்டு பற்களுடன் மூக்குடைந்த ஹிஜ்றா\nஅஹில்லா - அமாவாசி vs பிறைவாசி\nமவாகீத் - அமாவாசி Vs பிறைவாசி\n\"குறைப் சம்பவம்\" நடந்தது என்ன\n//மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் பிறைகளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்' என்று தொடங்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் ஸஹீஹான (7306) ஹதீஸை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் வாசகங்கள் அல்குர்ஆனின் 2:189-வது வசனத்தைத் தழுவி அமைந்துள்ளதை காணலாம். அல்குர்ஆனை விளக்கித்தர வந்த இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொற்கள் அப்படிதானே அமையும். மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறும் இந்த ஹதீஸூம், பிறைகள் நாட்காட்டியாக உள்ளன என்றுகூறி ஹிஜ்ரி காலண்டருக்கு சாட்சி பகர்வதால் TNTJவினருக்கு இந்த ஹதீஸ்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 'இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது' என்று இந்த TNTJ தொண்டர் சொல்கிறார். விரைவில் இந்த ஹதீஸூம் TNTJவின் ஹதீஸ் மறுப்பு பட்;டியலில் இடம்பெறலாம்.//\nஇவர்கள் சொல்லும் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் அதுவே தலைப்பிறையை பார்த்து மாதத்தை துவங்குவதற்கு சரியான ஆதாரமாகவும் 2:189வது வசனத்தின் விளக்கமாகவும் அமைந்திருக்கும். அது ஸஹீஹ் ஹதீஸாக இருந்தால் அது புறக்கண்ணால் பிறை பார்பதற்கான முதன்மை ஆதரமாக இருந்திருக்கும். அது இட்டுக்கப்பட்ட செய்தியாக இருக்கும் ஒரே காரணத்திற்காக அதை நாம் மறுக்கிறோம். விளக்கங்களுக்கு மேலே தந்துள்ள லிங்குகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்.\nபுறக்கண்ணால் மக்ரிபில் வேளையில் மக்ரிப் திசையில் பிறை பார்த்து பிறை தெரிந்தால் அதே இரவில் மாதத்தை துவங்குவதற்கு சூமூ லிரு’யதிஹி எனும் ஒரே ஒரு ஹதீஸ் போதுமானது. மேலும் எல்லைக்கும் இந்த ஒரே ஹதீஸ் போதுமான ஆதாரமாகும். எனினும் ஸஹீஹ் ஹதீஸாக இருக்கும் ஒரே காரணத்தால் கிராமவாசிகள், வாகனக்கூட்டம், குறைப் ஹதீஸ் ஆகியவற்றையும் ஆதாரமாக காட்டுகிறோம்\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/03/44.html", "date_download": "2019-10-22T22:14:35Z", "digest": "sha1:UW7JTJTDTAXND4TXIV62TIDZKM2FH55A", "length": 26219, "nlines": 252, "source_domain": "www.siyanenews.com", "title": "சீன உரத் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு; 44 பேர் உயிரிழப்பு ~ SiyaneNews.com | Siyane Media Circle", "raw_content": "\nHome » உலக செய்திகள் » சீன உரத் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு; 44 பேர் உயிரிழப்பு\nசீன உரத் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு; 44 பேர் உயிரிழப்பு\nசீனாவில் இரசாயனத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததுடன்இ சுமார் 640 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தோரில் 32 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள யான்செங் நகரில் அமைந்துள்ள இரசாயன உரங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே நேற்று (21) இந்தச் சம்பவம் இடம்பெற்றதுடன், இந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலையில் தீ பரவியது. தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.\nமேலும், இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வேளை 2.2 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, சீனாவின் நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகாயமடைந்த 640 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. அத்தோடு, 58 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் ஒரே கரும்புகை மூட்டம் காணப்படுவதாகவும், செய்திகள் தெரிவித்துள்ளன.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை த��டர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களி...\nயொவுன் புரய - 2019 இனை முன்னிட்டு பெறுமதி மிக்க 90...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் 9A\nசமூகமே என்னைக் குற்றவாளியாக்கியது ; விசாரணையின் போ...\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சே...\nக.பொ.த. சா/த மீள்திருத்த விண்ணப்பம் ஏப்ரல் 12வரை\nஉற்பத்தித்தி���ன் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்...\nவேவல்தெனிய பாய்ஸ் றிபாய் மாதிரி கிராம அடிக்கல் நடு...\nஅகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்ற தாருல் ஹசனாத...\nகொழும்பில் நாளை (30) 24 மணித்தியால நீர் வெட்டு\nஒரு வருடத்துக்கு நாம் 1200 வைத்தியர்களை உருவாக்குக...\nகல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு\nஇன்று மாலை O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும்\nஇலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பான இம்ரானிடம் ...\nவில்பத்து விடயத்தினை வைத்து இனவாதத்தினை தூண்டுவோரு...\nஆயுர்வேத, யூனானி மற்றும் நவீன வைத்திய நிபுணர்கள், ...\n\"மாத்ய அருண\" ஊடகவியலாளர்கள் இலகு கடன் திட்டத்திற்...\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான அறிக்கை பாராளுமன்றத...\nஉலகிலே அதிக கேள்வியுள்ள மீன்களை இங்கு கடலிலும், கர...\nவில்பத்து வன எல்லைக்குள் முஸ்லிம் குடியேற்றம் இல்ல...\nஅரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 25சதவீதமாக அதிகர...\n10ஆவது யொவுன்புர நிகழ்வு வீரவிலையில் இன்று ஆரம்பம்...\nபாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமால் கைது\nமின்சார துண்டிப்பு தொடர்பில் விசாரணைகளை செய்ய நால்...\nகடுவலை - பியகம வீதிக்கு தற்காலிகமாக பூட்டு\nO/L பரீட்சை பெறுபேறுகள் 28ம் திகதி வெளியிடப்படும்\nபுலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம்\nஅரசாங்க தாதியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்\nபொதுப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு\nதிஸ்ஸவுக்கு எதிரான வழக்கு: சமரசமாக நிறைவு செய்ய இண...\nபிரதான இரு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வ...\nமீண்டும் வில்பத்துவில் பிரச்சினையென்றால் அது தேர்த...\nபல்கலைக்கழங்கள் பட்டப்பின் படிப்பிற்கான வசதிகளையும...\n12 வயதின் கீழ் கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான...\nபுத்தளத்தில் போராட்டம் செய்த மக்கள் மீது பொலிஸ் தா...\nவெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காவிட்டால் இலங்கையை ச...\nநஞ்சற்ற உணவுகள்மூலம் நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்...\nகாணிகளைப் பதிவு செய்யும் ஒருநாள் சேவை - ஆரம்பித்த...\nகுடிநீரே இனிமேல் உலக மக்களின் பெரும் பிரச்சினை\nநாட்டில் வறட்சி நீங்க பிரார்த்தனை புரிவோம் - ஜம்இய...\nசீன உரத் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு; 44 பேர் உய...\nதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பி...\nஓமான் அரசு முக்கிய பங்காளர் அல்ல - பிரதமர்\nஇலக்கியன் முர்ஷித் எழுதிய \"நஞ்சுண்ட நி���வு\" கவிதை ந...\nஅர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வ...\nவிடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்...\nக.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு அடுத்த வாரம்...\nவாக்கெடுப்பின்றி நிறைவேறியது 40-1 பிரேரணை\nவில்பத்து தேசிய வனத்திற்கு எவ்வித பாதிப்பும் இதுவர...\nஇலங்கை எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்கு ஓமான்...\nமகிழ்ச்சியான நாடுகளில் இலங்கைக்கு இம்முறை பாரிய பி...\nசவுதியில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இந்திய...\nதுப்பாக்கிப் பாவனைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்ய...\nகாலவரையறைக்குள் பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா வலியுறு...\nசுட்டெரிக்கும் வெயில்; 4 மாவட்டங்களுக்கு தீவிர எச்...\nஇரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று\nஎந்தவொரு அதிகாரியும் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தங்...\nதுப்பாக்கிதாரியின் பெயரை ஒருபோதும் உச்சரிப்பதில்லை...\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேலதிக அமைச்சு பதவி\nஇலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமை பேரவையில் சமர...\nகிழக்கு ஆசியாவில் கூடுதலான தொகையை கல்விக்காக ஒதுக்...\nஅடையாள அட்டை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்று நிருப...\nகுடி போதையில் மின் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய இளைஞன...\nவெயாங்கொட ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தொழிற்பயிற்சி அதி...\nஇலங்கையில் உள்ள அதிகமான ஆவணங்கள் போலி\nஅனைத்து அரசியல் கட்சிகளினதும் சொத்து விபரங்கள் இணை...\nபிறந்த நாளைக்கு லப்டொப் பரிசு தருவதாகக் கூறிய அந்த...\nவியாபார மாபியாக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும...\nஅத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நஜீப்தீன் அவர்களால...\nMedicare தேசிய சுகாதார நல வைத்திய கண்காட்சி\nநியூஸிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாத செயல் தொடர்பில் ...\nஓகொடபொல வீதி கொங்கிரீட் இட்டு புனரமைப்பு\nஉலகமே பார்த்திருக்க 49 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்...\n - ஒரு ஆசிரியரின் பார்வை\nதுப்பாக்கிச் சூடு நடாத்திய தீவிரவாதி முஸ்லிமாயின்....\nநியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - உயிர்...\nஅதிக வெப்பம் குறித்து அவதானம் தேவை\nஒரே நாளில் காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் 1...\nகல்லொழுவை அல் - அமான் நூற்றாண்டு விழாவுக்கு புத்தக...\nமாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை ப...\nமின்தூக்கிகளுக்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க முடிவ...\nசுமார் 30 தொழிற்சங்கங்க��் பங்கேற்பு; நாடுமுழுவதும்...\nஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்\nஓகொடபொலவில் இலவச கண் பரிசோதனை முகாமும், புனரமைக்கப...\nதீர்மானமிக்க இறுதிப் போட்டியில் ஆஸி. அணிக்கு வெற்ற...\nபெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்...\nதேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து வேதனையோடு வெளியேறு...\nஇம்மாத இறுதிக்குள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்...\nசுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கென்யா வ...\nஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்\nஇறக்குமதி பால்மாவுக்கு விலைச் சூத்திரம்\nகஞ்சிப் பான இம்ரானின் சகா \"ஜீ பூம்பா\" கைது\nதோற்கவிருந்த பட்ஜெட்டினை வெற்றி பெற ரணில் செய்த மந...\nஆசிரியர் வாண்மைத் தொழிலும் மாற்றம் பெற வேண்டிய ஆடை...\nஅரச நிறுவனங்களில் வெற்றிலை சாப்பிட தடை\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/72969/cinema/Kollywood/Vairamuthu-Chinmayi-affair:-Kapilan-Vairamuthu-dismissed-silently.htm", "date_download": "2019-10-22T21:08:11Z", "digest": "sha1:D4IIW3O2LX7YMVZTZOPBOF6HAUOXEHGI", "length": 21844, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வைரமுத்து-சின்மயி விவகாரம்: மெளனம் கலைத்த கபிலன் வைரமுத்து - Vairamuthu-Chinmayi affair: Kapilan Vairamuthu dismissed silently", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nகாப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் நீடிக்குமா. | மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா | பிரதமருக்கு கேள்வி எழுப்பிய பூரி ஜெகன்நாத் | மோகன்லால் பட இயக்குனர் மீது மஞ்சு வாரியர் புகார் | மம்முட்டிக்கு பெயரே கிடையாது | அஜித் படத்தில் நஸ்ரியா | அப்பா இன்றி நான் ஒன்றுமே இல்லை: துருவ் விக்ரம் | இந்தியன் 2 பற்றி காஜல் அகர்வால் | அப்படியும் ரசிகர்கள்.... இப்படியும் ரசிகர்கள்... | நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்த காத்ரினா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவைரமுத்து-சின்மயி விவகாரம்: மெளனம் கலைத்த கபிலன் வைரமுத்து\n49 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரது மகன் கபிலன் வைரமுத்து இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.\nவெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் - பெண் சரிசமமாக இயங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாகக் கருதின. தற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என அய்யம் எழுகிறது.\nஎந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது. Metoo என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இதுபோன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன்.\nஅப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும்வரை செருப்பு அணியும் சூழல் இன்றி கரட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர். இந்திய வரைப்படத்தில் இடம் பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பது இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்குத் தெரியாது.\nபடிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்ட��ல் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்றுவிட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது. அப்பாவும் அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின்விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர் - தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.\nஅங்குலம் அங்குலமாக அவர் தன் வாழ்க்கையைச் செதுக்கியிருக்கிறார். கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கிப்படுகிற நவீன சூழலில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து எழுந்த அவருடைய வாழ்வு இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்னுதாரணம்.அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது. பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.\nதற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சனையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவைரமுத்து-சின்மயி விவகாரம் மெளனம் கலைத்த கபிலன் வைரமுத்து\nகருத்துகள் (49) கருத்தைப் பதிவு செய்ய\nஉறுதியானது நவம்பர் 3 ல் 2.0 டிரைலர் அப்பாவுக்கு ஆதரவாக மதன் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nதம்பி சிம்புளா சொல்லு, உங்கொப்பன் நல்லவங்கரியா\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா\nசரி... தம்பி... இது பத்தி உங்க அம்மா என்ன சொறாங்க... அவங்களை ஏன் எந்த ஊடகமும் பேட்டி எடுக்கவில்லை... அவங்களை ஏன் எந்த ஊடகமும் பேட்டி எடுக்கவில்லை... உங்க அம்மாவுக்குத் தான் உங்க அப்பாவைப் பத்தி நல்லாத் தெரியுமே.... உங்க அம்மாவுக்குத் தான் உங்க அப்பாவைப் பத்தி நல்லாத் தெரியுமே.... அவங்கள்ட்ட விசாரிச்சாலேயே போதுமே.... உங்க அம்மாவுக்கு ''எல்லா உண்மையும்'' தெரியும்.... ஆனால் வாயத் தொறக்கமாட்டாங்க....\nபெண் இடம் கொடாமல், எதுவும் நடந்திருக்காது 15 வருடங்களுக்கு பின் ஒருவரை குறை சொல்வதில், நிச்சயமாக, உள்நோக்கம் இருக்க வேண்டும் 15 வருடங்களுக்கு பின் ஒருவரை குறை சொல்வதில், நிச்சயமாக, உள்நோக்கம் இருக்க வேண்டும் இடம் கொடுத்து , வாய்ப்பு இல்லை என்றவுடன், குறை கூறுவதும் நன்றன்றே.\nMurukesh - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nகோடிக்கணக்கானோர் வாழ்க்கையில் சொல்லவொண்ணா துயர் தடங்கள் வழியேதான் வந்திருக்கின்றனர். நீங்கள் உங்கள் அப்பாவிற்கு மக்கள் மேல் பரிதாப உணர்வு வரட்டும் என்று \"தக்காளி\" கதைகளை சொல்லி காமெடி செய்ய வேண்டாம். மக்கள் திலகம், நடிகர் திலகம், இளைய ராஜா என்று ஒரு கோடி சாதனையாளர்களை சொல்ல முடியும். அப்பாவுக்கு பிள்ளை வக்காலத்து வாங்குவதில் நியாயம் வேண்டும் கபிலர். இவருக்கு ஆரம்ப நாட்களில் வாய்ப்பளித்த A R ரஹ்மானின் சகோதரியே இவரின் அத்துமீறல் குணாதிசயம் தெரிந்த ரகசியம் என்றுதான் சொல்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராகுலோடு நல்ல நட்பு இருக்கிறது: காதலை மறுக்கும் நிதி\n'வார்' வெற்றி: ஹிருத்திக் ரோஷனுக்கு பெரிய லாபம் \nஹவுஸ்புல் 4: ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்\nபிரதமருடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சந்திப்பு\nகமல் தான் என் பேவரைட்: வித்யா பாலன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nகாப்புரிமை வழக்கு தொடர அனுமதி: பிகில் சிக்கல் நீடிக்குமா.\nமீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா\nஅப்பா இன்றி நான் ஒன்றுமே இல்லை: துருவ் விக்ரம்\nஇந்தியன் 2 பற்றி காஜல் அகர்வால்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'மீ டூ' விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world", "date_download": "2019-10-22T21:35:06Z", "digest": "sha1:QXUKQCBDOZGYXW3FTNQHIM7ZOU3STM2K", "length": 12224, "nlines": 362, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உலகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோருடன் பேச்சை ரத்துசெய்துள்ளார் அதிபர் டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தலிபான் அமைப்புடனும் ஆஃப்கானிஸ்தான் அதிபருடனும் நடத்தத் திட்டமிட்டிருந்த சமாதானப் பேச்சை ரத்துசெய்துள்ளார்.\nஅரும்பொருளகத்திலிருந்து விழுந்த சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம்\nபிரிட்டன்: 21 நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர் பதவி விலகல்\nஆஸ்திரேலியா: சேவல் கொத்தி மூதாட்டி மரணம்\nDisney World செல்லாமல் சேமித்த பணத்தில் உணவு வாங்கி தந்த சிறுவன்\nகனடியப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி\nகனடியப் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சுதந்திரக் கட்சிக்கு வெற்றி: ஊடகக் கருத்துக் கணிப்புகள்\nஓரினத் திருமணங்கள், கருக்கலைப்பு கட்டுப்பாடுகளை நீக்கிய வட அயர்லந்து\nநியூஸிலந்து: Sky City மாநாட்டு நிலையத்தில் தீ\n'கட்டிப்பிடி வைத்தியத்தால்' துப்பாக்கித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியவர்\nதூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தும் தீர்வுகளை ஆராயும் கடல்துறை நிறுவனங்கள்\n124 வயதில் தனியே விமானத்தில் பயணம் செய்தவர்\nசெய்தி இல்லாத செய்தித்தாள்கள்: அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆஸ்திரேலிய நாளிதழ்கள்\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nஈரான்: அமெரிக்கத் தடைகளால் எங்களின் எண்ணெய்த் துறை வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை\nகடலில் மிதந்து மீட்கப்பட்ட 20 மில்லியன் டாலர் போதைப் பொருள்\nமடிந்த மரங்களை மரச் சிற்பங்களாக்கி உயிரூட்டும் தச்சர்\nபுக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிவு... என்ன காரணம் \nஉலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானப் பயணம் வெற்றிகரமாக நிறைவு\nவிமானியின் அறைக்குள் பயணி நுழைந்ததால் விமானியின் வேலைக்கு வேட்டு\nஹெலிகாப்டர் விபத்தில் மாண்ட காற்பந்து அணி உரிமையாளருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி\nரஷ்யாவின் சைபீரியத் தங்கச் சுரங்கத்திலுள்ள அணை உடைந்து 15 பேர் பலி\nவிண்வெளியில் நடந்து பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள் குழுவுக்குக் குவியும் பாராட்டு\nஅமெரிக்காவும் சீனாவும் வர்த்தக உடன்பாட்டில் கணிசமான முன்னேற்றம் : சீனத் துணைப் பிரதமர்\nவிமானப் பயணத்தின் போது பெட்டியில் அதிக எடை - புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்த பெண்\nஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் ஈராக்கிய ஆடவர் மீது ஆள்கடத்தல் குற்றச்சாட்டு\n'selfie'- எடுக்க உயிரைப் பணயம் வைக்கும் சிலர்\n33,000 பவுடர் டப்பாக்களை மீட்டுக்கொள்ளும் Johnson & Johnson\nவாழ்க்கை முழுவதையும் சிவப்பு நிறத்துக்கு அர்ப்பணித்த பெண்\nஅமெரிக்கா: குழந்தைகளுக்கான புற்றுநோய் மருந்து பங்கீட்டு முறையில் விநியோகிக்கப்படலாம்\nஉலகின் ஆக நீண்ட இடைவிடா விமானச்சேவை இன்று தொடக்கம்\nLion Air விமான விபத்து : அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இந்தோனேசியாவுக்கு மாற்றப்படுமா\nநிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய செயலி\nபிரேசில் : கட்டடச் சரிவில் 4 பேர் பலி\n7 மாதத்தில் 14 மலைச் சிகரங்கள் - நேபாள மலையேரி சாதனை\nSamsung Galaxy S10 விரல் ரேகைப் பதிவுக் கோளாற்றைச் சரிசெய்ய புதிய மென்பொருள்\nஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது\nஇரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவிய இரட்டைத் தாதியர்\nபிள்ளைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொளிகள் இடம்பெற்ற இணையத்தளம் மூடல் - 300 பேர் கைது\nஇந்தியாவில் கூகள் Pixel 4 கைத்தொலைபேசிகள் விற்பனைக்கு வர மாட்டா\nMarmot அணிலை அதிர்ச்சியடையச் செய்த நரி - ஆண்டின் சிறந்த வனவிலங்குப் புகைப்படம்\nகிரைஸ்ட்சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவரைப் பிடித்த அதிகாரிகளுக்குத் துணிச்சல் விருதுகள்\nஇன்று உலக உணவு தினம்\nநெதர்லந்து: பல்லாண்டு பண்ணைவீட்டில் அடைக்கப்பட்ட குடும்பம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/09/anubhav.html", "date_download": "2019-10-22T22:02:48Z", "digest": "sha1:VC3O4PQ3TH7ILHI2KCMWI2TQ2JRSK6SN", "length": 14347, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனுபவ் \"அனுபவித்த சொத்துக்கள் ரூ. 1 கோடிக்கு ஏலம் | anubhav properties auctioned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி ���ாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனுபவ் \"அனுபவித்த சொத்துக்கள் ரூ. 1 கோடிக்கு ஏலம்\nபொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் திரட்டி அதைத் திருப்பித் தராமல்ஏமாற்றிய அனுபவ் நிதி நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்சென்னையில் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. இதுவரை ரூ. 1 கோடியே 3லட்சம் வசூலாகியுள்ளது.\nதேக்கு மரப் பண்ணைத் திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம்பொது மக்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை அனுபவ் நிறுவனம் முதலீடாகப்பெற்றது. ஆனால், அந்த முதலீட்டுத் தொகை முதிர்வு அடைந்த பிறகும் பணத்தைத்திருப்பித் தராமல் அந் நிறுவனத்தினர் ஏமாற்றினர்.\nஇதையடுத்து அந் நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் பொதுமக்கள் புகார் கூறினர். இப் புகாரின் பேரில் அனுபவ் நிறுவன நிர்வாக இயக்��ுநர்அனுபவ் நடேசன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nகோடிக்கணக்கான மதிப்புள்ள அந் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையாச்சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப் பொருட்களை ஏலம் விட்டுஅதன் மூலம்கிடைக்கும் பணத்தை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தர போலீஸார் முடிவுசெய்தனர்.\nஅனுபவ் நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொருளாதாரக்குற்றப்பிரிவுப் போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.ஜி.மெளரியா, நீதிமன்றத்தின் அனுமதிபெற்று பொருட்களை ஏலம் விடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.\nநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து அனுபவ் நறுவனத்தின் பொருட்கள்சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமைஏலம் விடப்பட்டன.\nமேஜை, நாற்காலிகள், மின் விசிறிகள், கார், ஜீப் உள்ளிட்ட பொருட்கள் ஏலம்விடப்பட்டன. நெல்லை, போடி, சங்கரன்கோயில் பகுதியில் இருந்த அனுபவ்நிறுவனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏற்கெனவே ஏலம்விடப்பட்டன.\nசென்னையின் பிற கிளைகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் கிளைகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் அடுத்து ஏலம் விடப்படவுள்ளன.\nஇதுவரை விடப்பட்ட ஏலத்தின் மூலம் ரூ.1 கோடியே 3 லட்சம் வசூலாகியுள்ளது என்றுபோலீஸார் தெரிவித்தனர்.\nஅனுபவ் நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களும் ஏலம் விடப்பட்ட பிறகு எவ்வளவுதொகை வசூலாகிறதோ அதற்கு ஏற்ப முதலீட்டாளர்களுக்குப் பணம் பிரித்துக்கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-member-murder-in-ramanathapuram-307645.html", "date_download": "2019-10-22T22:05:19Z", "digest": "sha1:4UZDVPYQFUBNWROSNQHTADJKB2RT4WCO", "length": 12317, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுரோட்டில் பாஜக உறுப்பினர் சராமரி வெட்டு.. ராம்நாட்டில் பரபரப்பு..வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடுரோட்டில் பாஜக உறுப்பினர் சராமரி வெட்டு.. ராம்நாட்டில் பரபரப்பு..வீடியோ\nபாஜக செயற்குழு உறுப்பினர் பதவி வகிப்பவரும் ஆட்டோ ஓட்டுனருமான வீரபாகுவை மர்ம நபர்கள் நடு ரோட்டில் சராமரியாக வெட்டி சம்பவம் ��ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் அண்மனை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் வீரபாகு. இவர் பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயணிகளை இறக்கி விட்டு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது வழியில் இரு வாலிபர்கள் வீரபாகுவின் ஆட்டோவை நிறுத்தி சவாரி செய்துள்ளனர். ஆட்டோ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பயணம் செய்த இரு இளைஞர்களும் ஆட்டோவை நிறுத்தும்படி வீரபாகுவிடம் கூறியுள்ளனர். அப்போது வீரபாகு ஆட்டோவை நிறுத்திய போது அப்பகுதியில் மறைந்திருந்த மேலும் மூவர் வீரபாகுவை அரிவாள் கொண்டு நடு ரோட்டில் சராமரியாக வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து வெட்டு காயத்துடன் வீரபாகு ஓடி அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தில் ஏறி கொலையாளிகளிடம் இருந்து தப்பித்துள்ளார். வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வீரபாகுவை பேருந்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலை, கை, கால்களில் வீரபாகுவிற்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரபாகுவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக செயற்குழு உறுப்பினர் வெட்டுபட்ட சம்பவம் ராம்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடுரோட்டில் பாஜக உறுப்பினர் சராமரி வெட்டு.. ராம்நாட்டில் பரபரப்பு..வீடியோ\nதிருத்தணியில் புத்தர் சிலை.. சிறப்பு வழிபாட்டில் புத்த துறவிகள்..\nஎங்களின் கோரிக்கைக்கு செவிசாயுங்கள்: மாற்றுதிறனாளிகள் காத்திருப்பு போராட்டம்\nகொள்ளையன் சுரேஷ் போலீஸ் காவல் நிறைவு: சிறையில் அடைக்க உத்தரவு..\nகாவலர் வீர வணக்க நாள்.. மலர் வளையம் வைத்து மரியாதை..\n24 மணி நேர அவசர சிகிச்சை மையம்.. ஆம்புலன்ஸ் சேவை எண் அறிமுகம்..\nசுரங்கப்பாதையில் ஆறு போல் வெள்ளம்: பொதுமக்கள் அவதி\nசுரங்கப்பாதையில் ஆறு போல் வெள்ளம்: பொதுமக்கள் அவதி\n24 மணி நேர அவசர சிகிச்சை மையம்.. ஆம்புலன்ஸ் சேவை எண் அறிமுகம்..\nபள்ளியில் விஜய்யின் திரைப்படம் ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்-வ���டியோ\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை-வீடியோ\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்-வீடியோ\nரஜினிக்கு பகிரங்க அழைப்பு விடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46691224", "date_download": "2019-10-22T22:49:04Z", "digest": "sha1:LTFOTUFCDN45TKAQTBWKBSWPEUVUTAYS", "length": 21995, "nlines": 139, "source_domain": "www.bbc.com", "title": "அமேசான், பிளிப்கார்ட்டிற்கு மத்திய அரசு செக்: இனி தள்ளுபடியே கிடைக்காதா? - BBC News தமிழ்", "raw_content": "\nஅமேசான், பிளிப்கார்ட்டிற்கு மத்திய அரசு செக்: இனி தள்ளுபடியே கிடைக்காதா\nசாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்களின் கவர்ந்தெழுக்கும் வணிக முறையை தடை செய்யும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இணையதள வர்த்தக நிறுவனங்கள், அதாவது அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தாங்களோ அல்லது தங்களது துணை நிறுவனங்களோ பங்கு வைத்துள்ள விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.\nஅதுமட்டுமின்றி, அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு மட்டும் பாரபட்சத்துடன் கேஷ்-பேக் அளிக்க முடியாது.\nஒன் பிளஸ், எம்ஐ, ஹானர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணையதள வணிக நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு பிரத்யேகமாக நடத்தும் விற்பனைகளை மேற்கொள்வதையும் இந்த உத்தரவு தடை செய்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சகத்தின் திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துமா இந்த உத்தரவ���க்கு முக்கிய காரணமாக கருதப்படும் சில்லறை வர்த்தகர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா இந்த உத்தரவுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சில்லறை வர்த்தகர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துமா என்று அலசுகிறது இந்த கட்டுரை.\nஎப்படி செயல்படுகிறது இணையதள வர்த்தக நிறுவனங்கள்\nபடத்தின் காப்புரிமை Julie Clopper\nஉலகளவில் பார்க்கும்போது இணையதள வணிக நிறுவனங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. முதலாவது வகையை பொறுத்தவரை, குறிப்பிட்ட இணையதளத்தை நடத்தும் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் பொருளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும். உதாரணமாக, சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனம், தான் உற்பத்தி செய்யும் பொருட்களை தனது பெயரில், தனது இணையதளத்தில் விற்பனை செய்கிறது. இந்தியாவில் இந்த முறையில் அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு அனுமதியில்லை.\nஇரண்டாவது வகையில், பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை மட்டும் இணையதள வர்த்தக நிறுவனங்கள் செய்கின்றன. இந்த வகை வர்த்தகத்தில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியாவில் அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா\nஉங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா\nமேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகையை முதலாக கொண்டே அமேசான் செயல்படுகிறது. இந்தியாவில் இந்தியர்களால் தொடங்கப்பட்ட பிளிப்கார்டை அமெரிக்காவை சேர்ந்த பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடந்த ஆகஸ்டு மாதம் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டின் விதிமுறைகளை மேலும் நெறிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் கேட்டபோது, \"அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரையும், வாடிக்கையாளரையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தான் முதலீடு/ஒப்பந்தம் செய்துள்ள குறிப்பிட்ட விற்பனையாள��ை மையப்படுத்தி தள்ளுபடிகளையும், பிரத்யேக விற்பனையையும் மேற்கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் வணிக முறைக்கு இந்த புதிய விதிமுறைகள் முடிவு கட்டும்\" என்று அவர் கூறினார்.\nஇனி அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்கள் தனது மொத்த விற்பனையில் 25 சதவீதத்திற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து வாங்கினால் அந்த விற்பனையாளரை குறிப்பிட்ட நிறுவனம் கட்டுப்படுத்துவதாக கருதப்படுவதுடன் அந்த விற்பனையாளர் தொடர்ந்து இணையதளங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n\"இணையதள வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளரின் பொருட்களை தங்களின் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்வதற்கு வற்புறுத்த முடியாது. மேலும், இதுபோன்ற இணையதளங்களில் வாங்கப்படும் பொருட்களின் உத்தரவாதத்திற்கு விற்பனையாளரே முழு பொறுப்பாகிறார்\" என்று அவர் தெரிவித்தார்.\nமேற்கண்ட விதிமுறைகளை இணையதள வர்த்தக நிறுவனங்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதற்குரிய சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅலைபேசியில் குரல் மூலம் தமிழில் டைப் செய்வது எப்படி\nஉங்கள் கைபேசியை ரிமோட்டாக பயன்படுத்துவது எப்படி\nஎனவே, ஒன் பிளஸ், எம்ஐ, ஹானர், ஓப்போ, ரியல்மீ போன்ற கைபேசிகள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் வழக்கம் இனி முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் விற்கும் பொருட்களுக்கு மட்டும் கேஷ்-பேக் வழங்குவது பாரபட்சத்துடன் செயல்படுவதாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி தள்ளுபடி விலையோடு, கேஷ்-பேக் வழங்குவதும் முடிவுக்கு வரலாம் என்று தெரிகிறது.\nஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இணையதள வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சார்பாக செயல்படுவதை நிறுத்தும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியின் அளவு குறைந்து பொருட்களின் விற்பனை விலை உயர்வதுடன், எந்த பொருளை வாங்கினாலும் கேஷ்-பேக் என்ற கவர்ச்சி விளம்பரங்கள் கட���டுப்பாட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்காவை சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அனுமதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்திலிருந்தே பல்வேறு வணிகர் சங்கங்கள் கூறி வருவதுடன், கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, \"இந்தியாவில் இணையதள வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டதன் விளைவாக ஏற்கனவே 27 சதவீத வியாபாரத்தை இழந்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.\n\"தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமுள்ள வணிகர்கள் இணையதள வர்த்தகத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பாக மட்டும் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு அரசின் நெறிமுறைகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்\" என்று அவர் கூறினார்.\nஅண்டார்டிகாவின் 1,482 கி.மீ தூரத்தை, கடுங்குளிரில் தனியாக கடந்த தடகள வீரர்\nசிறுவர்கள் சிக்கிக்கொண்ட தாய்லாந்து குகையின் இன்றைய நிலை என்ன\nபிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு - எப்படி\nகின்னஸ் சாதனை படைத்த 16 வயது குஜராத் சிறுமி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nமொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moneta.lk/ta/dfcc/credit-card", "date_download": "2019-10-22T22:16:29Z", "digest": "sha1:LZE7XACOUFJ77BRZBT3U37RXA5BBK2G4", "length": 8107, "nlines": 162, "source_domain": "www.moneta.lk", "title": "DFCC வங்கி கடன் அட���டைகள் | Moneta", "raw_content": "\nகடன் அட்டைகள் - வங்கி\nஅமானா வங்கி கடன் அட்டைகள்\nஇலங்கை வங்கி கடன் அட்டைகள்\nகொமேசல் வங்கி கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஹற்றன் நசெனல் வங்கி கடன் அட்டைகள்\nநேசன் ரஸ்ட் வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nபான் ஏசியா வங்கி கடன் அட்டைகள்\nமக்கள் வங்கி கடன் அட்டைகள்\nசம்பத் வங்கி கடன் அட்டைகள்\nசெலான் வங்கி கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nHSBC வங்கி கடன் அட்டைகள்\nBest Cashback கடன் அட்டைகள்\nBest ஓய்வு கடன் அட்டைகள்\nBest சாப்பாடு கடன் அட்டைகள்\nBest அன்றாட கடன் அட்டைகள்\nBest பணயங்கள் கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஉங்களின் உள்ளத்து அவாவினை பூர்த்திசெய்யும் வண்ணம் சிறந்த சலுகைகளை மிகச்சிறந்த பாதுகாப்பு முறைமைகளுடன் பெற்றுக்கொள்ள உதவிடும் கடனட்டைகளை DFCC வங்கி வழங்குகின்றது.\nஅனைத்து 4 DFCC வங்கி கடன் அட்டைகள்\nஉங்கள் சேமிப்பினை உயர்த்தக் கூடிய கடனட்டை இது.\nஉங்கள் மன விருப்பங்களின் எல்லை வரை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nஉங்கள் கையெழுத்துப் போல தனித்துவமான கடனட்டை. உலகின் சிறந்த தெரிவுகளை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nDFCC வங்கியின் பிரிமீயர் வாடிக்கையாளருக்கான கடனட்டை. முடிவில்லா சலுகைகளை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nஉங்களுக்கு பணத்தினை தரும் கடன் அட்டையினை பயன்படுத்துக\nஎன்ன தேவைக்காக கடன் அட்டை வேண்டும் நாளாந்த தொள்வனவு வசதிகளுக்காக வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிச் சாப்பாட்டு வசதிகளுக்காக ஆரம்பர கொள்வனவு வசதிகளுக்காக விடுதிகளில் தங்கும் வசதிகளுக்காக\nகடன் அட்டைகள் - வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/29/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-10-22T22:50:33Z", "digest": "sha1:LETNNV6DA3KKQZHXMR2LFG4SKOXEHBEF", "length": 7182, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொதுஜன பெரமுனவில் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேராவிற்கு உறுப்புரிமை - Newsfirst", "raw_content": "\nபொதுஜன பெரமுனவில் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேராவிற்கு உறுப்புரிமை\nபொதுஜன பெரமுனவில் எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேராவிற்கு உறுப்புரிமை\nColombo (News 1st) எஸ்.பி. திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டனர்.\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவிடம் இருந்து உறுப்புரிமையை\nகட்சியின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல்.பிரீஸ் உள்ளிட்ட சிலர் இந்த சந்தர்ப்பத்தில் பிரசன்னமாகியிருந்ததுடன், பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்டனர்.\nசெழிப்பான நாட்டை உருவாக்குவதாக கோட்டாபய வாக்குறுதி\nதொழிலாளர் காங்கிரஸிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nபொதுஜன பெரமுன கூட்டத்தில் தாக்குதல்: பெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nசுதந்திரக்கட்சி-பொதுஜன பெரமுன நாளை உடன்படிக்கை\nஎல்பிட்டிய தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடன் வழங்குமாறு அறிவுறுத்தல்\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்; சுதந்திரக் கட்சியின் துமிந்தவும் பங்கேற்பு\nசெழிப்பான நாட்டை உருவாக்குவதாக கோட்டாபய வாக்குறுதி\nதொழிலாளர் காங்கிரஸ் - பொதுஜன பெரமுன உடன்படிக்கை\nபெல்மடுல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கைது\nசுதந்திரக்கட்சி-பொதுஜன பெரமுன நாளை உடன்படிக்கை\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/kodda.html", "date_download": "2019-10-22T22:30:25Z", "digest": "sha1:WHKF27IGAD2HJXUGWHB3XV6VX373ZYZR", "length": 6102, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கோத்தாவே ஜனாதிபதி வேட்பாளர்\nடாம்போ August 11, 2019 இலங்கை\nபொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்ப்பாளராக கோத்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/blog-post_12-689", "date_download": "2019-10-22T22:02:29Z", "digest": "sha1:EYWK5ZVWGY5SOUAB5HZHM5LOVEPSPCJ6", "length": 11166, "nlines": 110, "source_domain": "www.tamiltel.in", "title": "மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி நடை.. சச்சின்,ராயுடு அரை சதம் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nமும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி நடை.. சச்சின்,ராயுடு அரை சதம்\nமற்ற எல்லா ஐபிஎல் அணிகளுக்கும் மும்பை அணிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. எந்த அணியின் உள்ளூர் ரசிகர்களும் மும்பை அணியிடம் தங்கள் அணி தோற்பதை வெறுப்பதினும் கொஞ்சம் அதிகமாக விரும்புவார்கள். சச்சின் விளையாடும் அணி ஆயிற்றே, சச்சின் விளையாடுவதை பார்ப்பதற்காகவே போட்டிக்கு வருபவர்கள் உண்டு.\nஅந்த வகையில் பார்த்தால் பெங்களூர் ரசிகர்கள் இன்று திருப்தி பட்டிருப்பார்கள்.மும்பை பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. சச்சின்,ராயுடு அரை சதமடித்தனர்.\nநாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சச்சின் முதலில் பந்து வீச தீர்மானித்து பெங்களூர் அணியை பேட் செய்ய அழைத்தார். முதல் ஓவரிலியே மலிங்கா விக்கெட வீழ்த்த அந்த அணி தனது முதல் பாதியில் மிக மந்தமாக விளையாடியது. பின் பாதியில் சுதாரித்து ஆடினாலும் அந்த அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முனாப் படேல் தனது முதல் இரண்டு ஓவர்களில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். பொல்லார்டு,மலிங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.\nதில்ஷான் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். AB டி வில்லியர்ஸ் 38 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் தான் பெங்களூர் அணியை ஒரு நல்ல ஸ்கோர் எடுக்கும் அளவிற்காவது இட்டு சென்றது.\n141 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க தொடங்கியது. பெங்களூர் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜாகிர் கான் ஓவரில் மும்பை பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்ததால் மற்ற பந்து வீச்சாளர்கள் ஓவரும் பயனற்று போனது. டேவி ஜேகப்ஸ் இரண்டு சிக்ஸர் அடித்து ரன்னை உயர்த்திய போதும் நானேஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். நானேஸ் ஏனென்று தெரியவில்லை ஒரு ஓவர் மட்டுமே வீசினர். அதுவும் வ���க்கெட் மெய்டன்.\nபின்னர் ஜோடி சேர்ந்த சச்சின்-ராயுடு இணை கடைசி வரை பிரியாமல் நின்று மும்பையை வெற்றி பெற செய்தது. சச்சினின் அந்த காண காண திகட்டாத ஸ்ட்ரைட் டிரைவ், வெட்டோரி பந்தையும் ( இரண்டாவது ஓவர் ) ,வெற்றி பந்தையும் ( Winning Shot ) சரியான நேரத்தில் சரியான திசை நோக்கி திருப்பியது என சச்சின் ஒரு புறம் கிளாசிக் ஆட்டம் ஆட , ராயுடு மறு புறம் அதிரடியாக ஆடினார். முடிவில் சச்சின் 55 ரன்களும் ராயுடு 63 ரன்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.\nகடந்த போட்டியிலும் சச்சின் ஆட்டம் இழக்கவில்லை என்பது நினைவில் இருக்கலாம்.\nவலை எழுத்தில் கொண்ட பற்றால், முழு நேர வங்கிப் பணியை மூட்டை கட்டியவன்.\nமன்மோகனுக்கு இந்திய அரசியல் மீது வெறுப்பு | PM dislikes Indian Politics\nஐஸ்வர்யா ராய் அதிமுகவிற்கு ஓட்டு போட்டார்..\nதோனி அவ்வளவுதானா.. தொடர் தோல்வியில் ஐபிஎல் 2016\nஐபிஎல் டி20 தொடரில் நேற்று விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் புனவை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ்…\nநட்சத்திர கிரிக்கெட் எதிர்த்து முற்றுகை\nசென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…\nவார்னேவுக்கு சமர்ப்பணம் – சாமுவேல்ஸ் கலாய்\nஆஸ்திரேலிய ‘சுழல்’ ஜாம்பவான் ஷேன் வார்ன், வெஸ்ட் இண்டீசின் சாமுவேல்ஸ் இருவருக்கிடையே கடந்த 2013ல் நடந்த ‘பிக் பாஷ்’ தொடரின் போது மோதல் வெடித்தது.…\nநட்சத்திர கிரிக்கெட் பார்க்க வந்த கூட்டம் குறைவுதான் ,ஆனாலும்\nநடிகர் சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்தப் போகிறோம் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே, அந்த நிகழ்ச்சிக்கு எதிராக சிலர் வரிந்து கட்டிக் கொண்டு…\nஐபிஎல் – முதல் போட்டியில் புனே வெற்றி\nஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் போட்டிகள் இன்று தொடங்கின. இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில், டோணி தலைமையிலான புனே…\nநடப்பு 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/yaman-review/", "date_download": "2019-10-22T21:09:43Z", "digest": "sha1:ZJYMHKQYRGTA52C4HINJAHR5JTJI36LY", "length": 16853, "nlines": 180, "source_domain": "newtamilcinema.in", "title": "எமன் /விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nஎருமை கடாவும் ஏழூரு மீசையுமா ஒருத்தர் வந்து, பாசக்கயிறை வீசுவார்னு எதிர்பார்த்து போற ரசிகர்களுக்கு ‘எமன்’ கொடுக்கிற எபெக்ட் அவ்வளவு ‘டெரர்’ இல்லேங்கறதுதான் முதல் தகவல் அறிக்கை ஆனால் ஒரு அரசியல் படத்தின் அத்தனை ‘டகால்டி’ சமாச்சாரங்களையும் ஒரு டிபன் பாக்சில் போட்டு அடைத்து சுட சுட பேக் பண்ணியிருக்கிறார் ஜீவா சங்கர்.\nகுழந்தை பருவத்திலேயே அப்பாவை கொலை அரிவாளுக்கு பலி கொடுத்துவிட்டு தாத்தாவின் வளர்ப்பாக உருவாகும் விஜய் ஆன்ட்டனி, ஆஃப் வே-யில் துவங்குகிறார் தன் பயணத்தை. பணம் கிடைக்கும் என்பதற்காக செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைச்சாலைக்கு செல்லும் அவர் சிறை தருகிற தொடர்புகளால் அடுத்தடுத்து எடுக்கும் விஸ்வரூபங்கள்தான் முழு படமும்.\nபிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு, புருவ முடிச்சை சுருக்கினால் கூட “தலைவரு ஏதோ சொல்ல வர்றாப்ல” என்று எதிர்பார்ப்பதற்கு ஒரு பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது விஜய் ஆன்ட்டனிக்கு. அவ்வளவு நெருக்கடி இருந்தும், தன் ஸ்டைலில் இருந்து இம்மிளவு கூட ஏறாமலும் இறங்காமலும் பர்பாமென்ஸ் பண்ணியிருக்கிறார் விஜய்ஆன்ட்டனி. இன்டர்வெல் பிளாக்கில் தன் விரல்களை விரித்து கொம்பு போல வைத்துக்கொண்டு அவர் கொடுக்கும் அந்த டெரர் லுக், அவசரமாக ஒரு பப்ஸ்சை உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் ஓடி வந்து இடம் பிடிக்க வைக்கிறது. அதற்கப்புறம் (பப்ஸ் செரிப்பதும் படம் செரிப்பதும் ஒரே ஸ்பீட் என்பதுதான் திடுக்)\nஅடிக்கிற கை இன்னும் கூட ஆறேழு டன் வெயிட்டை அசால்ட்டாக நொறுக்கும் என்று நம்பிவிட்டால் போதும். அந்த ஹீரோவை கடைசிவரை கண் கலங்காமல் () காப்பாற்றிவிடுவான் ரசிகன். அந்த தோள் வளம் விஜய் ஆன்ட்டனிக்கும் இருப்பதுதான் சிறப்பு. ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறக்க விடுகிறார். ஆனால் காதல் காட்சிகளில் மட்டும், ‘மனைவி பக்கத்திலேயே இருக்காங்க’ பீலிங்ஸ் வந்துவிடுகிறது அவருக்கு. மியாஜார்ஜுடனான காதல் காட்சிகள் எல்லாம் டிஸ்டன்ஸ் எஜுகேஷனாகவே இருக்கிறது படத்தில்.\nஒவ்வொரு சீன் முடியும் போதும், அடுத்த ஸ்டெப்புக்கான ‘தொடரும்’ போட்டுக் கொண்டே போகிற விஜய் ஆன்ட்டனி, ஒரு பர்ஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பித்து பவர்புல் எம்.எல்.ஏ வாக மாறுவது வரைக்கும் அரசியலின் ஸ்டெப்புகளை புட்டு புட்டு வைக்கிறார். ஆ ஊ என்றால் துப்பாக்கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து, மிரள விடுவதெல்லாம் தியேட்டர் கொள்ளாத கைதட்டல் சப்த நேரங்கள்.\nநடிகை என்று காட்டிவிட்டதாலேயே என்னவோ, மியாஜார்ஜுக்கு விதவிதமான காஸ்ட்யூம்களில் விதவிதமான லொக்கேஷன் பாடல்களை அமைக்கிறார்கள். ஒரு நடிகை தன் ரசிகனிடம் காட்டுகிற அன்பும் ஈர்ப்பும் நாடகத்தனம் இல்லாமல் பிரசன்ட் செய்யப்பட்டிருப்பதும் கூட கவனிக்க வேண்டிய பகுதி.\nஆணானப்பட்ட தியாகராஜன், படத்தின் கீ வில்லனாக வருகிறார். பெரும்பாலும் உட்கார வைத்தே நடிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் கிடைத்த நாற்காலியை ஸ்திரமாக பற்றிக் கொண்டு உரம் போல உதவியிருக்கிறார் எமனுக்கு. இவர் நாற்காலிக்கு ஏன் விஜய் ஆன்ட்டனி ஆசைப்பட்டார் அதை மட்டும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக புரிய வைத்திருக்கலாம்.\nநீண்ட தாடியுடன் வரும் அந்த அருள் டி சங்கர், மிக முக்கியமான நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்று விட்டார். அவ்வளவு நீண்ட தாடி அவசியமே இல்லைதான். இருந்தாலும், அந்த அடர்ந்த புதர் தாண்டி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிற அந்த முகத்திற்கு தனி அப்ளாஸ் தரலாம்.\nமாரிமுத்து, ஜெயக்குமார் இருவருக்குமே சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாத்தாவாக வரும் சங்கிலிமுருகன், சார்லியும் வழக்கம்போல பக்குவமான நடிப்பால் மனம் கவர்கிறார்கள். ஒரு வில்லன், ஒரு ஹீரோ என்று கதை நகர்ந்திருந்தால், இடியாப்ப குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும். பட்…\nபாடல்களில் மெலடி இல்லாத குறையை அடுத்த படத்திலாவது தீர்த்து வைக்க வேண்டும் விஜய் ஆன்ட்டனி. பதிலாக பின்னணி இசை கச்சிதமோ கச்சிதம்\n‘நான்’ இருக்கிறேன் என்று தோளில் கை போட்டுக் கொண்ட ஜீவா சங்கரே, விஜய் ஆன்ட்டனியின் மார்கெட் அந்தஸ்துக்கு ‘எமனாக’ வந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.\n சற்றே புளிப்பு குறைந்த லெமன்\nவிஜய் ஆன்ட்டனியின் புது முடிவால் கோடம்பாக்கம் குளுகுளு\nகூடவே இருக்கிறவங்கதான் சதி பண்ணுவாங்க யாரை சொல்கிறார் விஜய் ஆன்ட்டனி\nதனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி\nஇந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி\nவிஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யை முழுசாக நம்பிய விஜய் ஆன்ட்டனி\nபுளோர் மட்டும்தான் துடைக்கல… மற்றதெல்லாம் செஞ்சேன்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p273.html", "date_download": "2019-10-22T22:27:16Z", "digest": "sha1:YL4JTOZ7FDAG3ECIK6ZLU7EOXFINCOJL", "length": 21348, "nlines": 246, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nதுர்க்கை அம்மன் வழிபாட்டுப் பலன்கள்\nதுர்க்கை என்ற சொல்லில் ‘த்’, ‘உ’, ‘ர்’, ‘க்’, ‘ஆ’ என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. ‘த்’ என்றால் அசுரர்களை அழிப்பவள், ‘உ’ என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள், ‘ர்’ என்றால் ரோகத்தை விரட்டுபவள், ‘க்’ என்றால் பாபத்தை நலியச் செய்பவள், ‘ஆ’ என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும். துர்க்கையை 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா என்று ஒன்பது பெயரில் மந்திர சாஸ்திரம் நூல் குறிப்பிடுகிறது. சுவாஸினி பூஜையில் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.\n1. மனிதப் பிறவியில் வரும் துன்பங்களைப் போக்கி அருள்பவளே துர்காதேவி.\n2. அஷ்டமி நாளில் துர்க்கை��்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். அம்பாளுக்குச் சிவப்பு ஆடை அணிவிக்கலாம்.\n3. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.\n4. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 சுலோகங்கள் படிப்பது நல்ல மனநிலையைத் தரும்.\n5. வழக்குகளில் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்க்கா தேவியைச் சரணடைந்தால், வெற்றி கிடைக்கும்.\n6. துர்க்கை வழிபாடு மனத்தெளிவைத் தரும்.\n7. துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பயம் குறையும்.\n8. துர்க்காவை வழிபாடு செய்தவர்க்கள் சொர்க்க சுகத்தை அனுபவித்து, நற்கதியும் அடைவர்.\n9. துர்க்காவை வழிபடுபவரிடம் சோகங்கள் எதுவும் இருப்பதில்லை.\n10. துர்க்கை என்ற பெயரையும், சதாக்சி என்ற பெயரையும் சொல்பவர்கள், மாயையிலிருந்து விடுபடுவர்.\nஇந்து சமயம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தர��வீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2018/08/2.html", "date_download": "2019-10-22T22:26:52Z", "digest": "sha1:YPLYJURDXXEH7QGDMKUFQ2DQMYDQWKOG", "length": 12417, "nlines": 287, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று வெளியீடு.\nபிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உள்பட சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களில் விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடைத்தாள் நகல்கள் வெளியிடப்படுகின்றன. அவர்கள் பிற்பகல் 2 மணி முதல் scan.tnd-ge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுதுறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்\nஎலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை...\nஎல்.ஐ.சி. துணை நிதி நிறுவனத்தில் 300 பணியிடங்கள்\nதுணை ராணுவத்தில் 390 பணியிடங்கள்\nராணுவத்தில், துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலை...\nஅரசு நடுநிலைப் பள்ளியில் அமைந்துள்ள  2 ஆயிரம் அங...\nவேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞ...\nபிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் இன்று...\nபோட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த மாவட...\nTNPSC குரூப்-4 தேர்வில் 14 லட்சம் பேர் தேர்ச்சி ...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரிய�� இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/pakistan-crash/4307142.html", "date_download": "2019-10-22T21:14:50Z", "digest": "sha1:7UXJWJPLAP52LKNDSZRC7EJ3JXUZU5L6", "length": 3678, "nlines": 70, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பாகிஸ்தான்: இரண்டு ரயில்கள் மோதி விபத்து - 9 பேர் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபாகிஸ்தான்: இரண்டு ரயில்கள் மோதி விபத்து - 9 பேர் மரணம்\nபாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 9 பேர் மாண்டனர்.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இன்று அந்த விபத்து ஏற்பட்டது.\nலாகூரிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் மோதியது.\nகுறைந்தது 9 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்கள் பக்கத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nமூவரின் நிலை கவலைக்கிடமாய் இருப்பதாகக் கூறப்பட்டது.\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஉணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்\nசெந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88)", "date_download": "2019-10-22T22:16:43Z", "digest": "sha1:J2YSTARMGETT3I37FKSOVGVSBX3TY37Z", "length": 8350, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கல் (பாறை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோசமைட் தேசியப் பூங்காவிலுள்ள, கருங்கற் பாறையின் அண்மைத் தோற்றம்.\nகிரானைட்டு கல்லால் கட்டப்பட்ட முழு உருவ யானைச் சிலை, 7–9 ஆம் நூற்றாண்டு.; மாமல்லபுரம், இந்தியா.\nகருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: கருங்கல் (ஊர்)\nகருங்கல் (Granite) என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அடர்த்தியானது 2.65 - 2.75 கி/செ.மீ3 ஆகும்.[1] இதன் அழுத்தம் தாங்கும் திறன் 200 மெகா பாசுகல் (MPa) மேல் உள்ளது மற்றும் உருகு நிலை 1215–1260 °செ.[2] இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான படிகங்களையும் இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, இளஞ்சிவப்பு முதல் கடும் சாம்பல் அல்லது கறுப்பு நிறமாக இருக்கலாம்.\nஇவ்வகைப் பாறைகள் சிலைகள் செய்வதற்கும், கட்டிடங்கள் மற்றும் கற்கோவில்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\n↑ \"முதன்மை பாறை இயக்கவியல் (ஆங்கிலத்தில்)\". Webpages.sdsmt.edu. பார்த்த நாள் 2010-05-09.\n↑ லார்சன், எசுப்பர் எசு. (1929). \"பாறைக்குழம்பின் வெப்பநிலை\". அமெரிக்கன் மினராலஜிசுட்டு 14: 81–94. http://www.minsocam.org/msa/collectors_corner/arc/tempmagmas.htm.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-central-lok-sabha-constituency-mp-performance-report-in-16th-loksabha-339813.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T23:08:43Z", "digest": "sha1:ADJVLKXSDNOB5GZBQ7ZDLEAMLIZ3AL5D", "length": 19648, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய சென்னை.. மறுபடியும் அதிமுகவுக்கு கை கொடுக்குமா.. அல்லது கைவிடுமா? | Chennai Central Lok Sabha Constituency: MP Performance Report in 16th Loksabha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய சென்னை.. மறுபடியும் அதிமுகவுக்கு கை கொடுக்குமா.. அல்லது கைவிடுமா\nசென்னை: மத்திய சென்னையின் எம்பி எஸ்.ஆர். விஜயகுமார் வரப்போகும் தேர்தலுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறார்.\nவரலாற்று சிறப்புகளை கொண்ட பல இடங்களை தன்னகத்தே வைத்ததுதான் மத்திய சென்னை. தலைமைச் செயலகம், ஹைகோர்ட், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா பீச், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரி, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்கள் என எல்லாமே மத்திய சென்னையில்தான் அடங்கி இருக்கிறது.\nஇத்தகைய பெருமை வாய்ந்த மத்திய சென்னையை கட்டிக்காத்து வந்ததில் பெரும் பங்கு திமுகவுக்கே போய் சேரும். ஏனெனில் மத்திய சென்னை எப்பவுமே திமுகவின் கோட்டை என்றுதான் சொல்லப்படும். காரணம், முரசொலி மாறன், தயாநிதி மாறன் என பல விஐபிகளை கொடுத்ததும், அவர்களை எம்பியாக தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்ததும் மத்திய சென்னைதான்.\nஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக திமுகவின் கோட்டை என்பதை உடைத்தெறிந்தவர்தான், அதிமுகவின் எஸ்.ஆர்.விஜயகுமார். 44 வயதான விஜயகுமார் ஒரு வக்கீலும் கூட. இவர் எதிர்த்து போட்டியிட்டது யாரை தெரியுமா தயாநிதி மாறனைதான். 13,28,027 வாக்காளர்கள் நிறைந்த மத்திய சென்னையில் 45,841 வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதியை தோற்கடித்தார் விஜயகுமார். இவர் மிகவும் பிரபலமானதே நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காகத்தான்.\nநாடாளுமன்ற விவாதங்களில் 62 முறை விஜயகுமார் கலந்து கொண்டாலும், இவர் அவையில் எழுப்பிய கேள்விகள் கொஞ்ச நஞ்சமல்ல.. கிட்டத்தட்ட 825 கேள்விகளை எழுப்பி அவையையே திணறடிக்க வைத்திருக்கிறார். இவரது வருகைப்பதிவேடும் 79 சதவீதம் காட்டுகிறது என்றால் மிக சிறந்த முறையில் எம்பி பதவியை இவர் வகித்திருப்பதாகவே தோன்றுகிறது.\nஅதற்காகத்தான் இவருக்கு சென்னை ஐஐடியில் \"சன்சத் ரத்னா 2018\"-ஆம் ஆண்டுக்கான விருதுகள் பிரைம் பாய்ன்ட் என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொண்டது, கேள்விகள் எழுப்பியது, வருகை பதிவேடு என அனைத்தையும் ஆராய்ந்து அவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களுக்கு தரப்படும் விருது இதுவாகும்.\nஇந்த விருதை பெறுவதில் மொத்தமுள்ள 513 எம்பிக்களில் விஜயகுமார் 21-வது இடத்தை பிடித்தார் என்றால் தமிழகத்தை பொறுத்தவரை முதல் 5 எம்பிக்களில் முதலாவது இடத்தை பிடித்தவர் ஆவார். இவர் பொறுப்பேற்றதும் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி 21.53 கோடி ரூபாய் ஆகும். இதில் 17.76 கோடிரூபாயை தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்துவிட்டு, அதில் மீதம் 5.02 கோடி ரூபாயை மிச்சம் வைத்திருக்கிறார்.\nஇவ்வளவு சிறப்பாக விஜயகுமார் செயல்பட்டாலும், இந்த முறையும் அதிமுக சார்பாக இவரே பெறுவாரா அல்லது மத்திய சென்னை எப்போதுமே தங்களின் கோட்டை என்பதனை திமுக தக்க வைக்குமா என்பதை பார்ப்போம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷ��வை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/uttar-pradesh-woman-sold-off-by-father-for-rs-10000-gang-raped-sets-self-on-fire-350524.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T22:35:17Z", "digest": "sha1:4KV757WLWEOWRV6EE44WBK6JRMQRGJOE", "length": 17904, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "விதவை மகளை 10 ஆயிரத்திற்கு விற்ற அப்பா... 20 பேர் பலாத்காரம் - தீக்குளித்த இளம் பெண் | Uttar pradesh woman sold off by father for rs 10000 gang raped sets self on fire - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேர���் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிதவை மகளை 10 ஆயிரத்திற்கு விற்ற அப்பா... 20 பேர் பலாத்காரம் - தீக்குளித்த இளம் பெண்\nடெல்லி: உடம்பு முழுக்க தீக்காயம்... நான் எரிந்து விட்டேன். இந்த உடலை யாரும் பலாத்காரம் செய்யமுடியாதில்லையா என்று எண்பது சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கட்டிருந்த இளம்பெண் ஈனஸ்வரத்தில் அளித்த வாக்குமூலம் அனைவரையும் பதைபதைக்க வைத்தது.\nதீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணின் பெயர் சுஷ்மா. இது கற்பனை பெயர்தான் என்றாலும் இளம்பெண் என்பதற்கு பதிலாக சுஷ்மா என்று சொல்வது ஈஸியாக இருக்கும் என்பதால் அந்த பெயர் வைத்திருக்கிறோம்.\nமீரட் அருகே ஹாபூர் கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மாவிற்கு அம்மா இல்லை அப்பாவும் சித்தியும் மட்டுமே. சித்தி கொடுமை அனுபவித்த அவளுக்கு 14வயதிலேயே திருமணமாகிவிட்டது. வாழ்க்கை ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போனது. கணவன் மரணமடைந்து விடவே மீண்டும் அப்பாவின் வீட்டிற்கு வந்தார்.\nதலை வேறு உடல் வேறாக வெட்டி வீசப்பட்ட ஸ்ரீமதி - கடனுக்காக கொலை செய்த இருவர் கைது\nசிறுமி என்றும் பார்க்காமல் ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்து விட்டனர். அடிமையாக வாங்கிய அந்த நபரோ பலரது வீட்டுக்கு சுஷ்மாவை வீட்டு வேலைக்கு அனுப்பினார். வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில் கயவர்கள் பலர் பலாத்காரம் செய்தனர். கொடுமையான சித்ரவதை நடந்தது.\nபத்து வருடங்களாக இந்த கொடுமையை அனுபவித்த சுஷ்மா சமீபத்தில் தனது நிலை குறித்தும் தன்னை தொந்தரவு செய்பவர்கள் பற்றியும் ஹாபூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினரோ அவரது புகாரை கண்டு கொள்ளவில்லை. மனம் வெறுத்துப்போன அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் சுனில் என்ற நண்பன்தான். சுனிலிடம் தனது நிலையை கூறிய புலம்பிய சுஷ்மா திடீரென உடலில் நெருப்பு வைத்துக்கொண்டாள்.\nஎண்பது சதவிகித தீக்காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் கை��ிட்டு விட்ட நிலையில் சுனில் மட்டுமே தற்போது சுஷ்மாவை கவனித்து வருகிறார். இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் புகார் அளிக்கவே, ஹாபூர் மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. காவல்துறையினர் சுஷ்மாவிடம் வாக்குமூலம் வாங்கும் போது தன்னை இனி யாரும் பலாத்காரம் செய்ய முடியாது என்று கூறினாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nமாத சம்பளதாரர்களே.. பிஎப் தரப்பிலிருந்து உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nமகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல்.. பிரியங்கா காந்தி பிரசாரத்துக்கு வராததுக்கு இதுதான் காரணமாம்\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி சந்திப்பு\nசமூக வலைதளங்கள், இணைய தளங்களை இனி மிஸ்யூஸ் பண்ண முடியாது.. ஒழுங்குபடுத்த போகிறது மத்திய அரசு\nகனமழை.. மோசமான வானிலை.. கடைசியில் நிகழ்ந்த மாற்றம்... '2008 அக்.22' ல் சீறிப்பாய்ந்த சந்திரயான்-1\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nபாஜகவுக்கு இது ஹேப்பி டைம்.. காஷ்மீர் விவகாரத்துக்கு மக்கள் தந்த பரிசா.. எக்சிட் போல் சொல்வது என்ன\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nஅடித்து நொறுக்கும் மோடி - அமித் ஷா இரட்டைகுழல் துப்பாக்கி.. 2 மாநில தேர்தலை வெல்கிறது\nடிவி9 எக்சிட் போல்: மகாராஷ்டிராவில் காவிக் கொடியே மீண்டும்.. காங்கிரஸுக்கு வாய்ப்பில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngang rape uttar pradesh crime பாலியல் பலாத்காரம் குற்றம் உத்தரபிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-22T21:00:17Z", "digest": "sha1:W2BFEFAOM732PA7UJ3BP7KY56J7WJALZ", "length": 15081, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "வைத்தியசாலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை வடக்கு ஆதார வைத்தியசா���ையின் ஆரம்பப்பிரிவு விபத்து அவசர சிகிச்சை பிரிவு திறப்புவிழா\nஅம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ், குடாநாட்டில் குளவிகளால் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண்விரயமாக்கப்பட்டது\nநுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதி ஜனாதிபதியால் கையளிப்பு\nநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணிப் பிணக்கு – பெரியதந்தையாரால் பெறாமகள் கொலை – பெறாமகன் வைத்தியசாலையில்\nகாணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியசாலை நிர்வாகம் அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க முடியாது :\nஅரச வைத்தியசாலைகளின் நிர்வாகம் ஊடகங்களுக்கு கருத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையினரால், கண் சத்திரசிகிச்சை கூடத்திற்கு தளபாடங்கள் அன்பளிப்பு…\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையினரால் கிளிநொச்சி மாவட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி வைத்தியசாலையில் இன்றுமுதல் கண் சத்திர சிகிச்சை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் வியாபாரிகளுடன் மோதல் – சிறப்பு அதிரப்படையினர் மூவர் வைத்தியசாலையில் – ஐவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்ட பாடசாலைகள் – வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை :\nநுவரெலியா பகுதிகளில் உள்ள தோட்ட பாடசாலைகள் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெடுந்தீவில் ஐந்தாண்டுகளாக நிரந்தரவைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னை தானே வெட்டி காயப்படுத்திய இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி\nதன்னை தானே பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தினார் என இளைஞர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு\nதங்காலை குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெண்ணொருவரை காணவில்லை – காவல்துறையில் முறைப்பாடு\nகிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கைச் சேர்ந்து 62 வயதுடைய பெண்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி வைத்தியசாலைகளில் நிரந்தர வேலைவாய்ப்பினை இல்லாதொழிக்கும் யோசனைக்கு கடும் விசனம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉணவு விஷமானதால் 300 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்…\nஉணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடு தேவாலயத்தின், வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி, திறந்து வைக்கப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த நண்பிகள்…\nஇளம் யுவதிகள் இருவர், இலங்கையின் கம்பஹா தரலுவ பகுதியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநெல்லியடியில் கத்திக்குத்துக்கு உள்ளானவரைக் காப்பாற்றியவருக்கு போத்தல் குத்து….\nஉலகம் • பிரதான செய்திகள்\nலண்டனில் 90 நிமிடத்தில் 6 சிறுபராயத்தவர்கள் கத்திக்குத்துக்கு உள்ளாகினர்….\nலண்டனில் இடம்பெற்ற வேறுவேறு கத்திக்குத்துச்...\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்ப���்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/yendha-nerathilum-official-theme-song/", "date_download": "2019-10-22T22:38:20Z", "digest": "sha1:Q74X4JQACFWU3K3IVGU5F3PW3CMLWREF", "length": 5564, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "எந்த நேரத்திலும் – தீம் சாங் | இது தமிழ் எந்த நேரத்திலும் – தீம் சாங் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Songs எந்த நேரத்திலும் – தீம் சாங்\nஎந்த நேரத்திலும் – தீம் சாங்\nPrevious Postவாள் பயிற்சியில் சங்கமித்ரா ஸ்ருதி Next Postசரவணன் இருக்க பயமேன் - ஸ்டில்ஸ்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nகார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:32:36Z", "digest": "sha1:EWYNNNSJEL6SHT7CMAGC5LVP5FEJZSRE", "length": 8173, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஹைதர் அலிக்கும் சிருங்கேரி மடத்துக்கும் இருந்த நல்லுறவு \n“சிருங்கேரி மடத்தின் வரலாறு” ( கி.பி.788 முதல் 1964 முடிய ) என்ற நூலில் உள்ள சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்கிறார் பொ.வேல்சாமி... The post ஹைதர்… read more\nசங்கராச்சாரி திப்பு சுல்தான் விருந்தினர்\nவரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் \nஇரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அ… read more\nதிப்பு சுல்தான் கிழக்கிந்திய கம்பெனி ஹைதர் அலி\nதினமலர் திண்ணையில் விடுதலை வேந்தர்கள்.\nதிப்பு சுல்தான் விடுதலை வேந்தர்கள் ஹைதர் அலி\nதிரிபுரா : இராணுவ ஊழலை அம்பலப்படுத்தினால் சுட்டுக் கொல்வார்கள் \nதிரிபுராவில் கடந்த 3 மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் படுகொலைச் சம்பவம் இது. read more\nபடுகொலை இராணுவம் அதிகார வர்க்கம்\nதிப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் \nகாவிக் கும்பலுக்கு திப்பு ஒரு முசுலீம் என்பது தான் பிரச்சினையா அப்படியென்றால், அவர்கள் அப்துல்கலாமையும் , ஏ.ஆர். ரகுமானையும் உச்சந்தலையில் தூக்கி வை… read more\nNews விறுவிறுப்பு ஸ்பெஷல் ஆங்கிலேயர்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகறி வாங்க உதவிய கடவுள் : வினையூக்கி\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nபாருக்கு வந்த, பாவப்பட்ட நடிகை\nஅம்மாவின் புகைப்படம் : Kappi\n7 + 1 = 9 : சத்யராஜ்குமார்\nஎஸ்.எஸ்.சந்திரன் : உண்மைத் தமிழன்\nதம்பிக்கு எந்த ஊருங்கோ : Chitra\nதவறி இறங்கியவர் : என். சொக்கன்\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் ���ேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_01_07_archive.html", "date_download": "2019-10-22T21:33:01Z", "digest": "sha1:MRJPY6EIMOVUE4ZXHI37G4KUYAAN3O6C", "length": 51869, "nlines": 761, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 01/07/10", "raw_content": "\n10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் சமர்ப்பிப்பு\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், 'நம்பிக்கைமிக்க மாற்றம்' என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.\n01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல்\n02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல்\n03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல்\n04. வாழ்க்கைச் செலவை குறைத்தல்\n05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்\n06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்\n07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல்\n08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்\n09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல்\n10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்\nமேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 06:47:00 பிற்பகல் 0 Kommentare\nவிடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று மரணடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒய���வு பெற்றிருந்த அரச உத்தியோகத்தரான வேலுப்பிள்ளை, இன்றையதினம் இயற்கையெய்தியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.\nகடந்த மே மாதம் வன்னியில் இடம்பெற்ற உக்கிரம மோதல்களின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பிரபாகரன் பெற்றோரை இராணுவத்தினர் விசாரணைக்காக கொழும்பு கொண்டுவந்திருந்த நிலையிலேயே இன்றையதினம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கையெய்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 05:26:00 பிற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி தேர்தலின் பின்னரே கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் - புத்திரசிகாமணி\nகொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் குறித்து தீர்வு காண புதிதாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்புப் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்தார்.\nஅவர் மேலும், \"புதிய மகசின் சிறைச்சாலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசர காலச் சட்டம், மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 700க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண குறித்து சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.\nஎனினும் இவர்களுக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதுவும்இ ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்\" என எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 04:37:00 பிற்பகல்\nஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிச்சந்தேக நபர்களில் சுமார் ஆயிரம் பேர். நாளை மறுதினம் விடுவிக்கப்படுவர். இந்தத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மாலை யாழ். உரும்பிராய் ஊரெழுப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். ச��்டமா அதிபரின் ஆலோஅனைகளுக்குளுக்கு அமைய முதல் கட்டமாக ஆயிரம் பேர் 9ஆம் திகதி விடுவிக்கப்படுவர் என்றார் அவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 10:16:00 முற்பகல்\nவடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கபோவதில்லை- ஜனாதிபதி\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப் போவதில்லை என மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் தமது ஆட்சிக் காலத்தில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படும் என யாழ்ப்பாண மக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன் தேர்தலில் அவர்களது ஆதரவையும் கோரியுள்ளனர் என ஜனாதிபதி அப்போது தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சிகள் தேர்தலுக்காகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. எனினும் தன்னால் அவ்வாறு செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊக்கு விக்கவும், நாட்டை மீளக்கட்டியெழுப்பவும் தான் தயாராகவுள்ளதாக அங்கு மேலும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 08:09:00 முற்பகல் 0 Kommentare\nஉண்ணாவிரதப் போரில் குதித்துள்ள 9 கைதிகளின் உடல்நிலை பாதிப்பு\nஉண்ணாவிரதப் போரில் குதித்துள்ள 9 கைதிகளின் உடல்நிலை பாதிப்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணா விரதப் போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளில் 9பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும். தேவதாசன் என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nஉண்ணாவிரதத்தைத் தொடரும் தமிழ்க் கைதிகள் நீதியமைச்சர் மிலிந்த மொற கொட தங்களை நேரில் வந்து சந்தித்து, தமக்கு உறுதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்; இல்லையேல் சாகும்வரையான தமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது என்று அரசியல்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளைஇ தங்களை விடுவிக்கக் கோரி இலங்கை முழுவதிலுமுள்ள அரசியல் கைதிகள் நேற்றுப்போராட்டத்தில் குதித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. நேற்றையதினம் ஐக்கிய தேசியக்கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயலத் ஜயவர்த்தனா, மேல்மாகாண சபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் 98 தமிழ் அரசியல்கைதிகளையும் சென்று சந்தித்ததுடன் அவர்களின் நிலைமையையும் கோரிக்கையையும் நீதியமைச்சரிடமும், சட்டமா அதிபரிடமும் முன்வைத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 08:06:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கையைப் பற்றி தேவையான விதத்தில் ஐ.நா. சபை அறிக்கைகளை வெளியிட முடியாது\nஇறைமைமிக்க தனித்துவ நாட்டைப்பற்றி அறிக்கை விடுவதை எதிர்க்கிறோம் - ஜனாதிபதி\nஇலங்கை இறைமை மிக்க தனித்துவமான நாடு. எமது நாட்டைப்பற்றி தமக்குத் தேவையான விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் வெளியிட முடியாது.\nஅதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது இராணுவத்தினர் நேர்மையானவர்கள். எவருக்கும் எப்படியும் பொய் சாட்சி கூறமுடியும். எனினும் எமது பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை எம்முடன் கலந்துரையாடியே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n‘செனல் 4’ விவகாரம் தொடர்பாக நேற்றைய தினம் 10.00 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையொன்றை வெளியிட முடிவு செய்திருந்ததையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nநேற்று அம்பாந்தோட்டை மெதமுலனவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது இராணுவத்தினர். ஒழுக்கமுடையவர்கள், குற்றமிழைக் காதவர்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த எவரையும் அவர்கள் சுடவுமில்லை; சுடுவதற்குத் தயாராகவுமில்லை. இது எமது இராணுவத்திற் கெதிரான பெரும் அவதூறாகும்.\nபிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச் செல்வனின் குடும்பத்தினர், தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்றோர் இன்னும் உயிருடன் வாழ்கின்றனர். அவர்களைப் படையினரே பாதுகாத்தனர். எமது படையினர் அத்தகைய கொடூரமானவர்களாக இருந்தால் இவர்கள் மிஞ்சியிருக்க மாட்டார்கள்.\nஆட்சியைப் பிடிக்கும் சுயநலத்தில் சரத் பொன்சேகா செயல்படுகிறார். எமது மக்கள் இத்தகைய பொய்களுக்குச் சோரம் போபவர்களல்ல, என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை மெதமுலனவில் ‘சணச’ கூட்டுறவுத்துறை விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.\nஅமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, நிருபமா ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எம்.பி. நேற்றுத் தமிழில் வெளியிட்ட அறிக்கை பெரும் அச்சுறுத்தலானது. உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றம், தனித்துவமான நிர்வாகம், புலிச்சந்தேக நபர்கள் அனைவரையும் விடுதலை செய்தல் போன்ற நிபந்தனைகளை முன்கொண்டதாகவே இந்த அறிக்கை அமைந்திருந்தது.\nஎனக்கு இதுவொன்றும் புதுமையான தாகப் படவில்லை. ஏற்கனவே தனியான நிர்வாக அதிகாரத்தை எழுத்து மூலம் வழங்கியவர்களே இத்தகைய நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ளனர். நாம் இன்றைய இலங்கையைப் பற்றி மட்டு மன்றி எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தே செயற்படுகின்றோம். 2020 ல் இந்நாடு எவ்வாறு உயர்வடைந்திருக்கவேண்டும் என்ற இலக்கை முன்கொண்டே எமது திட்டங்கள் அமைந்துள்ளன.\nஇந்த நாட்டைத் துண்டாடுவதற்குத் துணைபோன ரணில் விக்கிரமசிங்க, மனோ கணேசன் ஆகியோரோடு சம் பந்தன், பிரேமச்சந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் தற்போது சரத் பொன்சேகாவோடு இணைந்து கொண்டுள்ளனர்.\nநேற்று திருகோணமலை எம்.பி. ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவோடு ஏற்படுத்திக்கொண்ட நிபந்தனைகளை வெளிப்படுத்தினார். அவர் தமிழ் மொழியில் தொலைக் காட்சியில் பகிரங்கமாக அதனை வெளிப்படுத்தியதனால் பெரும்பாலானோருக்கு அது புரிந்திருக்காது. அவ் வெளிப்பாடானது நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலைத் தரக்கூடியது என்பதை சகலரும் உணரவேண்டும்.\nநான் பிரதமராக பதவி வகித்தபோது புலிகளின் பகுதிக்கு போக முடியாத நிலை இருந்தது. சீருடையுடன் எமது படையினர் அங்கு செல்ல முடியாத நிலையே காணப்பட்டது. கச்சேரி, பொலிஸ், நீதிமன்றம் என அனைத்தும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன.\nஇதற்கெதிராக செயற்படுவதற்காகவே மக்கள் என்னை ந���யமித்தனர். பயங்கரவாத த்தை ஒழித்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் எனக்கு வழங்கினர். நான் அதனை முழுமையாக நிறைவேற்றி யுள்ளேன்.\nநாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்பியுள்ளதுடன் அரச துறை மேம்பாடுஇ அரச ஊழியர்கள் சம்பள உயர்வுடன் சுமார் 5 இலட்சம் பேருக்குத் தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளேன்.\nநுரைச்சோலை, மேல் கொத்மலை, கெரவலபிட்டிய உட்பட மின் உற்பத்தி திட்டங்கள் பாடசாலைகள், வீதிகள், மருத்துவமனைகள் என சகல பிரதேசங் களிலும் நாம் நிர்மாணித்துள்ளோம். இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்.\nஇத்தகையவற்றை நிறைவேற்றிவிட்டே மக்கள் முன் வந்துள்ளேன். இந்த நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே எமது அடுத்த இலக்கு.\nஎதிர்காலத்தைப் பாதுகாத்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் எனது பயணத்தில் சகலரும் கைகோர்த்துச் செயற்பட முன்வரவேண்டும். மக்கள் எம்முடனேயே உள்ளனர் என்ற பூரண நம்பிக்கை எனக்குண்டு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.\nசணச கூட்டுறவுத் துறையினருக் கான விருதுகளை இந்நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ உரியவர்களுக்குக் கையளித்த மையும் குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 05:31:00 முற்பகல்\nபுலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட சிறுவர் போராளிகளை விடுவிக்குமாறு புளொட் ஜனாதிபதியிடம் கோரிக்கை\nபுளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் செயலர் ஸ்ரீதரன் ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்றையதினம் காலை 9:00 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இன்றைய நிலைமைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.\nஅலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் சரணடைந்த விடுதலை புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேகநபர்கள் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 12,000 பேரில் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட பல சிறார்களும் இருப்பதால் அவர்களை மிகவும் குறுகியகால இடைவெளிக்குள் விடுதலை செய்யுமாறு புளொட் சித்தார்த்தன் தலைமையிலான மேற்படி தூதுக்குழு கேட்டுக்கொண்டதுடன், இவர்களை தத்தமது பெற்றோரிடம் கையளித்தால் பெற்றோரே தமது பிள்ளைகளுக்கு புனர்வாழ்வு செய்து நல்லநிலைக்கு கொண்டு வருவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன், அண்மையில் தாம் வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள பெற்றோர்கள் பலர் இந்த சிறார்களை தம்மிடம் சேர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆகவே இவ்வாறு இந்த சிறார்களை பெற்றோரிடம் விடுவிப்பதன் மூலம் பெற்றோர் தமது குழந்தைகளை சரியானமுறையில் நல்வழிப்படுத்த pநற் பிரஜைகளாக்குவார்கள் என்றும் சுட்டிக்காட்டினர்..\nஇதனையடுத்து உடனடியாகவே ஜனாதிபதி அவர்கள், தனது செயலாளரிடமும், சிறுவர்களை புனருத்தாபனம் செய்யும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கும் இவர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்ததுடன், வன்னியில் ஆரம்பமாகியுள்ள பாடசாலைகள் மற்றும் இந்தப் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான வசதிகள் அங்கு இருக்கின்றதா என்பது தொடர்பிலான ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nஇதேவேளை கிளிநொச்சி அரசாங்க அதிபர் வேதநாயகம் அவர்கள், மக்கள் மத்தியில் மிகவும் நன்மதிப்பையும், அன்பையும் பெற்றவர் என்றும், ஒரு சிறந்த அதிகாரியான அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேற்படி தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி உடனடியாகவே உத்தரவு பிறப்பித்தார்.\nஅத்துடன் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் இருக்கின்ற மக்களுடைய தேவைகள் குறித்தும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மிகவும் விரிவாக ஜனாதிபதிக்கு மேற்படி தமிழ்க்கட்சித் தலைவர்கள் இதன்போது எடுத்துக் கூறினர். இவைகளை அவதானமாகக் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள், இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 1/07/2010 12:18:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபுலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட சிறுவர் போராளிக...\nஇலங்கையைப் பற்றி தேவையான விதத்தில் ஐ.நா. சபை அறிக்...\nஉண்ணாவிரதப் போரில் குதித்துள்ள 9 கைதிகளின் உடல்நில...\nவடக்கு-கிழக்கை ஒருபோதுமே இணைக்கபோவதில்லை- ஜனாதிபதி...\nஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை\nஜனாதிபதி தேர்தலின் பின்னரே கைதிகள் தொடர்பில் நடவடி...\n10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் வ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-22T22:21:59Z", "digest": "sha1:ATQ2IMMNTRDZGQVZYYQ2RSR6N3HEK3TO", "length": 12974, "nlines": 107, "source_domain": "www.behindframes.com", "title": "அப்புக்குட்டி Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n100% காதல் – விமர்சனம்\nபடத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர்...\nபேட்ட பிரண்ட்ஸ் மீண்டும் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்\nநடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது....\nடீனேஜ் இனக்கவர்ச்சியை தாண்டி லட்சியத்தை அடைய போராடும் மாயநதி\nராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள...\n“சினிமா பிரச்சனைகளை தீர்த்துவைத்தால் அரசியலுக்கு ஏன் வரப்போகிறோம்..” – ஆரி கேள்வி\n‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’. ஏ.சி..மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன்,...\n“கபடியை கற்றுக்கொண்டால் தான் நடிக்க முடியும்” – அப்புக்குட்டி சொன்ன யோசனை..\nஇயக்குனர் ஏ.வெங்கடேஷிடன் துணை இயக்குனராக பணியாற்றிய ஐய்யப்பன் இயக்குநராக அறிமுகமாகும் படம் தோனி கபடிக் குழு. ஒரு ஊரில் ஏற்படும் பிரச்சனையைத்...\n20 நிமிட வசன காட்சியில் திகைக்க வைக்கப்போகும் நமீதா..\nதிருமணத்திற்குப் பின் நடிக்காமல், மீண்டும் நடிக்கும் போது வலிமையான கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்த இருந்த நமீதாவுக்கு இயக்குனர் ஸ்ரீமகேஷ்...\nஎங்க காட்டுல மழை – விமர்சனம்\nவேலைவெட்டி இல்லாமல் நண்பன் அப்புக்குட்டியுடன் சுற்றும் மிதுன் ஸ்ருதி மீது காதலாகிறார். அடாவடி போலீஸ் அதிகாரி அருள்தாஸால் ஒருமுறை டார்ச்சரை அனுபவிக்கும்...\nகாதலை விட நட்புதான் பெரிது என பாடம் எடுத்திருக்கும் 1௦௦1வது படம் தான் கூட்டாளி. அதை தனது ஸ்டைலில் ஒரு ‘ஸ்கெட்ச்’...\nநெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்\nசுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப்-விக்ராந்த் நடித்துள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. சந்தீப், விக்ராந்த் இருவரும் நண்பர்கள்.. சந்தீப்பின் தங்கை மருத்துவ கல்லூரி மாணவியான...\nகேப்டனிடம் வாழ்த்து பெற்ற சுசீந்திரன்..\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு...\n‘தெரு நாய்கள்’ படத்திற்கு விஜய் ஆண்டனி பாராட்டு..\nஇந்தவாரம் வெளியான படங்களில் ‘தெரு நாய்கள்’ படம் சமூக அக்கறையுடன் இன்றைய நடப்பு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி இருந்தது.. குறிப்பாக விவசாயிகளை கலங்கடிக்கும்...\nதெரு நாய்கள் – விமர்சனம்\nஇப்போது டெல்டா மாவட்டங்களில் புகைந்துகொண்டிருக்கும் மீத்தேன் திட்டத்திற்காக விவசாயிகள் பல தங்களது நிலங்களை பறிகொடுத்த சோக நிகழ்வுகள் அரங்கேறின அல்லவா..\nமுற்றிலும் புதுமுகங்களை வைத்து படம் இயக்கம் சுசீந்திரன்..\nதற்போது ‘அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன்.. கதாநாயகர்களாக விக்ராந்த், சந்தீப் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ்...\n‘88’ படத்தின் இசையை கைப்பற்றிய ‘டூ பா டூ’..\nகவிஞர் மதன் கார்க்கியை நிறுவனராக கொண்டு ‘டூ பா டூ’ என்கிற இசை நிறுவனம் ஒன்று பாடல்களை வெளியிட்டு வருகிறது. அ��்த...\nசுசீந்திரனின் புதிய படம் ‘அறம் செய்து பழகு’..\nதமிழ் மூதாட்டி ஔவையார் ‘அறம் செய்ய விரும்பு’ என்றார். நமது இயக்குனர் சுசீந்திரனோ அதையே ‘அறம் செய்து பழகு’ என சற்று...\n‘வெண்ணிலா கபடி குழு’ 2ஆம் பாகம் ஆரம்பம்..\n2009ல் முற்றிலும் புதுமுகங்களை வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமானார் சுசீந்திரன். கிராமத்தின் உயிர்மூச்சாக இருக்கும்...\nமும்மொழிகளில் ஸ்ரீகாந்த் ; புது ரூட்டில் வடிவுடையான்..\nபேய்ப்பட சீசன் என்பதுபோல மாதம் ஒரு பேய்ப்படம் வந்துகொண்டிருக்க, இயக்குனர் வடிவுடையானும் ‘சௌகார்பேட்டை’ என்கிற பெயரில் பேய்ப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. இவரு என்ன...\nஇத்தாலியில் அஜித் நடத்திய போட்டோஷூட்..\nதற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. அஜித், ஸ்ருதிஹாசன்...\nஅப்புக்குட்டியை ஆளையே மாற்றிய அஜித்..\n‘வீரம்’ படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என அப்புக்குட்டியை அன்புடன் அழைக்கும் அஜித், அவரது திருமணத்தின்போது தனது கடை ஒன்றை அவருக்கு அவரது...\nஹாரர் படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்த லட்சுமிராய்..\nஸ்ரீகாந்த்துக்கு ஓம் சாந்தி ஓம், நம்பியார் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. கிட்டத்தட்ட அவற்றின் படப்பிடிப்பும் முடிவடைந்து...\nகாதல் 2014 – விமர்சனம்\nபருவ வயதில் பெண்கள் காதலிப்பது தவறில்லை.. ஆனால் தங்கள் நிலை மறந்து காதலனுடன் ஏகாந்தமாக இருக்க நினைப்பதும் அதற்காக அவர்கள் பாதுகாப்பற்ற...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p978.html", "date_download": "2019-10-22T21:09:20Z", "digest": "sha1:I3G5AV4P2DOY5F2WCE6GC4WEEBMASHUG", "length": 20408, "nlines": 236, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆச���ரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nவாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன். உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும். எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன. அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும். என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும். என்னிடம் ஒரு பறவை, ஒரு மீன், ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன''\nகுதிரை சொன்னது, ''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை. உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது. சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும். உன்னால் நீரில் நீந்த முடியும். ஆனால், உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது. உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும் போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள். என் அங்கங்கள் எவ்வளவு கன கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன. என்னுடைய வலிமையை நீ அறிவாயா எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள். என் அங்கங்கள் எவ்வளவு கன கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன. என்னுடைய வலிமையை நீ அறிவாயாஎன் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும் மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே\nஅதனைக் கேட்ட வாத்து, எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் போனது.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி ���ு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ��ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/70888-big-boss-madhumitha-compliant-in-police.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T21:10:48Z", "digest": "sha1:IBTG6KG2R224R5P6TO5ZJZ732LTLGZ7Z", "length": 9610, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார் | Big boss Madhumitha compliant in police", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“பிக்பாஸில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்”- மதுமிதா போலீஸில் புகார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா புகார் அளித்துள்ளார்.\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த ��டிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56-வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாவும் அவர் கூறியுள்ளார்.\nசின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nசர்ச்சைகள்.. புகார்கள்.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நிறைவடைந்த பிக்பாஸ்..\n“பிக்பாஸ் தேவையில்லாதது என்றால் அரசும் அப்படித்தான்” - கமல்ஹாசன்\nமுகினுடன் இருக்கும் வீடியோக்களை பரப்பச் சொல்லும் மீரா மிதுன் - வெளியான புது ஆடியோ\n“தர்சன் எங்கே ‘மிஸ்’ ஆனார்” - சேரனின் பிக்பாஸ் பேட்டி\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nசிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த கவின்..\nபிக்பாஸ் மேடையை அரசியல் களமாக மாற்றிய கமல் - இதுவரை நடந்தது என்ன\n“எல்லோரும் என்னை கேங் ராகிங் செய்தார்கள்” - பிக்பாஸ் மதுமிதா\nRelated Tags : பிக்பாஸ் , பிக்பாஸ் மதுமிதா , காவல்நிலையம் புகார் , Bigboss , Big boss Madhumitha\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செ���்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70321-young-biologist-from-andhra-pradesh-recreates-a-blue-whale-from-bones.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T22:38:34Z", "digest": "sha1:674J6KVKXEUKH2HHEAHNTPL6I62QV6IY", "length": 10735, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'! | Young biologist from Andhra Pradesh recreates a blue whale from bones", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஎலும்புகளை கொண்டு அச்சு அசல் 'நீலத் திமிங்கலம்'\nஆந்திராவைச் சேர்ந்த இளம் உயிரியலாளர் ஒருவர் நீலத் திமிங்கலத்தின் எலும்புகளை சேகரித்து அதன் வடிவத்தை உருவாக்கியுள்ளார்.\n2017 ஆம் ஆண்டில், ஆந்திர பல்கலைக்கழக முன்னாள் மாணவரான கும்பட்லா பாலாஜி, சேகரிக்கப்பட்ட திமிங்கலத்தின் எலும்புக்கூடுகளை கொண்டு அதன் வடிவத்தை உருவாக்கும் திட்டம் ஒன்றை தொடங்கினார். முன்னதாக மசூலிப்பட்டினம்கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட எலும்புகளை கொண்டு திமிங்கல உருவத்தை உருவாக்கும் திட்டம் தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து மீண்டும் அந்த வேலையில் இறங்கினார் பாலாஜி.\nபாலாஜி தற்போது கோரிங்கா கடல்வாழ் அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார். அங்குதான் மசூலிப்பட்டினத்தில் சேகரிக்கப்பட்ட திமிங்கத்தின் எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த திட்டமிட்ட பாலாஜி 32 அ��ி நீள நீலத் திமிங்கத்தின் உருவத்தை உருவாக்கியுள்ளார்.\nஇது குறித்து பேசிய பாலாஜி, மசூலிப்பட்டினம் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்ட திமிங்கத்தின் எலும்புகள் அருங்காட்சியகத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் சேகரித்து அதன் உருவத்தை உருவாக்கி உள்ளேன். இதற்கு இரண்டு மாதங்கள் ஆனது. எலும்புகளை இணைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலும்புகளுடன் வினைபுரிந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2015ம் ஆண்டு ஏராளமான திமிங்கலங்கள் உயிரிழந்த நிலையில் ஆந்திராவின் நாகயாலங்கா, மசூலிப்பட்டினம், காக்கிநாடா, மற்றும் ஸ்ரீகாகுளம் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின. திமிங்கலங்கள் ஏன் இறந்தன என்பது குறித்து பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nநெல்லையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் : 5 டன் எடை, 25 அடி நீளம்\nஉயிரிழந்த லக்ஷ்மி குரங்கு - சோகத்தில் மூழ்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்\n“அமராவதி தலைநகருக்கு ஏற்றதல்ல” - அமைச்சர் கருத்துக்கு தெலுங்கு தேசம் எதிர்ப்பு\nநடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்\nஆந்திர முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு - நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசனை\nதிமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிய கடல்சிங்கம் - அபூர்வ புகைப்படம்\nதனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் ஆந்திர மாநிலத்தவர்களுக்கே \n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய��து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\nபாரா பேட்மின்டன்: பகத்- மான்ஷி தங்கப் பதக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T21:07:15Z", "digest": "sha1:J42VKLW7BRQHEHCOGB4Q7TUSRL72APCD", "length": 6798, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஷாரூக்கான்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\n“அஜித், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்”- ஷாரூக்கான் பதில் என்ன \n“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு\nதோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாரூக்கான் - வைரலாகும் போட்டோ\nபாலிவுட் ஸ்டார் ஷாரூக்கானை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம்\nபடம் படுதோல்வி: பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஷாரூக்கான்\nகேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்றிய ஷாரூக்கான்\nஷாரூக் கானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் 2.8 கோடி பேர்\nதோனிக்காக பைஜாமாவைக் கூட விற்பேன்: ஷாரூக்கான்\n28 வருடங்களுக்கு பிறகு டிகிரி வாங்கிய ஷாரூக்கான்\n“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு\n“அஜித், விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்”- ஷாரூக்கான் பதில் என்ன \n“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு\nதோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாரூக்கான் - வைரலாகும் போட்டோ\nபாலிவுட் ஸ்டார் ஷார���க்கானை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம்\nபடம் படுதோல்வி: பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் ஷாரூக்கான்\nகேன்சர் நோயாளியின் கனவை நிறைவேற்றிய ஷாரூக்கான்\nஷாரூக் கானை ட்விட்டரில் பின் தொடர்பவர்கள் 2.8 கோடி பேர்\nதோனிக்காக பைஜாமாவைக் கூட விற்பேன்: ஷாரூக்கான்\n28 வருடங்களுக்கு பிறகு டிகிரி வாங்கிய ஷாரூக்கான்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2017/07/blog-post_27.html", "date_download": "2019-10-22T21:33:30Z", "digest": "sha1:VBLEUZZHZY5JOIXIF3KEZL3RQAJ6XIZW", "length": 24645, "nlines": 345, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி 'அரியர்ஸ்' என்பதே கிடையாது | என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் 'அரியர்ஸ்' இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. புதிய பாடத்திட்டம் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு கூட்டம் முடிந்ததும் கல்வ��க்குழு டீன் டி.வி.கீதா நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயம். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம். இனி 'அரியர்ஸ்' என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய 'இன்டர்னல்' மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான 'இன்டர்னல்' தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய 'இன்டர்னல்', பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது. தற்போது சிறிய அளவில் கிரேடு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. '0' என்றால் மிகச்சிறப்பு. 10 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை. 'ஏ+' என்றால் சிறப்பு. 9 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை. 'ஏ' என்றால் மிகவும் நல்லது. 8 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை. 'பி+' என்றால் நல்லது. 7 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை. 'பி' என்றால் சராசரி நிலை. 6 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை. 50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு டி.வி.கீதா தெரிவித்தார். பேட்டியின் போது கல்விக்குழு துணை இயக்குனர் ஜி.கீதா உடன் இருந்தார்.\nமாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை\nமீன்வளப் பல்கலை. பி.டெக் படிப்புக்கு விண்ணப்பிக்கல...\nதையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் ...\nஇளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு...\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியி...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் ...\nகிண்டி ஐடிஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்.\nமீன்வள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிப...\nபொறியியல் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்வது எப...\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nபி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு ந...\nகுரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு. சைதை...\nதமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சேர 5 வர...\nவேலூர் சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு படிப்பு தொடக்கம்...\nமுதுகலை ஆசிரியர் தேர்வுக்கு ‘கீ ஆன்ஸர்' வெளியீடு.\n332 இடங்களுக்கான கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்...\nBSMS ADMISSION 2017 | சித்த மருத்துவ படிப்புக்கான ...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்த...\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்...\nM.ED ADMISSION 2017 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல...\nபி.ஆர்க். படிப்புக்கு ஆக.10-ல் தரவரிசை பட்டியல் வெ...\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான உத்தேச விடைக...\nஐந்தாண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான 2-வது கட்ட...\nமத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள...\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு ம...\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 ...\nTET வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்...\nPGTRB - ஆழப் படித்தால் அசத்தல் மதிப்பெண் : 'சுற்றல...\nஅரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 37 ஆயிரம் விண்...\nTET - 2017ஆசிரியர் தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர...\nTNPSC GROUP 4 முதல் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப...\nமுதுகலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து த...\nwww.tndalu.ac.in | சட்டப்படிப்புக்கு ஜூலை 14 வரை வ...\n3,375 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு எழ...\nகால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு...\nTNPSC குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது ...\nசென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவு (ஜூலை 1) வெளி...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/15/29814/", "date_download": "2019-10-22T22:12:54Z", "digest": "sha1:6Y4Y7GOIVUG2H7UD4RYAI3BRBPWPGBQR", "length": 9879, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "EMIS STUDENTS ADMISSION FORM.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது:அமைச்சர் செங்கோட்டையன்.\nNext articleஇன்சுலின் செடியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 2019-20 கல்வி ஆண்டு முதல் பருவத்திற்கான CCE RECORDS விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை...\nEMIS Latest – பள்ளி வேலை நாளா விடுமுறை நாளா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபிளஸ் 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.\nபிளஸ��� 2 துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, புதன்கிழமை (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/27/customs-duty-hike-makes-ac-footwears-refrigerators-19-items-costly-full-list-012700.html", "date_download": "2019-10-22T22:44:45Z", "digest": "sha1:VFCN6YNKKTMYBKIU7B42TEGVRN7TCHTW", "length": 21734, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..! | Customs Duty Hike Makes AC, Footwears, Refrigerators & 19 Items Costly: Full List - Tamil Goodreturns", "raw_content": "\n» விரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..\nவிரைவில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட 19 பொருட்களின் விலை உயர வாய்ப்பு..\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n8 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n10 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n10 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n11 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு நடப்பு கணக்குப் பற்றாக்குறையினைச் சரிசெய்யப் புதன்கிழமை இறக்குமதி செய்யக்கூடிய 19 பொருட்கள் மீதான சுங்க வரியினை உயர்த்தியுள்ளது.\nஇதனால் காலாணிகள், ஏசி, குளிர்சாதன பெட்டி போன்ற பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.\nசுங்க வரி உயர்வால் ஏசி, வீட்டில் பயன்���டுத்தும் குளிர்சாதனப் பெட்டிகள், வாச்ஜிங் மெஷின், ஏசி மற்றும் பிடிஜ் கம்ப்ரஸர் மற்றும் ஸ்பீக்கர்களின் விலை 5 முதல் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளது.\nகாலணிகளின் விலை 10 முதல் 15 சதவீதமும், ரேடியல் கார் டயர் விலை 10 முதல் 15 சதவீதம் வரையிலும் உயர உள்ளது.\nவைரங்கள் மற்றும் விலை மதிப்பற்ற கற்கள்\nவைரம், விலை மதிப்பற்ற கற்கள், இறக்குமதி செய்யப்படும் ஆபரணங்கள் உள்ளிட்டவையின் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.\nகழிவறையில் பயப்படுத்தும் பிளாஸ்டிக் வேசின், சிங்க், ஷவர் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தும் மேஜை, சமையல் சாதனங்கள் மற்றும் பிற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களின் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயர உள்ளது.\nமரச்சாமான்கள் மற்றும் பயணச் சாதனங்கள்\nமரச்சாமான்கள், அலுவலக ஸ்டேஷ்னரி பொருட்கள், பெட், வளையல் பொருட்கள், டிராவல் பேக், சூகேஸ் போன்றவையின் விலையும் 10 முதல் 15 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore சுங்க வரி News\nலஞ்சம் கேட்ட அதிகாரிகளை தில்லாக மாட்டி விட்ட பெங்களூரு பிசினஸ் மேன்..\nகேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..\nகர்நாடக அரசு கலால் வரியை உயத்தியாதல் மதுபான நிறுவனங்களின் பங்குகள் சரிவு..\nஸ்மார்ட்போன், டிவிகளுக்குச் சுங்க வரி திடீர் உயர்வு..\nசுங்க வரி உயர்வால் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்கள் விலை உயர வாய்ப்பு..\nவெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கொண்டு வர ஆசையா\nஐடி துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டம்: அஸ்ஸோசாம்\n இந்தா நாங்களும் செய்வோம்.. வரியை அதிரடியாக உயர்த்தி அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nஉஷார்.. டிசம்பர் மாதம் முதல் டிவி, வீட்டு உபயோகப்பொருட்கள் விலை எல்லாம் 8% வரை உயர வாய்ப்பு\nஆர்பிஐ வாரிய கூட்டத்திற்குப் பிறகு ரூபாய் மதிப்பு மற்றும் பத்திரங்களின் மதிப்பு உயர்வு..\nஎஸ்யூவி மற்றும் மாரெஸ்ஸோ கார்கள் விலையை ரூ.40,000 வரை விலை உயர்த்தி மஹிந்தரா அதிரடி\nஅக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் 5.28% உயர்வு..\nRead more about: சுங்க வரி உயர்வு ஏசி பிரிட்ஜ் விலை உயர்வு refrigerators costly\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\nபொர���ளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\n39, 298-ல் சென்செக்ஸ் இண்டெக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/travel/151167-dont-do-these-things-while-traveling", "date_download": "2019-10-22T22:19:20Z", "digest": "sha1:2DWG5QUE7ZNZ5S2LQ6DQPJTIROKK36LF", "length": 15354, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "கேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்! | Don't do these things while traveling", "raw_content": "\nகேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்\nசுற்றுலா சமயங்களில் கூட, இந்தியர்கள் தங்களின் பிரச்னைகளை தூக்கிக் கொண்டே சுற்றுகிறார்கள். அதனால் அவர்களிடமிருக்கும் மனச்சோர்வும் மன அழுத்தமும் விலகுவதே இல்லை.\nகேமரா கண்களில் பார்க்காதீர்கள்... சிக்னேச்சர் உணவு சாப்பிடுங்கள்... டிரிப் டிப்ஸ்\nநம்மில் பலர் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை கிடைத்தால், உடனே சுற்றுலாவுக்கு பிளான் போட்டுவிடுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம், நமக்குப் பயணிப்பதின் மீது காதல் அதிகரித்திருப்பதுதான். மகிழ்ச்சியான விஷயம்தான், ஆனால், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பயணத்தை முழுமையாய் கொண்டாடுவதில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். பயணிக்கும் போதும், இந்தியர்கள் தங்களின் பிரச்னைகளை தூக்கிக் கொண்டே சுற்றுகிறார்கள். அதனால் அவர்களிடமிருக்கும் மனச்சோர்வும், மன அழுத்தமும் விலகுவதே இல்லை.\nஸ்மார்ட்போனுடன் நேரத்தைச் செலவு செய்யாதீர்கள்\nஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. சாதாரண நாள்களில்தான் அப்படி இருக்கிறோம் என்றால், பயண நாள்களிலும் அப்படித்தான் இருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாவின் போது, வழக்கத்தை விட அதிக நேரம் ஸ்மார்ட்போனுடன் செலவு செய்கிறார்கள். இது அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எரிச்சல் உண்டாகும். அதனால் அதைத் தவிர்ப்���து நல்லது. வருகிற அழைப்புகளுக்கு மட்டும் பதில் பேசிவிட்டு அமைதியாகச் சுற்றுலாவை கொண்டாடுங்கள்.\nஅதிக மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இன்று எல்லோரின் கைகளிலும் இருக்கிறது. அதன் மூலம் துல்லியமான, தெளிவான புகைப்படங்களை உடனுக்குடன் எடுக்க முடியும், எடுத்த புகைப்படத்தை அப்போதே பிரின்ட் செய்ய முடியும் என்பதால், புகைப்படம் எடுப்பதிலேயே பயண நாள்கள் பாதியை கழித்துவிடுகிறோம். சுற்றுலா சென்றிருக்கும் இடத்தில் இருக்கும் இயற்கையை நேரடியான கண்களில் பார்க்காமல், கேமரா கண்களில்தான் பார்க்கிறோம். இதனால் உண்மையான அழகை ரசிக்க முடியாமல் போகிறது. எங்குச் சென்றாலும் முதலில் புகைப்படம் எடுத்துக் கொள்ளத்தான் ஆசைப்படுகிறோமே தவிர, அந்த இடத்தில் இருந்து அதை அனுபவிக்கத் தவறுகிறோம். இனி ஒவ்வொரு பயணத்தின் போதும், கேமராவின் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, நம் கண்களை மட்டுமே கேமராவாக பயன்படுத்துவோம்.\nவெளிநாடுகளுக்கோ அல்லது வெளிமாநிலங்களுக்கோ செல்லும்போது, நம் நாட்டு உணவுகளை அல்லது நம் மாநிலத்து உணவுகளை தேடிப் போய் சாப்பிடும் பழக்கம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த நாட்டு உணவுகளை ருசிக்க தவறக் கூடாது. உணவின் ருசி பெரியது. ஒவ்வொரு நாட்டிலும் அது வெவ்வேறாக இருக்கும். அதை அனுபவிக்கத்தான் வேண்டுமே தவிர, ஒதுக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு உணவு மிகவும் பிரபலமாக இருக்கும். நம்மூர் இட்லி, தோசை போல. அங்குள்ள சிக்னேச்சர் உணவுகளைத் தேடிப்போய் சாப்பிடுங்கள்.\nபயணக் களைப்பு இருக்கத்தான் செய்யும், அது சுற்றுலா முழுவதும் தொடர்ந்தால், பயணத்துக்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால், இன்று சுற்றுலாவுக்கு சென்று தூங்குபவர்கள்தான் அதிகம். மிக அழகானது காலைப் பொழுது. அதுவும் சுற்றுலா நாள்களில் அதன் அழகு கொஞ்சம் கூடுதலாக இருக்கும். மலைப் பிரதேசங்களின் காலைப் பொழுது, கடற்கரைகளின் காலைப்பொழுது, கிராமங்களின் காலைப் பொழுது என விடியற்காலை பொழுதுகளுக்கு வெவ்வேறு முகங்கள் உண்டு. அதை அந்த நாள்களில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். நம்மில் பலர் அந்த நேரத்தைத் தூக்கத்தில் தொலைத்துவிடுகிறோம். சுற்றுலா சென்றிருக்கும் நேரத்தில் அதிகாலை தூக்கத்தை துறந்து, இயற்கை���ில் மையல் கொள்ளுங்கள். உங்களின் பயண நாள்களை அது மிகவும் அழகாக்கும்.\nகாரில் மட்டுமே பயணம் செய்யாதீர்கள்\nசொந்த பயன்பாட்டுக்காக உங்களிடம் கார் இருக்கலாம். தினமும் அலுவலகத்துக்கு அந்தக் காரில் நீங்கள் பயணிக்கலாம். ஆனால், பயணம் மேற்கொள்ளும்போது காரில்தான் பயணிக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இது சுற்றுலாவுக்கான உணர்வை ஏற்படுத்தாது. குடும்பமாகச் செல்லும் பட்சத்தில் கார் பயன்பாட்டை அமல்படுத்தலாம். ஆனால், சோலோ டிராவல் அல்லது நண்பர்களுடன் என வரும்போது, பேருந்து, ரயில், ரிக்ஸா என லோக்கல் டிரான்ஸ்போர்ட்களை பயன்படுத்துங்கள். செலவு கம்மியாவது மட்டுமில்லாமல், அந்த இடத்தின் பழக்க வழக்கங்களை, அங்குள்ள மனிதர்களை லோக்கல் டிரான்ஸ்போர்ட்களில் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல், பயண நாள்களில் ஊர் சுற்றிப்பார்க்க லோக்கல் டிரான்போர்ட்கள்தான் சிறப்பானவை.\nசுற்றுலா தளங்களுக்கு மட்டுமே போய் திரும்பாதீர்கள்\nபிரபலமான இடங்களுக்கு மட்டுமே டிரிப் அடிப்பதும், சுற்றுலாவுக்காக ஓர் இடத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருக்கும் பிரபலமான இடங்களை மட்டுமே காண்பதும் ஒன்றுதான். இந்த இரண்டு விஷயங்களையும் தவிர்ப்பது நல்லது. சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில் இருக்கும் பிரபலம் ஆகாத இடங்களுக்கு விசிட் அடியுங்கள். அது வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், புது அனுபவத்தைத் தரக்கூடியதாக இருக்கும். அதற்கான வாய்ப்புகளை முன்னதாக அமைத்துக் கொண்டால் சிறப்பு.\nஅடுத்தமுறை பயணிக்கும் போது, மேலே சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிக்க முயலுங்கள். பிறகு, நீங்களே உணர்வீர்கள் சுற்றுலா நாள்களின் முழுமையான சந்தோஷத்தை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-11.html", "date_download": "2019-10-22T21:37:35Z", "digest": "sha1:BQQDTIFC4VQDJX3UATPCZF5JTNBNEE3M", "length": 38267, "nlines": 167, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 11 - தோழனா? துரோகியா? - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தம���ழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nமணிமுத்தா நதி வெள்ளாற்றில் கலக்கும் வனப்பு வாய்ந்த இடத்தைத் தாண்டி ஆதித்த கரிகாலனும் அவனுடைய தோழர்களும் பரிவாரங்களும் வந்து கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவு திருமுதுகுன்றத்தில் இளவரசருக்கு நடந்த உபசாரங்களைப் பற்றியும், அந்த க்ஷேத்திரத்தில் நடந்து கொண்டிருந்த ஆலயத் திருப்பணியைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள்.\n\"திருமுதுகுன்றத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் செய்த காரியம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது\n\" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.\n\"கிழவியைப் பாடமாட்டேன் என்று சொன்னதைத் தான்\n\"அது என்ன எனக்குத் தெரியாதே விவரமாகச் சொல்\" என்றான் ஆதித்த கரிகாலன்.\nசுந்தரமூர்த்தி நாயனார் க்ஷேத்திர யாத்திரை செய்து கொண்டு வந்த பொழுது திருமுதுகுன்றம் என்னும் விருத்தாச்சலத்துக்கு வந்தார். வழக்கம் போல் அந்த ஊர் சிவாலயத்துக்குச் சென்றார். பட்டர்கள் நாயனாருக்கு சுவாமி தரிசனம் பண்ணுவித்து, \"எங்கள் ஊர் இறைவன் பேரிலும் பதிகம் பாடி அருள வேண்டும்\" என்று கேட்டுக் கொண்டார்கள்.\n\"பார்ப்போம், இந்த ஆலயத்திலுள்ள சுவாமியின் பெயர் என்ன\" என்று சுந்தரர் கேட்டார். திருமுதுகுன்றம் என்ற பெயரைக் கொண்டு அந்தச் சிவாலயத்திலுள்ள சுவாமிக்கு விருத்தகிரீசுவர் என்று பெயர் சூட்டியிருந்தார்கள் பட்டர்கள். அந்தப் பெயரைச் சொன்னார்கள்.\nநாயனாரின் முகம் சுருங்கிற்று; போயும் போயும் கிழவரையா பாட வேண்டும் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, \"போகட்டும், அம்மன் பெயர் என்ன\n\"விருத்தகிரீசுவரி\" என்றார்கள் கோவில் பட்டர்கள்.\n\"சுவாமிக்குத்தான் கிழவர் என்று பட்டம் கட்டினீர்கள். அம்மனையும் கிழவியாக்கி விட்டீர்களே கிழவனையும் கிழவியையும் என்னால் பாட முடியாது போங்கள் கிழவனையும் கிழவியையும் என்னால் பாட முடியாது போங்கள்\" என்று சொல்லி விட்டுச் சுந்தரமூர்த்தி நாயனார் கோபமாகக் கோவிலை விட்டுக் கிளம்பி விட்டார்.\nசுந்தரமூர்த்தி நாயனரால் பதிகம் பாடப் பெறாவிட்டால் தங்கள் ஊர் ஆலயத்துக்கு மகிமை ஏற்படாது என்று பட்டர்கள் கருதினார்கள். ஆகையால் ஆலயத்தில் இன்னொரு அம்மனைப் பிரதிஷ்டை செய்து \"பாலாம்பிகை\" என்று பெயர் சூட்டினார்கள்.\nமறுபடியும் சுந்தரமூர்த்தி நாயனார் இருந்த இடத்துக்குப் போய் அவரிடம் மேற்படி விவரத்தைச் சொல்லித் திரும்பவும் திருமுதுகுன்றம் ஆலயத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் பெரிய மனது செய்து மீண்டும் அந்த ஊருக்குச் சென்று பாலாம்பிகை சமேத விருத்தகிரீசுவரர் மீது பதிகம் பாடித் துதித்தார்.\nஇந்தக் கதையைக் கேட்டுவிட்டு ஆதித்த கரிகாலன் உடல் குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.\n\"பெரிய பழுவேட்டரையரிடம் வந்த கவிஞன் யாராவது ஒருவேளை சுந்தரமூர்த்தியைப் போல் சொல்லியிருப்பான். கிழவனையும் கிழவியையும் பாடமாட்டேன் என்று கூறியிருப்பான் அதற்காகத்தான் அவர் நந்தினியை மணந்து கொண்டாரோ, என்னமோ\nஇதைக் கேட்டுப் பார்த்திபேந்திரனும், கந்தமாறனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்படி அவர்கள் சிரித்த சிரிப்பில் குதிரை மேலிருந்து கீழே விழுந்து விடுவார்கள் போலிருந்தது\nசிரித்து ஓய்ந்த பிறகு பார்த்திபேந்திரன், \"கடவுள் முதுமை என்பதாக ஒன்றை, எதற்காக ஏற்படுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வயது வரையில் ஒரே மாதிரி இருந்துவிட்டுச் சாவது என்று ஏற்படுத்தியிருக்கக் கூடாதோ\n\"கடவுள் என்ன ஏற்படுத்தினால் என்ன முதுமை அடைவதும் அடையாததும் தம்முடைய கையிலே தானே இருக்கிறது முதுமை அடைவதும் அடையாததும் தம்முடைய கையிலே தானே இருக்கிறது\n\" என்று கந்தமாறன் கேட்டான்.\n\"அபிமன்யுவையும், அரவானையும் கிழவர்கள் என்று நாம் எண்ணுவதுண்டா\" மற்ற இருவரும் ஒன்றும் கூறாமல் மௌனமாயிருந்தார்கள்.\n\"தஞ்சாவூர் அரண்மனைச் சித்திர மண்டபத்தில் என் மூதாதையர்களின் சித்திரங்கள் எல்லாம் எழுதியிருக்கின்றன. விஜயாலயச் சோழர், ஆதித்த சோழர், பராந்தக சக்கரவர்த்தி எல்லோரும் முதிய பிராயத்தவராகக் காட்சி அளிக்கிறார்கள். ஆனால் என் பெரிய பாட்டனார் இராஜாதித்யர் எப்படி இருக்கிறார் நவயௌவன வீர புருஷராக விளங்குகிறார் நவயௌவன வீர புருஷராக விளங்குகிறார் இராஜாதித்தர் இளம் வயதில் இறந்து போனார். அதனால் என்றைக்கும் அவர் யௌவனம் நீங்காத பாக்கியசாலி ஆனார் இராஜாதித்தர் இளம் வயதில் இறந்து போனார். அதனால் என்றைக்கும் அவர் யௌவனம் நீங்காத பாக்கியசாலி ஆனார் நம்மில் யாருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுகிறதோ, தெரியவில்லை நம்மில் யாருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டுகிறதோ, தெரியவில்லை\nமற்ற இருவருக்கும் இந்தப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.\n சாவு என்றால் உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம் இந்த உடம்பு போனால் இன்னொரு புத்தம் புதிய உடம்பு கிடைக்கிறது. எதற்காக மரணத்துக்கு அஞ்ச வேண்டும் இந்த உடம்பு போனால் இன்னொரு புத்தம் புதிய உடம்பு கிடைக்கிறது. எதற்காக மரணத்துக்கு அஞ்ச வேண்டும் என்னுடைய நண்பன் வந்தியத்தேவன் இங்கே இருந்தால் என்னை ஆமோதிப்பான். அவனைப் போன்ற உற்சாக புருஷனைக் காண்பது அரிது. யமலோகத்தின் வாசலில் கொண்டு போய் விட்டாலும் அவன் குதூகலமாய் சிரிப்பான் என்னுடைய நண்பன் வந்தியத்தேவன் இங்கே இருந்தால் என்னை ஆமோதிப்பான். அவனைப் போன்ற உற்சாக புருஷனைக் காண்பது அரிது. யமலோகத்தின் வாசலில் கொண்டு போய் விட்டாலும் அவன் குதூகலமாய் சிரிப்பான்\" என்றான் இளவரசன் கரிகாலன்.\nஅச்சமயத்தில் அவர்களுக்கு எதிராக சாலையில் இரண்டு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வெகு வேகமாக வருவதை அவர்கள் பார்த்தார்கள். கண்மூடித் திறக்கும் நேரத்தில் அக்குதிரைகள் அவர்களை நெருங்கி வந்து விட்டன. அவை வந்த வேகத்தைப் பார்த்தால் இளவரசர் கோஷ்டி எதிரில் வருவதைக் கூடக் கவனியாமல் தாண்டிப் போய்விடும் எனத் தோன்றியது. அவ்வளவு அகம்பாவம் பிடித்தவர்கள் யார் என்று பார்ப்பதற்காகக் கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் வேல்களை நீட்டிச் சாலையின் குறுக்கே வழி மறிக்க ஆயத்தமானார்கள். ஆனால் வந்த குதிரைகள் அவர்களுக்குச் சிறிது தூரத்தில் தடால் என்று பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டன.\nவந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் குதிரைகள் மீதிருந்து கீழே குதித்தார்கள். வந்தியத்தேவனைக் கண்டதும் இளவரசன் ஆதித்த கரிகாலனுக்குக் குதூகலம் தாங்கவில்லை. அவனும் குதிரை மீதிருந்து கீழே குதித்து முன்னேறிச் சென்று வந்தியத்தேவனைக் கட்டிக் தழுவிக் கொண்டான்.\n உனக்கு நூறு வயது. இப்போது தான் உன் பெயரைச் சொல்லி ஒரு கண நேரங்கூட ஆகவில்லை\nகந்தமாறனும், பார்த்திபேந்திரனும் இந்தக் காட்சியைப் பார்த்து அடைந்த அசூயை அவர்கள் முகத்தில் தெரிந்தது. அவர்கள் சற்று முன்னால் குதிரையைச் செலுத்திக் கொண்டு போய் நின்றார்கள்.\nசிறிது தூரத்தில் இன்னும் சில குதிரைகள் வருவதை அவர்கள் கண்டார்கள். சில நிமிஷத்துக்கெல்லாம் அந்தக் குதிரைகளும் வந்து நின்றன. அந்தக் குதிரைகளின் மீது வந்தவ���்கள் கடம்பூர் ஆள்கள் என்பதைக் கந்தமாறன் கவனித்தான். அவர்களிடம் நெருங்கிச் சென்று விவரம் கேட்டான்.\nபின்னர், இளவரசன் ஆதித்த கரிகாலனிடம் வந்தான். \"கோமகனே இந்த வந்தியத்தேவன் தங்களுக்கும் நண்பன்; எனக்கும் சிநேகிதனாகத்தான் இருந்தான். ஆனால் இவன் மீது குற்றம் சுமத்த வேண்டியதாயிருக்கிறது. இவன் சிநேகிதத் துரோகி இந்த வந்தியத்தேவன் தங்களுக்கும் நண்பன்; எனக்கும் சிநேகிதனாகத்தான் இருந்தான். ஆனால் இவன் மீது குற்றம் சுமத்த வேண்டியதாயிருக்கிறது. இவன் சிநேகிதத் துரோகி இவன் என்னை முதுகில் குத்திப் படுகாயம் படுத்தினான். ஆகையால் இவன் விஷயத்தில் தாங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமையாகிறது இவன் என்னை முதுகில் குத்திப் படுகாயம் படுத்தினான். ஆகையால் இவன் விஷயத்தில் தாங்கள் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என்று எச்சரிப்பது என் கடமையாகிறது\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுட��்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்��வும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2016/08/14-20-2016.html", "date_download": "2019-10-22T21:40:53Z", "digest": "sha1:N3XCSN7PVNP6RTIBMZEAG4LWF7DIBMGZ", "length": 74052, "nlines": 262, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nதமிழ் மலர் வாரராசிப்பலன் ஜோதிடர்\nவிஜய் டிவி புகழ் ஜோதிட மாமணி,\nமுனைவர் முருகு பால முருகன் Ph.D in Astrology.\nஅவர்கள் தற்போது குறிகிய கால விஜயமாக மலேசியாவிற்கு வருகை தந்துள்ளாா்\nதங்கும் நாட்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 21 வரை\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 18.08.2016 பகல் 11.51 மணி முதல் 20.08.2016 மதியம் 02.53 மணி வரை.\nமீனம் 20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n14.08.2016 ஆடி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசிதிதி மூல நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n17.08.2016 ஆவணி 01 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி திருவோண நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டுபிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சூரியன் 6ல் குரு 8ல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன், 4ல் புதன் சுக்கிரன் 5ல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைச் செய்யவும்.\nசந்திராஷ்டமம் 13.08.2016 இரவு 10.18 மணி முதல் 16.08.2016 காலை 06.38 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் ராகு 6ல் சனி, செவ்வாய், 16ம் தேதி முதல் 3ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்களே உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.08.2016 காலை 06.38 மணி முதல் 18.08.2016 பகல் 11.51 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசியில் சூரியன் 3ல் குரு சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகளும், உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகளும் உண்டாகும் என்றாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். அசையா சொத்துகளால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பிவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்���்கவும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் 18.08.2016 பகல் 11.51 மணி முதல் 20.08.2016 மதியம் 02.53 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2ல் குரு சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களைப் பெறுவீர்கள். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். 2ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டால் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் சனி 6ல் கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் சாதகப் பலனை அடைய முடியும். பொருள���தார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஆடை ஆபரணங்கள் அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்ட துலா ராசி நேயர்களே 11ல் ராகு சுக்கிரன், 16ம் தேதி முதல் 11ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வது உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்தாலும், 11ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெற்று வாழ்க்கைத் தரம் உயரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. முருகபெருமானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 10ல் குரு 12ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். னுன்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைபடும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகரிக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட மகர ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 9ல் குரு 11ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதுல் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகப் பலனை அடைய முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் படிப்படியாக விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுத��்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். அசையும் அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிட்டும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nகும்பம் அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nமுன் கோபமும் முரட்டு பிடிவாதமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சுக்கிரன், புதன் 10ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் கணவன் மனைவியிடையே வாக்குவாதங்களும் உண்டாகும் என்பதால் அனைவரிடமும் சற்று விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் மீன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 6ல் ராகு, 7ல் குரு 16ம் தேதி முதல் 6ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி, பொருளாதார மேன்மை யாவும் சிறப்பாக அமையும். தேக ஆரோக்கியமும் நல்ல முறையிலிருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரமும் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையிருக்கும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்யவும்.\nLabels: வார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016 க...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வர...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016...\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 201...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 07 முதல் 13 வரை 201...\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019 அக்டோபர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67254-famous-tik-tok-video-of-grand-mother-and-grand-son.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T22:26:03Z", "digest": "sha1:FBNN5V3FWYELR3J2AEKK6X76BEQJKFXE", "length": 10155, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேரனுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் பட்டையை கிளப்பும் பாட்டி | Famous tik tok video of grand mother and grand son", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபேரனுடன் சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் பட்டையை கிளப்பும் பாட்டி\nஅசத்தலான முக பாவனை, கனக்கச்சிதமான நடிப்பு என ‘டிக்டாக்’ வீடியோவில் பாட்டியும், பேரனும் ஒன்றாக சேர்ந்து அசத்தி வருகின்றனர்.\nசமூக வலைத்தளங்களில் இப்போது பலருக்கு பொழுதுபோக்காக இருப்பது ‘டிக்டாக்’ வீடியோக்கள்தான். சிலர் ‘டிக்டாக்’வீடியோ செய்வதில் மூழ்கிக் கி���க்கின்றனர். சிலரோ, மற்றவர்களின் ‘டிக்டாக்’ வீடியோக்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படிப்பட்ட ‘டிக்டாக்’ வீடியோ எடுப்பதற்கு பலரும் பல்வேறு சிரமங்கள் எடுக்கின்றனர். தங்களது வீடியோக்கள் லைக்குகளை அள்ள வேண்டும் என்பதற்காக, நிஜ படத்தை விட ‘டிக்டாக்’ வீடியோக்களில் துல்லியமாக நடிக்கின்றனர்.\nஇந்நிலையில் அசத்தலான முக பாவனை, கனக்கச்சிதமான நடிப்பு என ‘டிக்டாக்’ வீடியோவில் பாட்டியும், பேரனும் ஒன்றாக சேர்ந்து அசத்தி வருகின்றனர். பேரனான அக்ஷய் பார்த்தா மற்றும் அவரது பாட்டியின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த வயதிலும், பேரனுடன் இணைந்துக் கொண்டு இன்றைய பாடலுக்கு ஏற்ற வகையில் பாட்டி துல்லியமாக செய்யும் முக பாவனை, வீடியோக்களை பார்க்கும் பலரை ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்து விடுகிறது. ஹிந்தி, தமிழ் பாடலுக்கு ‘டிக்டாக்’ செய்யும் இவர்களுக்கு ரசிர்கள் பட்டாளம் ஏரளாம். வீடியோக்களுக்க கிடைக்கும் லைக்குகளும் அபரிமிதம். இவர்களின் வீடியோக்கள் பலவற்றையும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது பக்கத்தில் ரசனையுடன் ஷேர் செய்து வருகின்றனர்.\nமழை பாதிப்பு: இந்தியாவின் இலக்கு என்ன\nநாட்டு வெடிகுண்டு தயாரித்த புதுச்சேரி ரவுடி - வெடித்து சிதறி விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\n‘பிகில்’ ட்ரெய்லர் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர் - ரசிகர்கள் மகிழ்ச்சி\n‘டிக்டாக்’ வீடியோவிற்காக கரைபுரண்டோடும் வெள்ள நீரில் குதித்த நபர்\nடிக்டோக் வீடியோவால் நேர்ந்த விபரீதம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்\nகைதியுடன் ‘டிக்டாக்’ வீடியோவில் ஆட்டம் போட்ட போலீஸ்\nடிக்டாக் வீடியோவினால் நடந்த விபரீதம் - மனைவியை கொன்ற கணவன் கைது\nவன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக் வீடியோ: ஒருவர் கைது\nஇளைஞர் கட்டையால் தாக்கி கொலை - டிக் டாக் வீடியோவால் நேர்ந்த விபரீதம்\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியான ஸ்ருதி ஹாசன்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவள�� பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமழை பாதிப்பு: இந்தியாவின் இலக்கு என்ன\nநாட்டு வெடிகுண்டு தயாரித்த புதுச்சேரி ரவுடி - வெடித்து சிதறி விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T22:31:29Z", "digest": "sha1:HJAX2YCMSMFTGLAWOF7JRZDL3NXN7GMY", "length": 8827, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழகம் மற்றும் புதுவை", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\n40 வருடங்களுக்குப் பிறகு தாயை தேடி தமிழகத்தில் அலையும் தத்துப் பிள்ளை..\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3 நாட்களில் பருவமழை படிப்படியாக தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம்\nநாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nஉதவிப் பேராசிரியர் பணி: 2,331 காலியிடங்கள் அறிவிப்பு\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\nஊரகத் தூய்மை கணக்கெடுப்பில் தமிழகத்திற்கு விருது\n'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' - திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\n40 வருடங்களுக்குப் பிறகு தாயை தேடி தமிழகத்தில் அலையும் தத்துப் பிள்ளை..\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Decision", "date_download": "2019-10-22T21:56:53Z", "digest": "sha1:3QLGVPBUQXWRW2FJC3BKZBMPAIOODM4B", "length": 11362, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Decision", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகாவிரி நதிநீர் பங்கீடு‌ தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் முடிவு எதுவும் எடு\nஅமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அமல்படுத்தப்படுகிறதா விவரங்களைத் தெரிவிக்க மோடி அறிவுறுத்தல்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅர்ஜெண்டினாவின் கால்பந்து நாயகன் மெஸ்ஸி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்‌\nபாமக-வின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய மனு: தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு\nகிரண்பேடி அமைச்சரவையின் முடிவுகளை ஏற்று செயல்படவேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற சட்டபேரவையில் தீர்மானம்\nகூடங்குளம் 2வது அணு உலை தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுத்திருப்பதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:சுப.உதயகுமார்\nமத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்வாக்கு செலுத்தியதாக சர்ச்சை\nபேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்தால் நாட்டிற்கே முண்ணுதாரனமாக இருப்பார் ஜெயலலிதா: வைகோ\nநாட்டின் நிதிக்கொள்கை குறித்து முடிவெடுக்க சிறப்பு குழுவுக்கு அதிகாரம்: ரகுராம் ராஜன் நடவடிக்கை\nகட்சி தலைமை எடுக்கும் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் வேண்டுகோள்\nகாவிரி நதிநீர் பங்கீடு‌ தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற கூட்டம் முடிவு எதுவும் எடு\nஅமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகள் அமல்படுத்தப்படுகிறதா வி���ரங்களைத் தெரிவிக்க மோடி அறிவுறுத்தல்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nஅர்ஜெண்டினாவின் கால்பந்து நாயகன் மெஸ்ஸி ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார்‌\nபாமக-வின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய மனு: தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவு\nகிரண்பேடி அமைச்சரவையின் முடிவுகளை ஏற்று செயல்படவேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்\nசென்னை உயர்நீதிமன்றம் பெயர் மாற்ற தீர்மானத்திற்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்ற சட்டபேரவையில் தீர்மானம்\nகூடங்குளம் 2வது அணு உலை தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுத்திருப்பதை கண்டித்து வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:சுப.உதயகுமார்\nமத்திய அரசின் முக்கிய முடிவுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் செல்வாக்கு செலுத்தியதாக சர்ச்சை\nபேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்தால் நாட்டிற்கே முண்ணுதாரனமாக இருப்பார் ஜெயலலிதா: வைகோ\nநாட்டின் நிதிக்கொள்கை குறித்து முடிவெடுக்க சிறப்பு குழுவுக்கு அதிகாரம்: ரகுராம் ராஜன் நடவடிக்கை\nகட்சி தலைமை எடுக்கும் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் வேண்டுகோள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/11/2017-95.html", "date_download": "2019-10-22T21:00:26Z", "digest": "sha1:LH6KXOTPBW7YHGXOD2ZJQ4SO4LBTP2XV", "length": 13424, "nlines": 116, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர் மாதம் 2017 =95 வது மாதப் போட்டி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய க���ிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர் மாதம் 2017 =95 வது மாதப் போட்டி\nஉலகம் தழுவிய மாபெரும் (பன்னாட்டு) கவிதை போட்டி நவம்பர் மாதம் 2017 =95 வது மாதப் போட்டி\nஇப்போட்டியை நாம் நடத்துவது புகழுக்கோ ,வருவாய் நாடியோ அல்ல\n=இன்னும் ஒருவரை பார்த்தோ,அல்லது அவர்களைப் பின்பற்றியோ முக நூல் உறவுகளை பார்த்து தெரிவு செய்து திறமையானவர்கள் தட்டி வேடிக்கை பார்க்கவோ அல்ல\n=இது ஒவ்வொரு கவிஞர்களின் திறமைகளை வளர்க்கும் போட்டி\n=பொறுமை உள்ளவர்கள் மட்டுமே இப் போட்டிகளில் இணைந்து கொள்ளமுடியும் பொறுமையற்றவர்கள் யாரும் இப்போட்டியில் பங்குகொள்வதை தவிர்த்துக்கொள்ளவும்\n=இது நவம்பர் மாதத்திற்கான போட்டி\n= இம்முறை போட்டியின் (தலைப்பு -கொடுக்கப்படவில்லை அவர் அவர்கள் விரும்பிய தலைப்பு '' )\n=போட்டிக்காகஅனுப்பப்படும் கவிதைகள் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டனவாகவோ, அல்லது வெளியிடப்பட்டனவாகவோ (வலைத்தளங்கள் உட்பட) இருத்தல் கூடாது.\n= போட்டி முடிவுகள் வெளியிடப்படும்வரை – கவிதைகளை வேறெந்தப் போட்டிகளுக்கோ, பிரசுரத்திற்கோ அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும்\n=கவிதைகள் அவரவர் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்\n=எந்த வகைக் கவிதையானாலும் அதிக வரிகள் இல்லாமல் வரிக்கட்டுப்பாடுகளுடன் எழுதிக் கொள்வது நல்லது\n=ஒருவர், ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.\n=கவிதைகள் அனுப்பும் போது thadagamkalaiilakkiyavattam@gmail.com முகவரிக்கு அனுப்பி வையுங்கள்\n01 போட்டியில் பங்கு பற்றுவோர்,தங்களின் இயற் பெயருடன்\n04 கைபேசி, அல்லது தொலைபேசி,எண்கள் .....\n05 தமது சொந்த புகைப் படம்.....\n06 தன்னைப்பற்றிய குறிப்பு இவை���ாவும் விபரமாக கவிதையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்\nநாம்முகவரி எடுப்பது வெற்றி பெற்ற பின்பு சான்றிதழ் அனுப்புவதற்கு மட்டுமே தொலை பேசி தகவல் சொல்வதற்கு மட்டுமே இது வரை நாம் தனிப்பட்ட முறையில் போட்டியாளர்களுடன் பேசியது இல்லை என்பதை இதற்கு முன் போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்கள் அறிவீர்கள் எங்களால் எந்த வித தொல்லைகளும் உங்களுக்கு ஏற்படாது\n0 பொது தளத்திற்கு போட்டிக்காக அனுப்பும் புகைப் படங்களை அநாகரிகமாக அனுப்புவதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது\n0 தேர்ந்தெடுக்கப்படும் முதல் கவிதைக்கு\"கவியருவி பட்டமும்,சான்றிதழும்\"\n0 இரண்டாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவித்தீபம் பட்டமும் ,சான்றிதழும்\n0 மூன்றாவது ,தேர்ந்தெடுக்கப்படும் கவிதைக்கு \"கவின்கலை\" பட்டமும் ,சான்றிதழும்\n0 மாதத்தின் சிறந்த கவிதைக்கு \"கவினெழி \" பட்டமும் ,சான்றிதழும் கொடுக்கப்படவுள்ளது\n0 போட்டியின் தலைப்பு பற்றி சிந்தியுங்கள் அருமையான கவிதைகளை எழுதுங்கள்\n0 இப்போட்டியில் நிர்வாகக் குழுவினரதும், நடுவர்களினதும் முடிவே இறுதியானது\n0 தனிப்பட்ட எக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எமக்கு இல்லை\n0 ஒக்டோபர் மாதம் ( 30 ) ம் திகதிக்குள் கவிதைகள் எமக்கு வந்து சேர வேண்டும்\n0 போட்டி நிபந்தனைக்கு உட்படாத கவிதைகள் நிராகரிக்கப் படும்\n0 தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ் கவிதைகளின் உயர்ச்சிக்காகவும்\nசெயல்படுகின்ற குழுவே தடாகம் கலை இலக்கி வட்டம் ஆகும்.\nஇதில் எந்த விதமான பாகு பாடுகளும் ,வித்தியாசமும் எம்மிடம் இல்லை போட்டியில் பங்கு பற்றுவோர்கள் எல்லோரும் எமக்கு உறவுகளே யாகும்\nகலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர்)\nதடாகம் கலை இலக்கிய வட்டம் -கல்வி, கலை, கலாச்சார பன்னாட்டு அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=499", "date_download": "2019-10-22T21:58:40Z", "digest": "sha1:FJ6T45T7QYMWCTG7VGMBNMG2U3QJ7LGM", "length": 46235, "nlines": 92, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் - 6\nகோயிற்கலை ஆய்வு ந���றிமுறைகள் - 2\nகொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள்\nஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்\nஇதழ் எண். 34 > கலைக்கோவன் பக்கம்\nதிரும்பிப் பார்க்கிறோம் - 6\nஅன்புள்ள வாருணி, சிராப்பள்ளி வானொலி நண்பர் திரு. அ. அருளப்பன் என் கூட்டுறவுடன், 'பாரறியாப் பழங்கோயில்கள்' என்ற அருமையான தலைப்பில் வாரந்தோறும் ஒரு பழங் கோயிலைப் பற்றிய தரமான உரைச்சித்திரத்தை வழங்கிக் கொண்டிருந்தார். இந்த உரைச்சித்திரங்கள் வரலாறு, கோயிற்கலைகள், கல்வெட்டுகள் இவற்றின் அடிப்படையில் திருக்கோயில்களின் பெருமையை உணர்த்துவனவாய் அமைந்தன. அவற்றில் தொடர்ந்து என் பெயர் இடம்பெற்றமையும் சில கல்வெட்டுச் சொற்கள் குறித்து நான் அளித்த விளக்கங்களும் அறிஞர் பெருந்தகை கூ. ரா. சீனிவாசனுக்கு மகிழ்வளிக்கவில்லை. அதனால், சிராப்பள்ளி வானொலி நிலைய இயக்குநருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார்.\nஅம்மடலில், 'அபூர்வி' என்ற கல்வெட்டுச் சொல்லிற்கு நான் அளித்திருந்த விளக்கத்தை மறுத்திருந்ததுடன், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையில் உயர்ந்த பொறுப்பில் பல காலம் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் சிராப்பள்ளியில் தற்போது இருப்பதாகவும் வானொலி இது போன்ற தேவைகளுக்குத் தம்மைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார். அவருடைய மடல் என்னிடம் அளிக்கப்பட்டது. மடலை நான் பெற்ற போது, அறிஞர் கூ. ரா. சீனிவாசன் யார் என்று கூடத் தெரியாத நிலையில் இருந்தேன். மடலைப் படித்ததும் நண்பர் மஜீதுடன் தொடர்புகொண்டேன். அவர்தான் அறிஞர் கூ. ரா. வைப் பற்றிக் கூறி அவர் பணிகளையும் அறிமுகப்படுத்தினார்.\nவானொலி இயக்குநருக்கு அறிஞர் கூ. ரா. வின் மேதைமை விளக்கி, 'அபூர்வி' என்ற சொல்லுக்கு நான் அளித்திருந்த விளக்கத்தின் மூலமும் சுட்டி மறுமொழி தந்தேன். என்ன காரணத்தாலோ அறிஞர் கூ. ரா. வின் மடலுக்குப் பிறகும் வானொலி அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் திரு. இராமமூர்த்தி, அறிஞர் கூ. ரா. என்னைப் பார்க்க விழைவதாக அழைத்திருந்தார். அவ்வழைப்பை ஏற்று அவருடன் அப்பெருந்தகையைக் காணச் சென்றேன். ஆனால், அவர் ஏதோ பணி காரணமாகச் சென்னை சென்றுவிட்டதால் காண முடியாமல் திரும்பினேன்.\nதிருவரங்கத்தில், அரங்கர் கோயிலுக்குச் சொந்தமான மற்றொரு கோயில் இருப்பது அறிந்து அதைக் காண நானும் நண்பர் மஜீதும் வானொலி நண்பர் திரு. தே. சந்திரனும் 1983 மார்ச்சுத் திங்களில் சென்றிருந்தோம். கோயிலைப் பார்வையிட்டவாறே விவாதித்துக் கொண்டிருந்த போது கோயில் சுவரில் சுண்ணாம்புப் பூச்சின் கீழ் எழுத்துக்கள் தெரிவது போல் உணர்ந்து மஜீதிடம் காட்டினேன். அவர் என்னைப் பாராட்டியபடியே சுவரருகே சென்று பூச்சை இலேசாக அகற்றினார். கிரந்த எழுத்துக்கள் தெரிந்தன. உடனே அனைவருமாகச் சேர்ந்து ஆளுக்குச் சிறிது நேரம் பூச்சைத் தேய்த்து அகற்றினோம். அருமையான வடமொழிக் கல்வெட்டு வெளிப்பட்டது.\nஎங்களில் யாருக்குமே வடமொழி தெரியாது. ஆகையால், அதைப் படித்துப் புரிந்துகொள்ளக் கூடவில்லை. தொல்லியல் ஆய்வுத்துறையில் உள்ள தம் நண்பர் திரு ஹரிஹரன் வடமொழி வளம் உள்ளவர் என்று கூறிய மஜீது, அவர் துணையுடன் படித்தறியலாம் என்றவாறே அந்தக் கல்வெட்டை நாங்கள் கொண்டு சென்றிருந்த குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார்.\nவடமொழி தெரியாமையினால்தான் அந்தக் கல்வெட்டைப் படிக்கக் கூடவில்லை என்ற வருத்தம் என்னை வாட்டியது. எப்படியாவது வடமொழி பயிலவேண்டும் என்று விழைந்தேன். கிரந்த எழுத்துக்களை விளங்கிக்கொள்ள முயற்சித்தேன். அப்போது கண் மருத்துவர் திரு. சி. கேசவராஜின் மாமனார் திரு. இராமகிருஷ்ணனின் நினைவு வந்தது. அவர் சிறந்த வடமொழி வல்லுநர். என்னிடம் தான் விழியாடி வெளுப்பிற்கு அறுவை செய்து கண்ணாடி அணிந்து கொண்டார். மருத்துவமனையில் தங்கியிருந்த போது வடமொழி இலக்கியங்கள் பற்றி நிறைய பேசுவார். நான் படித்துக்கொண்டிருந்த தமிழ் இலக்கியங்கள் பற்றியும் கேட்டறிவார். என் கோயில் ஆய்வுப்பணி அவருக்குப் பிடித்திருந்தமையால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. அவர் நினைவு வந்ததும் மஜீது எழுதித் தந்திருந்த கல்வெட்டுப் படியுடன் அவர் இல்லம் விரைந்தேன்.\nகல்வெட்டுப் பாடத்தைப் படித்துப் பார்த்தவர், அது செய்யுள் நடையில் இருப்பதாகவும் பல சொற்கள் தமக்கு விளங்கவில்லை என்றும் கூறியதுடன், அரசன் ஒருவன் குருவுக்கு அளித்த காணிக்கையாக அந்தக் கோயில் அமைந்திருக்கலாம் என்பது போலக் கருத்துக் கொள்ள இடமிருப்பதாக உணர்த்தினார். வடமொழி பயிலும் ஆர்வம் குறித்துச் சொன்னேன். கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டவர், கிரந்த எழுத்துள்ள சில நூல்களைத் தந்தார���. படித்துப் பார்த்துவிட்டு வரச்சொன்னார். கிரந்த எழுத்துக்களையும் சொற்களையும் உள்ளடக்கிய அந்த நூல்களில் ஆங்கில மொழியாக்கம் இருந்தமையால் படிப்பது எளிதாக இருந்தது. இருப்பினும், எனக்கு கிரந்த உச்சரிப்பு சரியாக வரவில்லை. அவரிடம் படித்த ஓராண்டும் இந்தச் சிக்கல் இருந்தது.\nநான் வடமொழி வகுப்புச் சேர்ந்திருப்பது அறிந்ததும் நண்பர் சந்திரனும் இணைந்து கொண்டார். தொடர்ந்து வரமுடியவில்லை என்றாலும் பல வகுப்புகளுக்கு இருவருமாகவே சென்றிருக்கிறோம். உச்சரிப்பில் என்னைக் காட்டிலும் அவர் சிறந்து விளங்கினார். எனக்கும் கற்றுத்தர முயன்றார். எனினும், அவர் போல் தெளிவான உச்சரிப்பு எனக்கு வாய்க்கவில்லை. இப்போதும் கூட கிரந்த எழுத்துக்களைப் படித்துவிடலாம். ஆனால், உச்சரிக்கத் தயக்கமுண்டு. எவ்வளவுதான் கிரந்தம், வடமொழி தெரிந்திருந்தாலும் பழங் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தேன். இப்புரியாமையே பல வடமொழிக் கல்வெட்டுகளை மொழியாக்கம் செய்வதில் அறிஞர்களுக்குள் கருத்து மாறுபாடுகளை உண்டாக்கியிருப்பதையும் பின்னாளில் தெரிந்துகொள்ள முடிந்தது.\n1983 மேத் திங்களில் எட்டரை திரு. செல்வராஜ் அவர் ஊருக்கு அருகிலிருந்த புலிவலம் சுப்பிரமணிய சாமி கோயிலில் சில கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறி அழைத்தார். கோயில் திருமுன் சுவர்களில் துணுக்குகளாகச் சிதறடிக்கப்பட்டிருந்த கல்வெட்டொன்றைப் படித்தோம். அக்கோயிலுக்குத் தரப்பட்டிருந்த கொடையைச் சுட்டிய கல்வெட்டுச் சான்றாளர்களுள் மூவர்தம் ஊர்ப்பெயராய் முள்ளிக்குறும்பூரைச் சுட்டியது. இவ்வூர் எங்குள்ளது என்று செல்வராஜுக்குத் தெரியவில்லை. ஊரைக் கண்டறிய விழைந்ததனால் மருத்துவமனை உதவியாளர்களிடம் முள்ளிக்குறும்பூரிலிருந்து நோயாளிகள் யாரும் வந்தால் தெரியப்படுத்துமாறு கூறியிருந்தேன்.\nமுள்ளிக்குறும்பூரைக் குறிப்பிடும் கல்வெட்டுக் கண்டறியப்பட்ட மூன்று திங்கள்களுக்குப் பிறகு அவ்வூர்க்காரர் ஒருவர் கண் பரிசோதனைக்கு வந்தார். அவரை விசாரித்ததில் வயலூருக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில், உள்ளடங்கிய ஊராய் முள்ளிக்குரும்பூர் இருப்பது தெரியவந்தது. ஊரில் ஒரு பாழடைந்த கோயில் இருப்பதைத் தெரிவித்தவர் தாம் உடன்வந்து காட்டுவதாகக் கூறினார். அன்று மதியமே முள்ளிக்கரும்பூராக மாறியிருந்த முள்ளிக்குறும்பூர் சென்றேன்.\nஊருக்கு ஒதுக்குப் புறத்தில் பழங்கோயில் ஒன்று சிதைந்த நிலையில் கைவிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. கோயில் மண்டப வெளிச்சுவரில் கல்வெட்டொன்றும் இருந்தது. மேலோட்டமாகப் படித்த நிலையில் அதை முதலாம் குலோத்துங்கருடையதாகக் கருதிச் செய்தி இதழ்களுக்குத் தகவல் தந்தேன். நாளிதழ்களைப் பார்த்த நண்பர் இராமமூர்த்தி, முள்ளிக்கரும்பூர் சென்று அக்கல்வெட்டைப் படித்து வந்தார். அவர்தான் அக்கல்வெட்டுக் குலோத்துங்கருடையது அன்று, விக்கிரமசோழருடையது என்பதைத் தெரிவித்தார். நான் அன்று மாலையே மீண்டும் முள்ளிக்கரும்பூர் சென்று அக்கல்வெட்டை மறுபடிப்புச் செய்தேன். என் தவறு விளங்கியது. திரு. இராமமூர்த்திக்கு நன்றி கூறியதுடன் இனி அவசரப்பட்டு முடிவிற்கு வரக்கூடாது என்று உறுதிபூண்டேன்.\nமுள்ளிக்கரும்பூர் பற்றிய செய்திகள் 27. 8. 1983 மாலை முரசு இதழிலும் 30. 8. 1983 தினமணி இதழிலும் வெளியாகின. 1. 9. 1983 இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் திரு. அ. கோபாலன் சுருக்கமாக ஆனால் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார். பழுதுபட்டிருந்த அந்தக் கோயிலை எப்படியாகிலும் சரிசெய்யவேண்டும் என்று கருதினேன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றத்தின் நிகழ்வுகள் வழி எனக்கு அறிமுகமாகியிருந்த கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு. இரா. இராசேந்திரன் அப்போது நாட்டுநலப் பணித்திட்ட அலுவலராகவும் இருந்தமையால் அவருடன் கலந்தாலோசித்தேன். தொல்லியல்துறையின் துணையோடு இதைச் செய்யமுடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஇந்த நேரத்தில்தான், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் இரண்டு நாள் கருத்தரங்கொன்றைச் சிராப்பள்ளியில் நடத்தும் பொறுப்பு திரு. மஜீதின் தோள்களில் இறங்கியது. ஆரவாரமோ, தன்முனைப்போ சற்றுமற்றவர் என்பதால் மஜீதிற்குச் செல்வாக்கான நண்பர்கள் சிராப்பள்ளியில் குறைவாகவே இருந்தனர். கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்ற ஆணை வந்ததுமே என்னிடம் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அவருக்குத் துணைநிற்க விழைந்தேன். கருத்தரங்கு நடத்த இடம் தேவைப்பட்டது. மருத்துவர் மு. சிவக்கண்ணுவிற்குச் சொந்தமான குறிஞ்சி திருமண அரங்கைக் கேட்கக் கருதி அவரை அணுகினேன். அப்பெருந்தகை உளமுவந்து இரண்டு நாட்களும் மண்டபத்தைக் கட்டணமின்றிப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்.\nதுறையினர் தங்கவும் கருத்தரங்கு நிகழவும் இடம் கிடைத்ததில் மஜீதிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. கருத்தரங்கின் போது தேனீர் வழங்கும் பொறுப்பை எங்கள் மன்றம் ஏற்றுக்கொண்டது. உணவு அவர்களே பார்த்துக்கொண்டார்கள். கருத்தரங்கத்தில் என்னையும் ஒரு கட்டுரை வாசிக்குமாறு மஜீது உற்சாகப்படுத்தினார். 'மலைக்க வைக்கும் மாடக்கோயில்கள்' என்ற தலைப்பில் கட்டுரை படிக்கத் தயாரானேன். கருத்தரங்க முதல் நாள் காலை மண்டபத்திற்குச் சென்றபோது தொல்லியல் துறை பெருமக்களைச் சந்திக்க முடிந்தது. மஜீது அனைவரையும் அறிமுகப்படுத்தியதோடு, மேலே அழைத்துச் சென்று மாடியில் தங்கியிருந்த அவர்கள் துறை இயக்குநர் அறிஞர் திரு. இரா. நாகசாமிக்கு என்னை அறிமுகப்படுத்தினார்.\nஅறிஞர் திரு. இரா. நாகசாமியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவருடைய நூல்களுள் சிலவற்றையும் படித்திருந்தேன். என் திருமண வரவேற்பிற்கு, என் அண்ணன் திரு. மா. ரா. இளங்கோவனின் நண்பர் என்ற முறையில் அறிஞர் திரு. நாகசாமி வந்திருந்தமையை அவருக்கு நினைவூட்டி, வரலாற்றில் எனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினேன். என் ஆர்வத்தைப் பெரிதும் போற்றிய திரு. நாகசாமி கருத்தரங்கிற்கு நான் செய்திருந்த ஏற்பாடுகளைப் பாராட்டினார். நான் கட்டுரை வாசிக்க இருப்பது அறிந்ததும் மகிழ்ந்து வாழ்த்தினார்.\nஉணவு இடைவேளைக்கு முன் என் கட்டுரையைப் படித்தேன். கட்டுரையை முழுவதுமாகக் கேட்ட அறிஞர் திரு. இரா. நாகசாமி என் கட்டுரையை மதிப்பீடு செய்து பத்து நிமிடங்களுக்கு மேல் பேசினார். கட்டுரையின் அறிவியல் பின்புலத்தையும் ஆய்வு அணுகுமுறையையும் பற்றி விரிவாகப் பேசினார். கருத்தரங்க அளவில் வாசிக்கப்பட்ட முதல் கட்டுரை என்பதால், எனக்குப் பெருமகிழ்வு ஏற்பட்டது. கட்டுரையின் ஒவ்வொரு தொடரையும் அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பது அவர் உரை வழி வெளிப்பட்டது. மேதைகளின் சொத்தாக இருந்த தொல்லியல்துறையை மக்களிடத்துக் கொண்டு சென்ற முதல் அறிஞர் என்ற வகையில் அவரிடத்து எனக்கு எப்போதுமே மிகு மதிப்புண்டு. துறைக்கு முற்றிலும் புதியவனான என்னை அவர் ஊக்கப்படுத்திய விதம் என் வளர்ச்சிக்குப் பெரு��்துணையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.\nஅன்று இரவு மஜீதின் நண்பர்களுக்கும் அறிஞர் இரா. நாகசாமிக்கும் என் வீட்டில் விருந்தளித்தேன். திரு. கு. தாமோதரன், திரு. மா. சந்திரமூர்த்தி, திரு. ச. ஹரிஹரன் ஆகியோர் நண்பர்களாயினர். தொல்லியல்துறையில் பல்லாண்டு அநுபவம் பெற்ற அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நம்பினேன். இரண்டு நாட்களும் கருத்தரங்க வளாகத்திலேயே இருந்து படிக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் கவனமாகக் கேட்டதில் பல செய்திகளை அறிய முடிந்ததுடன், பல்வேறு விதமான அணுகுமுறைகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டது. திரு. ஹரிஹரனின் துணையுடன் காட்டழகிய சிங்கர் கோயில் வடமொழிக் கல்வெட்டின் பொருள் அறியமுடிந்தது.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் இராஜேந்திரர் விழா ஒன்றினை தமிழ்நாடு அரசு எடுத்தது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுமாறு அறிஞர் இரா. நாகசாமி என்னை அழைத்தார். அந்த விழாவில்தான் குடந்தை திரு. சேதுராமனையும் புலவர் செ. இராசுவையும் சந்தித்தேன். புலவர் இராசு மிகுந்த அன்போடு பழகினார். இந்த விழாவிற்குச் சென்றபோது கங்கைகொண்ட சோழீசுவரம் கோயிலை விரிவாகப் பார்க்கும் வாய்ப்பமைந்தது. கோயிலின் கட்டமைப்பு என்னை மயக்கியது. என்னுடன் வந்திருந்த நண்பர்கள் திரு. தே. சந்திரன், திரு.இரா.இராசேந்திரன் இவர்களுடன் இலக்கியம், கோயிற்கலைகள் பேசியபடி அக்கோயிலை வலம் வந்தமை நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளது.\nகங்கைகொண்ட சோழபுரம் செல்லும் வழியில் ஆலம்பாக்கம் கைலாசநாதர் கோயில், மாடமேற்றளி இவற்றைப் பார்வையிட்டோம். கைலாசநாதர் கோயில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. 'மிதக்கும் கோயில்' என்ற தலைப்பில் இக்கோயிலைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை தினமணிகதிர் 3. 02. 1985ம் இதழில் வெளியிட்டது. இந்தக் கட்டுரையின் பலன் ஓராண்டில் தெரிந்தது. கோயிலுக்குள் நீர் நுழையும் வழிகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டன. அக்கோயில் தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட கட்டமைப்புகளின் பட்டியலில் இருந்ததால் மஜீதின் துணையோடு அதை முறையாகப் பாதுகாக்கும் முயற்சிகளைத் தொடங்கினோம்.\nஆனந்த விகடன் இதழில் பாளையங்கோட்டையில் பெண் மருத்துவர் ஒருவர் தம் மருத்துவமனையில் மக்களுக்காக மருத்துவச் சொற்பொழிவுகள் நிகழ்த்திக்கொண்டிருப்பதை செய்திக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். எனக்கு அந்தப் பணி மிகவும் பிடித்திருந்தது. சிராப்பள்ளியிலும் அது போல் செய்ய விழைந்தேன். டாக்டர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய மன்றச் சொல்லாற்றல் போட்டிகளில் பங்கேற்று என் அன்புக்கு இலக்காகியிருந்த திரு. ச. தட்சிணசுப்பிரமணியன் அப்போது உய்யக்கொண்டான் லியோ மன்றப் பொறுப்பிலிருந்தார். அந்த அமைப்பின் சார்பில் என் பணியில் பங்குகொள்ள அவர் விழைந்தார். நிகழ்ச்சியை நடத்த அரங்கம் தேவைப்பட்டது. தமிழ்ச் சங்கம் மக்களுக்கு வாய்ப்பான இடம் என்று கருதியமையால் அதன் அமைச்சர் திரு. சா. பெரியசாமியுடன் உரையாடினேன். நல்ல பணி என்று உடன் ஒப்புதல் தந்து ஒத்துழைத்தார்.\n1983 அக்டோபர் 23ம் நாள் மருத்துவச் சொற்பொழிவு தொடங்கியது. மருத்துவர் அர. கணேசன் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திப் பேசினார். திரளாக வந்திருந்த மக்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டினர். அதனால், தொடர்ந்து ஒவ்வொரு திங்களும் துறை சார்ந்த மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மக்களுக்காக முற்றிலும் தமிழில் மருத்துவச் சொற்பொழிவு அமையும் என்று அறிவித்தோம். தினமணி திரு. கோபாலன் எங்களுக்குப் பெரிதும் துணையாயிருந்தார். சிராப்பள்ளி வானொலியைச் சேர்ந்த திரு. மீ. அரங்கசாமி அனைத்து உரைகளையும் பதிவுசெய்து வானொலி வழி அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறுமாறு வழங்குவதாக உறுதியளித்தார்.\nநவம்பர் 27ம் நாள், 'இனிப்பும் கசப்பும்' என்ற தலைப்பில் நீரிழிவு நோய் தொடர்பாக இரு உரைகள் அமைத்திருந்தோம். மருத்துவர்கள் திரு. சு. தியாகராசன், திரு. வி. கனகராஜ் உரையாற்றினர். மக்கள் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவுகொள்ள வாய்ப்பளித்தோம். கேள்வி நேரமே ஒரு மணியளவில் தொடர்ந்தது. 1983 டிசம்பர் 18ம் நாள், 'அழகைத்தேடி' என்ற தலைப்பில் சேலம் தோல் நோய் மருத்துவர் கோ. நா. மோகனவேலு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க சிராப்பள்ளியில் அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மாண்பமை திரு. பி. நடேசனின் துணைவியார் திருமதி சாந்தி நடேசனை அழைத்திருந்தோம். அந்த அழைப்பு எட்டரை புத்தர் சிராப்பள்ளி வருவதற்கு வழியமைக்கும் என்று நான் அப்போது நினைக்கவேயில்லை.\nநாளிதழ்கள் வழி புத்தர் சிற்பம் கண்டுபிடிப்புப் பற்றி படித்திருந்த திருமதி சாந்த��� நடேசன் அதன் வரலாறு கேட்டார். நான் அனைத்தும் கூறிவிட்டு, சிற்பத்தைச் சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்குக் கொணர முடியாமல் இருக்கும் நிலைமையை விளக்கினேன். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறி ஆவண செய்வதாக அவர் அன்போடு கூறினார். அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே சென்றேன். திரு. பி. நடேசனிடம் அனைத்தும் விளக்கினேன். அப்பெருந்தகை உரிய அலுவலர்களை என்னுடன் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டார். ஒரு மணி நேரத்தில் அந்தநல்லூர் கோட்ட அலுவலர் திரு. ஜெயபாலன் என் மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் தகவல் சொன்னதும் தாம் நேரில் சென்று அனைத்தும் பார்த்துவிட்டு மாலையில் சந்திப்பதாக உறுதி கூறிச் சென்றார்.\nஅன்று மாலையே புத்தரை மீட்கும் திட்டம் உருவாயிற்று. திரு. ஜெயபாலன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். நான் திரு. மஜீதிற்குத் தகவல் தந்தேன். புத்தரை மீட்கும் பணியில் எட்டரை திரு. செல்வராஜ், திரு. பாலசுந்தரம் கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், திரு. இரா. இராசேந்திரன் என அனைவரும் ஈடுபட்டோம். மாணவர்களால் மட்டுமே இப்பணி நிறைவடையாது என்பதை ஊகித்திருந்த திரு. ஜெயபாலன் புத்தரைக் கரையிலிருந்து மேட்டிற்குக் கொணர்ந்து வண்டியில் ஏற்ற யானை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.\nஅந்த நாளும் அன்று ஏற்பட்ட அனுபவங்களும் வாழ்க்கையில் என்றென்றம் மறக்க முடியாதவை. அரசு அலுவலர்கள் மனம் கொண்டால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை நான் அறிந்த நாளது. மாவட்ட ஆட்சியர் இதில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதொன்றே புத்தர் அசையக் காரணமாயிற்று. திரு. ஜெயபாலன் செயல் வல்லாராக அமைந்தமையால் புத்தர் கரை ஏறினார். அன்று மாலை அந்தச் சிற்பத்தைக் களத்திலேயே சந்திக்க மாவட்ட ஆட்சியரும் அவரது துணைவியாரும் வந்தனர். புத்தர் டிராக்டரில் ஏற்றப்பட்டமையைக் கண்ட என் கண்கள் பனித்தன. திருமதி. சாந்தி நடேசனை நன்றியோடு நோக்கினேன். அந்த அம்மையின் வரலாற்றார்வமும் ஆட்சியரின் அணுகுமுறையுமே புத்தர் சிராப்பள்ளி வரக் காரணமாயின. மாவட்ட ஆட்சியரிடமும் அவர் துணைவியாரிடமும் நானும் மற்றவர்களும் மிகுந்த நன்றி பாராட்டினோம். புத்தரை அருங்காட்சியகத்தில் சேர்ப்பிக்கச் சொல்லி உத்தர��ிட்ட ஆட்சியர் விடைபெற்றார்.\nபுத்தரை அருங்காட்சியத்தில் சேர்த்தவர்கள் டிராக்டரில் இருந்து இறக்கும்போது முகமும் உடலும் தரையைப் பார்க்குமாறு போலக் கவிழ்த்துப் போட்டுவிட்டார்கள். எட்டரை புத்தர் சிராப்பள்ளி வந்து சேர்ந்த செய்தி அடுத்த நாள் பெரிய அளவில் அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தமையால் ஆர்வம்ுள்ளவர்கள் பார்க்க வந்தார்கள். கவிழ்ந்து கிடந்த புத்தர் அவர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். எனக்குச் செய்தி வந்தது. ஆனால், நான் அருங்காட்சியகம் செல்வதற்குள், இச்செய்தியைக் கேள்விப்பட்ட வேளாண் பொறியியல் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர் ஒருவர் பளுதூக்கிப் பொறியுடன் வந்து புத்தரை நிமிர்த்தி வைத்து மக்கள் கண்டு மகிழ வகை செய்திருந்தார். தம் பெயரைக் கூடக் கூறாமல் இந்த அரும்பணியைச் செய்துவிட்டுச் சென்ற அவரைப் போன்ற பெருமக்களால்தான் இந்த நாடும் வாழ்கிறது. வரலாறும் வளம் பெறுகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:09:19Z", "digest": "sha1:WQJK5EPUDHFNWSYFPPNLQRXODMC74XY5", "length": 14540, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலமோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாலமோன் (ஆங்கிலம்:Solomon, எபிரேயம்: שְׁלֹמֹה‎ (Shlomo), அரபு மொழி: سليمان‎ (Sulaymān), கிரேக்க மொழி: Σολομών (Solomōn)) என்பவர் ஒன்றிணைந்த யூதா-இஸ்ரயேல் நாட்டின் அரசராக ஆட்சிசெய்தவரும் தாவீது அரசனின் மகனும் ஆவார்.\n1 அரசர்கள், 1 குறிப்பேடு,[1] என்னும் விவிலிய நூல்கள் சாலமோனை ஒன்றிணைந்த யூதா-இசுரயேல் நாட்டின் அரசராக அடையாளம் காட்டுகின்றன. யூத சமய நூலாகிய தால்முத் சாலமோனை 48 இறைவாக்கினருள் ஒருவராகக் கருதுகிறது.[2] சாலமோன், தாவீது அரசருக்கும் பத்சபா என்னும் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.[3] சாலமோனின் தந்தை தாவீது வட பகுதியாகிய இசுரயேலையும் தென் பகுதியாகிய யூதாவையும் வலுவான அரசாக மாற்றினார். அவருக்கு முன் சவுல் இசுரயேலின் முதல் அரசராக இருந்தார். இவ்���ாறு, சாலமோன் ஒன்றிணைந்த அரசின் மூன்றாவது, மற்றும் கடைசி அரசர் ஆனார்.\nசாலமோனின் ஆட்சிக்குப் பின் வட நாடு இசுரயேல் என்றும், தென்னாடு யூதா என்றும் தனித்தனியாகப் பிரிந்தன.\nகுர்ஆன் சாலமோனை முதன்மையான இறைவாக்கினராக சுலைமான் நபி கருதுகின்றது. சாலமோனுடைய ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 970 முதல் கி.மு. 931 வரையென கணிக்கப்படுகின்றது.\nசாலமோன் தன் நாட்டின் தலைநகராகிய எருசலேமில் கடவுளுக்கு புகழ்மிக்க கோவிலைக் கட்டினார். இது \"முதல் கோவில்\" (First Temple) என்று அழைக்கப்படுகிறது.[3]. மேலும், விவிலியம் சாலமோனைத் தலைசிறந்த ஞானி என்று சித்தரிக்கிறது. சாலமோனின் அறிவுத்திறனையும் புகழையும் கேள்விப்பட்டு, சேபா நாட்டு அரசி அவரைச் சந்தித்து விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார் (1 அரசர்கள் 10:1-13).\nஅரசர் சாலொமோனை சேபா அரசி சந்தித்தல். 17ஆம் நூற்றாண்டு ஓவியம். ஆன்ட்வெர்ப், ஒலாந்து.\nசாலலொமோனின் ஆட்சியின்போது புகழ்மிக்க பல கட்டடங்கள் எழுப்பப்பட்டன.\nசாலமோன் ஆட்சிக்காலத்தில் நாட்டில் அமைதி நிலவியது. செல்வம் கொழித்தது. ஆயினும் விவிலியத்தின்படி, சாலமோன் யாவே என்னும் உண்மைக் கடவுளின் வழிபாட்டை மறந்து, தம் மனைவியரின் தெய்வங்களை வழிபட்டார்; சிலைவழிபாட்டை ஆதரித்தார். இதனால் கடவுள் அவரைத் தண்டித்தார்.[4]\nசாலமோனின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் ரெகபெயாம் ஆட்சி செய்தார் என்று விவிலியம் கூறுகிறது (1 அரசர்கள் 11:43). சாலமோன் வழிமரபில் வந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார்.\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2019, 00:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/july-month-rasi-palangal-2019-rishapam-prediction-355293.html", "date_download": "2019-10-22T21:48:28Z", "digest": "sha1:DTRW4INF3D3FHHZ7VYITA4YPKZ3K7MML", "length": 21617, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ���டம் காத்திருக்கு | July Month Rasi Palangal 2019: Rishapam prediction - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கு\nசென்னை: ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் வருமானங்கள், அதிர்ஷ்டம் வரப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களின் சந்தோசத்தை அதிகரிக்கப்போகிறது. இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், சுபகாரியங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nகிரகங்கள் தினசரியும் மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு மாறும் குரு, இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை மாறும் ச���ி, மாதந்தோறும் மாறும் சூரியன், புதன், சுக்கிரன், தினசரியும் மாறும் சந்திரன் என கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.\nஇந்த ஜூலை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகு மூன்றாம் வீட்டில் செவ்வாய், புதன் ஏழாம் வீட்டில் குரு, எட்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. மாத பிற்பகுதியில் சூரியனும் சுக்கிரனும் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகின்றனர். இந்த மாதம் கிரகப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்னென்ன சாதக பாதகங்களை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.\nஇந்த ஜூலை மாதத்தில் உங்களின் முக வசீகரமும் பொலிவும் கூடும். உங்கள் ராசிக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டமும் எதிர்பாரத வருமானம் கூடும் காரணம் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன், சுக்கிரன் ராகுதான். மூன்றாம் வீட்டில் புதன் செவ்வாய் உடன் இணைந்திருப்பது ராஜயோகம். தொழில் ரீதியான வெற்றி கிடைக்கும். புதன் உங்கள் தனாதிபதி. புதன், செவ்வாய் மீது குரு பார்வை விழுவதால் பொழுது போக்கு சந்தோஷம் கூடும்.\nஉங்கள் தனாதிபதி புதனால் இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும். 12 மற்றும் ஏழாம் வீட்டு அதிபதியுமான செவ்வாய் உடன் 2 மற்றும் 5ஆம் வீட்டு அதிபதியுமான புதன் இணைந்துள்ளதால் பயணங்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். புகழ் கூடும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல தன லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் உள்ள சனியின் பார்வை உங்கள் தன ஸ்தானத்தின் மீது இருப்பதால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.\nபெண்களுக்கு அதிக நல்லவைகள் நடைபெறும் மாதம் ராசி அதிபதி சுக்கிரனால் பெண்களின் பிரச்சினைகள் தீரும். பணம் கையிருப்பு அதிகரிக்கும். குரு பகவான் உங்க ராசியை பார்ப்பதால் பிள்ளைகளினால் நன்மைகள் நடைபெறும். பிள்ளைகளுக்கு இருக்கும் பிரச்சினைகள் தீரும் மனக்குறைகள் நீங்கும்.\nசனியின் பார்வை 17ஆம் தேதி வரை சூரியன் மீது விழுகிறது. கடகம் ராசிக்கு சூரியன் மாறும் போது நன்மைகள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி உறவில் சில உரசல்கள் வந்தாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள். விட்டுக்கொடுத்து போங்கள். கண் பல்சார்ந்த பிரச்சினை வரும் மருத்துவரை அணுகவ��ம்.\nபள்ளி மாணவர்களுக்கு மிகச்சிறப்பான மாதம். நல்ல வாய்ப்புகள் கூடி வரும் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். நீங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு யோகம் கிடைக்கும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கவும். லட்சுமி உடல் நல தொந்தரவை சமாளிக்க மருத்துவரை அணுகவும். சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு நகரும் போது அற்புமான நன்மைகள் அதிகம் நடைபெறும்.\nசுக்கிரன் மீது அஷ்டம ஸ்தானம் சனி பார்வை இருப்பதால் அலுவலகத்தில் நெருக்கடியை தரும். 24ஆம் தேதி இந்த பிரச்சினைகள் தீரும் காரணம் சுக்கிரன் பெயர்ச்சி கடகத்திற்கு செல்லும் போது நன்மைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் நிகழும். இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் ஒழிந்து சுபிட்சமான நிலை ஏற்படும்.\nஎட்டாம் வீட்டில் சனியோடு கேது இணைந்திருப்பதால் திருமண ஏற்பாடுகளில் தடைகள் வரும் சுக்கிரன் ராகு உடன் இணைவதால் சிலருக்கு கலப்புத்திருமண யோகம் வரும். ஆனால் பொறுமை அவசியம். சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்படும். சில காரியத்தடைகளும் உருவாகும். ஆயுள் ஆரோக்கியத்தில் உள்ள குறைகளை கடவுள் போக்குவார். இந்த மாதம் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. சனிக்கிழமை தானம் செய்யுங்கள். குறைகள் நீங்கும். விருப்பமான கடவுளை வணங்குங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: சிம்மம் ராசிக்காரர்களுக்கு லாபங்கள் நிறைந்த மாதம்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாற்று வீசும்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: மிதுன ராசிக்காரர்களே வெற்றிகள் கைகூடி வரும்\nஜூலை மாத ராசிபலன்கள் 2019: மேஷம் ராசிக்கு மாற்றங்களும் ஏற்றங்களும் நிறைந்த மாதம்\nவெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு குருவினால் நன்மை\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிக்கு கஷ்டங்கள் தீரும் காலம்\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: துலாம், விருச்சிகம் ராசிக்கு ராஜயோக காலம்\nஅக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம்\nஅக்டோபர் ம���த ராசிபலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு உற்சாகம்\nஅக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/new-jersey/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-22T23:08:06Z", "digest": "sha1:75MP47XRY6D2QC5EOFYMUMDYOAY3Q3IR", "length": 9683, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "New Jersey: Latest New Jersey News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநியூ ஜெர்சியில் இந்திய டாக்டர் மர்ம மரணம் மருத்துவமனை வளாகத்தில் சடலம் கண்டெடுப்பு\nஅமெரிக்காவை வாட்டும் பனிப்பொழிவு.. 2 அடி உயரத்துக்கு பனி தேங்கும் என எச்சரிக்கை\nகழிவறையை கழுவும்போது மிஸ்ஸான வைரமோதிரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் சாக்கடையில் கிடைத்தது\nநியூஜெர்சியில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து தமிழர்கள் போராட்டம்\nஎடிசன் நகரில் பொழிந்த தமிழ் மழை.. திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் குழந்தைகள் விழா\nஅட்லாண்டிக் கரையில், அமெரிக்க வானில்.. அதிர வைத்த பறையடி.. நியூஜெர்ஸி பள்ளியில் தமிழ் விழா\n3000 ஆயிரம் பேர் பங்கேற்ற நியூஜெர்ஸி 'மொய்விருந்து’…100 தமிழக விவசாயிகளுக்கு நேரடி உதவி\nஉழவர் காப்போம் உழவு காப்போம்.. நியூஜெர்சி தமிழர்களுக்கு ’மொய்விருந்து’ அழைப்பு\nஅமெரிக்காவின் நியூ ஜெர்சி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மோதி விபத்து: 3 பேர் பலி; 100 பேர் காயம்\nயு.எஸ்.: நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கி பீதியை கிளப்பிய குட்டி விமானம்\nஇந்த வருஷ தீபாவளிக்கு பள்ளிகளுக்கு லீவு.. மகிழ்ச்சியில் நியூஜெர்ஸி இந்தியர்கள்\nயு.எஸ்.: பச்சிளம் பெண் குழந்தையை நடுத்தெருவில் எரித்துக் கொன்ற தாய்\nஅமெரிக்காவில் போட்டோ எடுத்த இந்திய வம்சாவளி மாணவரை கடித்து குதறி கொன்ற கரடி\nஎன்ஜினில் தீ: நியூஜெர்சிக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்- 313 பயணிகள் உயிர் தப்பினர்\nஅமெரிக்க வணிக வளாகத் துப்பாக்கிச்சூடு: தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி\nஅமெரிக்க வணிக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு\nநியூஜெர்சியில் சீக்கியர் சுட்டுப் படுகொலை\nஅமெரிக்காவின் டீநெக் நகர மேயராக இந்திய அமெரிக்கர் தேர்வு\nபலத்த பாதுகாப்பில��� நியூயார்க், நியூஜெர்சி\nஇந்தியாவில் கால் சென்டர்கள் தொடங்க தடை: நியூஜெர்சி மாகாண அரசு தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224826?ref=right-popular-cineulagam", "date_download": "2019-10-22T22:54:38Z", "digest": "sha1:C4OJP35FECE5AQEATUVV5TL3X57IDQGL", "length": 11963, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "மேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா! சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா? குழப்பத்தில் பார்வையாளர்கள் - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை.\nஎப்போதும் ரசிகர்களின் கவனம் சிந்தாதவாறு நிகழ்ச்சியை தொகுப்பாளர்களான மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் கொண்டு செல்லுவார்கள்.\nஇறுதியாக ஒளிபர��்பான நிகழ்ச்சியில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் இது. சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.\nசோக பாடல்கள் பாட சொன்னதால் சோகத்தில் கதறி அழுகின்றார்களாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் அப்படி என்ன சோகம் என்று குழப்பத்தில் உள்ளனர்.\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி.. சிக்கியது 500 கோடியா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nஎனக்கே மகிந்த திருடர் பட்டம் கட்டினார் சஜித் பக்கம் தாவிய மகிந்தவின் நெருங்கிய சகா கவலை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tnpsc-vao-exam-tips-tamil-illakkanam_26.html", "date_download": "2019-10-22T21:50:16Z", "digest": "sha1:ZQ6Y3WOMQJWXEEGPKMWQIJCODHCDXT62", "length": 8615, "nlines": 110, "source_domain": "www.tnpscgk.net", "title": "தமிழ் இலக்கணம் - 2", "raw_content": "\nHomeதமிழ் - இலக்கணம்தமிழ் இலக்கணம் - 2\nதமிழ் இலக்கணம் - 2\n கடந்த பதிவில் இலக்கணத்தின் வகைகள் எத்தனை அவை என்னென்ன என்பதைப் பற்றிப் பார்த்தோம். ஐந்து இலக்கண வகைகளில் முதலில் இடம்பெற்றிருப்பது எழுத்திலக்கணம்.\nஆம் நண்பர்களே.. எந்த ஒரு மொழியாயினும் தவறின்றி எழுத எழுத்துகள் முக்கியம். எழுத்துகள் இடம்மாறிப்போனால் அந்த வார்த்தைகளின் அர்த்தம் மாறிவிடும். அதுவும் தமிழில் ஒத்த ஓசையுடைய பல்வேறு எழுத்துகள் இருக்கிறது. உதாரணத்திற்கு ண,ன, ஆகிய எழுத்துகளை எடுத்துக்கொள்வோம்.\nஇதில் முதல் எழுத்து நன்றி என்பன போன்ற சொல்லில் வரும்.. மனம் என்னும் சொல்லில் இரண்டு சுழி \"ன\" வகையே வரவேண்டும். அதற்கு பதிலாக மூன்று சுழி\"ண\" வகையை பயன்படுத்தினோம் என்றால் முழு பொருளும் மாறிவிடும். இவ்வாறு எழுத்துகள் ���ார்த்தைகளுக்கு தகுந்தவாறு அமைத்து எழுதப் பழக வேண்டும்.. இத்தகைய விதிகளைச் சொல்வதுதான் எழுத்திலக்கணம்.\nஎழுத்துகளை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.\nமொழியில் முதலாவதாக வரக்கூடியதும் தனித்து இயங்கக்கூடியதும் ஆகிய எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம். அதாவது அரிச்சுவடியில் இருக்கிற அ முதல் ஔ வரை உள்ள 12 உயிரெழுத்துகளும் எழுத்துகளும் நெட்டு வரிசையில் க முதல் ன வரை உள்ள 18 மெய்யெழுத்துகளும் கூடிய மொத்தம் 30 எழுத்துகளைத்தான் முதலெழுத்துகள் என்கிறோம்.\nசார்பெழுத்துகள் என்பது முதலெழுத்துகளைச் சார்ந்து வரக்கூடிய எழுத்துகளாகும். இச் சார்பெழுத்துகள் தனித்து இயங்காது. எனவே தான் இவற்றை சார்பெழுத்துகள் என்கிறோம். அதாவது முதலெழுத்துகளைச் சார்ந்து பின்தொடர்ந்து வருவதால் இவற்றை சார்ப்பெழுத்துகள் என்கிறோம்.\nஇச்சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். இவற்றைப் பற்றி முழுமையாக அடுத்தப் பதிவில் பார்ப்போம்.\nஉயிரெழுத்துக்கள் என்பது மொழிக்கு உயிராய் இருப்பது. தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் 12 என்பதை முன்னரே பார்த்தோம். அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் உயிரெழுத்துகள் என அழைக்கப்படுகிறது.\nதமிழ் மொழிக்கு மெய்யாக இருப்பது மெய்யெழுத்துகள். 'மெய்' என்றால் உடம்பு என பொருள்படும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பவை மெய்யெழுத்துகளாகும்.\nஅடுத்தப் பதிவில் சார்பெழுத்துகளின் வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.\nTNPSC-VAO-TAMIL தமிழ் - இலக்கணம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/132901-tips-to-improve-the-milk-secretion-for-breastfeeding-mother", "date_download": "2019-10-22T21:52:11Z", "digest": "sha1:IQHXIZ7HVTS3DHZOOACADJWDJFVJSNTH", "length": 14115, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "தாய்ப்பால் சுரப்பு குறைந்தால் இதையெல்லாம் செய்யுங்கள்! #WorldBreastFeedingWeek | Tips to improve the milk secretion for breastfeeding mother!", "raw_content": "\nதாய்ப்பால் சுரப்பு குறைந்தால் இதையெல்லாம் செய்யுங்கள்\nஇந்த மருந்துகளின் பெயர்களை படித்துவிட்டு, நீங்களாகவே வாங்கிச் சாப்பிடக் கூடாது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் அளவில் சாப்பிட வேண்டும்.\nதாய்ப்பால் சுரப்பு குறைந்தால் இதையெல்லாம் செய்யுங்கள்\nதாய்ப்பால் என்பது ஒரு குழந்தையின் வருங்கால ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரமும் மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் உரிமையும். இப்படிப்பட்ட பேரமுதமான தாய்ப்பால் குறைவாகச் சுரப்பது, சுரக்காமல் போவதற்கான காரணங்கள் என்னென்ன அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும் அப்படிக் குறைந்தால் என்னென்ன சாப்பிட்டு சரிசெய்ய வேண்டும் மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரும், இயற்கை மருத்துவர் தீபாவும் இங்கே பகிர்கிறார்கள்.\nமகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்\nகர்ப்ப காலத்தில் நல்ல ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடாத பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு பால் சுரப்பு குறையும்.\nபுரோலக்டின் என்கிற ஹார்மோன் அளவு குறைந்தாலும் பால் சுரப்பு குறையும்.\nசில பெண்களுக்குப் பரம்பரையாகவே தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.\nசிசேரியன் பிரசவம் நடந்த இரண்டு, மூன்று நாள்கள் வரை சிலரால் எழுந்து உட்கார்ந்து குழந்தைக்குப் பாலூட்ட முடியாது. இதனால், குழந்தை வாய்வைத்து உறிஞ்சும் தூண்டுதல் இல்லாமல் போகும். இத்தகைய பெண்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருக்கும்; அல்லது சுரக்காமலே போகலாம்.\nடயபடீஸ், ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து சாப்பிடும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகலாம்.\nகுறைபிரசவத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கும், 40 வயதுக்கு மேல் பிள்ளை பெறும் அம்மாக்களுக்கும் பால் சுரக்காமல் போகும் வாய்ப்பு அதிகம்.\nகர்ப்ப காலத்திலும் பிரசவத்துக்குப் பிறகும் சந்தோஷமின்றி மனப் பிரச்னையில் இருக்கும் அம்மாக்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு குறையும்.\nபால் சுரப்பைத் தூண்டுவதற்கு லேக்டர் (Lactare), கேலக்ட் கிரான்யூல்ஸ் (Galact granules), சதாவரி ஆகிய மாத்திரைகளை அளிப்போம். இவை ஆயுர்வேத மருந்து என்பதால், பக்கவிளைவுகள் பற்றி பயப்படாமல் குழந்தை பெற்ற அம்மாக்கள் சாப்பிடலாம். ஆனால், இந்த மருந்துகளின் பெயர்களை படித்துவிட்டு, நீங்களாகவே வாங்கிச் சாப்பிடக் கூடாது. உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் சொல்லும் அளவில் சாப்பிட வேண்டும்.\nபிரசவம் நடந்த அன்றே குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பித்துவிட வேண்டும். சிசேரியன் செய்துவிட்டார்கள், எழுந்து உட்கார முடியவில்லை என இரண்டு நாள் கழித்து பாலூட்ட ஆரம்பித்தால், பால் சுரப்பதில் நிச்சயம் பிரச்னை வரும். குழந்தையும் அந்த இரண்டு நாள்களில் பவுடர் பாலுக்குப் பழகி, மூன்றாவது நாள் தாயின் மார்பில் பால் குடிக்காது.\nசில பெண்கள் குழந்தை தூங்குகிறது, எழுப்ப வேண்டாம் என அதிக நேர இடைவெளியில் பாலூட்டுவார்கள். அவர்களுக்குப் பால் சுரப்பு குறைவாகும்.\nகுழந்தை குறைவான எடையில் பிறந்தால், தாய்ப்பாலை நன்கு உறிஞ்சிக் குடிக்க முடியாது. இதனாலும் பால் சுரப்பு குறைந்துவிடும்.\nகர்ப்பமாக இருக்கும்போது 8 முதல் 12 கிலோ வரை எடை போடுவதுதான் ஆரோக்கியமான விஷயம். இந்தச் சமயத்தில் அதிக எடை போட்ட பெண்களும், தாய்ப்பால் சுரப்பு குறைவால் அவதிப்படுவார்கள்.\nபால் சுரப்பை அதிகப்படுத்தும் இயற்கை வைத்தியங்கள்...\nஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 2 கப் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு ஒரு கப் அளவு சுண்டவிட்டு குடிக்கவும். தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். அல்லது, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை முளை கட்டியோ அல்லது பொடியாக அரைத்து தண்ணீரில் கலந்தோ சாப்பிடலாம். வெந்தயத்துக்குப் பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.\nபாலூட்டும் அம்மாக்கள், தினமும் ஒன்று அல்லது இரண்டு கற்பூரவல்லி இலைகளைச் சாப்பிட்டு வந்தால், பிறந்த குழந்தைக்குச் சளிப் பிடிக்காது. எதிர்ப்புச்சக்தி அதிகமாகி நோய்த்தொற்றுகள் தவிர்க்கப்படும். பாலும் நன்கு சுரக்கும்.\nஒரு பிஞ்சு முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, சாறு பிழிந்து கால் கப் சாப்பிடலாம். இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் அதிகமாகி, பால் சுரப்பிகள் தூண்டப்படும். சாற்றை அப்படியே குடிக்கப் பிடிக்காதவர்கள், இந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம் அல்லது, சமைத்தும் சாப்பிடலாம்.\nஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைத்துக் குடியுங்கள். இது, ஈஸ்ட்ரோஜன் செயல்பாடுகளை அதிகப்படுத்தி, நன்கு பாலூறச் செய்யும்.\nஒருநாளைக்குக் குழம்பில் போட்டோ அல்லது, நல்லெண்ணெய்யில் வதக்கியோ 5 பூண்டு பல் தவறாமல் சாப்பிடவும். பால் சுரப்பில் கண்கண்ட மருந்து இது.\nகம்பு, கேழ்வரகு இரண்டையும் முளை கட்டிச் சாப்பிடவும். இவற்றில் இருக்கும் அதிகப்படியான புரதம், பால் சுரப்பைத் தூண்டும்.\nவீட்டிலேயே தயாரித்த பாதாம் பால், பசலை, முருங்கை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவை பால் சுரப்பை ஊக்குவிக்கும் உணவுகள். நிறையத் தண்ணீர் குடிப்பதும் பால் சுரப்புக்கு அவசியம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T22:38:14Z", "digest": "sha1:DWVULY2BOTZVSM7CSSYK35SGCFWKMHVG", "length": 5300, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "ராட்சசன் திரைப்படம் | இது தமிழ் ராட்சசன் திரைப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged ராட்சசன் திரைப்படம்\nTag: Axess Film Factory, Done Media, Ratchasan success meet, Ratsasan movie, அமலா பால், இயக்குநர் ராம் குமார், ஜிப்ரான், முண்டாசுப்பட்டி 2, முனீஸ்காந்த், ராட்சசன் திரைப்படம், விஷ்ணு விஷால்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/south-cinema/", "date_download": "2019-10-22T21:02:28Z", "digest": "sha1:CEYMESD6P5TRTXBXT2DH3VWUZHA3AQBD", "length": 21901, "nlines": 212, "source_domain": "newtamilcinema.in", "title": "அக்கம் பக்கம் Archives - New Tamil Cinema", "raw_content": "\nதமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா\nமீண்டும் மீண்டும் புகழும் கார்த்தி மைம் கோபியும் மகத்தான தொண்டும்\nசாக்ஷி அகர்���ால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம் சில்க்சின் நவீனரக …\nராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை\nராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ்…\nபுதிய படங்கள் சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் சாதித்திருக்கிறது\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்து வெளிவந்த ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பு மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கத்திற்கு முதல்வர்…\nமலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா\nஇந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற…\nநான் ஏன் மதம் மாறினேன்… மனம் திறந்தார் யுவன்சங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய விஷயத்தை அவரே அறிவிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எழுதிய ஒரே இணையதளம் நமது நியூதமிழ்சினிமா.காம்தான். அவர் ஏன் இஸ்லாமை தழுவினார் என்பதற்கு சில காரணங்களையும் குறிப்பிட்டிருந்தோம்…\nசமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்\nநேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா…\n‘ இனி ஃபேஸ்புக் திருமணங்கள் நடக்கும் ’ கவிப்பேரரசு வைரமுத்து ஆருடம்\nஜூலை 13 வைரமுத்துவின் பிறந்த நாள். இந்த தினத்தை கவிஞர்கள் தினமாக அறிவித்து ஒவ்வொரு வருடமும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் அவரது எழுத்தை நேசிக்கும் அமைப்பினர். எதிர்வரும் ஜூலை 13 ந் தேதி வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள்…\nஅஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா\nஎந்�� புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்...…\nதேவாங்கு டூ சூப்பர் ஸ்டார்…. விஜய் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை\nஇந்த வருஷம் நடிகர் விஜய்க்கு சற்று சிறப்பான வருஷம்தான். இந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிரபல வார இதழான குமுதம், ‘அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான்’ என்று அறிவித்தது. இதை தொடர்ந்து அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குமுதம்…\nநடிகைக்கு திட்டமிட்ட அடி உதை படப்பிடிப்பில் நடந்த பயங்கரம் கண்டுகொள்ளுமா நடிகர் சங்கம்\nகோடையில் மழை வந்தால் கண்டிப்பாக இடி மின்னல் இருக்கும் என்பார்கள் ‘கோடை மழை’ படப்பிடிப்பிலும் அப்படியொரு இடி இடித்ததால் மிரண்டு போயிருக்கிறார் நடிகை பிரியங்கா. இந்த தாக்குதல் ஏதோ இயல்பாக நடந்த விஷயம் போல தெரியவில்லை என்பதுதான் இந்த…\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05 ஆர்.எஸ்.அந்தணன் பகட்டு… பந்தா… படாடோபம்… ஆகவே ஆகாது\nரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’.…\n‘நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி’ – பஞ்ச் டயலாக் வந்த கதை -கூப்பிடு…\nநம்பிக்கை, நாணயம், கைராசி... இம்மூன்று வார்த்தைகளுக்கும் பிரசித்தமான ஏரியா தி.நகர் ரங்கநாதன் தெருதான். இதை தாரக மந்திரமாக கொண்டு முன்னேறி வரும் இவர்களுக்கு காலம் எல்லா சுகங்களையும் வழங்கி வருகிறது. ஒரு உதவி இயக்குனருக்கு இருக்க வேண்டிய…\nசிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’\nபூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் RR தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி’. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான்…\nகூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 03 ஆர்.எஸ்.அந்தணன் -விஷால் நெற்றியில் வைக்கப்பட்ட நிஜ…\nநேற்று ஒரு உதவி இயக்குனரை ���ார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற…\nஅஜீத் பட ஷுட்டிங் இப்படிதான் நடக்கணும் கவுதம் முடிவால், உறக்கம் போச்சு பலருக்கு\nகொட்டாச்சி, வையாபுரி மாதிரி லப்பை சப்பைகள் வந்தாலே கூட, ஆட்டோகிராப் வாங்க ஆலாய் பறப்பார்கள் தமிழ்நாட்டில். இதில் அஜீத் விஜய் சிக்கினால் என்னாவது ஒரு புறம் இந்த ரசிகர்கள் தொந்தரவு சந்தோஷத்தை கொடுத்தாலும், மறுபுறம் படப்பிடிப்பை கெடுக்கிறதே…\n ஸ்ருதிக்கு எதிராக ஒன்று திரளும் ஆந்திரா படவுலகம்\nஒற்றுமை விஷயத்தில் தமிழனை போல இல்லை மற்றவர்கள். கதர் சட்டையோ, காவி சட்டையோ, வெள்ளை சட்டையோ, வெளிர் நீல சட்டையோ, கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு விட்டுதான் வேறு வேலை பார்ப்பார்கள் தமிழர்கள். எல்லா சங்கங்களுக்கும் இந்த விதி பொருத்தமாக…\n ‘தங்க மீன்கள்’ ராம் அறிவிப்பு\n‘லாபி’ பண்ணாமல் விருதுகள் வராது என்று தேசிய விருதுகள் பற்றிய பார்வை மீது ஒரு புட்டி மையை தொடர்ந்து வீசி வந்த பகடி பேச்சுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தங்க மீன்கள். ‘பொதுவா ஒரு படத்திற்கு தேசிய விருது கிடைக்கப் போகிறது…\nஅதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை\n‘அதே நிறம்... அதே குணம்... அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள்…\nஉலகத்துல எங்காவது இப்படியெல்லாம் நடக்குமா\nமீண்டும் அந்த விஷயத்தை பற்றி எழுத வேண்டுமா என்று மனசு நினைத்தாலும், நல்லதை சொல்றதுக்கு எதுக்கு தயக்கம் என்கிற அடிப்படையில் மீண்டும் தொடருது அதே மேட்டர் கடந்த சில தினங்களுக்கு முன் ‘அமெரிக்காவில் தவித்த மாணவன், அள்ளி அரவணைத்தார் அஜீத் ’…\nஅமெரிக்காவில் தவித்த சென்னை மாணவன் -அள்ளி அரவணைத்த அஜீத்\nஉதவி என்பதே பிறருக்கு தெரியாமல் செய்யக் கூடியதுதான். அது மீடியா வரை வந்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் கவலைப்படுவதால் இந்த செய்தி நீக்கப��பட்டுள்ளது. -ஆர்.எஸ்.அந்தணன்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-15-32-09?start=120", "date_download": "2019-10-22T22:06:04Z", "digest": "sha1:YXNXV6J2B25ARFS7BLU2A4AGC7TMTOXY", "length": 8835, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "ஈழம்", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஇலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை\nஇலங்கை அரசின் ஒப்பந்த மீறல்கள்\nஇலங்கை ஆளும் வர்க்கத்தின் சனாதனப் பாசம்\nஇலங்கை குண்டுவெடிப்புகள் - தேவை உடனடி அரசியல் நடவடிக்கை\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு\nஇலங்கை, ஈழம், தமிழர் - இனி\nஇலங்கை: சமரசப் பேச்சு பயனளிக்குமா\nஇலங்கைக்கு இந்தியா போர்க்கப்பல் வழங்குவது யாருக்கு எதிராக\nஇலங்கைக்கு எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது\nஇலங்கைத் தூதரகம் முற்றுகை - 400 பேர் கைது\nஇலங்கையின் இரண்டாம் தூதரகத்தின் பார்ப்பன வெறியாட்டம்\nஇலங்கையில் தமிழின அழிப்பு – எலைன் சான்டர் பங்கேற்கும் கருத்தரங்கம்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nஈழ ஆதரவுப் போராட்டம் - இந்திய அரசின் ஒடுக்குமுறை\nஈழ உறவுகளுக்கு ரூ.100 கோடி\nபக்கம் 7 / 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part1/6.php", "date_download": "2019-10-22T21:53:47Z", "digest": "sha1:KOFHX4A4RBIJ5K47FOQY5J36D2BQD3G7", "length": 38505, "nlines": 59, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக ��ிழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nகுரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.\nபழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார்; தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.\nசிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து அக்காலத்தில் வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.\nஅந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டுமே 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் தி��ைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் புகழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.\nஇவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.\n\"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்\" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தெளிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.\nமனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.\n\"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு, மற்ற விருந்தாளிகளைக் கவனித்து விட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்\" என்று கந்தமாறன் சொல்லிவிட்டுப் போனான்\nபடுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டுவந்தது. மிக விரைவில் நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன் மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்துகிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன்.\nஎங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன ஊளையிட்டுக் கொண்டே ���ந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப்போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன.\nமறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.\nநரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்லவேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வெளிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. \"வந்தாயா வா\" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.\n\"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் அரசு புரிகின்றனர் எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் அரசு புரிகின்றனர் உண்மையைச் சொல்\" என்று பூசாரி கேட்டான்.\n\"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல ஓடிப்போ\nதிடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமான் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக்கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், \"கண்டோ ம், கண்டோ ம், கண்டோ ம், கண்ணுக்கினியன கண்டோ ம்\" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது.\nஇந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூண��ல் முட்டிக்கொண்டான். கனவு கலைந்தது. கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.\nஅவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் நம்பியின் தலைதான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத்தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக் கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக்கொண்டிருந்தன். அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்க வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்க வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக்கொண்டிருப்பதா\nவல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.\nமாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான் அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்தபோது மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள் தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்கவேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந���த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக்குரல் வந்ததைக் கேட்டு வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ்சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ்சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.\nஅங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத்தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவு கூர்மையாகக் கவனித்துக்கொண்டு வருகிறான். அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது. அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான் கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன்பேரில் சந்தேகப்பட்டுவிடலாம் அல்லவா\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தெளிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன்பேரில் சந்தேகப்பட்டுவிடலாம் அல்லவா ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய் ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வெளிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்\" என்றால் என்ன விடை சொல்லுவது\" என்றால் என்ன விடை சொல்லுவது கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்த கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும் அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்த கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும் காலையில் கந்தமாறனைக் கேட்டால் எல்லாம் தெரிந்துவிடுகிறது.\nஅச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்த���ல் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வெளியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூட தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ, ஆகா கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்துகொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூட தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ, ஆகா இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார் இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும் வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்ப���்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் அவள் ஒரு வேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவள் ஒரு வேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர்தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர்தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது அதைப்பற்றி நமக்கு என்ன வந்தது பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.\nஇப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.\n\"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே அவன் எங்கே படுத்திருக்கிறான் நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணிம் செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக்கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வெளியே அனுப்பக்கூடாது ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்...\"\nஇதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவேயில்லை. அவர்களுடைய பே��்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதி செய்துகொண்டான்.\nவடதிசை மாதண்ட நாயகர் யார் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்\nஅச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.\n\"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்கு பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு\n\"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது. ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன். நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வெளியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T21:29:34Z", "digest": "sha1:KCPPLHSKK6XJ2KETPOSCAPOFKOWMHR5Y", "length": 7920, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரேண்டி ஜாக்சன்", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\n“அனிருத், யுவன், மைக்கேல் ஜாக்சனை பிடிக்கும்” - ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியை லண்டனில் கொண்டாடிய எமி ஜாக்சன்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nகாதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த எமி ஜாக்சன்\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n - 2.0 டீஸர் விமர்சனம்\nரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா \n ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nபாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\n“அனிருத், யுவன், மைக்கேல் ஜாக்சனை பிடிக்கும்” - ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன்\nநிச்சயதார்த்த நிகழ்ச்சியை லண்டனில் கொண்டாடிய எமி ஜாக்சன்\nஅம்மா ஆகிறார் நடிகை எமி ஜாக்சன்\nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nகாதலருடன் நிச்சயதார்த்தத்தை முடித்த எமி ஜாக்சன்\nஒரே வாரத்தில் ரூபாய் 500 கோடி வசூலித்தது 2.0 \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n - 2.0 டீஸர் விமர்சனம்\nரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா \n ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்\nபாப் மன்னனுக்கு இன்று 60 ஆவது பிறந்தநாள்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/11/lava-iris-x10-with-5-inch-hd-display-3gb-ram-4g-lte-for-rs-10990.html", "date_download": "2019-10-22T22:43:20Z", "digest": "sha1:GH2MRPAQCCCMN42UFX7AIBOSSILNYLOX", "length": 12477, "nlines": 101, "source_domain": "www.thagavalguru.com", "title": "Lava Iris X10 பட்ஜெட் மொபைல், 5\" HD, 3GB RAM, 13MP கேமரா, 4G LTE மற்றும் பல சிறப்பு வசதிகளுடன். | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Lava , Mobile , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Lava Iris X10 பட்ஜெட் மொபைல், 5\" HD, 3GB RAM, 13MP கேமரா, 4G LTE மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்.\nLava Iris X10 பட்ஜெட் மொபைல், 5\" HD, 3GB RAM, 13MP கேமரா, 4G LTE மற்றும் பல சிறப்பு வசதிகளுடன்.\nலாவா நிறுவனமும் மற்ற பெரிய பிராண்ட் மொபைல்களுக்கு சவால் விடும் அளவுக்கு பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளை உடைய மொபைல்களை இறக்கி இந்த மொபைல் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயல்கிறது. இந்த Lava Iris X10 ஸ்மார்ட்போன் சிறப்பான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் வெளியீடப்பட்டு உள்ளது. இந்த பதிவில் இந்த மொபைல் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5\" அங்குலம் (1280 x 720 pixels) HD டிஸ்பிளேயுடன் Corning Gorilla Glass 3 பாதுகாப்பும் உள்ளது. 1.3 GHz Quad-Core பிராசசர், 3GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB மெமரி கார்ட் வசதி இருக்கிறது 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் இருக்கிறது. இது இரண்டு சிம் கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 3G HSPA+, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 2900 mAh இருப்பதால் இந்த பிராசசருக்கு நீண்ட நேரம் மொபைலில் பேட்டரி சேமிப்பு கிடைக்கும்.\nLava Iris X10 விவர குறிப்புகள்:\nபலம்: 3GB RAM, 4G இந்தியா சப்போர்ட், கேமரா, மற்ற வசதிகள்\nபலவீனம்: பெரிதாக எதுவும் இல்லை.\nதகவல்குரு மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொ���ைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன என்ன\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும். சம...\n3G மொபைல்களுக்கு ஜியோ சிம் பயன்படுத்துவது எப்படி\nMediatek மற்றும் Qualcomm Chipset மட்டும் Mediatek chipset ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை 3G ஃபோன்களில் உபயோகிக்க முடியுமா என்று தொடர...\nதினமும் 500MBக்கும் அதிகமான 3G மற்றும் 2G டேட்டா இலவசமாக பெற சூப்பர் டிரிக்ஸ்\nநாளுக்கு நாள் இன்டர்நெட் கட்டணம் ஏறிக்கொண்டே போகுது. 1GB 3G டேட்டா 265 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இன்றைக்கு இந்த பதிவில் சொல்ல போற...\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nஇலவசமாக டவுன்லோட் செய்ய சிறந்த 10 டொர்ரெண்ட் தளங்கள்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கும், கணினி பயன்படுத்துபர்களுக்கு இலவசமாக கேம்ஸ் முதல் பற்பல மென்பொருள்களை வரை அனைத்தும் இலவசமாக டவுன்ல...\nகுறைந்த கொள்ளளவு உடைய சிறந்த ஐந்து ஆண்ட்ராய்ட் கேம்ஸ் (Download Now)\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக ...\nதொலைந்த/தவற��ிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/16/29855/", "date_download": "2019-10-22T21:33:34Z", "digest": "sha1:ZIPG4X4KAFAL6FPC7B6YYT3A6FOY7YRZ", "length": 10571, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "பத்தாம் வகுப்பு புதிய பாடதிட்டம் - மாதாந்திர பாடப்பகுப்பு அட்டவணை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 10 பத்தாம் வகுப்பு புதிய பாடதிட்டம் – மாதாந்திர பாடப்பகுப்பு அட்டவணை.\nபத்தாம் வகுப்பு புதிய பாடதிட்டம் – மாதாந்திர பாடப்பகுப்பு அட்டவணை.\nPrevious article2013-14-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் பணியில் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது :அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nNext articleரூ.10,000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கலாம் – அமைச்சர் செங்கோட்டையன்.\n10 ஆம் வகுப்பு கணிதப்பாடத்திற்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பெண்களாக வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம்\nதேர்தல் பணி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு தீவிரம் லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விபரம் சேகரித்து புதிய சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ல��க்சபா தேர்தலுக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/26/30560/", "date_download": "2019-10-22T22:01:04Z", "digest": "sha1:VIBWBU72KUZJXXRV76YDF6CMRAQPYPUI", "length": 14958, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "பல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone பல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை.\nபல ஆண்டுகளாக வரலாறு முதுகலை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இல்லை.\nஇளங்கலை வரலாறு முடித்து அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.\nமொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில், இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு 1 பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த பிற பாடங்கள் படித்தும் முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு (கிராஸ் மேஜர்) 3 பணியிடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.\nஇதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2012ல் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 26.05.2016ல் 1:3ன்படி பதவி உயர்வு வழங்க தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால் 2016 முதல் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் அடுத்த மாதம் அனைத்து பாடங்களுக்குரிய ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்கான முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் வரலாறு பாடத்திற்கு மட்டும் எவ்வித அறிவிப்பும் இல்லை. இதனால் வரலாறு பாட ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அனைத்து பாடங்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கும்போது, வரலாறு பாடத்திற்கு நடத்தாததால் கடும் ஏமாற்றத்துடன் உள்ளோம். இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்த ஆசிரியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நியாயமான எங்கள் கோரிக்கையை ஏற்று பதவி உயர்வு வழங்கவும், வழக்கை முடிவிற்கு கொண்டு வரவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nPrevious articleபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு.\nNext article” No Pen Day ” முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.\nஅலுவலகப் பணிகளில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால், கற்பித்தலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.\nகல்வித்துறை நாட்காட்டியால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்றாண்டு விதிகளை தளர்த்தி கலந்தாய்வு நடத்த கோரிக்கை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-22T22:13:00Z", "digest": "sha1:WQVMMB4B42NUYIG7WZAAH5F3PVPX3LCG", "length": 5875, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமுதா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவ��லிருந்து நீக்கப்படலாம்.\nஅமுதா 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வெங்கட்ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T21:33:39Z", "digest": "sha1:DQ6KUMETDZF2OTXZ7EFVPDTRSVYB4F6C", "length": 7017, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரிமை கீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉரிமை கீதம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ஆர். வி. உதயகுமார் இயக்கினார்.\nஆர். வி. உதயகுமார் இயக்கிய திரைப்படங்கள்\nதலைவனின் அருள் உள்ளம் (1995)\nசேரல் இரும்பொறயின் தமிழ் காதல் (1995)\nதரக்கா ராமுடு (1997) (தெலுங்கு)\nசின்ன ராமசாமி பெரிய ராமசாமி (2000)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2019, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:33:56Z", "digest": "sha1:S5NYRIX6EOLGK3WCOLTQSGEF4UMRW2WH", "length": 18096, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனிகா கபூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக���கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nஇலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா\nஇலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\n2012 முதல் தற்போது வரை\nகனிகா கபூர் (Kanika Kapoor) 1978 ஆகஸ்ட் 21 அன்று பிறந்துள்ள இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். அவரது வெற்றிகரமான பாடல் வாழ்க்கை மூலம் ஒரு முறை பிலிம்பேர் விருது பெற்றார். இலக்னோவில் கபூர் பிறந்து வளர்ந்தார், எப்போதும் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவர், ஆனால் அவர் 1997 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் சந்தோக்கை திருமணம் செய்து கொண்டு இலண்டன் சென்றார், அங்கு அவர் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.\n2012 ல் ராஜுவுடன் விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் மும்பை வந்து பாடகியாக மாறினார். ஒரு பாடகியாக, கபூரின் முதல் பாடல் \"ஜுக்னி ஜி\" (2012) என்ற இசை காணொளி ஒரு பெரிய வணிக வெற்றியாக மாறியது . 2014 ஆம் ஆண்டில் \"ராகினி எம்.எம்.எஸ் 2\" படத்திற்காக பேபி டால் என்ற பாடல் இந்தி பாடலை பாடியுள்ளார். அதன் வெளியீட்டில், \"பேபி டால்\" ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று முதலிடம் பிடித்தது, கபூர் பரபரப்பான ஒரு பாராட்டைப் பெற்றார் மற்றும் அவரது பாடும் பாணியில் புகழ்பெற்றார், இதற்காக சிறந்த பின்னணி பாடகிக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.\nகபூர் தொடர்ந்து இந்தி சினிமாவின் சிறந்த பாடல்களைப் பாடுவதற்கான பரவலான அங்கீகாரத்தையும் வெற்றியையும் பெற்றார், \"ஹாப்பி நியூ இயர்\" (2014), படத்தின் \"லவ்லி\" மற்றும் \"காம்லீ\" என்ற பாடல்கள் , \"ராய்\" (2015) படத்தில் \"சிட்டியான் காலையான்\", \"ஏக் பெஹ்லி லீலா\" படத்தில் \"தேசி லுக்\" (2015) போன்ற புகழ் பெற்ற பாடல்களை இவர் பாடியுள்ளார்.\n1 ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை\nஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]\nகபூர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இலக்னோ நகரில் 1978 ஆகஸ்ட் 21 அன்று பிறந்துள்ளார். இவரது தந்தை ராஜீவ் கபூர் ஒரு ஒரு தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் சோனம் கபூர் ஒரு \"பூட்டிக்\" உரிமையாளர்.[1] இவர் உத்தரப் பிரதேசத்தின் இலக்னோவில் கத்ரி குடும்பத்தில் பிறந்துள்ளார்.[2] இலக்னோவில் அவர் இசை பயின்றார்[3][4] தனது 12 வயதில், கபூர் , வாரனாசியைச் சேர்ந்த இசைக் கலைஞரான பண்டிட் கணேஷ் பிரசாத் மிஸ்ராவின் பாடலின் கீழ் பாரம்பரிய இசைய���ப் படிக்கத் தொடங்கினார், மேலும் அவர் இந்தியா முழுவதும் நடத்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் அவருடன் சேர்ந்து பாடி வந்தார். கபூர் தனது குழந்தை பருவத்தில் பல இசை போட்டிகளில் பங்கு பெற்றார். 15 வயதில், அனைத்திந்திய வானொலியின் இசைத்தொகுப்பாளராகவும், பாடகர் அனூப் ஜலோட்டா பஜனைகள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். லக்னோ, பாட்காண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட் மூலம் இவர் இளங்கலைப் பட்டம் மற்றும் இசையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பின்னர் அவர் தனது இசை வாழ்க்கையைத் தொடர மும்பை சென்றார்.[5]\nவெளிநாடு வாழ் தொழிலதிபரான ராஜ் சந்தோக்கை 1997இல் திருமணம் செய்து கொண்டு அவரது கணவருடன் இலண்டன் மாநகரம் சென்றார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். கபூர் 2012 ல் தனது கணவரைப் பிரிந்து, லக்னோ திரும்பி தனது பெற்றோருடன் இணைந்தார்.[6][7][8] இவர்கள் 2012இல் விவாகரத்துப் பெற்றனர்.[2][9]\nகபூர் ஹிந்துஸ்தான் டைம்ஸின் மிக நாகரீகமான பெண் விருது நிகழ்ச்சியில் (2016)\n2012 இல் கபூர் டாக்டர் ஜீயஸைக் கொண்ட \"ஜூகினி ஜி\" இசை கானொளியை வெளியிட்டார் \"ஜூகினி ஜி\" 2012 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தனிப்பாடல்களில் ஒன்றாக ஆனது. மேலும், சிறந்த தனிப்பாடலுக்கான \"கிளாசிக் பிரிட்\" அமைப்பின் \"ஆசியா டிவி மியூசிக் விருது\" பெற்றது.[10]\n\"ஸ்லாம் த டூர்\" நிகழ்ச்சியில் கபூர்\nஅதே ஆண்டில், \"ஸ்லாம் த டூர்\" என்ற தலைப்பில் சாருக் கான் மற்றும் தீபிகா படுகோண் ஆகியோருடன் வட அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.[11]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கனிகா கபூர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kanika Kapoor\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 06:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/07/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-10-22T21:15:49Z", "digest": "sha1:PRQKLLTHHZICV3VGYLJA7ANZGN4GUTSQ", "length": 8965, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது - Newsfirst", "raw_content": "\nநேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது\nநே��ாளத்தின் முன்னாள் சபாநாயகர் கைது\nColombo (News 1st) நேபாளத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பகதுர் மஹாரா (Krishna Bahadur Mahara) கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையுடன் தனது குடியிருப்புத் தொகுதிக்கு வருகைதந்த முன்னாள் சபாநாயகர், தம்மை\nதுஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nநேபாளத்தின் முன்னாள் சபாநாயகரான கிருஷ்ணா பகதுர் மஹாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஎவ்வாறாயினும், மாவோயிஸ்ட்டின் முன்னாள் உறுப்பினரான கிருஷ்ணா பகதுர் மஹாரா தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுத்துள்ளார்.\nதமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே, தாம் இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nநேபாளத்தில் பல வருடங்களாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் 2006 ஆம் ஆண்டு நிறைவடைந்தததுடன், முன்னாள் சபாநாயகர் மாவோயிஸ்ட்டை பிரதிநிதித்துவப்படுத்தி, சமாதான பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநேபாளத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளால் அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nஎவரெஸ்ட் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nஎவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்\nவௌ்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் பலி\nஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசியாவுக்கான நேரடி பயங்கரவாத அச்சுறுத்தல் – நேபாளம்\nஹெலிகொப்டர் விபத்தில் நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு\nஸிம்பாப்வே, நேபாள அணிகளுக்கு மீண்டும் உறுப்புரிமை\nஎவரெஸ்ட்டில் பிளாஸ்டிக் பாவனைக்குத் தடை\nஎவரெஸ்ட மலையேறிகளுக்கான புதிய விதிகள் அறிமுகம்\nவௌ்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் பலி\n4/21 தாக்குதல் குறித்து நேபாள பாத���காப்பு அமைச்சர்\nநேபாளத்தில் விபத்தில் அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் பலி\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/10/EPRLF_29.html", "date_download": "2019-10-22T22:35:50Z", "digest": "sha1:GAPVRCO44WXOMDPM4VBWEZ53GG2UJ536", "length": 14619, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் ராஜினாமா: வரவேற்கிறார் ஆனந்தன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / சுமந்திரன் ராஜினாமா: வரவேற்கிறார் ஆனந்தன்\nசுமந்திரன் ராஜினாமா: வரவேற்கிறார் ஆனந்தன்\nடாம்போ October 29, 2018 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nதான் பேசியதற்கு மதிப்பளித்து எம்.ஏ.சுமந்திரன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா வெய்வது பொருத்தமானதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇன்று நல்லாட்சி அரசாங்கமம் நிலைதடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இன்று மகிந்த ராஜபக்ச பிரதமராக வருவதற்கு காரணமானவர்கள் எதிர்க்கட்சி தலைவரும், ரணில் விக்கிரமசிங்கவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனாவுமே ஆகும். இதற்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே காரணமாகும்.\nஇந்நிலையில் சுமந்திரன் போன்றவர்கள் அரசியல் தீர்வு வ��ாவிடிவின் இந்த அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருந்தார். ஆகவே அதனை நிறைவேற்றிக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இந்த அரசியல் அமைப்பை உருவாக்குவதாக சொன்ன சுமந்திரன் இந்த நல்லாட்சி அரசாங்கம் பிளவு பட்டு போயுள்ள இந்த நிலையில் அவருடைய வாக்கினை நிறைவேற்றி கொள்ளும் முகமாக அரசியலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.\nஎங்களுடைய மத்திய குழ கூடி இந்த நாட்டிலே தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக நாங்கள் என்ன நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பாக ஆரயவுள்ளோம். எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் மக்களுக்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும், நிறைவேற்றாத ஒரு கால கட்டத்திலேயே இருக்கிறோம். ஆகவே இவர்களிற்கு நிபந்தனை விதித்தோ, விதிக்காமலோ எதையும் செய்யப்போவதில்லை. எதிர்வரும் தை மாதமோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மாகாணசபை தேர்தலுக்கோ செல்ல இருக்கிறார்கள். ஆகவே நாம் ஒரு தேர்தலை நோக்கி செல்ல இருக்கும் இவர்களிடம் இனி எதையும் எதிர்பார்க்க முடியாது.\nகடந்த மூன்று வருட காலத்திலே இந்த அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதை பெற்றுக்கொள்ள முடியாததற்கு காரணம் எதிர்கட்சி தலைவர் சம்மந்தனும் அவர் சார்ந்த தமிழரசு கட்சியும் தங்களுடைய கட்சி நலனையும், பதவி நலனையும் பதவிகளை காப்பாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு வழங்கிய அத்தனை வாக்குறுதிகளையும் காற்றிலே பறக்கவிட்டுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்கவைப்பதற்காகதான் இந்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வந்துள்ளார். ஆனால் இன்று அவருடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியும் பறிபோயிருக்கிறது.\nஇந்நிலையிலேயே எமது மத்திய குழு கூடி ஒரு முடிவெடுக்கவுள்ளது. நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட்டோம். இதற்கான காரணம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாமையும், தங்களுடைய கட்சி நலன் சார்ந்தே அவர்கள் சென்று கொண்டிருப்பதனாலும் இது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்பதாலேயே நாங்கள் வெளியேறியிருக்கிறோம்.\n2017ம் ஆண்டு இடம்ப���ற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கினைப்ப குழு கூட்டத்தில் நாங்கள் தீர்க்க தரிசனமாக ஒரு விடயத்தை தெரிவித்திருந்தோம், அதாவது காலம் கடந்தால் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. அதிலும் முக்கியமாக ஒரு விடயத்தை தெரிவித்திருந்தேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார கதிரையில் இருந்து காப்பாற்றுவதாக சொன்ன ஜனாதிபதிதான் முன்னைநாள் ஜனாதிபதியை மீண்டும் பதிவிக்கு கொண்டுவருவதற்கான வேலையை செய்து கொண்டு இருக்கிறார். ஆகவே நாங்கள் அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும். எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்திருந்தார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nஅமெரிக்க படைகளை காய்கறிகளால் எறிந்து விரட்டிய குருதிஷ் மக்கள்\nவடக்கு சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியபோது காம்ஷாலி பகுதி மக்கள் காய்கறிகளால் எறிந்து கலைத்தது பெரிய அவமானத்தை அமெரிக்க...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோ���மலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-2299", "date_download": "2019-10-22T21:37:08Z", "digest": "sha1:NXVJTFMILJ6YKMS3ICKTTUZ23IM2XW3Y", "length": 9991, "nlines": 114, "source_domain": "www.tamiltel.in", "title": "கோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள் – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nகோடையில் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்\nகோடையில் கவனத்துடன் சருமத்தை பராமரித்தாலே போதும் அழகான சருமத்தை பெறலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நிறத்தை மெருகேற்ற இயற்கை முறை பெரிதும் உதவியாக இருக்கும்.\nசருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்\nசருமத்தில் ஈரப்பதம் குறைந்தால் சருமம் வறண்டும்,முகத்தில் சுருக்கங்களும் காணப்படும்.உங்களின் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக இருந்தால்,எண்ணெய் பசையற்ற மாயிஸ்ச்சரைசர் பயன்படுத்துங்கள்.மேலும் மாயிஸ்ச்சரைசர் வைட்டமின் E உள்ளதாகவும்,இயற்கை எண்ணைகளை கொண்டதாகவும் இருக்க வேண்டும்,இது நிறத்தை அழகாகவும் நிறத்தை வெண்மையுடனும் தோன்ற செய்யும்.\nகுறிப்பிட்ட காய்கறி,மற்றும் பழங்கள் உங்கள் சருமத்தில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.\nஅதிகப்படியான நீர் நிறைந்த காய்கறிகள் எடுத்துக்காட்டாக தர்பூசணி,ஆரஞ்சு,வெள்ளரிக்காய்,வெங்காயம்,கீரை வகைகள்,இவையனைத்தும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சருமம் வறண்டு போகாமலும் பாதுகாக்கிறது.\nவீட்டிலிருந்தபடியே அழகான சருமம் பெறலாம்\n*வெள்ளரிக்காய் இயற்கையாகவே பிளீச்சிங் தன்மையை கொண்டது,வெள்ளரி சாறு சருமத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் மென்மையாக இருக்கும்.\n*எழுமிச்சம் பழ சாறு தோளில் உள்ள அழுக்கை நீக்குவதுடன்,தேவையற்ற எண்ணெய் பசையைய��ம் அகற்றுகிறது.மேலும் இதில் உள்ள வைட்டமின் c சருமம் மேருகேற்றியும்,சிட்ரிக் அமிலம் இயற்கை பிளீச்சிங்காகவும் செயல்படுகிறது.\n*மஞ்சள் தூளை,பாலுடன் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால்,சருமம் ஈரப்பதத்துடன் பளபளப்பாகவும் இருக்கும்.\n*கற்றாழையின் சாறு ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் நிறைந்தது.இந்த சாறு சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன்,தழும்புகளை மறையச்செய்கிறது.\nதினமும் இரண்டு முறை முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.யோகர்ட் மற்றும் தேனை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால்,முகம் மிருதுவாக இருக்கும்.\nதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு - ஜெயலலிதா பேச்சு\nஒரு நாளைக்கு சாதரணமாக 80-100 முடி உதிர்வது வழக்கமே.ஆனால் அதற்கும் மேலாக முடி உதிர்ந்தால் அது கவலைக்குரியது,மற்றும் கவனிக்க வேண்டிய விஷயம். முடி உதிரக்…\nகாமராசர் – கதை அல்ல நிஜம் – 3\nபகுதி 3 காமராஜருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த உறவு அற்புதமானது. இது குறித்து கண்ணதாசன், “”காமராஜரை நான் தாயாகப் பார்த்தேன். தந்தையாகப் பார்த்தேன். தெய்வமாகப் பார்த்தேன். அதன்பிறகுதான்…\nதிமுக தேர்தல் அறிக்கை – என்ன என்ன இலவசம்\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்களை உள்ளடக்கிய இது அனைவரின் கவனத்தையும்…\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nவசூலில் பாகுபலியை வீழ்த்தியது விஜய்-யின் தெறி\nவிஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘தெறி’ வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது. முதல் வாரத்தில் ‘பாகுபலி’ படத்தின் சென்னை…\nஅதிகமாக தண்ணீர் குடியுங்கள் உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tamil-illakkanam-urichsol-thodar.html", "date_download": "2019-10-22T20:59:55Z", "digest": "sha1:WJHHA3TQIJHOIQXXWXDFGDWG7EUYTY67", "length": 9371, "nlines": 138, "source_domain": "www.tnpscgk.net", "title": "உரிச்சொல் - தமிழ் இலக்கணம்", "raw_content": "\nHomeதமிழ் - இலக்கணம்உரிச்சொல் - தமிழ் இலக்கணம்\nஉரிச்சொல் - தமிழ் இலக்கணம்\n இந்தப் பதிவில் உரிச்சொல் என்றால் என்ன என்பதைப்பற்றிப் பார்ப்போம். உரிச்சொல் என்பது முழு அர்த்தம் என்ன தெரியுமா கீழே படியுங்கள்.. உரிச்சொல்லுக்கான விளக்கம் கொடுப்பட்டிருக்கிறது.\nதமிழ் இலக்கணம் - உரிச்சொல்\nஉரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் வராத சொற்களாகும்.\nஉரிச்சொல் என்பதை பெயருக்கும் வினைக்கும் உரியசொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் .\nஉரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்\nபல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி\nஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை\nஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்\nஎன்று (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.\n1. உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.\n2. ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம் அல்லது ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.\n3. உரிச்சொல், பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.\n4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.\nநனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்தது.\nசால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து\nமல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்\nகடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்,\nநகர் காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.\nஉரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.\nஅவை : 1. குணப் பண்பு 2. தொழிற் பண்பு\nஉரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்பு பார்த்தோம்.\nஅவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது\nஇங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை\n(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)\nஇங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.\n உரிச்சொல் என்றால் என்ன என்பது புரிந்ததா இன��� டி.என்.பி.எஸ்.சி தேர்விகள் கேட்கும் இதுபோன்ற வினாக்களுக்கு எளிதில் விடையளிப்பீர்கள் அல்லவா இனி டி.என்.பி.எஸ்.சி தேர்விகள் கேட்கும் இதுபோன்ற வினாக்களுக்கு எளிதில் விடையளிப்பீர்கள் அல்லவா ஒன்றுக்கு பல முறை படித்துப் பாருங்கள்.. உரிச்சொல் பற்றிய சந்தேகங்கள் உங்களுக்கு தானாகவே நீங்கிவிடும். நன்றி நண்பர்களே..\nTNPSC-VAO-TAMIL தமிழ் - இலக்கணம்\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் | தமிழ் இலக்கியம்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?24221-priya32&s=ef1a9bb1caf45a732a2aaad6beb6d289", "date_download": "2019-10-22T21:54:29Z", "digest": "sha1:YFJR225I5JDWFOCFB2KXSECLPJZGFXFO", "length": 15039, "nlines": 253, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: priya32 - Hub", "raw_content": "\nஎன்னைப் பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னிப் பேய் சிங்கார சின்னப் பேய் கட்டிப்பிடிச்சி வச்சுக்கோ நெஞ்சோட தச்சிக்கோ கன்னத்தை பிச்சிக்கோ ரொம்ப ...\nநான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்\n :) இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது இந்தப் பார்வைக்குத்தானா பெண்ணானது நான் கேட்டத்தை தருவாய் இன்றாவது\n காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன ஒரு பன்னீரில் நீராடும் அன்னம் ...\nஅவள நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவ சம்போ ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா கால வாரிட்டா\nஎதிர்பார்த்தேன் இளங்கிளிய காணலியே இளங்காத்தே ஏன் வரல தெரியலியே வாராளோ என் மாது பூங்காத்தே போ தூது\nஇளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை மலர்கள் யாவும் மன்மத கோலம் மனதில் ஆனந்த ராகம்\nநவ்: தீபாவளி ஷாப்பிங் எப்படி போயிட்டிருக்கு\nமோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க அச்சம் வந்து வெட்கம் வந்து என்னைத் தடுக்க தவிப்பதா துடிப்பதா கொதிப்பதா சிலிர்ப்பதா\nகாதல் ஊர்வலம் இங்கே கன்னி மாதுளம் இங்கே சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் குயில்களின் கூட்டம் ���ாக்களைப் பாட இதம் இதம்\nசுகம் என்ன சுகம் தாகம் அது பருவத்தின் ஒரு வகை ராகம் மோகம் அது பிறந்ததும் ஒரு வித வேகம்\nமல்லிகை மேலே வண்டு ஒரு மன்மத போதை கொண்டு பாடிடும் பாடல் என்ன அதன் பாவனை தான் என்ன\nஅடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாடை பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆளில்லையே ஓடாதே பெண்ணே நான்...\nசேவல் கோழி கூவும் வரையிலே நான் சேவை செய்வேன் வாடி அருகிலே இப்போ வேண்டியதை கேட்டு வாங்கிக்க பொழுது விடிஞ்ச பின்னால் நெனைச்சுப் பாத்துக்க\nகாவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க் கொடியே வா வா\nவா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான்\n :) கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு பகலில் ஏதோ கனவு அலை போல் மோதும் நினைவு என்ன இது என்ன...\nமழையே மழையே இளமை முழுதும் நனையும் வரையில் வா சாரல் விழும் நேரம் தேவ மயக்கம் கூந்தல் மலரின் தேனை எடுக்க காத்துக் கிடந்தேன் கால்கள் கடுக்க\nமங்கை ஒரு திங்கள் கலை மலர்ந்த மணிக்கண்கள் கங்கை நதி மீன்கள் அவள் காதல் சொல்லும் பண்கள்\nநெனைச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி என் காதல் ராணி நான் தானே தேனீ\n :) எதையோ நினைத்தது எதுவோ நடந்தது மனமோ தவித்தது சமயம் இப்போ கிடைத்தது புது வடிவம் எடுத்தது\nவா கடல் அலையே வளரும் நிலவோடு வா எண்ணங்கள் வளர்வது இயற்கைகள் மலர்வது இன்பங்கள் தெரிவது உணர்ச்சிகள் வருவது எதற்காக\nஆனந்த மயக்கம் அருகில் வந்த நெருக்கம் ஆரம்பம் இதுதான் தொடர் கதையே\n :) You qualify to be one too... :rotfl: ஆல மரத்துக்கிளி ஆளப்பாத்து பேசும் கிளி வால வயசுக்கிளி மனம் வெளுத்த பச்சைக்கிளி\nஆறடிச் சுவருதான் ஆசையைத் தடுக்குமா கிளியே தந்தன கிளியே கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம் கிளியே தந்தன கிளியே\nஉன்னைத் தொட்ட பட்டாம்பூச்சி என்னைத் தொட்டு சொன்ன பேச்சு காதல் சுப்ரபாதம்\nசின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50838-siraj-8-for-59-spoils-australia-s-day.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T21:00:14Z", "digest": "sha1:HYUXTMDXP6NMX72NKZHZ4EUZPWJ6R3VG", "length": 9117, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ! | Siraj 8 for 59 spoils Australia's day", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமுகமது சிராஜ் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலிய ஏ\nஆஸ்திரேலிய ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டியை தொடர்ந்து, அதிகார பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முகமது சிராஜின் பந்துவீச்சில் திணறியது.\nமுதல் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சதமடித்தார். அவர் 127 ரன்கள் எடுத்தார். மார்னஸ் லபுஸ்செக்னே 60 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 19.3 ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.\nஇதையத்து இந்திய ஏ அணி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. ரவிகுமார் சமர்த் 10 ரன்களுடனும் மயங்க் அகர்வால் 30 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி\nவிஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\n‘கேப்டன�� நான்தான் ஆனா டாஸ் சொல்லப் போறது இவர்’ - தொடரும் டூப்ளஸிஸ் சோகம்\n 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி\nவிஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54701-gaja-cyclone-attacked-district-people-can-get-free-treatment-in-trichy-srm-hospital-parivendhar-announced.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T22:36:53Z", "digest": "sha1:KZOTAWWVRD6MXZLZ2FCT4LSJQONLHUER", "length": 11273, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு | Gaja Cyclone attacked district people can get free treatment in Trichy SRM Hospital : Parivendhar Announced", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபுயல் தாக்கிய மக்களுக்கு எஸ்.ஆர்.எம்-ல் இலவச சிகிச்சை : பாரிவேந்தர் அறிவிப்பு\nபுயல் பாதித்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வந்தால் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்டா பகுதிகளை நோக்கி நிவாரணப்பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்தார்.\n4 மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணாக்கர்களுக்கான 4 ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணம் ரூ.48 கோடி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். முன்னதாக எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை, முதல்வரை சந்தித்து பாரிவேந்தர் வழங்கினார்.இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு வந்தால் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என பாரிவேந்தார் அறிவித்துள்ளார்.\nகர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்\nசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே வீடுகள் என விளம்பரம் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..\nகொள்ளையடிப்பார்கள்; சுற்றுலா வேனில் ஏறி தப்பிப்பார்கள் - திருச்சி கொள்ளையர்களின் பக்கா பிளான்\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்��� 12 கிலோ நகைகள்: வீடியோ\nஅப்துல்கலாம்தான் முன்மாதிரி : கலாமுக்கு கோயில் கட்டி வழிபடும் இளைஞர்\nதிருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை : முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்\nசாட்டையால் அடித்து பேய் விரட்டிய விழா - குவிந்த பெண்கள்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார்\nசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T21:00:35Z", "digest": "sha1:N7TJKKGCPONJ2EAKIKDXOTN62JB2ZSXS", "length": 8909, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மக்கள் இயல்பு வாழ்க்கை", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் \nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\nநாங்குநேரி தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்\nவாட்ஸ்அப்க்கு வரி விதித்த நாடு: போராட்டத்தில் குதித்த மக்கள்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \nபட்டியலின மக்களுக்கு எதிரானவரா பெரியார் \nபள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் - கிராம மக்கள் அதிர்ச்சி\nஒரே நாளில் கீழடியில் குவிந்த 10 ஆயிரம் பேர்\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் \nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nஇடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன்\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘த���ிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/boat+fire?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T22:28:39Z", "digest": "sha1:XE5JVAN7RZB6OFQ3LNXE7PZS2ZZ5BRAO", "length": 8263, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | boat fire", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nமத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து\nபோர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துருக்கி ஒப்புதல்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஆந்திர படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு : 30க்கும் மேற்பட்டோர் மாயம்\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nமத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து\nபோர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துருக்கி ஒப்புதல்\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nமசாலா தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து\nகாதலை ஏற்க மறுத்த பெண்மீது தீ வைப்பு - ஒருதலைக்காதல் விபரீதம்\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\nஆறிய பகையை கீறியது ஆட்டுப்புழுக்கை: துப்பாக்கிச் சூடு வரை போன மோதல்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nஆந்திர படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு : 30க்கும் மேற்பட்டோர் மாயம்\nஆந்திரா : படகு கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு\nஒரே ஆண்டில் 2050 முறை எல்லையை மீறிய பாகிஸ்தான் \nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 33 பேர் நீரில் மூழ்கினர்\nஏரியில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-481.html?s=33da76a77e0656a5774b4b40c7e85534", "date_download": "2019-10-22T21:29:23Z", "digest": "sha1:Z5IFIRAIOTQPZIEISICRTZWXGCOUDBGT", "length": 3727, "nlines": 54, "source_domain": "www.tamilmantram.com", "title": "எங்கோ படித்த காட்சிப்பாக்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எங்கோ படித்த காட்சிப்பாக்கள்\nView Full Version : எங்கோ படித்த காட்சிப்பாக்கள்\nஇங்கும் உனக்கு இரண்டாம் இடமா\nகபாலம் உடைத்து கட்டி எடுத்தார்\nகஷாயம் குடித்தார் தன் தலைவலிக்கு\nஅழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)\nமூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று\nஅழகான குறும்பாக்கள்.. (ஹைக்கூவிற்கு பதிலாக இனி இதையே உபயோகிப்போம்)\nமூன்றாவதில் எங்கிருந்து வந்தது நாட்டுப்பற்று\nநாட்டுப்பற்றல்ல ராம்... \"நாட்டுப்புறம்\" (அதாம்பா நம்ம கிராமப்புறத்தை என்ன சொல்வாங்க) .. பாட்டி வைத்திய கஷாயம் சொன்னேன்\nஇரு தம்பிகளுக்கும் இந்த அண்ணனின் நன்றி...\nமூன்று மிகச்சிறந்த ஹைக்கூக்களுக்கும் மிகச்சிறந்த கருத்து .\nஅழகான கைக்கூ கவிதைகள் அண்ணா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&news_id=17236", "date_download": "2019-10-22T22:19:54Z", "digest": "sha1:WTJPNLH7P5KWSKM4HO55MDJSV5VTMHSD", "length": 18810, "nlines": 120, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் சுயேச்சை உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26-ந் தேதி கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போனது. இந்த நிலையில் எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதித்ததை அடுத்து அமைச்சரவையை விரிவுபடுத்த அமித்ஷா அனுமதி வழங்கினார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணிக்குள் கவர்னர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்ப���ையொட்டி, பெங்களூரு ராஜ்பவனை சுற்றியுள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/23", "date_download": "2019-10-22T21:41:29Z", "digest": "sha1:JS73HBHJPTCWBSI3VG3TTCILXAVD47M5", "length": 7221, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/23\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவண்ணார்பேட்டை - 6.9.38 நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,\nதாங்கள் மிக்க அருமையோடு எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. வட்டத்தொட்டி நண்பர்களுக்கு அதை வாசித்துக் காட்டினேன். எல்லாருமே தங்கள் விருப்பத்திற்கிணங்கி நாங்குனேரி வர ஆசைப்படுகிறார்கள். ரீனிவாசராகவன் மாத்திரம் ஏதோ முடியாது என்று காலைத் தேய்த்தார்கள். காரணம் ��ேட்டதில் ரஜாநாள் அன்றைக்கு ஆரம்பிப்பதால் ஊருக்குப் போய்விட்டு வரவேண்டும் என்றார்கள். இதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லாருக்குமே கோபம் வந்துவிட்டது. நாங்குனேரிக்குப் போய்விட்டு வந்தபிறகு எவ்ளவு நாள் வேண்டுமானாலும் ஊருக்குப் போங்கள் என்று சொன்னார்கள். உடனே ராகவன் நல்லவர் ஆய்விட்டார். எல்லாருக்கும் தான் நல்லவன்தான் என்று காட்டிக் கொள்வதற்கே அப்படி பிகு பண்ணினார்களோ என்னமோ. வி.பி.எஸ்.உம் வந்தால் நன்றாய் இருக்கும். பாளையங்கோட்டை முனிசிபல் கமிஷனர் இராமலிங்க முதலியார் அவர்களும் வட்டத்தொட்டிக்கு வந்திருந்தார்கள். அவர்களையும் தாங்கள் பேரில் அழைத்தால் அநேகமாய் அவர்களும் வரலாம். அவர்களுக்குத் தமிழிலே அபாரமான ஆசை. சென்ற ஞாயிற்றுக்கிழமைதான் எங்களுடன் இருந்து கம்பராமாயணம் கேட்டார்கள். ரொம்பவும் அனுபவித்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் ஒரு கடிதம் தனியாய்ப் போடலாம்.\nயார் யார் எல்லாம் என்பதை விபரம் தெரிந்த பின்பு எழுதுகிறேன். எப்படியும் மத்தியான சாப்பாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். காலையிலே புறப்பட்டு வந்தால் ரொம்ப நல்லது என்றும் சொல்லியிருக்கிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/18/pak.html", "date_download": "2019-10-22T21:42:11Z", "digest": "sha1:HIBI7USZ3HCSAORYPFK27MERV56QWHJH", "length": 14268, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர் நியமனம் | Riaz Khan appointed Pak High Commissioner to India - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்��் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதர் நியமனம்\nஇந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக ரியாஸ் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் நல்லுறவுகளைத் துவக்குவது தொடர்பாக இரு நாட்டுபிரதமர்களும் சமீபத்தில் தங்கள் விருப்பங்களை வெளியிட்டனர். இதையடுத்து தூதரக ரீதியிலானஉறவுகளை மேம்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்தன.\nஅதன்படி கடந்த 13ம் தேதி பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதராக சிவ்சங்கர் மேனன்நியமிக்கப்பட்டார். சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த அவரை பாகிஸ்தான் தூதராக நியமித்ததுமத்திய அரசு.\nஇதையடுத்து பாகிஸ்தானும் அதேபோலவே இந்தியாவுக்கான தூதரை நியமித்துள்ளது.சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருக்கும் கான் தற்போது இந்தியத் தூதராகநியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் மிர் ஜாபருல்லா கான்ஜமாலி இதைத் தெரிவித்தார். அது பாகிஸ்தான் தொலைக்காட்சியிலும் நேற்று மாலை ஒளிபரப்புசெய்யப்பட்டது.\nஆனாலும் கானை இந்தியத் தூதராக நியமித்துள்ளது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றுபாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nபாக்.கிலிருந்து 20 இந்தியர்கள் விடுதலை:\nஇதற்கிடையே பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்கள் விடுதலைசெய்யப்பட்டு இன்று தாய் நாடு திரும்பினர்.\nபாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நுழைந்து மீன் பிடித்ததாகக் கூறி மொத்தம் 300 இந்தியமீனவர்களும், அத்துமீறி நுழைந்ததாக 22 இந்திய இளைஞர்களும் பாகிஸ்தான் கடற்படையினரால்பிடித்து சிறை வைக்கப்பட்டிருந்தனர்.\nஇதையடுத்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்தது.இந்நிலையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமாதான முயற்சிகள் வலுப்பெற்றுவந்தன.\nஇதைத் தொடர்ந்து 322 இந்தியர்களையும் விடுதலை செய்வதாக ஜமாலி அறிவித்தார். அதன் முதல்கட்டமாக 14 இந்திய மீனவர்களும், 6 இந்திய இளைஞர்களும் இன்று காலை பஞ்சாப் எல்லையில்உள்ள வாகா பகுதி வழியாக இந்தியாவுக்குள் வந்தனர். அவர்களை எல்லைப் பாதுகாப்புப்படையினர் அன்புடன் வரவேற்றனர்.\nஇதேபோல் மற்ற 286 இந்திய மீனவர்களும், 16 இளைஞர்களும் விரைவில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_02_03_archive.html", "date_download": "2019-10-22T22:27:23Z", "digest": "sha1:EJP2I4VBJPZB2JN7KFRFLVNURJQZITE7", "length": 104996, "nlines": 886, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 02/03/11", "raw_content": "\nகொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் காயம்\nகொழும்பு டொக்யார்ட் பகுதில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தவறுதலான வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாயமடைந்தவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 05:22:00 பிற்பகல் 0 Kommentare\nதெற்கின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பரிசோதிக்கும் தொழில்நுட்ப வாகனம்\nதெற்கின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பரிசோதிக்கும் தொழில்நுட்ப வாகனம்\nவீதிகளின் நிலைமை தொடர்பாக மதிப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய விசேட உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனமொன்று தெற்கு மாகாண அதி வேக நெடுஞ்சாலைகளில் தனது பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது.\nவீதிகளின் மேற்பரப்பு, சமதள மட்டம், வளைவுகளின் கோணங்கள், வழுக்கும் தன்மை, வேகத்தின் தன்மை தொடர்பில் இவ்வாகனம் மதிப்பீடு செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 05:19:00 பிற்பகல் 0 Kommentare\nதமிழக மீனவர் மீதான இந்திய அரசின் திடீர் அக்கறை தேர்தலுக்கான நாடகம்\nதமிழக மீனவர்கள் மீதான இந்திய மத்திய அரசாங்கத்தின் திடீர் அக்கறையானது தேர்தலுக்கான நாடக அரங்கேற்றமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.\nஇந்த நாடகத்தின் ஓர் அங்கமே நிருபமா ராவின் இலங்கை விஜயம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடருமானால் இலங்கையுடனான உறவுகள் பாதிக்கப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்திருப்பது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே டாக்டர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் இடம்பெறவுள்ளது. எனவே மீண்டும் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால் தமிழகத்தின் வாக்குகள் அவசியமானதாகும். அதற்காகவே \"மீனவப் பிரச்சினை' நாடகம் அரங்கேற்றப்படுகிறது.\nமக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் இங்கு விஜயம் செய்தார். இது போன்ற நாடகங்கள் தொடர்ந்தும் அரங்கேற்றப்படும். எனவே இவை தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேர்தல் முடிந்ததும் இவையனைத்து நாடக அரங்கேற்றங்களும் நின்றுவிடும்.\nஅதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. இது விடுதலைப் புலி ஆதரவாளர்களான வை கோ போன்றோரால் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களாகும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 05:16:00 பிற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவுக்கு உரிய வசதிகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nசிறையிலுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு முன்னர் இராணுவ நீதிமன்றம் வழங்கும்படி கூறிய சகல வசதிகளையும் வழங்கும் படி வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற ���ீதிபதி தீபாலி விஜயசுந்தர நேற்று புதன்கிழமை பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமுன்பு ஒரு தடவை சரத் பொன்சேகாவுக்கு சுடு தண்ணீர் மற்றும் மருந்து ஆகிய வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்த போதிலும் அவை வழங்கப்படவில்லை என சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முறையிட்டபோதே நீதிபதி இவ்வாறு பணித்தார்.\nஇராணுவத்தை விட்டு ஓடியவர்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பிலான வழக்குக்காக சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.\nஇராணுவ விடயங்களில் ஊழல் செய்தார் என குற்றம் காணப்பட்டு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 30 மாத சிறைத் தண்டனை வழங்கியிருந்தமை தெரிந்ததே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 05:15:00 பிற்பகல் 0 Kommentare\nகே.பி.அரசியலுக்குள் வருவதில் தவறில்லை ஆனால் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும்\nபயங்கர வாத தலைவர்களில் ஒருவரான கே. பி.எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் ஜனநாயக நீரோட்டத்துக்குள் நுழைவதில் எந்தத் தவறும் கிடையாது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் முதலாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாட்டை மீட்டெடுத்தவருமான சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.\nஎதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கே. பி. புதிய அரசியல் கட்சியொன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக வெளிவந்துள்ள செய்திகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், எமது நாடு ஒரு ஜனநாயக நாடாகும். எனவே எவரும் ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைந்து கொள்ள முடியும். அந்த வகையில் கே. பி. யும் அரசியலுக்குள் பிரவேசிக்கவோ அரசியல் கட்சியை ஸ்தாபிக்கவோ முடியும். அதில் தவறு கிடையாது.\nஇருப்பினும் பயங்கரவாதத்தை அழித்து இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவரான முன்னாள் இராணுவத் தளபதி இன்று சிறைப்படுத்தப்பட்டிருப்பது வேதனையான விட���ம். அவர் தொடர்பில் மக்களிடத்தில் இருக்கின்ற உணர்வுகளை எம்மால் காண முடிகின்றது. அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களினதும் ஆதங்கமாக இருக்கின்றது. எனவே கே. பி. புதிய கட்சி ஆரம்பிப்பது குறித்து பிரச்சினை இல்லை. ஆனால் அதற்கு முன்னர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 05:13:00 பிற்பகல் 0 Kommentare\nநெர்டோ – வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் மக்கள் சந்திப்பு.\nநெர்டோ அமைப்பு கடந்த 28, 29, 30 – 01 2011 ஆகிய தினங்களில் பாதிக்கபட்ட வடக்கு மக்களுடனான சந்திப்புக்களில் ஈடுபட்டது. நெர்டோ அமைப்பின் செயலாளர் திரு செல்வராசா பத்மநாதன் (கே.பி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின்பால் கரிசனை கொண்ட புலம்பெயர் மனிதாபிமான செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டிருந்தனர். முதலாவது நிகழ்வாக, கிளிநொச்சியில் நிறுவப்பட்டுள்ள நெர்டோவின் புதிய அலுவலகம் புலம்பெயர் குழுவினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 02:26:00 முற்பகல் 0 Kommentare\nமீண்டும் கனத்த மழை கிழக்கில் பேரவலம்; மலையகத்தில் மண்சரிவு; வவுனியாவிலும் பாதிப்பு 3 பலி; இருவரை காணவில்லை\nவடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மீண்டும் கனத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஆங்காங்கே வெள்ள நிலையும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அவல நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.\nஇம் மழை காரணமாக சுமார் 32 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சுமார் 29,500 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் 30க்கும் மேற்பட்ட முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.\nஏற்பட்டுள்ள வெள்ளம், மண் சரிவு காரணமாக மூவர் உயிரிழந்திருப்பதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் காலநிலையில் மீண்டும் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அடுத்துவரும் இரண்டு, மூன்று தினங்களுக்கு மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சி���்வா நேற்று தெரிவித்தார்.\nஇலங்கைக்கு அருகில் தென் கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையே இக்காலநிலைக்குக் காரணம். இதன் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடாக்கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். அதனால் இக்கடற்பரப்புக்களில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nநேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிக மழை அம்பாறையில் 217.1 மில்லி மீற்றர்கள் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளரான பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிடுகையில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாவெவ மண்சரிவு செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கீர்த்தி பண்டாரபுர மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதேநேரம் வெலிமடை, நுவரெலியா நெடுஞ்சாலையிலும், புஸ்ஸல்லாவ, நுவரெலியா நெடுஞ்சாலையிலும் நேற்றுக் காலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான போக்குவரத்து உடனடியாக ஸ்தம்பிதமடைந்தது. மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும், பொலிஸாருடன் இணைந்து உடனடியாக ஈடுபட்டனர்.\nஇதேவேளை பதுளை - கண்டி வீதியில் ரந்தெனிகலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகில் ரஜ மாவத்தையில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நீர்த்தேக்க முகாமையாளர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் துரிதமாக செயற்பட்டு நீர் மட்டத்தைக் குறைத்துள்ளனர்.\nஇதேநேரம், இப்பாதை ஊடாக மண் ஏற்றும் லொறிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லுவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇவை இவ்வாறிருக்க அடை மழை காரணமாக நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 58 குளங்கள் நிரம்பி வழிவதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி ��ீகஸ்தென்ன கூறினார்.\nஅம்பாறை மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், பதுளை, குருநாகல் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும், 22 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஅந்தந்த பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய பின்னரே குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர்வெளியேற்றப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.\nதிருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக 1361 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் டி. டி. ஆர். டி. சில்வா தெரிவித்திருக்கிறார்.\nகுச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம், வெருகல், கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 1361 பேர் 8 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நலன்களை அவ்வப்பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nகுச்சவெளி வாழைப்யூற்றுக்கிராமம் சலப்பையாறு வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்ற இறக்கக்கண்டி கடற்படையினர் றைகம் உப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து பெக்கோ இயந்திரத்தின் மூலம் ஈடுபட்டு வருகின்றனர். காற்றுடன் கூடிய மழை குளிர்காற்றுடன் வீசுவதால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.\nதிருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் தம்பலகாமம் பத்தினிபுரத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் சித்திவிநாயகர் வித்தியாலயம், பத்தினிபுரம் முன்பள்ளி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ளநீர் அதிகமாயிருப்பதால் கந்தளாய் குளத்தின் 9 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் திருகோணமலை கண்டி வீதியில் 96வது மைல்கல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருகிறது.\nபல வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின.\nஅனுராதபுரத்தில் பல பகுதிகளிலும் மீண்டும் பெய்துவரும் அடைமழையால் மல்வத்து ஓயா, கனந்தரவாவி பெருக்கெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ் ஆறுகளினது நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.\nஅளுத்கமவிற்கும், கல்பொத்தேகமவிற்கும் குறுக்கே செல்லும் மல்வத்துஓயா ஆற்ற���ன் நீர்மட்டம் அதிகரித்தன் மூலம் பாலத்திற்கு மேல் சுமார் ஐந்து (05) அடியிலிருந்து நீர் குறுக்கறுத்து செல்கின்றது. நாளாந்தம் அவ்வழியாக நகரத்திற்கு பயணிக்கும் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் அசெளகரிகத்திற்குள்ளாகின்றனர்.\nஇதே வேளை அஸரிகமவிற்கும், உடும்புகலவிற்கும் குறுக்கே செல்லும் கனந்தரவாவியின் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்திருப்பதன் மூலம் பல ஏக்கர் நெல் வயல்கள் பாதிப்படையும் அவல நிலை தோன்றியுள்ளது.\nவெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளம் காரணமாக 3005 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செட்டிக்குளம் பிரதேச செயலாளர் எஸ். கமலதாஸ் தெரிவித்தார்.\nபாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதினால் வெளியேறும் நீரினால் கந்தசாமி நகர் தட்டான்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் பூவரசன்குளம்- செட்டிகுளம் வீதியும், நெளுக்குளம்- நேரியகுளம் வீதியும் போக்குவரத்திற்கு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. 20 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nஇடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் நண்பர்கள், உறவினர் வீடுகளில் உள்ளனர். பொது இடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா தமிழ் பிரதேச செயலாளர் பிரிவில் 289 குடும்பங்களைச் சேர்ந்த 1238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செக்கடிப்பிளவு, சாளம்பைக்குளம், மூன்று முறிப்பு, தாண்டிக்குளம் கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nதொடர்ச்சியான மழையின் காரணமாக மரக்கறி செய்கை 200 ஏக்கர் வவுனியா மாவட்டத்தில் அழிவடைந்துள்ளது என மாவட்ட விவசாய விரிவாக்கல் உதவிப்பணிப்பாளர் திருமதி ஜே. ஜெகநாதன் தெரிவத்தார்.\nசுமார் 4500 ஏக்கர் நெல் வேளாண்மை, மூவாயிரம் ஏக்கருக்கு மேல், உழுந்து, பயறு, கெளபீ, மிளகாய் தலா 100 ஏக்கர் முற்றாகவே அழிவடைந்துள்ளது. சோளமும் பப்பாசி செய்கையும் அழிந்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.\nஅறுவடை நேரத்தில் மழை வந்தமையினால் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைந்த நெல் வேளாண்மைகள் நீரில் மிதக்கின்றது. உ��ுந்து பயறு போன்ற தானிய வகைகள் முளைக்கத் தொடங்கிவிட்டது.\nவிவாயிகள் அனைவருமே வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளதினால் நிவாரணங்கள் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை விவசாய பணிப்பாளர் ஊடாக அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளது.\nகடந்த இரு தினங்களாக இரவும் -பகலும் இடைவிடாது, மஸ்கெலிய, சாமிமலை, பொகவந்தலாவை, நோர்வூட், அட்டன், டிக்கோயா பகுதிகளில் உள்ள மின்சார உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ள நீர் அணைக்கட்டுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வழிந்தோடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமஸ்கெலியாவை அடுத்துள்ள மெளசாக்கெல்லை நீர் தேக்கக்குளம், டிக்கோயாவைச் சேர்ந்த காசல்ரீ நீர்த்தேக்கக்குளம், அப்புகஸ்தலையைச் சேர்ந்த கென்யன் நீர்த்தேக்கக் குளம், நோர்ட்டன் பிரிட்ஜைச் சேர்ந்த லக்ஷபான நீர்த்தேக்கக்குளம் ஆகியவற்றில் நீர் பெருகி கரைகளில் மேலால் ரிழிந்தோடுகிறது.\nஅது அவ்வாறிருக்க, தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களால் சிறுதோட்டங்களில் பயிர் செய்த மரக்கறி செடிகள், கன்றுகள் பழுதாகியுள்ளன. தோட்டங்களில் தேயிலை நேர்சரிஸ் கடும் பாதிக்கப்பட்டுள்ளன. பல தோட்டங்களில் சிறிய, சிறிய மண் சரிவுகள் இடம்பெற்றுள்ளன.\nமாத்தளை மாவட்டத்தில் மீண்டும் கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதன் காரணமாக ஏற்கனவே வெள்ள அபாயம் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் அவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இயற்கை அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் குடியிருப்பவர்கள் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களில் குடியிருப்பது அவசியம் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் பொறுப்பதிகாரி ஐ. கே. ரணவீர தெரிவித்தார்.\nதற்போது மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளதையடுத்து பள்ளேபொல பிரதேச செயலாளர் பிரிவில் நாகன கிராமத்தில் ஆறு குடும்பங்களும் யடவத்த பிரதேச செயலாளர் பிரிவில் செலகம தோட்டத்தில் 15 குடும்பங்களும் பாதுகாப்புக் கருதி அவர்களின் உறவினர்களில் வீடுகளில் தங்க வைக்கப்பட்டு இடர்முகாமைத்துவ அமைச்சினால் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nமாத்தளை, யடவத்த, உக்குவளை, இரத்தோட்டை, அம்பங்கங்க கோறளை ஆகிய ஐந்து பிரதேச பிரிவுகளில் வெள்ளம், மண்சரிவு ஏற்படும் பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமலையகத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.\nகுறிப்பாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதி போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மலையகத்திலுள்ள பல பாடசாலைகள் இன்று 12 மணிக்கு மூடப்பட்டுள்ளது.\nபதுளை, ஹாலி எல்லை, பண்டாரவளை, தியத்தலாவை, பொறலந்தை, வெலிமடை பிரதேச பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் மண் சரிவும், வெள்ள அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுமார் 32 குடும்பங்கள் வெள்ள அனர்த்தத்திற்குட்பட்டு அனர்த்த இடைத்தங்கல் முகாமிலுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.\nபுதிய காத்தான்குடி தினகரன் நிருபர்\nகிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nவெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிறான் மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nசெங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.\nகடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.\nகடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.\nசமைத்த உணவு வழங்க நிதி ஒதுக்கீடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 850 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.\n275 நலன்புரி நிலையங்களில் ���ங்கியிருந்த 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165491 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.\nஅதேவேளை மக்கள் இடம்பெயர்வின் போது ஏற்பட்ட அவசர செலவுகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.\nஅம்பாறை தினகரன் நிருபர், மருதமுனை தினகரன் நிருபர்\nஅம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 40 ஆயரம் ஏக்கர் வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.\nதொடரும் மழையினால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் அடங்கலான அனைத்து பிரதேசங்களிலும் மமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.\nஅத்துடன் பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பன நேரகாலத்துடன் மூடப்பட்டன.\nஅம்பாறையில் தொடரும் மழையால் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனேகமான உள் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.\nமழை காரணமாக அலுவலகங்களுக்குச் செல்லும் அரச தனியார் உத்தியோகத்தர்களும், பாடசாலை, மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது இம்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்துள்ளனர்.\nமழை காரணமாக அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ்ந்த பிரதேசங்கள் நீரில் மீண்டும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் அதிகமான மழை நீர் தேங்கியுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.\nதொடர்ந்து பெய்யும் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பொத்துவில் பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 10500 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பொத்துவில் பிரதேச செயலாளர் யு. எல். நியாஸ் தெரிவித்தார்.\nஇதேவேளை பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிற்குட்பட்டதும் லகுகல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதுமான ஹுலநுகயில் சோளன் சேனையில் பாதுகாப்பு பரனில் இருந்த நான்கு பேர் ஹெட்ஓயா, கள்ளமுனை ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர். இதில் திருமணமாகி இரு மாதங்கள் ஆன புதுமணத் தம்பதியர் இருவராவார்.\nபொத்துவில், வானிலை அவதான நிலைய அறிக்கையின்படி நேற்றிலிருந்து இன்று (2) 24 மணித்தியாலத்தில் 190.5 மில்லி மீற்றராகும். அக்கரைப்பற்றில் 144.4 மில்லி மீற்றர் மழையும் பெய்துள்ளதாக வானிலை அவதான நிலயைப் பொறுப்பாளர் எம். ஐ. ஏ நஹீம் தெரிவித்தார்.\nசம்மாந்துறை மேற்கு தினகரன் நிருபர்\nகட்டார் செரிட்டி அமைப்பின் நிதி உதவியுடன் சிறிலங்கா முஸ்லிம் எயிட் அமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் செறிந்து வாழும் சம்மாந்துறை – 10 கிராம மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கிராம சேவை உத்தியோகத்தர் எம். இப்ரலெப்பை தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிவாரணப் பொதிகள் ஒவ்வொன்றும் 2500 ரூபா பெறுமதி வாய்ந்த அரிசி, சீனி பருப்பு, உட்பட பால் உணவு வகைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 02:17:00 முற்பகல் 0 Kommentare\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து தேசிய விவசாயிகளைப் பலப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்கி இதற்குத் தீர்வு காணும் வேலைத் திட்டங்களை உடனடியாக முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான குழுவின் அமர்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.இதன் போது அவ்வமர்வில் பங்கேற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nச.தொ.ச. மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களுக்கூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இவ்வமர்வின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், தற்போது சந்தையில் நிலவும் அதிகரித்த மரக்கறி விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. குறிப்பாக மரக்கறி போக்குவரத்து நடவடிக்கைகளின் போது இடம்பெறும் சேதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயமாக பாதுகாப்பான கொள்கலன்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nமற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியங்களை மேலும் முறையாகப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவசாயிகளின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.\nஅதேவேளை, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்குக் குறைந்த விலையில் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.\nஅதேபோன்று, அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தேங்காய் விலையேற்றம் தொடர்பிலும் நேற்றைய அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது. தேங்காய் விலையேற்றத்தைத் தடுக்கும் வகையில் தெங்கு அபிவிருத்தி அமைச்சினூடாக மக்களுக்குக் குறைந்த விலையில் தேங்காயைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு ஜனாதிபதி வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.\nஅத்துடன், கடற்றொழில் கூட்டுத்தாபனம் மீனவர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் மீனின் தொகையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅலரிமாளிகையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இவ்வமர்வில் அமைச்சர்கள் பெஷில் ராஜபக்ஷ, மஹிந்த யாப்பா அபேவர்தன, எஸ்.பி. நாவின்ன, பி.தயாரத்ன, மஹிந்த சமரசிங்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக��கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 02:13:00 முற்பகல் 0 Kommentare\nசேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு மக்கள் பீதி\nஇங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02) திறந்துவிடப்பட்டன.\nஇங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால், அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.\nவான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து, அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nவான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இங்கினியாகல, தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.\nவான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும், பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள், அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனிடையே, மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 02:05:00 முற்பகல் 0 Kommentare\nஆஸ்பத்திரிகளில் அரச ஊழியர்களுக்கு தனியான ‘வார்ட்’\nசகல ஆஸ்பத்திரிகளிலும் அரசாங்க ஊழியர்களுக்கென தனியான ‘வார் டு’களை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக வரவு செலவுத் திட்டத்தினூடாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரச ஊழியர்களுக்கான முதலாவது வார்டு மொனரா கலை தம்பகல்ல கிராமிய ஆஸ்பத் திரியில் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு இந்த வார்ட் நாளை ஊவா மாகாண முதலமைச்சர் சடுந்ர ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படும் என தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய தலைவர் சேனக அபேகுணசேகர கூறினார்.\nஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் அரச ஆஸ்பத்திகளில் அரச ஊழியர்களுக்கான வார்டுகளை தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் நிர்மாணித்து வருகிறது. தம்பகல்ல ஆஸ்பத்திரி வார்ட் 25 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளது.\nஇந்த வருடத்தில் குறைந்தது 20 ஆஸ்பத்திரிகளிலாவது அரச ஊழியர்களுக்கான வார்டுகள் நிர்மாணிக்க உள்ளதாகவும் சேனக அபேகுணசேகர கூறினார். தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை முதல் 10ஆம் திகதி வரை புத்தலயில் நடைபெறுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 01:54:00 முற்பகல் 0 Kommentare\nகச்சத்தீவு ‘தானம்’ அரசு ஒப்பந்தம்- வரலாற்று பார்வை\nதமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கையில் இருந்து 13 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது.\nமுன்பு இந்தத் தீவு ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை உரிமை கொண்டாடியது. இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக் டெல்லி வந்திருந்த போது, பிரதமர் இந்திரா காந்தியுடன் இதுபற்றி பேச்சு நடத்தினார். கச்சத்தீவு பிரச்சினையில் உடன்பாடு காண்பது என்று அப்போது தீர்மானிக்கப்பட்டது.\n“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தம். அதை இலங்கைக்கு தரக்கூடாது\" என்று தமிழக அரசு வலியுறுத்தியது. முதல்_அமைச்சர் கருணாநிதி பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த போது, இதை வலியுறுத்தினார்.\nஆனாலும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது என்று, மத்திய அரசு முடிவு செய்தது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 28_6_1974 அன்று டெல்லியிலும், இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கா�� ஒப்பந்தத்தில், பிரதமர் இந்திராகாந்தி கையெழுத்திட்டார்.\nகச்சத்தீவு 280 ஏக்கர் பரப்புள்ளது. கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் உள்ளது. அங்கு கிறிஸ்தவ கோவில் ஒன்று இருக்கிறது. ஆண்டுதோறும் கச்சத்தீவில் திருவிழா நடைபெறும்போது, இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் கிறிஸ்தவர்கள் படகுகளில் செல்வார்கள்.\nஇரு தேசங்களையும் சேர்ந்த மீனவர்களும் கச்சத்தீவுக்கு சென்று மீன் பிடிப்பது உண்டு. அங்கு சற்று ஓய்வு எடுத்து, மீன் வலைகளை காய வைப்பது உண்டு. கச்சத்தீவில் குடிதண்ணீர் இல்லை என்பதால், அங்கு மக்கள் நிரந்தரமாக தங்குவதில்லை.\nகச்சத்தீவு தானம் கொடுக்கப்பட்டது பற்றி “ராமநாதபுரம் ராஜா\" ராமசேதுபதி நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய சர்க்காரின் முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவது தவிர வேறு வழி இல்லை\" என்று கூறினார். தமிழரசு கழக தலைவர் ம.பொ. சிவஞானம் கூறியதாவது:-\n“கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கே சொந்தமானது. இலங்கைக்கு அதன் மீது பாத்தியதை கிடையாது. சரியாகச் சொன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே அதனை கருதவேண்டும். இலங்கைக்கு அதனை வழங்கியது, சர்வதேச அரசிய லில் இந்தியா பலவீனமாக உள்ளதையே காட்டுகிறது.\nதமிழகம் இந்திய அரசால் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்படுகிறது என்பதற்கு, இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். மத்திய அரசின் முடிவை மாற்ற முடிகிறதோ இல்லையோ, அதனை எதிர்ப்பதன் மூலம் தன்னுடைய தன்மான உணர்வை தமிழகம் வெளிப்படுத்தவேண்டும்.\nமேலும் எதையும் சொல்வதற்கு முன்பு தமிழக அரசின் கருத்து அறிய காத்து இருக்கிறேன்.\" இவ்வாறு ம.பொ.சிவஞானம் கூறினார்.\nபிரதமர் இந்திரா காந்திக்கு தந்தி ஒன்றையும் அனுப்பினார்.\nமுன்னதாக “கச்சத்தீவு பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன\" என்று பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்துக்கு 1974 ஜனவரி 6_ந்தேதி (அதாவது 6 மாதங்களுக்கு முன்பு) முதல்_அமைச்சர் கருணாநிதி பதில் எழுதினார். அந்த கடித விவரம் வருமாறு:-\n“கச்சத்தீவு பிரச்சினை குறித்து வெளிநாட்டு இலாகா செயலாளர் கேவல்சிங் என்னுடன் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து, எனது இலாகா அதிகாரிகள் கச்சத்தீவு பற்றிய ஆதாரங்களை சேகரித்தார்கள். கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக ஒருபோதும் இருந்ததில்லை எ���்று நிரூபிப்பதற்கு தேவையான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.\nநெதர்லாந்து நாட்டு மன்னருக்கும், கேன்டி அரசருக்கும் இடையே 14_2_1766_ல் ஏற்பட்ட ஒப்பந்தம், டச்சு நாட்டிடம் இருந்த கடற்கரை பகுதிகள் இங்கிலாந்து அரசுக்கு மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்தம், 17_3_1762_ல் ஜான் சுரூடர் என்பவர் எழுதிய நினைவுக் குறிப்புகள், டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரை படங்கள் ஆகிய எல்லா குறிப்புகளும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை காட்டவில்லை.\n1954_ம் ஆண்டு வெளியான இலங்கையின் வரைபடத்திலும் (“மேப்\") கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக குறிக்கப்படவில்லை.\nநீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டு கடற்கரை பகுதியில் முத்து குளித்தல், சங்கு எடுப்பு ஆகிய உரிமைகள் ராமநாதபுரம் ராஜா உள்பட தென்இந்திய மன்னர்களுக்கே உரித்தானது என்பதை வரலாற்று ஆதாரங்கள் காட்டுகின்றன.\nகச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியது இல்லை.\nஇப்போது கிடைத்து இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த அகில உலக கோர்ட்டிலும் எடுத்துக்கூறி நிரூபிக்க முடியும் என்று சென்னை சட்டக்கல்லூரியின் ஆராய்ச்சிப்பிரிவு கருத்து தெரிவித்து இருக்கிறது.\nஎனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி “கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமல்ல\" என்று நிரூபிக்க முடியும் என்று எண்ணுகின்றேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி குறிப்பிட்டு இருந்தார்.\nகச்சத்தீவு தானம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தமிழக காங்கிரசாரிடையே பிளவு ஏற்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ராமையா, முன்னாள் முதல்_மந்திரி பக்தவச்சலம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.\nஆனால் சட்டசபை இ.காங்கிரஸ் தலைவரான ஏ.ஆர்.மாரிமுத்து, முதல்_அமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக்கூடாது\" என்ற தீர்மானத்தில் கையெழுத்து போட்டார். இதேபோல் ம���ல்_சபை இ.காங்கிரஸ் உறுப்பினர் ஆறுமுகசாமியும், தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டார்.\nஇந்திரா காந்தியுடன் இலங்கை பிரதமர் திருமதி பண்டாரநாயக்.\nகச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தானம் செய்தது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்_அமைச்சர் கருணாநிதி கூட்டினார்.\nஇந்த கூட்டத்தில் பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்), ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்), திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), அரங்கநாயகம் (அ.தி.மு.க.), வெங்கடசாமி (சுதந்திரா), ஈ.எஸ்.தியாகராஜன் (தமிழரசு கழகம்), ஏ.ஆர்.பெருமாள் (பார் வர்டு பிளாக்), மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ஸி னிஸ்டு), ம.பொ. சிவஞானம் (தமிழரசு), ஜி.சாமி நாதன் (சுதந் திரா), அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்), ஆறுமுகசாமி (இ.காங்.), சக்தி மோகன் (பா.பிளாக்), ஏ.ஆர். தாமோதரன் (ஐக்கிய கட்சி) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nவ.கம்ஸினிஸ்டு பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எஸ்.எஸ்.ராம சாமி படையாச்சி (உழைப்பாளர் கட்சி) வந்த கார், வழியில் பழுதடைந்ததால் கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. ஆயினும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஆதரிப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.\nதீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் அ.தி.மு.க. பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வாசகம் வருமாறு:-\n“இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.\"\nஅனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம், பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்_அமைச்சர் கருணாநிதி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் சொன்னதாவது:-\n“கூட்டத்துக்கு வந்திருந்த எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கைய��ழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார். கச்சத்தீவு பிரச்சினையில் தமிழ்நாடு அரசு ராஜினாமா செய்யவேண்டும் என்று தீர்மானம் போடும்படி அவர் சொன்னார். அது ஏற்றுக்கொள்ளப்படாததால், வெளியேறினார்.\nஇ.காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிக்காரர்களும் கொடுத்த திருத்தங்களை ஏற்றுத்தான் இந்த தீர்மானம் முடிவு பெற்று இருக்கிறது.\"\nகச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று ஜனசங்க தலைவர் வாஜ்பாய் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு ஜனசங்க செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 2/03/2011 12:05:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகச்சத்தீவு ‘தானம்’ அரசு ஒப்பந்தம்- வரலாற்று பார்வை...\nஆஸ்பத்திரிகளில் அரச ஊழியர்களுக்கு தனியான ‘வார்ட்’\nசேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு ம...\nஅத்தியாவசியப் பொருட்களின் விலைக ளைக் கட்டுப்படுத்த...\nமீண்டும் கனத்த மழை கிழக்கில் பேரவலம்; மலையகத்தி...\nநெர்டோ – வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் மக்கள் சந...\nகே.பி.அரசியலுக்குள் வருவதில் தவறில்லை ஆனால் பொன்சே...\nபொன்சேகாவுக்கு உரிய வசதிகளை வழங்குமாறு நீதிமன்றம் ...\nதமிழக மீனவர் மீதான இந்திய அரசின் திடீர் அக்கறை தேர...\nதெற்கின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பரிசோதிக்கும் தொழி...\nகொழும்பு டொக்யார்டில் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கா...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65422-high-court-ordered-to-tamilnadu-government-about-group-4-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T22:31:32Z", "digest": "sha1:U4SHSUTHFCC2Q4S6SDQGKIEGUZ3QH4PJ", "length": 11598, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு | high court ordered to tamilnadu government about group 4 case", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் மனு குறித்து பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு‌ ‌சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் குரூப் 4 பிரிவில் காலியாக ‌உ‌ள்ள ஆறாயிரத்து 491 பணியிடங்களுக்கு, வரும் செப்டம்பர் ஒன்‌றாம் தேதி தேர்வு நடைபெறும் என இன்று‌‌ அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்‌‌,‌ மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்‌.\nஅதில், 2013 ஆண்டு நடத்தப்பட்‌ட குரூப் 4 தேர்வில், ஐந்தாயிரத்து 566 காலிப்பணியி‌டங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வா‌னவர்கள் பணியில் சேராதது, பணியில் சேர்ந்த சிலர் தங்களை விடுவித்துக் கொண்டது என சுமார் 500 பணியிடங்கள் காலியாக இருப்பதா‌வும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணியி‌டங்‌களை‌யும் சேர்த்து இன்று ஆறாயிரத்து 491 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்‌பட்டுள்ளது.\nஏற்கனவே காலியாக உள்ள சுமார் 500 பணியிட‌ங்களை, தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கு வழங்காமல், தற்போதைய அறிவிப்பில் சேர்த்‌தது சட்டவிரோதம் என்று‌ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், டி.என்.பி.எஸ்‌.சி. குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலாளரும், டி.என்.பி.எஸ்.சி.யும் வரும் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n’பாகுபலி’க்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது: இயக்குனர் சுஜீத் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\n‘பிகில்’- பதிப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி\nகுரூப் 2 தேர்வு முறைகளில் மீண்டும் மாற்றம் செய்த டிஎன்பிஎஸ்சி\n“மூன்று துறைகள் இணைந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம்” - நீதிமன்றம்\n: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிமன்றம்\nபிகில் படக்கதை வழக்கில் நாளை மதியம் உத்தரவு\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு: மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு\nஅமைச்சர்களை தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு\n\"சிங்கப்பூர் போல் சென்னை மாற 1000 ஆண்டுகளாகும்\" - நீதிபதிகள் கருத்து\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு ப���ிவு செய்க\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\n’பாகுபலி’க்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது: இயக்குனர் சுஜீத் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/21/30222/", "date_download": "2019-10-22T22:31:16Z", "digest": "sha1:3OUYAOFITKLRH4YQFUCKRR3ZSQEKBZXX", "length": 13937, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்....!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….\nயோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….\nயோகா கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர். மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் கடைபிடித்த யோகா கலையை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்….\nயோகா ஆசனம் பயிற்சியை முறையாக செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். அதேபோல நோய்கள் வராமல் தடுக்கவும் யோகா கலை அவசியம். யோகா கலையை முறையாக பின்பற்றுவதால் நமக்கு தொல்லை கொடுக்கும் நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும்.\nயோகா செய்வதனால் கிடைக்கும் பலன்களை முழுமையாக பெற தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். முறையாக செய்தால் மட்டுமே நமக்கு பலன்கள் கிடைக்கும்.\nஇளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வராமல் தவிர்க்கலாம். தினமும் யோகா செய்வனால் ரத்தஓட்டத்தை சீராகும், எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும்\nயோகப் பயிற்சி உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.\nயோகா செய்வதனால் உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும��. கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும்.\nமாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 அற்புத பொருட்கள் இவை தான்.\nசிறுநீரக கற்களை ஒரேவாரத்தில் கரைக்க…. இயற்கையான தேநீர்.\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைனில் மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப் பித்து வருகின்றனர். இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடந்த7-ம் தேதி முதல் www.tnhealth.org மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-22T22:04:21Z", "digest": "sha1:4CE5V55JHNLST2ALKMW7U6D6TEAR3Q7E", "length": 13229, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடா-மாலிக் ஜுவய்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடா-மாலெக் ஜுவய்னி (1226–1283) (பாரசீகம்: عطاملک جوینی) அல்லது அலா அல்-டின் அடா-உல்லாஹ் (பாரசீகம்: علاءالدین عطاءالله) என்பவர் ஒரு பாரசீக வரலாற்றாளர் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசைப் பற்றி டரிக்-இ ஜஹான்குஷய்-இ ஜூவைனி (உலகத்தை வென்றவரின் வரலாறு) என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.\nஇவர் கிழக்கு பாரசீகத்தின் குராசான் பகுதியில் ஜுவய்ன் என்ற நகரத்தில் பிறந்தார். இவரது தாத்தாவும் மற்றும் இவரது தந்தை பஹா அல்-டினும் முறையே முகம்மது ஜலால் அல்-டின் மற்றும் ஒகோடி கானிடம் சாஹிப்-திவான் அல்லது நிதி அமைச்சராகப் பதவி வகித்தனர். பஹா அல்-டின் அண். 1246ல் அமீர் அர்குனிடம் துணைப் பதவி வகித்தார். இப்பதவியில் இவர் ஜார்ஜியா இராச்சியம் உட்பட ஒரு பெரிய பகுதியை நிர்வாகம் செய்தார்.\nஜுவய்னியும் ஒரு முக்கியமான அதிகாரியாகப் பேரரசில் பதவி வகித்தார். இவர் மங்கோலியப் பேரரசின் தலைநகரமான கரகோரத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். இவ்வாறு ஒரு முறை (அண். 1252-53) செல்லும் போது இவர் மங்கோலியப் படையெடுப்பைப் பற்றிய தன்னுடைய வரலாற்றை எழுதத் தொடங்கினர். 1256ல் அலமுத்தை ஹுலாகு கான் வென்ற போது இவர் அவருடன் இருந்தார். அங்கிருந்த முக்கியமான ஒரு பகுதி நூலகத்தை காப்பாற்றியதில் முக்கியப் பங்காற்றினார். 1258ல் ஹுலாகு பாக்தாத்தை முற்றுகையிட்ட போதும் இவர் அவருடன் இருந்தார். அடுத்த வருடம் பாக்தாத், கீழ் மெசபடோமியா மற்றும் குசிஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1282 வாக்கில் வான் ஏரிக்கு வடமேற்கில் அலா-டக் புல்வெளியில் நடந்த மங்கோலியக் குறுல்த்தாயில் இவர் கலந்து கொண்டார். அடுத்த ஆண்டு இவர் முகான் அல்லது அஜர்பைஜானின் (ஈரான்) அர்ரான் என்ற இடத்தில் இறந்தார்.\nஅதிகாரம் வாய்ந்த சம்ஸ் அல்-டின் மொஹம்மத் சாஹிப்-டிவான் என்பவர் ஜுவய்னியின் சகோதரர் ஆவார். அவர் நிதி அமைச்சராக ஹுலாகு மற்றும் அபகா கானிடம் பணியாற்றினார்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2018, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/singapore/devotees-prayed-celebrated-thai-poosam-festival-malaysia-pathumalai-murugan-temple-339242.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T21:55:28Z", "digest": "sha1:QKBZKA7WPSGM5AWCCNCLKZBLUJBPTIPZ", "length": 18161, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பத்துமலை முருகனுக்கு அரோகரா..!! மலேசியாவில் தைப்பூசத்திருவிழா கொண்டாட்டம் | Devotees prayed and celebrated thai poosam festival in malaysia pathumalai murugan temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிங்கப்பூர் செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வ���ர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்துமலை:தைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள், பத்துமலை முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.\nதை மாதத்தில் பூச நட்சத்திரமும், முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழாவாகும். இந்தாண்டு தைப் பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.\nதேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப் பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.\nதைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா உண்டு. அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.\nஅறுபடை வீடுகளில் ஒன்றான பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட��ட இடங்களில், தைப்பூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படும். முருகப் பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.\nதமிழகம் மட்டுமல்லாது, முக்கிய திருவிழாவான தைப்பூசம், உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் கோயில்களில் பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடி வழிபட்டனர்.\nமலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாகவும், உற்சாகமாகவும், பக்தி பரவசத்துடனும் கொண்டாடப் பட்டது. லட்சக்கணக்கானோர் முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.\nகாவடிகள் ஏந்தியும், முதுகில் அலகு குத்தியும், பால் குடங்களை தலையில் சுமந்து சென்றும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். பத்துமலை முருகனை மனமுருக வேண்டி அவர்கள் வழிபட்டனர்.\nபத்து மலை குகையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்கு, 272 படிகள் ஏறிச் சென்று பக்தர்கள் வழிபட்டனர். 125 ஆண்டுகளை கடந்தும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.\nமலேசியா மட்டுமின்றி, சிங்கப்பூரிலும் ஏராளமான தமிழர்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இதனால், இரு நாடுகளிலும் உள்ள முக்கிய நகர வீதிகள், விழாக்கோலம் பூண்டன.\nபுகைப்படங்கள்: துரைராஜன் உமாசங்கர், கோலாலம்பூர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் சென்றது ஏன்..\nநடுவானில் விமானத்தில் மரணம் அடைந்த அருள்சாமி.. இந்தோனேசியாவில் உடல்.. மீட்க போராடும் குடும்பம்\nசிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nகாங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nசிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia singapore thaipoosam மலேசியா சிங்கப்பூர் தைப்பூசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-facing-elecricity-problem-even-central-govenment-helping-283365.html", "date_download": "2019-10-22T22:35:57Z", "digest": "sha1:JGU42SN5NKDDXLZUR7UE5KPYKDXXI55Q", "length": 15032, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு உதவி செய்த போதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை தொடருகிறது- தமிழிசை 'சுரீர்' | Tamilnadu facing elecricity problem even central govenment helping in this issue told Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும�� தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு உதவி செய்த போதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை தொடருகிறது- தமிழிசை சுரீர்\nகிருஷ்ணகிரி: மத்திய அரசு உதவி செய்த பிறகும் தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் தற்போது ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல தொடர்ந்து பல மணிநேரங்களுக்கு மின்வெட்டு இல்லாத காரணத்தால் மக்கள் இதனை பிரச்சனையாகக் கருதவில்லை.\nஇதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசும்போது,'' தமிழ்நாட்டில் மின்வெட்டு பிரச்சனை வரக் கூடாது என்று மாநில அரசை விட மத்திய அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அதனால் தான் மின்வெட்டு பிரச்சனை தீர்க்க 900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது. இத்தனை உதவிகளை தமிழக அரசு செய்த போதும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டு பிரச்சனை உள்ளது'' என தமிழிசை கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\nஅப்பாடா.. அந்த பக்கமாக போன காற்று.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ்\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nதமிழகம், புதுவையில் நாளை அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’- ஒரே நாளில் 22 செ.மீ மழைக்கு வாய்ப்பு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வலியுறுத்தி திருச்சியில் தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்\nதமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது அவதூறு- சீமான் மீது 2 பிரிவுகளின் போலீஸ் வழக்கு பதிவு\nசாமியார்களுக்கு நேரம் சரியில்லை.. அடுத்தடுத்து லிஸ்ட் போட்டு தூக்க வருமான வரித் துறை திட்டம்\nசென்னை��ில் இடியுடன் இரவு செம மழை.. பல இடங்களில் மின்தடை\n\\\"பகவானை\\\"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு\nதிருச்சியில் அக்.31-ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்- தமிழகத்தில் முதல் முறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu central government tamilisai oneindia tamil video மத்திய அரசு தமிழக பாஜக தமிழிசை ஒன் இந்தியா தமிழ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T22:39:43Z", "digest": "sha1:2WRDWOJJ55XUFAWKJNCBSC4RVT4VGSCD", "length": 21542, "nlines": 446, "source_domain": "www.naamtamilar.org", "title": "அரியலூர் மாவட்டம் செந்துரை-ல் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – 29-01-2011நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருத்துறைப்பூண்டி தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி\nஅரியலூர் மாவட்டம் செந்துரை-ல் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு – 29-01-2011\nநாள்: அக்டோபர் 09, 2015 In:\nவீரத்தாய் பார்வதி அம்மா மறைவையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற அமைதி பேரணி\nஅரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு\nநாள்: பிப்ரவரி 04, 2011 In: கட்சி செய்திகள், அரியலூர் மாவட்டம்\nகடந்த சனவரி 29 – ஆம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துரைல் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் வீரவனக்க நிகழ்வு படங்கள்\nபூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் – சீமான்.\n[காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங���கும் நிகழ்வு-பூந்தமல்லி\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nபள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந…\nவள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு-கொளத்தூர் சட்டமன்ற தொ…\nபனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி\nமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகு…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/rajnath-singh", "date_download": "2019-10-22T21:47:51Z", "digest": "sha1:PFXUG32JM5B54SG2MGQUGJ7VHEQQRV5P", "length": 22631, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Rajnath Singh\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்\nஉள்நாட்டு கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு ஆகிய 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.\nமகாராஷ்டிரா தேர்தல்: ரஃபேல் இருந்திருந்தால்..இங்கிருந்தே தகர்த்திருக்கலாம்: ராஜ்நாத் சிங்\nபோர் விமானங்கள் என்பது தற்காப்புக்காக மட்டுமே, ஆக்கிரமிப்புக்காக அல்ல என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டாமக கூறினார்.\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் ரஃபேல் போர் விமானத்தை பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்தியா இன்று பெற்றுக் கொண்டது.\nமுதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது ரஃபேல் போர் விமானங்களை பெறுவ��ு தொடர்பாகவும், இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nRafale Jet: ரஃபேல் போர் விமானத்தை வாங்க பிரான்ஸ் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்தை பெற்று வர பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டின் உயர் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.\n'ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நீண்ட நாட்களுக்கு சார்ந்திருக்க முடியாது' - ராஜ்நாத் சிங்\nடெல்லியில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.\n“நீங்க நினைக்கிறதைவிட பெருசா…”- Pakistan-ஐ எச்சரிக்கும் ராணுவ அமைச்சர்\nRajnath Singh Warns Pakistan - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும், பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது குறித்து உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார்\nகடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமைச்சர் எச்சரிக்கையால் பதற்றம்\nசில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் உயிர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\nரசாயன - உயிர்க்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும் என ராஜ்நாத் தெரிவித்தார்.\nRajnath Singh: இந்தியாவில் உருவான Tejas போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம்\nDefense Minister Rajnath Singh: 68 வயதான ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை விமானிகளின் மாநாட்டிற்கு பிறகு தேஜஸின் (HAL Tejas) இரட்டை இருக்கைகள் கொண்ட விமானத்தில் பறக்கவுள்ளார்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nRajnath Singh: லடாக், யூனியன் பிரதேசமாக பிரித்ததற்குப் பின்னர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முதன்முறையாக அங்கு பயணம் செய்துள்ளார்\n“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை”- ராணுவ அமைச்சர் கறார்\nஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இப்படி பேசியுள்ளத���க ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது\n''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு\nஎதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.\n''நேருக்கு நேர் நின்று பாகிஸ்தானால் இந்தியாவுடன் மோத முடியாது'' - ராஜ்நாத் சிங்\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் மறைமுகப் போர் செய்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங்\n“கேரளாவில் உள்ள விவசாயிகளின் பரிதாபத்திற்குரிய நிலை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.\"\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 18-ம்தேதி தொடங்கும் என தகவல்\nஉள்நாட்டு கம்பெனிகளுக்கான கார்ப்பரேட் வரிக்குறைப்பு, மின்சார சிகரெட் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பு ஆகிய 2 அவசர சட்டங்களை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது.\nமகாராஷ்டிரா தேர்தல்: ரஃபேல் இருந்திருந்தால்..இங்கிருந்தே தகர்த்திருக்கலாம்: ராஜ்நாத் சிங்\nபோர் விமானங்கள் என்பது தற்காப்புக்காக மட்டுமே, ஆக்கிரமிப்புக்காக அல்ல என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டாமக கூறினார்.\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் ரஃபேல் போர் விமானத்தை பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்தியா இன்று பெற்றுக் கொண்டது.\nமுதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ்\nமத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது ரஃபேல் போர் விமானங்களை பெறுவது தொடர்பாகவும், இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.\nRafale Jet: ரஃபேல் போர் விமானத்தை வாங்க பிரான்ஸ் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்தை பெற்று வர பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டின் உயர் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.\n'ஆயுதங்களுக்காக வெளிநாடுகளை நீண்ட நாட்களுக்கு சார்ந்திருக்க முடியாது' - ராஜ்நாத் சிங்\nடெல்லியில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.\n“நீங்க நினைக்கிறதைவிட பெருசா…”- Pakistan-ஐ எச்சரிக்கும் ராணுவ அமைச்சர்\nRajnath Singh Warns Pakistan - இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தும், பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது குறித்து உறுதிபட தகவல் தெரிவித்துள்ளார்\nகடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமைச்சர் எச்சரிக்கையால் பதற்றம்\nசில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் உயிர்களுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n''ரசாயன ஆயுதங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு படை இருக்க வேண்டும்'' - ராஜ்நாத் சிங்\nரசாயன - உயிர்க்கொல்லி ஆயுதங்கள் என்பவை உயிரை மட்டுமல்லாமல் மக்களின் ஆரோக்கியம், சொத்துக்கள், வர்த்தகம் உள்ளிட்ட பலவற்றையும் பாதிக்கும் என ராஜ்நாத் தெரிவித்தார்.\nRajnath Singh: இந்தியாவில் உருவான Tejas போர் விமானத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம்\nDefense Minister Rajnath Singh: 68 வயதான ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை விமானிகளின் மாநாட்டிற்கு பிறகு தேஜஸின் (HAL Tejas) இரட்டை இருக்கைகள் கொண்ட விமானத்தில் பறக்கவுள்ளார்.\nஜம்மூ காஷ்மீர் (J&K) எப்போது உங்களுடையதாக இருந்தது: பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ராணுவ அமைச்சர்\nRajnath Singh: லடாக், யூனியன் பிரதேசமாக பிரித்ததற்குப் பின்னர் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முதன்முறையாக அங்கு பயணம் செய்துள்ளார்\n“இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை”- ராணுவ அமைச்சர் கறார்\nஹரியானாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இப்படி பேசியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது\n''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு\nஎதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு க���ஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.\n''நேருக்கு நேர் நின்று பாகிஸ்தானால் இந்தியாவுடன் மோத முடியாது'' - ராஜ்நாத் சிங்\nஇந்தியாவுடன் பாகிஸ்தான் மறைமுகப் போர் செய்து வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட ராகுல் காந்தி - ராஜ்நாத் சிங்\n“கேரளாவில் உள்ள விவசாயிகளின் பரிதாபத்திற்குரிய நிலை குறித்து அரசுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C-4/", "date_download": "2019-10-22T21:53:02Z", "digest": "sha1:3LCUOCAXGXY2433ELS7427UDYC6RRZAW", "length": 7697, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை - Newsfirst", "raw_content": "\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை\nUpdate: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2017ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி செயற்பாட்டாளராகப் பணியாற்றியவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.\nபூஜித், ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது: சட்ட மா அதிபர்\nதாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு விசாரணை\nதிருத்தப்பட்ட சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்கும் இயலுமை தொடர்பில் அறிவிக்குமாறு பூஜித் ஜயசுந்தர தரப்பிற்கு உத்தரவு\nபூஜித், ஹேமசிறி பெர்னாண்டோவின் பிணை இரத்து\nபூஜித், ஹேமசிறியின் வங்கிக் கணக்குகள் கோரப்பட்டன\nபூஜித், ஹேமசிறிக்கு மன்னிப்பு வழங்க முடியாது\nதாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்\nபூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனு விசாரணை\nபூஜித் ஜயசுந்தர தரப்பிற்கு நீதிமன்றின் உத்தரவு\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/60284-need-more-police-for-fair-election-madurai-collector.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T22:15:19Z", "digest": "sha1:ZBXYHUZZDVLZYWT36MYX2VUK52MYSMLQ", "length": 9529, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம் | Need More Police for fair election: Madurai Collector", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nதேர்தலை சுமூகமாக நடத்த கூடுதல் காவலர்கள் தேவை: மதுரை ஆட்சியர் கடிதம்\nமக்களவை வாக்குப்பதிவின்போது, சித்திரைத் திருவிழாவும் நடைபெறவிருப்பதால், தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் தேவைப்படுவதாக தமிழக டிஜிபிக்கு, மதுரை ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழகத்துக்கு மக்களவைத் தேர்தல் இரண்டாவது கட்டத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், தேர்தலை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். எனினும், நிர்வாகச் சிக்கல்களை காரணம் காட்டி, தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலையும், திருவிழாவையும் சுமூகமாக நடத்தும் வகையில், மதுரைக்கு மட்டும் 12 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு 12 ஆயிரம் காவலர்கள் போதாது என்றும், கூடுதலாக மூவாயிரத்து 700 காவலர்கள் இருந்தால் மட்டுமே தேர்தலையும், சித்திரை திருவிழாவையும் சுமுகமாக நடத்த முடியும் என்றும் தமிழக டிஜிபிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.\n சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்\nவேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\n‘எதிர்க்கட்சியின் வெற்றியே இணையில்லா வெற்றிதான்’ ; ஸ்டாலின்\nவேலூர் தேர்தல்... மாலை 5 மணி வரை 62.94 சதவீத வாக்குகள் பதிவு\nவேலூர் தேர்தல்.. 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவு\nவேலூர் மக்களவைத் தேர்தல் : ஒரு மணி நிலவரம்\nவேலூர் மக்களவை தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது\nவேலூரில் நாளை தேர்தல்... பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீசார்..\nபொய் வாக்குறுதிகள் தந்து திமுக ஏமாற்றி விட்டது - பிரேமலதா விஜயகாந்த்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீ��ிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n சாஹல், ராகுல் அணியிலிருந்து நீக்கம்\nவேலைவாய்ப்பை அதிகரிக்க என்ன வழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T22:18:56Z", "digest": "sha1:IFPCERP7WCLUO4QQAKRSYAIXBEE6QVCT", "length": 29975, "nlines": 199, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்\nசில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார். வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட மேற்படி கருத்துருவாக்கிகளுடனான இச்சந்திப்பில் தமிழ் மக்கள் மத்தியில் கோத்தபாயவுக்கு ஏவ்வாறான ஆதரவு தளம் உள்ளது என்பது குறித்து அறிவது அவருடைய நோக்கங்களில�� ஒன்றாக இருந்தது.\nஅவரைச் சந்தித்துச் சில வாரங்களின் பின் மற்றொரு அமெரிக்கத் தூதரக அதிகாரியும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரியும் யாழ் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஜெற்விங் உல்லாச விடுதியில் தமிழ் கருத்துருவாக்கிகள் சிலரை சந்தித்தார்கள். வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து அறிவதும் இச்சந்திப்பின் நோக்கங்களில் ஒன்றுதான்.\nஅமெரிக்க அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் கருத்துக்களை நாடி பிடித்து அறிய முற்பட்டது சில மாதங்களுக்கு முன்பு. ஆனால் அதற்கும் சில வருடங்களுக்கு முன்னரே ராஜபக்ச குடும்பம் அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து உழைக்கத் தொடங்கி விட்டது. இவ்வாறு ராஜபக்ச குடும்பம் மறுபடியும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடாது என்று சிந்தித்து ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே 19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி விட்டார்.\nஇவ்வாறெல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை குறித்து தென்னிலங்கைத் தரப்புகளும் பிராந்தியத் தரப்புகளும் அனைத்துலகத் தரப்புக்களும் சில மாதங்களுக்கு முன்னரோ அல்லது ஆண்டுகளுக்கு முன்னரோ சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.\nஆனால் அத்தேர்தலில் தீர்மானிக்கும் தரப்பாக வரக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான தயாரிப்புக்கள் ஏதும் அதுவும் நீண்டகாலத்துக்கு முன்னிருந்தே சிந்தித்து முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.\nஎழுக தமிழ் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பேரவையானது ஜனாதிபதி தேர்தல் குறித்து சிந்திப்பதற்காக ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவானது சுயாதீனமாக செயற்படும் என்றும் அறிவித்தது. மிகவும் பிந்தி எடுக்கப்பட்ட முடிவு இது. இக்குழு அனைத்து தமிழ் தரப்புகளையும் சந்தித்து ஒருமித்த முடிவை எடுக்க முயற்சித்து வருகிறது. எல்லாத் தமிழ்தேசிய கட்சிகளையும் சம்மதிக்க வைத்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது இக் குழுவின் நோக்கமாக காணப்படுகிறது.\nஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்பது ஒரு புதிய கோரிக்கை அல்ல. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக மு.திருநாவுக்கரசு அதை பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். அவர் முதன்முதலாக 2010 ���ம் ஆண்டு பொங்கு தமிழ் இணையதளத்தில் ஒரு புனைபெயரில் அதைக் கட்டுரையாக எழுதினார். பின்னர் 2015 இல் அதை வேறொரு புனைபெயரில் அதே இணையத்தளத்தில் எழுதினார். ஏன் அதே கட்டுரையை சிறு மாற்றங்களோடு அதே இணையத்தளத்தில் எழுதவேண்டும் என்று ஒரு நண்பர் கேட்டபோது “என்ன செய்வது கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் அரசியலில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. எனவே ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் அதே கருத்தை திரும்பத் திரும்ப கூற வேண்டி இருக்கிறது” என்று அவர் கூறியிருக்கிறார். இம்முறையும் அவர் அதைத்தான் கூறி வருகிறார்.\nஒரு தமிழ் பொது வேட்பாளர் ஏன் தேவை\nஏனெனில் இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ் மக்களின் வகிபாகம் கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதாவது கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளைப் பெற்ற ஒரு மக்கள் கூட்டமே தமிழர்கள். ஆனால் தமது வாக்குகளின் கேந்திர முக்கியத்துவத்தை அவர்கள் போதிய அளவுக்கு விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய தலைவர்களில் பலருக்கும் அந்த முக்கியத்துவம் விளங்கியிருப்பதாக தெரியவில்லை.\nஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது ஏனென்றால் சிங்கள வேட்பாளர்களை தமிழ் மக்கள் நம்பவில்லை என்று காட்டுவதற்குத்தான். இதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசமாகச் சிந்திக்கிறார்கள் என்பதனை வெளி உலகத்துக்கும் தென்னிலங்கைக்கு அறிவிக்கலாம். இத்தேர்தலை ஒரு மறைமுக வெகுஜன வாக்கெடுப்பு பயன்படுத்தலாம். தமிழ் மக்கள் கேட்கும் வெகுஜன வாக்கெடுப்பை இலங்கை அரசாங்கம் இப்போதைக்கு நடத்தப் போவதில்லை. இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் வெளித் தரப்புகளும் அப்படி ஒரு வெகுசன வாக்கெடுப்பை ஒழுங்கு செய்யப்போவதில்லை.\nஜனாதிபதி தேர்தல் எனப்படுவது நாடு முழுவதுக்கும் உரியது. அதனை தமிழ் கட்சிகள் நினைத்தால், ஒரு மறைமுக வெகுசன வாக்கெடுப்பாக மாற்றலாம். அதன்மூலம் தமிழ் மக்களின் ஆணை எதுவென்பதை மிகக் கூர்மையாகவும் ஒற்றுமையாகவும் வெளியுலகத்திற்கு காட்டலாம். இது முதலாவது காரணம்.\nஇரண்டாவது காரணம்- கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் வாக்குகள் எனப்படுபவை மகிந்தவுக்கு எதிரான வாக்குகளாகவே போடப்பட்டு வருகின்ற���. மஹிந்த எதிர் வாக்குகளை யு.என்.பி. தனக்கு சாதகமாக அறுவடை செய்து வருகிறது. இதை இன்னொரு விதமாக சொன்னால் மகிந்தவுக்கு எதிரான தமிழ் வாக்குகள் தனக்குத்தான் கிடைக்கும் என்று அக்கட்சி கருதுகிறது. அதாவது ஒரு நண்பரின் வார்த்தைகளிற் கூறினால் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் வாக்குகளை கையெழுத்திடப்பட்ட ஆனால் காசுத்தொகை எழுதப்படாத ஒரு காசோலையாக தென்னிலங்கை கட்சிகள் கருதுகின்றன. தமிழ் மக்களுக்கு வேறு தெரிவில்லை அவர்கள் தங்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று யு.என்.பி யைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் சார்பாக போட்டியிடும் சஜித் பிரேமதாசவும் அப்படித்தான் நம்புவதாக தெரிகிறது.\nதமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை ஏற்று உடன்படிக்கையை எழுதும் சிங்கள வேட்பாளர் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்பட்டு விடுவார் என்ற ஒரு கொடுமையான யதார்த்தத்தை சாட்டாகக் காட்டி சஜித் பிரேமதாச வெளிப்படையாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்க தயார் இல்லை.\nஅதேசமயம் ராஜபக்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளால் வெல்வது என்று முடிவெடுத்து விட்டார்கள். எனினும் சில லட்சம் தமிழ் வாக்குகளும் கிடைத்தால் அதை வெளி உலகத்துக்கு காட்டி தமது வெற்றியானது தமிழ் வாக்குகளாலும் கிடைத்த ஒன்றுதான் என்று கூறி ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதாவது தமது வெற்றிக்குரிய சரிகை வேலைப்பாடாக தமிழ் வாக்குகளை அவர்கள் கருதுகிறார்கள்.\nஅப்படித்தான் ஜே.வி.பியும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழக்க அவர்கள் தயாரில்லை.\nஇப்படிப் பார்த்தால் மூன்று பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களோடு உடன்பாடு எதற்கும் தயாரில்லை.\nஇந்நிலையில் யு.என்.பி.யானது தமிழ் வாக்குகள் எப்படியும் தனக்குக் கிடைத்து விடும் என்று நம்புவதாகத் தெரிகிறது.\nஎனவே தமிழ் வாக்குகளை இம்முறையும் தமிழ் தலைவர்கள் காசுத் தொகை எழுதப்படாத வெற்றுக் காசோலையாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று சிந்தித்தால் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.\nஅப்பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போவது இல்லை. ஆனால் இரண்டு பிரதான வேட்பாளர்களின் வெற்றியையும் அவர் தோற்கடிப்பார���. ஏற்கனவே அனுரகுமார 5 லட்சத்துக்கும் குறையாத வாக்குகளை உடைப்பார். தமிழ் பொது வேட்பாளரும் அவ்வாறு வாக்குகளை உடைத்தால் இரண்டு பிரதான வேட்பாளர்களும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவது கடினமாகிவிடும். எனவே முதலாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்பில் இரண்டு பிரதான வேட்பாளர்களையும் நெருக்கடிக்குள் தள்ளலாம். தனிச் சிங்கள வாக்குகளால் வெல்ல முடியும் என்று திட்டமிடும் ராஜபக்சகளையும் தமிழ் மக்களுக்கு வேறு தெரிவில்லை நமக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்று நம்பும் யு.என்.பிக்கும் இதனால் நெருக்கடி ஏற்படும். ராஜபக்ஷக்களுக்கு எதிராக யு.என்.பியை முன்னிறுத்தும் வெளித் தரப்புகளுக்கும் இதனால் நெருக்கடி ஏற்படும். இது இரண்டாவது காரணம்.\nமூன்றாவது காரணம். இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் 50 வீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் கிடைக்காத போது வாக்காளர்களின் இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும். இதில் தமிழ் மக்கள் யாருக்குத் தமது இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்கை அளிப்பார்களோ அவரே வெற்றி பெறுவார். அதாவது இரண்டாவது சுற்று வாக்கு கணக்கெடுப்பில் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படும் ஒரு ஜனாதிபதியே தெரிவு செய்யப்படுவார். இது மூன்றாவது காரணம்.\nஒரு தமிழ் பொதுத் வேட்பாளரை கேட்பது இதற்குத்தான். ஆனால் அது குறித்து தமிழ்த் தரப்புக்கள் சிந்திப்பது மிகவும் பிந்தித்தான். பேரவையின் முன்முயற்சிகள் மிகவும் பிந்தி விட்டன. யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் முயற்சிகளும் காலத்தால் பிந்தி விட்டன.\nகடைசி நேரத்தில் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் கடந்து ஒரு தமிழ் பொது வேட்பாளரை உலகத்தின் முன் நிறுத்தினால் அது முதன்முதலாக தமிழ் மக்கள் மிகத் துலக்கமான ஆணித்தரமான புத்திசாலித்தனமான ஓரு பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்கத் தயாராகிவிட்டார்கள் என்று ஒரு செய்தியை முழு உலகத்துக்கும் கொடுக்கும். அப்படி ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு தமிழ் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புக்களும் மத நிறுவனங்களும் கருத்துருவாக்கிகளும் ஊடகங்களும் படைப்பாளிகளும் தயாரா அல்லது இம்முறையும் தமிழ் வாக்குகள் வெற்றுக் காசோலையா\nPrevious Postபுலமை பரிசில் பெறுபேறுகள் வெளியாகின Next Postஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்தவித நிபந்தனைகளும் இன்றி கோத்தபாயவுக்கு ஆதரவு - ஜனாதிபதி மைத்திரி\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2016/06/scorpion-and-frog-aesop-moral-story.html", "date_download": "2019-10-22T21:52:13Z", "digest": "sha1:HT2KVTAJDZHJXXABYXRQLVXQMP6U3CZ3", "length": 12562, "nlines": 149, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / Aesop / Frog / Scorpion / ஈசாப் நீதிக் கதைகள் / தவளை / தேள் / நண்டு / தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog\nதேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog\nJune 22, 2016 Aesop, Frog, Scorpion, ஈசாப் நீதிக் கதைகள், தவளை, தேள், நண்டு\nஅது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.\nஅக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.\nAlso Read: விவசாயி, மகன், கழுதை\nஎப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.\nதவளையைக் கண்ட தேள், “தவளையாரே நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா\n\"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்\nதேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.\nஆனால் நா���் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்\nAlso Read: ஆமையும் இரண்டு வாத்துகளும்\nஇதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.\nதேள் தவளையின் முதுகில் கொட்டியது. அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.\nதேள் தவளையைப் பார்த்து, \"தவளையாரே உமது உடம்பில் வலியே வருவதில்லையா உமது உடம்பில் வலியே வருவதில்லையா\nதேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, \"எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை\" என்று சொன்னது தவளை.\nஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.\n என்று கேட்ட தேள், மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.\nகழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.\nதேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.\nதனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.\nAlso Read: வெட்டுக்கிளியும் ஆந்தையும்\nஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.\nஎனக்கு மிகவும் பிடித்த வலைதளங்களுள் தமிழ் சிறுகதைகள்.காம் உம் ஒன்று.\nமேலே உள்ள கதையில் பல தவறுகள் உள்ளன. உதாரணமாக\nதலைப்பு : தேளும் ஆமையும் என்றே இருக்க வேண்டும்.\nஏனெனில் தவளைக்கு ஏது ஓடு சித்திரங்களும் கதையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக உள்ளது.\nதயவுசெய்து தவறுகளைத் திருத்தி இனிமேல் கவனமாக கதைகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. கதையை மறுபதிவு செய்துவிட்டேன்.\nசிறுகதைகள் மிகவும் அருமை, வலைதளத்திற்க்கு என் மனமார்ந்த நன்றி\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennairoyalcinema.com/?cat=9/feed/", "date_download": "2019-10-22T21:52:39Z", "digest": "sha1:Y6Z3LYNRTIO2IVYGAC2MZ6AX2IQXSAZU", "length": 14943, "nlines": 135, "source_domain": "chennairoyalcinema.com", "title": "திரை விமர்சனம் Archives - Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்", "raw_content": "\nChennairoyalcinema – செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\nArchives for திரை விமர்சனம்\nஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டான்னு தெரியாது. ஆனால் ஓங்கி சிரிச்சா நிறைய பிபி பிரசர் எல்லாம் குறையும். அப்படி குறைக்கும் படமாக வந்துள்ளது பெட்ரோமாக்ஸ் படம். தமன்னாவின் ரோலை விட அதிக இடம் படத்தில் முனிஷ்காந்த் கூட்டணிக்குத் தான். படத்தில்…\nஇப்பதான் 90கிட்ஸை குறிவைத்து வெளியான கோமாளி படம் சக்கைப்போடு போட்டது. தற்போது 90 கிட்ஸோடு, 2K கிட்ஸையும் குறிவைத்து வெளியாகி இருக்கிறது பப்பி. எல்.கே.ஜி, கோமாளியைத் தொடர்ந்து வேல்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது கமர்சியல் படமாக கவர்ந்திருக்கிறது பப்பி. பிள்ளை இல்லாதவர்கள் நாட்டில்…\nமிக அவசரமான உலக இயக்கத்தில் மிக அவசியமான விசயங்களை நாம் மறந்தே விடுகிறோம். அப்படி அவசியமான ஒன்று மனிதனுக்கு வரும் இயற்கை உபாதை. இயற்கை உபாதை வரும்போது அதை உடனே வெளியேற்ற வேண்டும் என்கிறது மருத்துவம். அப்படி வெளியேற்றும் வாய்ப்பு ஆண்களுக்கு…\nஒருநாவலை படமாக்கணும் என்றால் அதற்கு அசுரத்தனமான உழைப்பு வேண்டும்..வெற்றிமாறன் எப்போதும் உழைக்கத்தயங்காதவர். அதனால் தான் அவரது வெற்றி மாறாமலே இருக்கிறது. வெக்கை என்ற நாவலை எழுதியவர் பூமணி. அவரிடம் அனுமதி வாங்கி மூலக்கதை என அவரது பெயரையும் டைட்டிலில் போட்டிக்கிறார்கள். ஒரு…\nஈகோவை யூ கோ என துரத்தாத வரையில் காதலர்களுக்குள் பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும் என்ற ஒற்றை வரி தான் 100% காதல் படத்தின் கதை. நிறையப் படங்களில் பார்த்த காட்சிகள் கேட்ட வசனங்கள் இருந்தாலும் காதல் சம்பந்தப்பட்ட விசயங்களை கேட்பதும்…\nஇந்த உலகத்தில் எது மாறினாலும் அன்பு என்பது ஒருபோதும் மாறிடாது என்பதை தன் படங்கள் மூலமாக உணர்த்தி வரும் பாண்டியராஜ் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அதையே அழகாக பதிவு செய்துள்ளார். பெரியப்பாக்கள், மாமாக்கள் என சுற்றம் சூழ இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு…\nசிலபல குறைகள் இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கான சூர்யோதமாக அமைந்திருக்கிறது காப்பான் படம். பிரமதரின் காப்பாளன் ஆன சூர்யா விவசாயத்தின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துபவர். ஆனால் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் தமிழ்நாட்டில் விவசாய கருப்பையான டெல்டா மாவட்டத்தை குறி வைக்கிறார். அதற்குப் பின்னால் ஒரு…\nஇரண்டு மணிநேரம் ஒரே முகத்தை மட்டும் திரையில் பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா அந்தக் கேரக்டர் பேசிக்கொண்டே இருப்பதை சலிப்பில்லாமல் கேட்கமுடியுமா அந்தக் கேரக்டர் பேசிக்கொண்டே இருப்பதை சலிப்பில்லாமல் கேட்கமுடியுமா இந்த கேள்விகளோடு தியேட்டருக்குள் செல்வோர்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர்/நடிகர் பார்த்திபன். ஒரு கொலைக்கைதியாக ஜெயிலில் இருக்கும் பார்த்திபன்…\nசிவப்பு மஞ்சள் பச்சை- விமர்சனம்\nவெறும் சிக்னல் தானே என்று ஈசியாக கடந்து போய்விட முடியாது வாழ்க்கையை. வரம்பை மீறும்போது அது நிறைய சிக்கல்களை கொண்டு வரும். விதிமுறைகள் சாலைப் போக்குவரத்திற்கு மட்டும் அல்ல. அது வாழ்க்கைக்கும் பொருந்தும். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சாராம்சம் இதில்…\nஒரு துறவி மனநிலை கொண்டவனின் வாழ்வும், கூலிப்படை மனநிலை கொண்ட மற்றொருவனின் வாழ்வும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் போது நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும் தானே அதுதான் மகாமுனி. இயக்குநர் சாந்தகுமாரின் எட்டாண்டு உழைப்பு படத்தின் மேக்கிங்கில் அற்புதமாக தெரிகிறது. மேலும்…\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமகாமுனி படத்தை ஆசீர்வாதமாக பார்க்கிறேன்-ஆர்யா\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nகாவிரி ஆணையம் வேண்டாம் என ரஜினி கூறினால் காலா படம் ரிலீஸ் – கர்நாடக திரைப்பட வர்த்தக சபை\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nபிரியா பவானி சங்கர், இந்துஜாவுடன் ஜோடி சேர முடியாமல் போன உதயநிதி\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nஒலியும் ஒளியும் பார்க்க – கோமாளி VIDEO SONG\nகைதி முன் அத்தனை ரசிகனும் சரண்டர் ஆவது உறுதி\nசிவா இயக்கும் படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள்\nமனம் கொத்திப் பறவைகள்: 50 நிகில் முருகன்\nCopyright ©2019. Chennairoyalcinema - செய்திகள், வீடியோ, விமர்சனம், சினி நிகழ்வுகள், நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/11/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-22T22:31:07Z", "digest": "sha1:FM7DOJVTP62IEESBKUSRW5EZ5XYPBG2O", "length": 9893, "nlines": 145, "source_domain": "hemgan.blog", "title": "சுட்டுணர்வு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை” கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை.\nநேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது மணிமேகலையின் 29-ம் அத்தியாயத்தில் ஒன்றைத் தேட வேண்டியிருந்தது. எதையோ தேடும் போது முன்னர் தேடிக் கிடைக்காது போன பொருள் கண்ணுக்குத் தட்டுப்படுமே அது மாதிரி கீழ்க்கண்ட வரிகள் என் பார்வையில் பட்டன.\nஆதி சினேந்திர னளவை யிரண்டே\nஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச்\nசுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி\nவிட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்\nமற்றவை யனுமா னத்துமடை யும்மென (29 : 47-51)\n“ஒரு பொருளின் பொருண்மை மட்டும் கண்டுணரும் உணர்வை காட்சியளவை என்று மேற்கொண்டு பிறராற் கொள்ளப்படும் பெயர், சாதி, குணம், தொழில் என்பவை கருத்தளவையிலும் அடங்கும் என அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர்”\n– ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை\nPure sensation என்ற சொற்றொடரை சுட்டுணர்வு என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும் ; மணிமேகலை ஆசிரியர் வேறோர் இடத்திலும் சுட்டுணர்வை வரையறுத்திருக்கிறார்.\n“சுட்டுணர் வெனப்படுவது ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்” (26 : 61-62)\nசுட்டுணர்வு நிர்விகற்ப காட்சி ; நாம சாதிக் குணக்கிரியையின் வைத்து உணரும் உணர்வு சவிகற்பக் காட்சி. இவற்றை முறையே இந்திரிய ஞானம் என்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுவர். திக்நாகர் நாம சாதி முதலியவற்றை “பஞ்சவித கற்பனை” என்று குறிப்பிடுகிறார். சுட்டுணர்வென்பது சவிகற்ப காட்டிக்கு அடிப்படை ; சுட்டுணர்வு சவிகற்ப காட்சிக்கு வித்திடாவிடின் அது குறையுடையதாகும். இக்குறையை தருக்கவியல் நூலார் “பிரமாணாபாசங்கள்” எட்டனுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.\n← கரணிய மெத்த சுத்தம் ’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nபுதுசு - கொஞ்சம் பழசு - ரொம்ப பழசு\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/apartment-for-rent-in-kotte-for-rent-colombo-24", "date_download": "2019-10-22T22:53:56Z", "digest": "sha1:KPRCK6FLJ3FIVOB72KIMW4Q366JGDC4U", "length": 8330, "nlines": 153, "source_domain": "ikman.lk", "title": "குடியிருப்புகள் : Apartment For Rent In Kotte | கோட்டே | ikman.lk", "raw_content": "\nikman Ads மூலம் வாடகைக்கு11 செப்ட் 3:55 பிற்பகல்கோட்டே, கொழும்பு\n0714599XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0714599XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nikman Ads இருந்து மேலதிக விளம்பரங்கள்\n14 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n50 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n12 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n15 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n38 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n6 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n1 நாள், கொழும்பு, குடியிருப்புகள்\n29 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n22 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n25 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n28 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n4 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n4 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n1 நாள், கொழும்பு, குடியிருப்புகள்\n6 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\n46 நாட்கள், கொழும்பு, குடியிருப்புகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/pon-radhakrishnan-explains-that-tamilthai-vazhthu-might-played-in-the-beginning-itself-339805.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T21:09:00Z", "digest": "sha1:7NOAQFJ2765VRTYCLGEGIIEOZ74NVNSC", "length": 17724, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காதது ஏன்?.. பொன் ராதாகிருஷ்ணன் அடடே விளக்கம் | Pon RadhaKrishnan explains that Tamilthai Vazhthu might played in the beginning itself - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஅந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்\n2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள்.. மொத்தம் 23 நாள் லீவு.. அதில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்காதது ஏன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடடே விளக்கம்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய மோடி\nமதுரை: மதுரையில் தமிழ்த்தாய் வாழ்த்து முன் கூட்டியே இசைக்கப்பட்டிருக்கும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மோடிக்கு எதிராக மதிமுக, மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் இயக்கம் ஆகியன இணைந்து கருப்பு கொடியை ஏந்தின. மேலும் மோடி மதுரை விமான நிலையத்தை மிதித்தவுடன் வைகோ தன்னிடம் இருந்த கருப்பு பலூன்களை பறக்கவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.\nஅங்கிருந்து கருப்பு கார் மூலம் தோப்பூர் சென்றார் பிரதமர் மோடி.\nஇந்த நிலையில் மோடி எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று நடந்த அரசு விழாவிலும் சரி கட்சி விழாவிலும் சரி இந்தியில் பேசவில்லை. மாறாக ஆங்கிலத்திலேயே பேசினார்.\nபொதுவாக அரசு விழாக்கள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் முடிக்கப்படும். ஆனால் இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடவில்லை, தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.\nஇந்த நிலையில் தமிழ்த்தாய் பாடாதது குறித்தும் வைகோ கருப்பு கொடி காட்டியது குறித்தும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் மோடிக்கு எதிராக கருப்பு கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டதால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nமதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முன்கூட்டியே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்கும். பாஜக கூட்டணி குறித்து இப்போது என்ன அவசரம் உரிய நேரத்தில் கூறுவோம் என்றார் பொன் ராதாகிருஷ்ணன். எனினும் தேசிய கீதம் பாடாதது ஏன் என்பது குறித்து அவர் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nஅண்ணே... அண்ணே.. அழகிரி அண்ணே... மதுரையை கலக்கும் போஸ்டர்\nவைகை நதியோரம்.. கரை புரண்டோடும் வெள்ளம்.. நன்றி மழையே.. ரொம்ப ரொம்ப நன்றி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nகுளிக்க போன திவ்யா..கொடூரமாக வேட்டையாடிய சைக்கோ இரட்டையர்கள்.. நடுக்கத்தில் உசிலம்பட்டி\nவசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மாதிரியே இருக்கு.. வெங்கடேசனுக்கு ஜாமீன்மறுப்பு.. உதித்சூர்யாவுக்கு ஜாமீன்\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nயாருய்யா இந்த பள்ளப்பட்டி கணேசன்.. முருகனோட திக் பிரண்ட்.. பயங்கரமான ஆளா இருக்காரே..\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiims pon radhakrishnan union minister தமிழ்த் தாய் வாழ்த்து பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/senior-citizen-depressed-over-prolonged-illness-commits-suicide-in-gh/videoshow/69233933.cms", "date_download": "2019-10-22T21:36:37Z", "digest": "sha1:WLI34XJV52KQNX6XAMALUMKA44WXLY2C", "length": 8056, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Coimbatore : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிப்பறையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை | senior citizen depressed over prolonged illness commits suicide in gh - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிப்பறையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற 65 முதியவர் கழிப்பறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்\n''புள்ளீங்கோ'' பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் மரணம். நொடி பொழுதில் நேர்ந்த சோகம்..\nMGR : கண்ணழகு சிங்காரிக்கு பாடல்\nசாலையில் பற்றி எரிந்த கார்: மதுரையில் பரபரப்பு\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nபெண் புலியுடன் 2 ஆண் புலிகள் சண்டை: வைரல் வீடியோ\nSivaji : இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை\nMGR Song : தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்வேன்\nPuthiya Paravai : உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Pattukkottai/-/travel/", "date_download": "2019-10-22T21:59:05Z", "digest": "sha1:FM7UBPNGQYCJMU2PC2SL7M4P6MPFHAVB", "length": 7808, "nlines": 178, "source_domain": "www.asklaila.com", "title": "Travel Pattukkottai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஃப்யூசர் டெக் டுயர்ஸ் எண்ட் டிரேவெல்ஸ்\nபயண முகவர் - விமானங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவோல்வோ, செண்டரல் இண்டியா,ஈஸ்ட் இண்டியா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூ.எ.இ. எக்ஸ்சேங்க் எண்ட் ஃபைனென்ஷல் சர்விசெஸ் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nயூ.எ.இ. எக்ஸ்சேங்க் எண்ட் ஃபைனென்ஷல் சர்விசெஸ் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபயண முகவர் - விமானங்கள்\nஏயர் இண்டியா,கோ ஏயர்,இன்டியன்‌ ஏயர்‌லைன்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபயண முகவர் - விமானங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎம்/எஸ் பரவீன் டிரேவெல்ஸ் பிரைவெட் லிமிடெட்\nபயண முகவர் - விமானங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஐரோ வரில்ட் டிரேவெல்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்\nபயண முகவர் - விமானங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபயண முகவர் - விமானங்கள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-22T22:23:39Z", "digest": "sha1:UUNPS3IKP3A7WO4CXYUQRTGZCDY56U6T", "length": 8585, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல் - Newsfirst", "raw_content": "\nபிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nபிரித்தானிய பிரதமரை பதவி விலகுமாறு வலியுறுத்தல்\nColombo (News 1st) பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, எம்பிக்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பியுள்ளனர்.\nஇந்தநிலையில், நியூயோர்க்கிலிருந்து உடனடியாக நாடு திரும்பும் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனைப் பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nநேற்றைய தினம் பிரித்தானிய உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புடன் தாம் உடன்படவில்லை என்ற போதிலும், குறித்த தீர்ப்பிற்கு தாம் மரியாதை வழங்குவதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார்.\nபாராளுமன்றத்தில், பிரதமரின் கேள்விகள் எவையும் இடம்பெறாது என்றபோதிலும் அவசர கேள்விகள் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் கேட்கப்படும் என பொதுச்சபையின் சபாநாயகர் ஜோன் பேர்கௌவ் (John Bercow) தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தீர்ப்பினைத் தொடர்ந்து தொழிற்கட்சியின் தலைவர் ​ஜெரமி கொபின் தமது கட்சியின் மாநாட்டு உரையை முற்கூட்டியே நடத்தப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளைத் தடுத்துநிறுத்த முயற்சித்ததன் ஊடாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள அவர், தேர்தலின் ஊடாகத் தேர்ந்தெடுக்கப்படாத பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nகால அவகாசத்திற்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது கடினம் – அயர்லாந்து தலைவர்\nநல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் ஜனாதிபதிக்கு பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பாராட்டு\nபிரித்தானிய பிரதமரின் யோசனைத் திட்டம் தோற்கடிப்பு\nபிரித்தானிய பாராளுமன்ற ஒத்திவைப்பிற்கு மகாராணி அனுமதி\nபிரெக்ஸிட்டில் கைச்சாத்திடுவது கடினம் - அயர்லாந்து\nஜனாதிபதிக்கு பிரித்தானிய அமைச்சர் பாராட்டு\nபிரித்தானிய பிரதமரின் யோசனைத் திட்டம் தோற்கடிப்பு\nUK பாராளுமன்ற ஒத்திவைப்பிற்கு மகாராணி அனுமதி\nஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதாக சஜித் பிரேமதாச உறுதி\nசஜித் பிரேமதாசவிற்கு M.S.செல்லச்சாமி ஆதரவு\nபாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கவில்லை\nஅரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பு\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/58991-newstm-opinion-poll-results.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-10-22T22:47:33Z", "digest": "sha1:LASWG2SNVPERDYSXZRTR2R3KYYPBVFPG", "length": 8947, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா? Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்! | Newstm Opinion Poll Results!", "raw_content": "\nசிவகங்கையில் நாளை முதல் 144 தடை\n‘ரஜினி கட்சி தொடங்கினால் தமிழகத்திற்கு நன்மையில்லை’\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nநேபாள குடியரசுத் தலைவரை சந்தித்த ராம்நாத் கோவிந்த்\nபயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ வீரர் உயிரிழப்பு\nகருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா Newstm-ன் கருத்துக் கணிப்பு முடிவுகள்\nமக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, நியூஸ்டிஎம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று, கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா\nஇந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவார் என்று 35.7 சதவீதமும் பேரும், நிரப்பமாட்டார் என 64.3 சதவீதம் பேரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பு: நியூஸ்டிஎம்-இன் பிரத்யேக கருத்துக் கணிப்பின் முடிவுகள் தினமும் காலை 8 மணிக்கு வெளியாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநீண்ட ஆயுள் தரும் எளிமையான மூச்சு பயிற்சி…\nபூசம் நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய தலம் இது...\nமும்பைக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயித்த டெல்லி\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்திய அணியை எச்சரித்திருந்த Newstm -ன் கிரிக்கெட் விமர்சகர் ராமசுந்தரம் \nஇந்தியா Vs ஆஸ்திரேலியா : போட்டியின் முடிவை முன்கூட்டியே கணித்த newstm\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் குறித்த சிறப்பு ஆய்வு - ஆச்சரியம் அளிக்கும் ஆராய்ச்சி முடிவு\n2020ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nமாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/category/election-2016", "date_download": "2019-10-22T22:15:17Z", "digest": "sha1:RZM7X5ZKYH6FO6LGCTOXWBSA3VC5GCW6", "length": 7738, "nlines": 118, "source_domain": "www.tamiltel.in", "title": "தேர்தல் 2016 – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஅடங்கப்பா உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி அடைவாராம் – நியூஸ் 7 கருத்துக்கணிப்பு\nகனிந்த பழம் என்று ஆசையோடு விளிக்கப்பட்ட விஜயகாந்த் அவர் நிற்க்கும் தொகுதியில் வெற்றி பெற மாட்டார் என சொல்கிறார்கள் நியூஸ்7 மற்றும் தினமலர். அறிவியல்…\nபேஜார் ஆன கஸ்தூரி பாட்டி – திமுக காரங்க இப்படி பண்ணிட்டாங்களே\nஇணையத்திலும் பொது வெளியிலும் தேர்தல் களத்திலும் இன்றைய பேசு பொருள் கஸ்தூரி பாட்டிதான். இவர்தான் அதிமுக, திமுக இரண்டு தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர்.…\nதமக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தம்முடைய முதுமையை சுட்டிக்…\nதேர்வுக்கு தயாராகும் மாணவன் கூட அவ்வப்போது புத்தகத்தை புரட்டி பார்ப்பதுண்டு. ஆனால் இந்த அரசியல்வாதிகள் எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் ஐந்தாண்டு காலம் தங்களின்…\nதிருச்செந்தூர்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமார் கடந்த 7ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி…\nதிமுகவுக்கு ஓட்டு போட்டால் வேட்டு உங்கள் நலனுக்கு – ஜெயலலிதா பேச்சு\nதிமுகவினருக்கு அளிக்கும் ஓட்டு உங்கள் நலனுக்கும் வைக்கு வேட்டு என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில்…\nடிடிஎச், மொபைல் போன் – அதிமுக தேர்தல் சலுகைகள் (அறிக்கை) வெளியீடு\nஎக்கச்சக்க இலவசங்களுடன் வெளிவந்து கபாலி டீசறை விட ட்ரெண்டு ஆகி இருக்கிறது, அதிமுக தேர்தல் அறிக்கை. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல்…\nமாற்றான் தோட்டத்து மல்லிகை – அன்புமணி மீது வைகோ கரிசனம்\nநாளிதழ் ஒன்றும், செய்தித் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு நிலவரம் வெளியாகி பல தலைவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எல்லா தேர்தல் கருத்துக்…\nதமிழக தேர்தல் களத்தில் 3-வது அணி இருப்பது கண்ணுக்குத��� தெரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறுவது வயது முதிர்வால் அவருக்கு ஏற்பட்டுள்ள கோளாறு…\nமக்கள் சேவை போட்டிக்கு 3785 பேர் தெரிவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 785 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113434/", "date_download": "2019-10-22T21:20:19Z", "digest": "sha1:JQYWXDZXPI2FFTEC7SKPTAUXNCDCZYOL", "length": 11899, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – நவீன கப்பலொன்றை வழங்க இணக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – நவீன கப்பலொன்றை வழங்க இணக்கம்\nகரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கு ஜப்பான் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என ஜப்பானிய பிரதமரின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகரான கென்டாரோ சொனோரா (Kentaro Sonoura ) தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு வருகைதந்துள்ள அவர் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.\nகரையோர பாதுகாப்பு மற்றும் சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மற்றும் ஜப்பானுக்குமிடையில் புதிய ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதேநேரம் சமுத்திர பாதுகாப்பு பிராந்திய கரையோர பாதுகாப்பு மாநாடு இவ்வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், இது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் கடற்படையினருக்கு கரையோர பாதுகாப்பு பயிற்சிகளை வழங்கும் நவீன கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க இதன்போது கென்டாரோ செனரேரா இணக்கம் தெரிவித்துள்ளார்.\nமேலும் சில பிரதேசங்களில் மேலும் பல இடங்களில் கன்னிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அதற்கு உதவுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளர்h.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் இந்த சந்திப்பில் கலந்து���ொண்டனர்.\nTagsKentaro Sonoura இணக்கம் இலங்கைக்கு உதவி கென்டாரோ சொனோரா ஜப்பான் தொடர்ந்தும் நவீன கப்பலொன்றை வழங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nவடமாகாண ஆளுநர் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார்\nவருடாந்தம் ஆயுத மோதல்களாலும் அதன் தாக்கத்தினாலும் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன :\nயாழ்ப்பாணம் மாநகர சபையும், 5ஜி அலைகற்றை தொழிநுட்பமும், நீதிமன்ற வழக்கும்… October 22, 2019\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், காவற்துறை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது…. October 22, 2019\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்���ையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/infomation/1282110.html", "date_download": "2019-10-22T21:06:53Z", "digest": "sha1:OCC2DLOLXUCB7QSLRFZDVZUZQAIIKWK2", "length": 5618, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம்..!¨(அறிவித்தல்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம்..\nலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம்..¨(அறிவித்தல்) (07/06/2019 ) வெள்ளிக்கிழமை\nலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக தினம் அன்று காலை 7.30am விநாயகப்பெருமானுக்கும் ,அம்பிகைக்கும் சங்காபிஷேகமும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கு விசேட அபிஷேகமும் ,பூஜையும் மதியம் நடைபெறும்\nமாலை 7 .00 pm சாயரட்சை பூஜை நடைபெற்று, தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும் ,நவசக்தி அர்ச்சனையும் நடைபெற்று, ஆறு சுவாமிகள் வீதிஉலா வரும் திருக்காட்சி நடைபெறும்.\nஇப்பூஜை பொதுப்பூஜை அடியார்கள் பூஜையில் சேர்ந்து பங்குபெற்ற விரும்பினால், ஆலய காரியாலயத்தில் உங்கள் குடும்ப பெயர், நட்சத்திரங்களை பதிவு செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றோம்\nஅம்மனை சரண்அடைந்தாள். அதிக வரம் பெறலாம்…\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் – தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்..\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்..\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..\nதிருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..\nரஷ்யா அணை உடைந்த விபத்து – 3 பேருக்கு நீதிமன்றக் காவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/07/friends-circle.html", "date_download": "2019-10-22T21:26:42Z", "digest": "sha1:QOBYT2BHDYVWANFBSGUDGDQ5WJV7S6EA", "length": 10561, "nlines": 318, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Friends Circle", "raw_content": "\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/nov06/gnani_7.php", "date_download": "2019-10-22T22:01:41Z", "digest": "sha1:V7ZZERRIJJGTJXVO2E3YA6KZYC53LDEN", "length": 24501, "nlines": 99, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Gandhi | Afzal | Court", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. அன்றே சொன்னார் அண்ணா\n2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...\n3. தாதா கண்ணில் காந்தி\n5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை\n6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...\n7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்\n8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்\n9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்\n10. சில மத மாற்றங்கள்...\n12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்\n13. கண்ணாலே நான் கண்ட கனவு...\n14. சதாம் ஹுசேனும் நாமும்\nமனிதன் கேள்வி - பதில்கள்\nகதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி\nவரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:\n‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:\n‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்\nவார்டு கவுன்சிலர் பதவிக்கு வரலாறு காணாத வன்முறை ஒரு பக்கம்... சொந்தமாக வழக்கறிஞர்கூட வைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடிய 'பயங்கரவாதி' அஃப்சலைத் தூக்கிலிட்டாலொழிய சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியும் திருப்தியடையாது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கும் விசித்திரம் இன்னொரு பக்கம். நம்மைச் சுற்றி ஏன் இப்படி ஒரு வன்முறைச் சூழல் நிலவுகிறது என்ற ஆதங்கத்தைத் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டபோது, 'இதற்கு நடுவிலேதானே அமிஷ்களும் இருக்கிறார்கள்' என்றார் அமெரிக்க வாசகர் அருளாளன். இந்த மாதம் அமிஷ்கள் செய்த காரியத்தை அறிந்தபோது, மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அது என்ன என்று சொல்வதற்கு முன்னால், அமிஷ்கள் யார் என்று பார்ப்போம்.\n'மின்சாரத்தை உபயோகிக்க மாட்டோம்; கார், பஸ், டெலிபோன், டெலிவிஷன் எதுவும் வேண்டாம்; பழைய குதிரை வண்டியே போதும்; ஆடம்பர உடைகள் கூடாது; அரசாங்கத்திடமிருந்து எந்த நிதி உதவியும் பெற மாட்டோம்; இயற்க���க்கு எதிராகப் போராடும் இன்ஷூரன்ஸ் கூடத் தேவையில்லை; ராணுவத்திலோ, போலீஸிலோ, அரசு உத்தியோகங்களிலோ சேரவே மாட்டோம்; விவசாயமும், கைவினைப் பொருள்கள் தயாரிப்பதும் எங்களுக்குப் போதும்...' என்றெல்லாம் இந்த 2006-லும் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டு, அதன்படியே வாழ்ந்து வருபவர்கள் அமிஷ்கள். அதுவும், அல்ட்ரா மாடர்ன் அமெரிக்காவில்\nஜெர்மனியில் உதயமாகி, அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த ஒரு மைனாரிட்டி கிறிஸ்துவப் பிரிவின் பெயர்தான் அமிஷ். 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்த இந்த அமிஷ் கிறிஸ்துவர்களின் மதக் கோட்பாடு- எளிமை அடக்கத்தையும், சரணாகதியையும் பின்பற்றுவதுதான் அமிஷ் கிறிஸ்துவம். எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடக்க வேண்டும்; அதை மீறியவர்கள் அல்ல நாம் என்பதே இவர்களுடைய சரணாகதிக் கோட்பாடு\nமனிதர்கள் ஒருவரோடொருவர் போட்டியிடக் கூடாது என்பதால், இவர்கள் தங்கள் குழந்தைகளை 'ரெகுலர்' பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. கல்வி என்பது ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரைச் சார்ந்தும் ஒத்துழைத்தும் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். எனவே, இவர்கள் தமக்குள் நடத்திக் கொள்ளும் பள்ளிகளில் குழந்தைகளுக்குத் தனிநபர் போட்டிகள் கிடையாது. ஒவ்வொரு குழுவும் தன் குழுவின் முந்தைய சாதனையைத் தானே முறியடிக்க மட்டுமே போட்டியிடும். இன்னொரு குழுவுடன் கூடப் போட்டி இல்லை.\nஅமெரிக்காவின் 21 மாநிலங்களில், மொத்தமாக சுமார் 2 லட்சம் அமிஷ் கிறிஸ்துவர்கள் வாழ்கிறார்கள். எல்லாருமே கிராம வாழ்க்கைதான். பின்னல் வேலைப்பாடுகள், மெத்தை நெய்வது, விவசாயம் செய்வது மட்டுமே இவர்களுடைய தொழில்கள். இதர அமெரிக்கர்களுடன் சகஜமாக உறவாடினாலும், தங்கள் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் மேற்கொள்ளக்கூடிய வர்த்தகங்களில் மட்டுமே ஈடுபடுவார்கள்.\nதிருமணங்கள்கூட எளிமையானவை. மோதிரம் மாற்றுவதுகூட இல்லை. காரணம், நகைகள் ஆடம்பரமானவை என்ற கருத்துதான். அணியும் உடைகள் மங்கலான வண்ணங்களில் இருக்கும். உடைகளில் ஆடம்பர தையல் வேலைப்பாடுகள் செய்துகொள்வதில்லை. பட்டன்கள்கூட ஆடம்பரமாகக் கருதப்படும். ஆண்கள் மீசை வைப்பது இல்லை. காரணம், அது ராணுவத் தொழிலின் அடையாளமாம்.\nமதத்தில் ஞானஸ்நானம் செய்வதுகூடக் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. பெரியவனான பிறகு, அவர் விருப்பத்தின் பேரில் தான் ஞானஸ்நானம் செய்விக்கப்படும். மத குருமார்களைச் சமூகம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்கும். தேர்வானவர் அவரது வாழ்நாள் முழுவதும் மத குருவாக பணியாற்றலாம்.\nகுழந்தைகளின் கல்வி என்பது ஓரளவுதான் ஏட்டுப்படிப்பு; கைவேலைகள் கற்றுத் தருவதும் சேர்த்தே நடக்கும். நவீன தொழில் நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை. உழுவதற்கு டிராக்டர் கிடையாது; ஏர் பூட்டிய குதிரைகள் தான். குடும்பக் கட்டுப்பாட்டுமுறைகள் கடவுளின் விருப்பத்துக்கு எதிரானவை என்பதால் பின்பற்றப்படுவதில்லை.\nகிராமத்தில் யாரேனும் தவறோ குற்றமோ செய்தால், முதலில் அவரிடம் இரண்டு பெரியவர்கள் சென்று அறிவுரை சொல்வார்கள். அடுத்த கட்டமாக, ஊர் முன்னால் வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். திருந்தாவிட்டால், ஊர் அவர்களைச் சில வாரங்களுக்குத் தள்ளி வைத்துவிடும். இதுவே மிகக் கடுமையான தண்டனை. அமிஷ் வாழ்க்கைச் சூழலைப் பின்னணியாகக்கொண்டு உருவாக்கப்பட்ட பல திரைப்படங்களில் ஒன்றான 'விட்னஸ்' ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது.\nஇப்படித் தீவு போல தங்களைப் பிரித்துக்கொண்டு அமைதியாக வாழும் அமிஷ் கிராமம் ஒன்றில், இந்த மாத ஆரம்பத்தில் ஒரு கொடிய வன்முறை நிகழ்ச்சி நடந்தது. வன்முறை செய்தது அமிஷ் அல்ல; அதற்கு இரையானவர்கள் அமிஷ் சிறுமிகள். பென்சில்வேனியா மாநிலத்தில், நிக்கல்மைன்ஸ் என்ற அமிஷ் கிறிஸ்துவ கிராமத்துக்குப் பக்கத்து ஊரில் வசிக்கும் பால் வண்டி டிரைவரான சார்லஸ் கார்ல் ராபர்ட்ஸ் என்பவன் கிராமப் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் பத்து சிறுமிகளைப் பிணைக் கைதிகளாக்கினான். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். பள்ளிக் கூடம் என்பது ஒரே ஒரு அறைதான். அறைக்குள் தாழிட்டுக்கொண்ட ராபர்ட்ஸ், அங்கிருந்து தன் மனைவியுடன் போனிலும் பேசினான். சிறுமிகளை பாலியல் வன்முறை செய்யப் போவதாகச் சொன்னான் (ஆனால், செய்யவில்லை). பள்ளி ஆசிரியை போலீஸில் தெரிவித்ததும், போலீஸ் வந்தது. ராபர்ட்ஸை வெளியே வரும்படி எச்சரித்தது.\nஎச்சரிக்கையைப் புறக்கணித்துவிட்டு ராபர்ட்ஸ் பத்து சிறுமிகளை (6 முதல் 13 வயது வரை) பின்னந்தலையில் சுட்டான். ஐந்து பேர் இறந்தார்கள். ராபர்ட்ஸ் தன்னைய��ம் சுட்டுக் கொண்டு செத்தான். கொலை செய்ய வருவதற்கு முன்பு, ராபர்ட்ஸ் தன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டுத்தான் வந்திருக்கிறான். வீட்டில் தற்கொலைக் கடிதங்களும் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பல வருடங்களுக்கு முன் இரு குழந்தைகளை தான் பாலியல் வன்முறை செய்தது தன்னை உறுத்துவதாக அதில் சொல்லியிருக்கிறான். ஆனால், அமிஷ் சிறுமிகளை ஏன் கொன்றான் என்று புரியவில்லை. இந்தக் கொடூரமான நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்த அமிஷ் சிறுமிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட அந்தக் கிராமவாசிகள் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம்.\n அவனுடைய இறுதிச்சடங்கில் வந்து கலந்துகொள்ளலாமா என்று அவன் மனைவியிடம் கேட்டு அனுப்பினார்கள். நிராதரவாகிவிட்ட அவளுக்கும், அவளது குழந்தைகளுக்கும் உதவுவதற்காக நிதி திரட்டத் தொடங்கினார்கள். ராபர்ட்ஸின் இறுதிச் சடங்கில் 40 அமிஷ்கள் பங்கேற்றார்கள்.\nஅமிஷ்களுடைய மதப் பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், வறட்டுத்தனமும் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். நம்முடைய வன்முறை வாழ்க்கை முறையில் அவர்களுக்கும் உடன்பாடு இல்லை என்பதை நிக்கல்மைன்ஸ் நிகழ்ச்சி மௌனமாக, ஆனால், உறுதியாகச் சொல்கிறது. புஷ்ஷுக்குக் கிறிஸ்துவைத் தெரியவில்லை; அமிஷ்களுக்குத் தெரிந்திருக்கிறது. அமிஷ்களுக்கு காந்தியைத் தெரியாது; நமக்குத் தெரியும்.\nகாந்தி சொன்ன வாசகம் என் முன்னே கம்ப்யூட்டர் திரையில் ஸ்க்ரீன் சேவராக ஒளிர்கிறது... பழிக்குப் பழியாக ஒரு கண்ணுக்கு மறு கண்ணைப் பிடுங்கினால், மொத்த உலகமும் குருடாவதுதான் மிச்சம். இது வெறும் ஸ்க்ரீன் 'சேவர்' மட்டுமல்ல\nதன் 60-வது வயதில் முதல் படத்தை இயக்கி இருக்கும் சித்ரா பலேகருக்கு, நடிகர் அமோல் பலேகரின் முன்னாள் மனைவியான சித்ரா, எழுத்தாளர் மகாஸ்வேத தேவியின் சிறுகதையை மராத்தியில் 'மாட்டி மாய்' என்ற தலைப்பில் இயக்கியிருக்கிறார். கதாநாயகி நந்திதா தாஸ்.\nஇன்னமும் தங்கள் கட்-அவுட்டுக்கு பால், பீர் அபிஷேகங்கள் செய்துகொண்டு இருக்கும் மனவளர்ச்சியற்ற ரசிகர்களை மௌனமாக ஆதரித்துக்கொண்டு இருக்கும் நடிகர்களுக்கும், இதில் குளிர்காயும் தயாரிப்பாளர்களுக்கும்\nகுடித்துவிட்டு ஆண்களைக் கிண்டல் செய்யும் சில பெண்களைப் பிடிப்பதற்காக எந்த நகரத்தில் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு இர���க்கிறது\nமேற்கு வங்கத் தலைநகரமான கொல்கத்தாவில்தான் அண்மையில் கோலாகலமாக நடந்து முடிந்த நவராத்திரி விழாவின்போது, பல இடங்களில் சில பெண்கள் குடித்துவிட்டு ஆண்களிடம் வம்பு செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொல்கத்தா போலீஸின் மகளிர் பிரிவு துணை கமிஷனர் சுப்ராஷீல் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1315842638/16798-2011-09-29-02-44-53", "date_download": "2019-10-22T21:39:24Z", "digest": "sha1:7HJANVWQX5JQB3BONXHRVC2INBJQF7FG", "length": 25755, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு பண்பாட்டு வழக்கு பற்றிய தேடுதல்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nரூட்டு குமாரும் கொக்கி குமாரும் - 2\nஅன்றும் இன்றும் பாலியல் வன்கொடுமைகள்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nஅந்தக் கறை மேன்மையானது - உன்னதமானது\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nஉங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nபிரிவு: உங்கள் நூலகம் - செப்டம்பர் 2011\nவெளியிடப்பட்டது: 29 செப்டம்பர் 2011\nஒரு பண்பாட்டு வழக்கு பற்றிய தேடுதல்\n‘உடன்கட்டை (ஒரு வரலாற்றுப் பார்வை)’ என்ற ஜெயவீரதேவன் நூலில் ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. உடன்கட்டை என்ற கொடிய நிகழ்வு குறித்தான காரணங்களையும் வரலாற்றையும் ஆராய்கின்றது இந்நூல்.\nஉடன்கட்டை ஏறும் வழக்கம் பண்பாடு சார்ந்ததாகச் சொல்லப்பட்டு வலியுறுத்தப்பட்டது. எனவே தான் சிறந்த பண்பாட்டின் இருப்பிடம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில் இவ் வழக்கம் மிகுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்து உள்ளது. ‘இந்தியாவில் உடன்கட்டை’ என்ற முதல் கட்டுரையானது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை வலியுறுத்த முனைந்த புராண, இலக்கிய, வரலாற்றுக் கற்பிதங்களை விவரிக்கின்றது. இந்நிகழ்வுகளில் நடைபெற்ற சடங்குமுறைகள் பற்றியும் பேசுகின்றது. “சங்ககாலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டதும் உடனே மரணமடையும் பெண்ணைத் தலைக் கற்பு உடையவளென்றும், கணவனுடன் சிதையில் விழுந்து உடன்கட்டையேறும் பெண்ணை இடைக்கற்பு உடையவளென்றும், விதவைத் தன்மையை ஏற்றுக் கொண்டு கைம்மை நோன்பு இருப்போர் கடைக் கற்பு உடையவர்களென்றும் பெண்களைத் தரப்படுத்தியிருந்தனர்” பெண்களுக்கான கற்பு நிலையை வரிசைப்படுத்தியுள்ளனர் என்று சான்று காட்டப்பட்டுள்ளது.\nகி.மு.316ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் கேயிட்டஸ் என்ற மன்னனின் இறப்பினால் அவனது மனைவி உடன்கட்டை ஏறிய நிகழ்வே முதல் பதிவாக அமைந்துள்ளது என்று இந்தியாவில் உடன்கட்டை குறித்தான சான்றுகள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் கல்வெட்டு, இலக்கிய மற்றும் வரலாற்றுச் சான்றுகளில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பகுதிகளை வரையறுத்து இவ்வழக்கம் குறித்த வரலாற்றை விளக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உடன்கட்டை குறித்தான சான்றுகள் சோழர் காலத்தில் மிகுதியாகக் கிடைக்கப் பெற்று உள்ளது. எனவே அக்காலத்தில் இவ்வழக்கம் தீவிரமாகப் பின்பற்றியிருக்கலாம் என்பதனை அறிய முடிகின்றது. அரசர்களின் இறப்பு, போர் வீரர்களின் இறப்பு அதனால் அவர்களது மனைவியர் உடன்கட்டை ஏறிய நிகழ்வுகளே பெரும்பாலும் வரலாற்றில் ஏதாவதொரு வகையில் இடம்பெற்று உள்ளது. சாதாரண மக்கள் பற்றியான பதிவு ஒன்றிரண்டே காணப்படுகின்றது. எனவே அக்கால கட்டத்தில் சதியானது உயர்குடி மக்களால் மட்டுமே தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வந்தனவா என்ற கேள்வி எழுகின்றது.\nஅரசர்கள் போரினாலோ முதுமையாலோ இறக்கும் சூழ்நிலையில் அவர்களது பட்டத்தரசிகளாக விளங்கிய மனைவியர்கள் மட்டுமின்றி அந்தப்புரப் பெண்கள் பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் உடன்கட்டை ஏறியதாகவும், ஏற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார் நூலாசிரியர். 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவிலும், தமிழகத்திலும் சதி தீவிரமாகப் பின்பற்றப்பட்டுள்ளது என்பதனைச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.\nமேலை நாடுகளில் உடன்கட்டை ஏறும் சில நிகழ்வு நடைபெற்றுள்ள வரலாற்றுச் சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. “பண்டைய காலத்தில் கிரேஸ்டன் நகரில் சில குழுக்களிடையே கணவனது மரணத்துக்குப் பிறகு அவனுக்கு மிகவும் விருப்பமான பெண்களைத் தேர்ந்தெடுத்து சில சடங்குகள் செய்து பின்பு உறவினர்களால் உடலைத் துண்டித்து, மரணமடைந்தவனின் கல்லறையின் அருகே புதைப்பர். அவனுக்கு விருப்பமற்ற மனைவியர் வெட்டப்பட்டு வெளியே தூக்கியெறி��ப்படுவர்” என்றும் மேலும் இதுபோன்று சில நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றார் ஜெயவீரதேவன்.\nதமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள உடன்கட்டை ஏறிய நிகழ்வு குறித்தான சான்றுகளைத் தமிழ்நாட்டில் உடன்கட்டையேறும் வழக்கம் என்ற மூன்றாவது கட்டுரை அமைகின்றது.\nதமிழகத்தின் தென்பகுதியில் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உடன்கட்டை ஏறும் நிகழ்வானது மிகுதியாகக் காணப்பட்டுள்ளது. நான்காவது கட்டுரை அப்பகுதியில் நிகழ்ந்த சதி கொடுமைகளைக் களஆய்வின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களைக்கொண்டு விவரித்துள்ளார். இக்கட்டுரை மிக நீண்டதாகப் பல்வேறுவிதமான தகவல்களைக்கொண்டு அமைகின்றது. திருமணம் ஆகாமல் அதற்காக நிச்சயமாக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளை இறந்தால் மணப்பெண் உடன்கட்டை ஏறித் தெய்வமானதாகப் பல நிகழ்வுகளை இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉடன்கட்டை ஏறும் நிகழ்வானது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் பழங்குடி சமூகத்தில் இவ்வழக்கம் இருந்திருக்கவில்லை. தாய்வழிச் சமூக மரபானது மறைந்து தந்தை வழிச் சமூகமானது நிலைத்து வேரூன்றி மனைவி கணவனின் சொத்தாக மாறினர். இந்தச் சமூக மரபு மாற்றமானது உடன்கட்டை, பண்பாட்டு வழக்கமாகக் கொள்ளப்பட்டதற்கு மிக முக்கியமான ஒரு காரணமாகும் என்கிற கருத்தை நிறுவுகின்றார் நூலாசிரியர்.\nஅகமணமுறையில் இருந்து விலகிவிடாமல் வருண சமூக, பொருளாதார நிலையைக் கட்டிக் காக்கவும் சதியானது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து விலகிய அரசிக்கு ஏற்பட்ட கொடூரத்தை விளக்க ஒரு சான்று கூறப்பட்டுள்ளது. “காஷ்மீரில் மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி உடன்கட்டையேற விரும்பாமல் தாழ்ந்த சாதி இளைஞன் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பிய நிலையில் மன்னனின் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவளைக் கட்டாயமாக உடன்கட்டையேற்றிக் கொலை செய்ததை நாம் அறியமுடிகிறது” என்று வரலாற்று நிகழ்வைப் பதிவு செய்கிறது. இக் கட்டுரையில் கைம்மைக் கொடுமை குழந்தை மணம், பலதார மணமும் முதலியன பற்றி விளக்க மாக விவரித்துள்ளார்.\nதீப்பாய்ந்து உயிர்விட எண்ணிய பெண்கள் அக்கால அரசர்களிடம் அல்லது அப்பகுதி குறுநில மன்னர்களிடம் அனுமதி பெற்றுதான் உடன்கட்டை ஏறியுள்ளனர��. இந்நிகழ்விற்கான சடங்குகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் வாங்குவதற்குப் பண உதவியும் செய்துள்ளனர். உடன்கட்டை ஏறுவதற்கு எல்லா மன்னர்களும் அனுமதி அளிக்கவில்லை என்பதனை இக்கட்டுரைகளில் உள்ள பதிவுகளால் அறிந்துகொள்ள முடிகின்றது. தீப்பாய எத்தனிக்கும் பெண்களுக்கு அறிவுரை கூறி அவர்கள் நல்வாழ்வு பெற உதவிகள் செய்ததாகவும் செய்ய விழைந்ததாகவும் சில பதிவுகள் கூறுகின்றன. ஆனால் சதியை மக்கள் பண்பாட்டிலிருந்து முழுமையாக விளக்க எத்தகைய நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்து கொள்ளைகளிலும் சுரண்டல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டாலும் சில நன்மைகளைச் செய்தனர். பண்பாட்டு வழக்க ரீதியான சில நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்தனர். அவ்வகையில் மிக முக்கியமான நடவடிக்கையாகச் சாதி ஒழிப்பைக் கூறலாம். ‘சதி ஒழிப்பு’ச் சட்டம் கொண்டுவர ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஆறாவது கட்டுரை விவரிக்கின்றது.\nசொத்துரிமையும் கைம்மைக் கொடுமையும் சாதிய வரன்முறைகளும் உடன்கட்டை வழக்கத்திற்கு மிக முக்கியமான காரணமாக முடிவுரையில் கூறுகின்றார். தற்காலத்திலும் இந்நிகழ்வுகள் இந்தியாவின் வடபகுதிகளில் நடந்துள்ளது என்று சில சான்றுகளைக் காட்டியுள்ளார். “மக்களின் மனங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் வராதவரை இப்பழக்கம் எங்கோ ஒரு மூலையில் ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும்” என்பது ஜெயவீரதேவனின் உடன்கட்டை குறித்தான ஆய்வு முடிவாக அமைந்துள்ளது.\nஉடன்கட்டை ஏறும் வழக்கம் குறித்துத் தமிழில் இதுவரை விரிவான ஆய்வு ஏதுமில்லாமல் இருந்தது. இவ்வழக்கம் பற்றிய இந்நூலை முன்னோடியாகக் கூறலாம்.\nஉடன்கட்டை (ஒரு வரலாற்றுப் பார்வை)\nவெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/67622-ner-konda-paarvai-will-release-worldwide-on-august-8th.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T21:26:14Z", "digest": "sha1:XJN42XVS5Q5TRBKLZHVVV7OG56JPW3RD", "length": 9845, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆகஸ்ட் 8ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை | Ner Konda Paarvai will release Worldwide on August 8th.", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஆகஸ்ட் 8ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த இந்தி படமான, ‘பிங்க்’ ‘நேர்கொண்ட பார்வை’என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் ஆகிறது. அமிதாப் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் அஜித்குமார் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லிகணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்\nஇதை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்\nஇதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'வானில் இருள்' என்ற பாடலின் பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான அந்தப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.\nபின்னர், மற்றொரு பாடலும் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்தது. அது என்ன அறிவிப்பு என்று அஜித் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி இன்று மாலை படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\n''வடசென்னை2 உருவாகும்: வதந்த���களை நம்ப வேண்டாம்'' - தனுஷ்\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லியில் 20 நாட்கள் படப்பிடிப்பு : ‘தளபதி64’ அப்டேட்ஸ்\nஅஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'\nமகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்\nவியாழக்கிழமையில் கதை பதிவு செய்தாரா அட்லி: தொடரும் பிகில் சர்ச்சை\nஅஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு எப்போது \nஅஜித்தின் 60வது படத்தின் தலைப்பு வெளியீடு..\nதயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் நாளை ‘தல60’ படத்தின் பூஜை\nஅஜித்துடன் 5 வது முறையாக இணைகிறாரா நயன்தாரா\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/69456-world-elephant-day-celebrated-today-world-wide.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T21:09:23Z", "digest": "sha1:W3PLLU637LI7LFOWGVNNT5K7IRTO6Y3O", "length": 21441, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகின் உன்னத உயிரினமான யானை ! | World Elephant day celebrated today world wide", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஉலகின் உன்னத உயிரினமான யானை \nநாம் வாழும் உலகில் எத்தனையோ உயிரினங்கள் நம்முடன் இணைந்து இந்நிலப்பரப்பில் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு சில உயிரினங்களுக்கு மட்டுமே அதற்கான பிரத்யேகமான தினங்கள் கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட ஓர் உன்னத ஜீவனில் ஒன்றுதான் யானை. அப்படிப்பட்ட உயிரினத்துக்காக இன்று உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் இப்போது இரண்டு வகையான யானைகள் இருக்கின்றது. அவை ஆப்பிரிக்க யானைகள் மற்றும் ஆசிய வகை யானைகள்.\nமுன்பொரு காலத்தில் உலகில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55,000 யானைகளும் இருக்கின்றன. இதில் இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாகவும், தமிழகத்தை பொருத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nயானை ஏன் ஒரு உன்னதமான உயிரினம் என கூறுகிறோம் அதற்கான பதிலை ஒரு சிறுப்பதிவாக எழுத்தாளர் ஜெயமோகனின் \"யானை டாக்டர்\" என்கிற சிறுகதையில் இடம்பெற்று இருக்கும். அதில் \"டாப்ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார்.\nயானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் டாக்டரைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார். அவ்வளவு கூர்மையான அறிவாற்றல் கொண்டது யானை இனம்.\nஆனால், மனிதர்களான நாம் அந்த யானைகளுக்கு என்ன செய்தோம் அந்த பிரம்மாண்டமான ஜீவனுக்கு மன அழுத்தத்தை பரிசாக வழங்கியுள்ளோம்.ஆம், இப்போது யானைகள��� கடும் மனை உளைச்சலில் இருப்பதாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர். மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்துக்கு மனிதனே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அதன் விளைவே யானை - மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல். இதனை, மோதல் என்று சொல்லுவதை விட யானை - மனிதன் எதிர்கொள்ளல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.\nயானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.\nநம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை.\nமுன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன. வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.\nஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.\nஅப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்க��னம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.\nஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர். இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மனிதர்களாகிய நாம் நம் சந்தோஷத்திற்காக யானைகளை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கிறோம்.\nயானைகளின் வீடான காடுகள் துண்டாக்கப்படும் போது, அவற்றின் உறவுகளிடமிருந்து நெருக்கமான தொடர்பை அவை இழக்கின்றன. அவை வாழும் காட்டிலேயே அகதியாக மாற்றப்படுகின்றன. நமது சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் நாம் மனமுடைந்து போராட்டத்தில் குதிக்கிறோம். நீதி கேட்கிறோம். எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் நமது ஆதரவை அவர்களுக்குத் தருகிறோம். ஏன் அவர்களின் வலியை நாமும் உணர்வதால்தான்.\nயானைகளும் நம்மைப் போன்ற சமூக விலங்குகள்தான். யானைகளை வெறும் உணர்ச்சியற்ற பொருள்களாகப் பார்ப்பது தவறு என்று அவற்றை ஆராய்ச்சி செய்த உயிரியலாளர்களும், யானை ஆராய்ச்சியாளர்களும் வலியுறுத்துகின்றனர். அவை நம்மைப் போலவே உணர்ச்சி மிகுந்த விலங்குகள், நம்மைப் போலவே சமூகமாக வாழ்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யானைகளின் தேவைகளையும், அவற்றின் வலிகளையும் நாம் புரிந்துகொள்ளாத வரை, யானை - மனிதன் இடையிலான பிரச்னைகள் தொடர்ந்துக்கொண்டே இருக���கும் \nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\nமருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\n70 வயதில் உயிரிழந்த ‘சூளிகாம்பாள் யானை’ - மாலை அணிவித்து மக்கள் அஞ்சலி\nதீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை\n'கல்லால் அடித்து கொல்லப்பட்ட பாரசீகப் பெண்.' - 'நிருபரால் வெளிவந்த உண்மை.' The Stoning Of Soraya M\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nடெல்லியில் 20 நாட்கள் படப்பிடிப்பு : ‘தளபதி64’ அப்டேட்ஸ்\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\nமருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59764-union-minister-questions-air-strikes-sas-intention-was-to-send-out-message-not-to-kill.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T22:04:24Z", "digest": "sha1:6NT3NIOP3O32XVSZVDBQJ4UYFT53LWTF", "length": 12996, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க முடியும் என்பதற்காகவே தாக்குதல்: அலுவாலியா | Union minister questions air strikes sas intention was to send out message not to kill", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எ��� மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nஎல்லைக்குள் புகுந்து பதிலடி கொடுக்க முடியும் என்பதற்காகவே தாக்குதல்: அலுவாலியா\nவிமானப் படை தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கும் நிலையில், எதிரிகளின் எல்லைக்குள் புகுந்த பதிலடி கொடுக்க முடியும் என்பதை காட்டுவதற்காகவே விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அப்பாவி மக்களை கொல்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் தெரிவித்தார்.\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து விமானப் படையினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகின. இதனிடையே விமானப் படை தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அலுவாலியா, எதிரிகளின் எல்லைக்குள் புகுந்த பதில் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காட்டுவதற்காக விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார். அத்துடன் அப்பாவி மக்களை கொல்வது தங்கள் நோக்கம் அல்ல என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், “ பிரதமர் மோடியோ அல்லது அரசின் செய்தித் தொடர்பாளரோ, பாஜக தேசியத் தலைவரோ விமானப் படை தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் மீடியாக்களும், சமூக வலைதளங்களும் உறுதிப்படுத்தப்படாத புள்ளி விவரங்களாக 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறுகின்றன. அதற்கு நான் எப்படி உறுதி அளிக்க முடியும்” என்றார்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விமானப் படை தாக்குதலில் நடத்தி பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது என்ற நிலைப்பாட்டில் இருந்தும் அரசு பின்வாங்குகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\n“இந்தியா - பாகிஸ்தான் பதட்டத்தை வைத்து உணர்ச்சிகளை கிளறிவிடாதீர்கள்” - ஐஏஎஃப் விமானியின் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\n“வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது”- மத்திய அமைச்சர் தகவல்\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\n“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு\n‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை\nஹரியானாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகை���்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 கிரிக்கெட் சேர்ப்பு\n“இந்தியா - பாகிஸ்தான் பதட்டத்தை வைத்து உணர்ச்சிகளை கிளறிவிடாதீர்கள்” - ஐஏஎஃப் விமானியின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Tiruttani?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T22:36:15Z", "digest": "sha1:6N4364LJGOXUCIAIKVSKP24FNVSZX2PA", "length": 6944, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Tiruttani", "raw_content": "\n2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nசேலம், வேலூரில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nசுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி பேருந்து: திருப்பதியில் சோதனை ஓட்டம்\nவேன் - மினி லாரி மோதல்: 23 பேர் படுகாயம்\nஒரே கிராமத்தில் 30 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அச்சத்தில் பொதுமக்கள்\nகோபத்தில் ஆய்வை பாதியில் முடித்த அமைச்சர்: அதிகாரிகள் அதிர்ச்சி\nதிருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உயிரிழப்பு\nதிருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகிய இருவர் உயிரிழப்பு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nஅரிசி மூட்டையுடன் தண்டவாளத்தில் சிக்கிய பைக் : மீட்க முயன்ற இருவர் பலி\nசேலம், வேலூரில் ���டியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nசுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி பேருந்து: திருப்பதியில் சோதனை ஓட்டம்\nவேன் - மினி லாரி மோதல்: 23 பேர் படுகாயம்\nஒரே கிராமத்தில் 30 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அச்சத்தில் பொதுமக்கள்\nகோபத்தில் ஆய்வை பாதியில் முடித்த அமைச்சர்: அதிகாரிகள் அதிர்ச்சி\nதிருத்தணி அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 4 குழந்தைகள் உயிரிழப்பு\nதிருத்தணி அருகே கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகிய இருவர் உயிரிழப்பு\nலைசென்ஸ் சோதனைக்கு பெண்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாதா\n‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி\nவீறுநடை போடும் கோலியின் படை - சாதனை மேல் சாதனை \nநெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2014/09/blog-post_59.html", "date_download": "2019-10-22T21:12:18Z", "digest": "sha1:LQ7MND3WGMZXRREDQTIZDKVQ7GXE6B36", "length": 24782, "nlines": 353, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு.", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nநடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு.\nநடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் நேரடி நியமன வாய்ப்பை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின்\nகட்டுப் பாட்டின் கீழ் 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 49 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்று கிறார்கள். ஏறத்தாழ 14 லட்சம் மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். முன்பு போல் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கிடையாது. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு மூலமாக நேரடியாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனத்தில் முரண்பாடு தொடக்கக் கல்வி இயக்குன ரகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரி யர்களும், தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர்களும் பட்டப் படிப்பு மற்றும் பி.எட். கல்வித்தகுதியை பெறும்போது அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறலாம். இந்த பதவி உயர்வு விகிதாச் சாரம் (50:50) ஆங்கிலம், கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல் தாவரவியல் போன் றவை) பாடங்களுக்கு மட்டுமே பின்பற்றப்படுகிறது. தமிழ், வரலாறு பாடங்களில் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதனால், பி.எட். முடித்த தமிழ், வரலாறு பட்டதாரிகள் தொடக்கக் கல்வித்துறையில் நேரடி நியமனம் பெற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி வரு கிறார்கள். இவர்களுக்கு ஒரே வாய்ப்பு உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே, காரணம் உயர்நிலைப் பள்ளி களில் தமிழ், வரலாறு உள்பட அனைத்து பாடங்களிலும் 50 சதவீத பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட சில தமிழ், வரலாறு பட்டதாரிகள் கூறுகையில், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரிகளைப் போன்று நாங்களும் 3 ஆண்டு படிக்கிறோம். பி.எட். பட்டமும் பெறுகிறோம். ஆனால், வேலை வாய்ப்பு என்று வரும்போது, அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமன வாய்ப்பை மறுப்பது மட்டும் எந்த வகையில் நியாயம் என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்கள். ஆங்கிலம், கணிதம், அறிவி யல் பட்டதாரி ஆசிரியர்களைப் போல தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களையும் அரசு நடு நிலைப் பள்ளிகளில் 50 சதவீதம் நேரடியாக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nB.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்று படிவத்தைப் ப...\nசுய கையொப்பமிட்ட சான்றிதழே போதுமானது என பல்கலைக்கழ...\nஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத்தன்மை...\nநடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லா...\nஅண்ணாமலை பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின...\nPG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ...\nஆசிரியர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் மாவட்ட முதன்...\nபுதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்...\nதமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகள...\nஅரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இ...\nTET வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்து ஆசிரியர்க...\nதமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்...தமிழக அரசின் ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (ட...\nசி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.\nவெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 1...\nஆசிரியர் பணிக்கான வெயிட்டேஜ் முறையை எதிர்த்த வழக்க...\n100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம்...\nதமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியம...\nமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறத...\nஅரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகா...\nஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ள...\nTNTET - நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்ப...\nஅரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை ...\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில், ஒன்று முதல்,...\nwww.ctet.nic.in | செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகின்...\nபள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், ந...\nவெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக...\nதமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து ...\n18.09.14 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பள்ளிக்...\nTET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக்குள் வரும...\nபுதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் ...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம்...\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மே...\nதமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு\nஅண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிர...\nஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்ப...\nநடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு ...\nஆசிரியர்கள் பாடத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்க...\nபாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்...\nஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ப...\nதமிழகத்தை சேர்ந்த 377 பேருக்கு இந்த ஆண்டு நல்லாசிர...\nமனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரி...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழ...\nதமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர்...\nபி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ...\nஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து\nதமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டா...\nஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ...\nபிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு எழுத தேர்வுக்க...\nபள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விர...\nஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் ஒரு வார...\nஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்...\nஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 377 ஆசிரியர்களுக...\nTRB NEWS | கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் த...\nபட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறி...\nஉதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க 5.9.2014-வெள...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர்நீ...\nபட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்...\nடிசம்பர் மாதம் நடத்தப்படும் துறைத் தேர்வுக்கு இந்த...\nமாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புற...\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள...\nபட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம...\nபுதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடன...\nஇடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழு...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/12/29558/", "date_download": "2019-10-22T21:24:04Z", "digest": "sha1:O5WSLB5DPAHJVSBBTRB73364TOAXXDCN", "length": 10064, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம் பயிற்சித்தாள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome தினம் ஒரு கணிதம் ⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம் பயிற்சித்தாள்.\n⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம் பயிற்சித்தாள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகா��ைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 23-10-2019 – T.தென்னரசு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 13.08.2019.\nதிருக்குறள் அதிகாரம்:புலான்மறுத்தல் திருக்குறள்:258 செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். விளக்கம்: மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள். பழமொழி ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு An angry person in haste can't exercise calm...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/kuralumporulum/07th-sep-kural-of-the-day/4332890.html", "date_download": "2019-10-22T22:14:20Z", "digest": "sha1:2L2CHEGZFDBWC32ZRA744U4YVP3VYKNH", "length": 2822, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "குறளும் பொருளும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n7/9/2019 8:57 குறளும் பொருளும்\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nஆடம்பரச் செலவு செய்து, ஆராய்ந்து நீதி வழங்காத அரசு, தாமாகவே தாழ்ந்த நிலையை அடைந்து கெட்டுவிடும்.\nகுறள்: 548 அதிகாரம்: செங்கோன்மை\nதூங்கும் குழந்தைக்கு அருகே மற்றொரு குழந்தையின் உருவத்தைப் பார்த்துப் பதறிய தாய்\nகாரில் தெரியாமல் கீறல்கள் ஏற்படுத்திய ஓட்டுநர் - வித்தியாசமான முறையில் மன்னிப்பு\nஉணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான்பூச்சிகள் - நிறுவனத்திற்கு $5,000 அபராதம்\nசெந்தோசாவில் உள்ள மெர்லயன் சிலைக்குப் பிரியாவிடை கொடுக்கத் திரளும் பார்வையாளர்கள்\nபிடோக் ரெசர்வாயர் ரோட்டில் விபத்து - 5 பேர் மருத்துவமனையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2014/12/31/", "date_download": "2019-10-22T21:23:49Z", "digest": "sha1:SLW2B3FDKFH2SEOAJFCAUBP4M4NU76QF", "length": 59764, "nlines": 540, "source_domain": "ta.rayhaber.com", "title": "31 / 12 / 2014 - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[22 / 10 / 2019] TÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\tசிங்கங்கள்\n[22 / 10 / 2019] டி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' செய்தி விளக்கம்\tஅன்காரா\n[22 / 10 / 2019] மேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] அதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வரு���ிறது\tமலேசியா\n[22 / 10 / 2019] டி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\tஅன்காரா\n[22 / 10 / 2019] மெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] சின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\tஅன்காரா\n[22 / 10 / 2019] பொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\tஇஸ்தான்புல்\n[22 / 10 / 2019] IMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\tபுதன்\n[22 / 10 / 2019] TSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\t29 Gumushane\nநாள்: 31 டிசம்பர் 2014\nPamukkale எக்ஸ்பிரஸ் வழக்கில் விடுவிக்கப்பட்ட முடிவை உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nபமுக்காலே எக்ஸ்பிரஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது விடுதலையை: Kütahya பமுக்காலே எக்ஸ்பிரஸ் ரயில் 9 நபரின் மரணம் வெளியே டிப்பிங் விளைவாக, வழக்குகள் உள்ள 21 மக்கள் Kütahya 1 காயமடைவதாலும் காரணமாக அமைந்த சம்பவம் மீது தாக்கல் செய்தார். அசீஸ் தீர்ப்பை நீக்குவதற்கான முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. [மேலும் ...]\nஅதி வேக ரயில் எடிர்னேவுக்கு வருகின்றது\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஎடிர்னேவில் அதிக வேக ரயில் வரும்: எடிர்ன் விமான நிலையமும், அதிவேக புகையிரதத் திட்டங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. Edirne ஆளுநர் Dursun அலி Sahin, Edirne செய்யப்பட வேண்டும், Kırklareli அது சேவை என்று கூறினார். ஆளுநர் சஹின் ஒரு அதிவேக ரயில் திட்டமாகும் [மேலும் ...]\nEskişehir உள்ள டிராம் பயந்து\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nEskişehir உள்ள டிராம் பயந்தேன்: Eskişehir உள்ள பயணிகள் ஒரு டிராம் ஒரு தெரியாத காரணம் தடம் மூலம் தடம். எந்த காயமும் இல்லை. ஓபரா திசையில் இருந்து ஓபரா கடைசி பயணத்தை ஏற்படுத்தும் பஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ள தகவலின் படி - [மேலும் ...]\nUludag கேபிள் கார் வரி மூலம் XXX உள்ள அழகான பயணம்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nஉலுடாக் கேபிள் கார் வரிசையில் உள்ள நிமிட சவாரி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேபிள் கார் வண்டி புதிய ஆண்டை அடைந்தது. ஸ்கை காதலர்கள் இப்போது 24 நிமிடங்களுக்கு அழிவு இல்லாமல் 35 நிமிடங்களில் ஹோட்டல் மண்டலத்தை அடைய முடியும். மர்மாரா மற்றும் ப்ர்சா பெருநகர மாநகரங்களின் நகராட்சி ஒன்றியம் [மேலும் ...]\nசுமார் 160 பில்லியன் பவுண்டுகள் இரயில் முதலீடுகளில்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 1\nரயில்வே இல் 2015 9 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டு: போக்குவரத்து அமைச்சர் லட்பி Elvan, ரயில் முதலீடு முதலீடு கவனம் செலுத்துகிறது 2015 9 பில்லியன் பவுண்டுகள் நிகழ்த்தப்போகிறார் என்பது, அவர் புதிய ஒப்பந்தப்புள்ளிகளைப் இந்த சூழலில் திறக்கப்படும் கூறினார். Elven, ரயில் திட்டங்களில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஆண்டு 2014 மதிப்பீடு செய்ய [மேலும் ...]\nஹோட்டல்களுடன் ஒரு கேபிள் காரைப் பெற எவ்வளவு செலவாகும்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகட்டணம் எவ்வளவு ஒரு கேபிள் கார் வெளிப்படுத்தும் பகுதியில் விடுதிகள்: Uludag நகராட்சி மூலம் புதுப்பிக்கலாம் குடிமக்களுக்கு பர்சா பர்சா நவீன முகத்தில் போக்குவரத்து அடிப்படைவாத தீர்வுகள் கொண்ட புகக்கூடிய கேபிள் கார் அடைய, ஹோட்டல் மண்டல பயணிகள் தொடங்கியது. பரிசோதனை கட்டத்துக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நேரம் [மேலும் ...]\nடி.சி.டி.டி. அகற்றப்பட்ட சரக்கு ரயில் அறிவிக்கிறது\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 1\n\"30 டிசம்பர் சரக்கு ரயில் நீர் நீர் ரயில்பாதையில் தலைகீழானது கப்பலில் 21.20 24231 சுற்றி அதன் Zonguldak, Karabük நேரம் செய்ய வேண்டிய ஏனெனில் வெள்ளம் ரயில் வெளியே அதன் பக்கத்தில் இருந்தது\" \"நிகழ்வு: TCDD தூக்கியெறியப்பட்ட சரக்கு ரயில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் [மேலும் ...]\nUludağ இல் கேபிள் கார் மீது பனி டோப்பிங் (வீடியோ)\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nUludağ இல் பனி டோப்பிங்: Bursa தொடங்கியது அடர்ந்த பனிப்பொழிவு Uludağ ஹோட்டல் பகுதியில் நீட்டிக்க புதிய ropeway வரி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது காரணமாக. புர்ஸாவில் பெரும் பனிப்பொழிவு தொடங்கியது, உளுடாக்கிற்கு புதிய ரோப்வேயைப் பயணித்த பயணிகள் எண்ணிக்கை [மேலும் ...]\nநிலக்கரி சுமந்து செல்லும் சரக்கு ரயில்,\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nகர்டேய்ஐஆர்-க்கு நிலக்கரி சுமந்து செல்லும் சரக்கு ரயில் தூக்கி எறியப்பட்டது: யெனீஸ் மாவட்டத்தில் சோங்குல்டாக் மற்றும் கராக்பூக்கு இடையே நிலக்கரி வண்டியை அகற்றுவதன் காரணமாக இரண்டு எந்திரங்கள் காயமடைந்தன. கார்பெக், சோங்குல்டாக், Makinist இஸ்மாயில் பெலென் மற்றும் அஸ்லான் கவுக் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள கர்டீமேர், [மேலும் ...]\n2014 பில்லியன் லிரா ரயில் முதலீடு\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\n2014 பில்லியன் பவுண்டுகள் ரயில் முதலீடுகளுக்கு xnumx't செய்யப்பட்டது: போக்குவரத்து, க��ல்சார் விவகார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் லட்பி Elvan வளர்ந்த நாடுகளின் நிலை துருக்கி கொண்டுவர xnumx't கூறினார் என்பதால் அவர்கள் செய்ய முதலீட்டின் 5,1 பில்லியன் பவுண்டுகள், \"xnumx't போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறையில் 2003 உள்ள [மேலும் ...]\nUludag கேபிள் கார் வரி மூலம் XXX உள்ள அழகான பயணம்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் சுமார் நிமிடங்களுக்கு அற்புதமான பயணத்துடன் கூடிய Uludag கேபிள் கார் வரி yorumlar kapalı\nஉலுடாக் கேபிள் கார் வரிசையில் உள்ள நிமிட சவாரி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேபிள் கார் வண்டி புதிய ஆண்டை அடைந்தது. ஸ்கை காதலர்கள் இப்போது 24 நிமிடங்களுக்கு அழிவு இல்லாமல் 35 நிமிடங்களில் ஹோட்டல் மண்டலத்தை அடைய முடியும். மர்மாரா மற்றும் ப்ர்சா பெருநகர மாநகரங்களின் நகராட்சி ஒன்றியம் [மேலும் ...]\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் ஸ்கை ரிசார்ட்டுக்கு பனிமலர் ஆனது புத்துயிர் பெற்றது yorumlar kapalı\nபனி மூடிய பனிச்சறுக்குகள் புத்துயிர் பெற்றுள்ளன: பனி மூடிய பனி உறைபனி முகத்தை மூடின. பலான்டோன், உலுடாக், எர்சியஸ், கார்டல்கயா மற்றும் சரிகாமீஸ் வசதிகள் பருவத்திற்கு தயாராக உள்ளன. குளிர்காலத்தில் மிக அழகான பகுதி சந்தேகமேயில்லை. மழை போது, ​​அது ஒரு தேவதை கதை சூழ்நிலையை உருவாக்குகிறது. நிச்சயமாக [மேலும் ...]\nErciyes பனிச்சறுக்கு மையம் 'மில்லியன் மில்லியன் யூரோ முதலீடு\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் Erciyes ஸ்கை சென்டர் சுமார் மில்லியன் மில்லியன் யூரோக்கள் முதலீடு yorumlar kapalı\nErciyes ஸ்கை மையம் 'என்ன 300 மில்லியன் யூரோ முதலீடு: கய்சேறி பெருநகர நகராட்சி, Erciyes உலகின் முன்னணி ஸ்கை ஓய்வு இடையேயுள்ள ஆண்டான் திட்டத்தில் 300 மில்லியன் யூரோக்கள் நுழையத் தயாராக உள்ளார். கய்சேறி ஆளுநர் ஓர்ஹன் மென்மையான, மாஸ்டர் பிளான் Erciyes ஸ்கை மையம் அறிமுகப்படுத்தியது. துருக்கியின் [மேலும் ...]\n7 காயமடைந்த பனிச்சறுக்கு அணி ரயில் அணியை உதவியது\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் பனிச்சறுக்கு அணியின் தொடக்கத்திற்கான காயம் yorumlar kapalı\nபுதிய இழுத்தது 7 உதவி ஜேக் டிம் வசூலிக்கப்பட்டது காயம்: Erciyes ஸ்கை மையம் ஸ்கை பருவத்தில் காயம் 7 தொடக்க இழுத்தது ஜென்டாமிரி தேடல் மற்றும் மீட்பு (JAK) குழுவால் 112 அணி வழங்கப்படுகின்றன பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டது. தகவல் பெற்று Erciyes ஸ்கை படி [மேலும் ...]\nவிளையாட்டு, அட்ரினலின், ஸ்னோல்பஸ் பாலாண்டோக்கன் பனிச்சறுக்கு மையத்தில் வேடிக்கை\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் விளையாட்டு, அட்ரினலின், பாலாண்டோக்கென் ஸ்கை ரிசார்ட்டில் பனிமலைக்காக வேடிக்கை yorumlar kapalı\nவிளையாட்டு, அட்ரீனலின், ஸ்னோபிளஸ் பாலாண்டோக்கன் பனிச்சறுக்கு மையம்: பாலாண்டான்கானிலுள்ள சனடு ஸ்னோ ஒயிட் ஹோட்டலின் ஸ்னோபஸ் குளிர்கால விளையாட்டு மையம் உச்சிமாநாட்டில் ஸ்கை ஆர்வலர்கள் மீது ஏறிச் செல்கிறது. படிக தளத்தில் Palandöken Xanadu ஸ்னோ ஒயிட் துருக்கி பிரபலமான ஸ்கை ஓய்வு பனி சொர்க்கத்தில் [மேலும் ...]\nUludağ இல் கேபிள் கார் மீது பனி டோப்பிங் (வீடியோ)\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் Uludag இல் கேபிள் கார் மீது பனிச்சறுக்கு (வீடியோ) yorumlar kapalı\nUludağ இல் பனி டோப்பிங்: Bursa தொடங்கியது அடர்ந்த பனிப்பொழிவு Uludağ ஹோட்டல் பகுதியில் நீட்டிக்க புதிய ropeway வரி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது காரணமாக. புர்ஸாவில் பெரும் பனிப்பொழிவு தொடங்கியது, உளுடாக்கிற்கு புதிய ரோப்வேயைப் பயணித்த பயணிகள் எண்ணிக்கை [மேலும் ...]\nஇங்கே ஹோட்டல் பகுதிக்கு புறப்படும் பில்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் ஹோட்டல் பகுதிக்கு கேபிள் கார் வெளியேறும் சட்டவரைவு இங்கே உள்ளது yorumlar kapalı\nஇங்கே கேபிள் கார் ஹோட்டல்கள் பகுதி மசோதா வெளியே வர: கேபிள் கார் அடைய Uludag நகராட்சி மூலம் புதுப்பிக்கலாம் குடிமக்களுக்கு பர்சா பர்சா நவீன முகத்தில் போக்குவரத்து அடிப்படைவாத தீர்வுகள் கொண்ட புகக்கூடிய, ஹோட்டல் மண்டல பயணிகள் தொடங்கியது. பரிசோதனை கட்டத்துக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட நேரம் [மேலும் ...]\nசப்பன்குபெலி சுரங்கப்பாதையின் முடிவில் எந்த ஒளியும் இல்லை\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nசப்பன்குபெலி சுரங்கப்பாதையின் முடிவில் ஒளி இல்லை: ஒப்பந்த நிறுவனம் சப்பன்குபெலி சுரங்கம் திட்டத்தில் திவாலானது. திட்டம் ஒன்று மற்றொரு ஒப்பந்ததாரர் மாற்றப்படும் அல்லது கடன் பயன்படுத்தப்படும். இறுதி சாத்தியம் திட்டம் நெடுஞ்சாலைகள் முடிக்க வேண்டும். யாப்-இசெட்-டெரேட் மாதிரியை வழங்கிய சன்பூக்கெலி சுரங்கப்பாதை திட்டம் [மேலும் ...]\nவிவசாயிகள் நூற்றாண்டின் பழைய பாலம் நடந்தது\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nநூற்றாண்டு பழமையான பாலம் கனவு கிராம உணரப்பட்டது: ஏக்கத்துடன் ஆளுநர் பெர்ல் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முடிந்தது பேர்ல் ஆளுநர் சதாத் சீரமைப்பு drawbridge மூலம் கிராம கட்டப்பட்ட Haci மெஹ்மெட் கிராமத்தில் தலையிட \"கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தவிர வேறு வருமானம் ஏதும் கிடையாது. விவசாயிகள் அடுக்குகள் [மேலும் ...]\nRayHABER மகிழ்ச்சியுடன் ஒரு புத்தாண்டாக குடும்பம்\n31 / 12 / 2014 லெவந்த் ஓஜென் 0\nRayHABER 2014 ஆண்டு எங்கள் வலிகள் மற்றும் மகிழ்ச்சிகளுடன் விடப்படும். 2015 முழு உலகிற்கும் அதிக நம்பிக்கையையும், அதிக மகிழ்ச்சியையும், அதிக மகிழ்ச்சியையும் தரட்டும். உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆண்டுகள், மகிழ்ச்சியான நாளை, உண்மையான நட்பு எப்போதும் உங்களுடன் இருக்கும் [மேலும் ...]\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nமேயர் İmamoğlu: 'எங்கள் வரலாற்று கட்டிடங்களை சிங்கங்களைப் போல பாதுகாப்போம்'\nபர்சாவில் உள்ள டெர்மினல் டிராம் கோட்டின் ரெயில்கள் சமூக ஊடகங்களுக்கு உட்பட்டவை\nஅதிவேக ரயில் 2023 இல் மாலத்யாவுக்கு வருகிறது\nகோகேலி கிரீன்ஹவுஸ் எரிவாயு சரக்கு மற்றும் காலநிலை மாற்ற செயல் திட்டம் தயார்\nசலீம் Dervişoğlu திறக்கும் பைகளில்\nடி.சி.டி.டியின் 'அதிவேக ரயில் போக்குவரத்து'\nமெட்ரோ மற்றும் போக்குவரத்து ஏற்பாடு காரணமாக கலாட்டாசரே-ரியல் மாட்ரிட் போட்டி\nசின்கான் கயாஸ் பயணிகள் பாதை இன்னும் ஆபத்தில் உள்ளது\nபொது விடுதலை கட்சி ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் அறிவிப்பு\nIMO பர்சா கிளையின் அதிவேக ரயிலின் எதிர்பார்ப்பு\nTSO ஜனாதிபதியை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அகாயிடமிருந்து ரயில்வே பதில்\nஆர் & டி நிறுவனங்களில் அதிக பெண் வேலைவாய்ப்பு உள்ள நிறுவனங்கள்\nஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய அறிவிப்பு\nNzmir 2023 இல் விரைவான ரயிலைப் பெறுவார்\nஜெர்மனியில் 760 ஃப்ரீபர்க் ஆதரவு தீ\nபாலிகேசரில் சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளை கண்டிப்பாக ஆய்வு செய்தல்\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nஆர்டுவில் பஸ் நிலையங்களை புதுப்பித்தல்\nஎஸ்கிசெிர் 'துருக்கி பைக் வா\nRayHaber 22.10.2019 டெண்டர் புல்லட்டின்\n'அங்காரா சத்தம் செயல் திட்டம்' நெறிமுறை கையொப்பமிடப்பட்டது\nஅங்காரா 'கிரீன் ஃப்ளாஷ்' பயன்பாட்டில் போக்குவரத்து விளக்குகள் நீக்கப்பட்டன\n«\tஅக்டோபர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: Çakmak Çiftehan க்கு இடையில் ரயில் அரைக்கும்\nடெண்டர் அறிவிப்பு: நிலை க்ராங்கிங் காவலர் சேவை பெறப்படும்\nடெண்டர் அறிவிப்பு: ஜிஎஸ்எம்-ஆர் மற்றும் சிடிசி கட்டுப்பாட்டு மைய அமைப்புகளுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: டி.சி.டி.டி அஃப்யோன்கராஹிசர் தொழிலாளர் தங்குமிட மையம் உணவு உற்பத்தி மற்றும் விநியோக சேவை\nகொள்முதல் அறிவிப்பு: தீயணைப்பு சேவை பெறப்படும் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அலிசெடிங்கயா நிலையம் சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் மற்றும் போக்குவரத்து சேவைகள்\nடெண்டர் அறிவிப்பு: இர்மாக் சோங்குல்டக் கோட்டில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தக்கவைக்கும் சுவர் மற்றும் வடிகால் சேனலின் கட்டுமானம்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு சேவை (TÜVASAŞ)\nகொள்முதல் அறிவிப்பு: மின்மாற்றி வாங்குதல்\nகொள்முதல் அறிவிப்பு: கெப்ஸ் கோசெக்கி கோட்டிற்கான உதிரி பாகங்களை கொள்முதல் செய்தல்\nபேயண்டர், டயர், எடிமிக் ஸ்டேஷன் சாலைகள் ஃபெர்சி வேலை டெண்டர் முடிவு\nஇஸ்மிர் ஹார்பர் க்வே மற்றும் பேக்ஃபில் ஃபில்லிங்ஸ்\nஹெய்தர்பானா அங்காரா வரி கி.மீ: 392 + 742 - 395 + 700 டெண்டர் முடிவுக்கு இடையில் சாய்வு ஏற்பாடு\nகாசிரே நிலையங்கள் பயணிகள் மற்றும் அதிவேக ரயில் டிப்போ கட்டுமானம்\nஇர்மக் சோங்குல்தக் பாதையில் ரயில்வே அண்டர்பாஸ் பாலம் அமைத்தல்\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 23 1978 துருக்கி-சிரியா-ஈராக் ரயில் ...\nஇன்று வரலாற்றில்: கஹ்ரமன்மாரஸ் டர்கோஸ்லுவில் 22 அக்டோபர் 2017\nஇன்று வரலாற்றில்: 21 October1897 இந்திய முஸ்லீம் பத்திரிகையாளர்…\nஇன்று வரலாற்றில்: அங்காரா விலாயெட் செய்தித்தாளில் 20 அக்டோபர் 1885\nவரலாற்றில் இன்று: அக்டோபர் 29 பாக்தாத் இரயில்வே சலுகைகள் Tarih\nதானியங்கி தொழிற்துறையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல 10 அளவுரு\nபிஎஸ்ஏ மற்றும் ஹூண்டாயின் புதிய வெகுஜன உற்பத்தி மாதிரிகளுக்கு மின்சார இயக்ககத்தை வழங்குவதற்கான குழு\nயாண்டெக்ஸ் டிரைவர்லெஸ் கார்கள் 1.6 மில்லியன் கிலோமீட்டர்களை உள்ளடக்கியது\nபிஎம்டபிள்யூ வரிசை கிரான் கூபே 2 துருக்கியில் 2020 ஏப்ரல்\nரைஸ்-ஆர்ட்வின் விமான நிலைய கட்டுமானத்திற்காக ஃபோர்டு டிரக்குகளை சாய்கன்லர் அனாட் விரும்பினார்\nகாணாமல் போன ஊனமுற்ற பயணிகளை மெட்ரோ இஸ்தான்புல் ஊழியர்கள் மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைத்தனர்\n3. சர்வதேச மெட்ரோ ரெயில் மன்றம் அங்காரா அட்டோ காங்கிரீசியத்தில் திறக்கப்பட்டது\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஎசன்போகா விமான நிலைய மெட்ரோ பாதை, நிலையங்கள் மற்றும் விளம்பர வீடியோ\nஎசென்லர் பேருந்து நிலையத்தில் கட்டடங்கள்\nஇந்தியாவில் ரயிலைத் தாக்கும் யானை\nகொன்யா மெட்ரோவுக்கான டெண்டரின் முடிவு\nஇஸ்தான்புல் மெட்ரோவுக்கு 175 மில்லியன் யூரோ கடன் கிடைத்தது\nஹூண்டாய் ரோட்டம் வார்சாக்கு வாகனத்தை வடிவமைக்க வேண்டும்\nடஸ்முல்லூ மலை கேபிள் கார் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது (சிறப்பு அறிக்கை)\nசீமென்ஸ் மற்றும் ஆல்ஸ்டோம் நிறுவனங்கள் படைகளில் இணைகின்றன (சிறப்பு செய்திகள்)\nஇஸ்தான்புல் ரயில் அமைப்பிற்கான 120 பிரிவு மெட்ரோ வாகன கொள்முதல் டெண்டர் விருது (சிறப்பு அறிக்கை)\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nஹெய்தர்பானா ரயில் நிலைய வரலாறு, கட்டுமான கதை மற்றும் ஹெய்தர் பாபா கல்லறை\nசிவப்பு பிறை பிராந்தியத்தில் கவர்ச்சிகரமான மாற்றம்\nகனடாவின் வரலாற்று ப்ரோக்வில் ரயில்வே சுரங்கம் சுற்றுலாவுக்கு திறக்கிறது\nஅனடோலு டி.எம்.யூ தேசிய ரயில் செட் உசாக்கில் டெஸ்ட் டிரைவைத் தொடங்கியது\nஎக்ஸ்போ ஃபெரோவாரியா எக்ஸ்என்யூஎம்எக்ஸ் சிகப்பு இத்தாலியின் மிலனில் நடைபெற்றது\nநிறுவனங்களுடனான முன் பேச்சுவார்த்தைகள் மெர்சின் மெட்ரோவுக்குத் தொடங்குகின்றன\nஹை ஸ்பீடு ரயில் மணி\nபர்சா T2 டிராம் நிலையம், வரைபடம் மற்றும் விளம்பர வீடியோ\n மெர்சின் மெட்ரோ கோடுகள் எங்கு செல்லும்\nமெர்சின் மெட்ரோ திட்டம் மற்றும் மெர்சின் மெட்ரோ வரைபடம்\nகொன்யா ரயில் சிஸ்டம் மற்றும் போக்குவரத்து வரைபடம்\nTÜDEMSAŞ 80 ஆண்டுகள் பழமையானது\nடி.சி.டி.டி 'அதிவேக ரயில் போக்குவரத்து இறைச்சிக் கூடம் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது\nடி.சி.டி.டியின் ஹெய்தர்பானா மற்றும் சிர்கெசி ரயில் நிலைய டெண்டர் விளக்கம்\nTÜLOMSAŞ பதவி உயர்வு மற்றும் தலைப்பு மாற்றம் குறித்��� ஒழுங்குமுறைக்கான பணியாளர் திருத்தம்\nரயில்வே துறையில் எத்தியோப்பியாவுடன் ஒத்துழைப்பு உருவாக்கப்படும்\nகியேவில் கூடிய ரயில்வே துறைக்கு முன்னணி நிறுவனங்கள்\nபோர்சுக் ஸ்ட்ரீமில் உள்ள பாலங்கள் ஓவியம்\nGömeurs Dursunlu பாலம் சேவையில் வைக்கப்பட்டுள்ளது\nநாட்டின் நாடு ஐகான் திட்டங்கள்\n20 பாஸ்பரஸ் பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான உயர்வு\nமெலட் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்ட பாலத்தின் பணிகள் தொடர்கின்றன\n1915 கனக்கலே பாலம் பிராந்தியத்தை முத்திரையிடுகிறது\nகெஸ்கின் DHMİ விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தினார்\nடிரிபிள் ட்ராக் விண்ணப்ப அமெரிக்க பிறகு துருக்கியில் பதிவு செய்ய\nஒன்பதாவது மாதம் துருக்கி மக்கள் தொகை வெற்றிபெற்றீர்கள் வெளியே பயணிகள் கோட்டை எண் விமான நிலையங்கள்\nஇஸ்தான்புல் விமான நிலைய நூலகம் திறக்கப்பட்டது\n2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இஸ்தான்புல் விமான நிலையத்தில் வாசகர்களை சந்திக்கும்\nDHMİ 9 மாதாந்திர புள்ளிவிவரங்களை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோஸ் நிலையங்களின் வரைபடம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்��டாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2019-10-22T21:45:46Z", "digest": "sha1:URJIOATK2JGICPNV3XIKO5VXWZQRILLE", "length": 10716, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாழை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாழை மலர் (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது. வழுவழுப்பான மரத்தை வாழை என்பது போன்று, தாழ்ந்து தொங்கும் மடல்பூவைத் தாழை என்றனர். நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும். தாழம்பூவை மகளிர் தலையில் சூடிக்கொள்வர். கூந்தலில் சடை பின்னும்போது சேர்த்துப் பின்னிக்கொண்டும் மணம் கமழச் செய்வர்.\nகைதை என்னும் மலரும் இதன் இனம். கைதை மேட்டுநிலங்களிலும் மழைநீர் வளத்தில் வளரும். கடற்கரை மணல்வெளியில் வளர்வது கைதை. தாழை என்பது சூடும் பூ. கைதை என்பது நிழல் தரும் மரம்.\nசங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் தாழை [1] கைதை [2] ஆகிய இரு மலர்களும் இடம்பெற்றுள்ளன.\nதாழையின் மடல் பெரியது [3]\nஇளமையில் வாழைத்தண்டு போன்று இருக்கும் மகளிர் குறங்கு(மால்-தொடை) முதுமையில் தாழை மரத்துத் தண்டு போல மாறிவிடுமாம். [4]\nதாழைமர இலைகளை மடல் என்பர். தாழைமடல்களைக் கொண்டு குடை செய்வர். தலையில் தொப்பி போலப் போட்டுக்கொள்ளும் குடையாகவும், மழைக்குக் கையால் பிடித்துக்கொள்ளும் குடையாகவும் இது தைக்கப்படும். இதன் வாசனைக்காக இதனை உணவில் சேர்ப்பார்கள்.[5]\n↑ குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 83)\n↑ குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 80)\n↑ மடல் பெரிது தாழை மகிழ் இனிது கந்தம் – நீதிநூல் பாடிய ஔவையார்\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 09:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/category/lifestyle", "date_download": "2019-10-22T21:21:00Z", "digest": "sha1:5XOUMXQKFVLQFS4CXDNJSSXFUAUS6U25", "length": 14218, "nlines": 131, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்��ுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nதளபதியோட Intro song இருக்கே, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் கலக்கல் பேட்டி\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nபிகில் விஜய்க்காக வெறித்தனமான Mash-up வீடியோ..\n நடிகர் ரியோவை கதற கதற கலாய்த்த தீனா.. (ப்ராங் கால்)\nCASTING COUCHல் நடந்த உண்மை சம்பவங்கள்- புட்டுபுட்டு வைக்கும் தயாரிப்பாளர்\nமாதரே.. மாதரே.. பிகில் படத்தின் பாடல் லிரிக் வீடியோ\nஅர்ஜுன் ரெட்டியாக விக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் ஆதித்யா வர்மா பட டிரைலர்\nவிஜய்யின் ப்ரீ- பிசினஸ் வியாபாரங்கள் பொய்- உறுதியாக கூறும் விநியோகஸ்தர்\nபிகில் படத்தை திரையிட மறுக்கும் பிரபல திரையரங்குகள்- ரசிகர்கள் ஷாக்\nவரங்களை அள்ளித் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்\nமடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் சுமார் 7 இலட்சம் பக்தர்கள் பங்கேற்பு\nகொழும்பு கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் 10ஆவது ஆண்டு விழா\nமலர்களில் இறையருள் பெற்ற மலர்கள் இவைதான்\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலயம்\nஇலங்கையின் தம்புள்ளை பொற்கோயில்- வரலாறு\nகிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஊர்வலத் திருவிழா\nபுத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் இடம்பெற்ற சிறப்பு பூஜை\nசித்திரைப் புதுவருடப் பிறப்பு இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பிறந்தது\nதமிழ், சிங்கள சித்திரைப்புத்தாண்டு சிறப்பு பூஜை\nகொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற சிலுவைப்பாதை\nகொழும்பு ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில் தரிசனம்\nஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் மகா சிவராத்திரி பூஜை\nகொழும்பு காயத்திரி சித்தர் ஆச்சிரமத்தின் மகா சிவராத்திரி பூஜை நிகழ்வு\nவெகுவிமர்சையாக நடைபெற்ற உலக நந்திக்கொடி தினம்\nமன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு\nமனிதனை புனிதனாக்கும் மகா சிவராத்திரி விரதம்\nஅருள்மிகு ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தின் சிறப்புகள்\nஇந்துக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் மாநாடு\nபெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா நிறைவு..\nயாழ் ஸ்ரீ துர்க்கா தேவி ஆலயத்தின் இராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை\nகொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ பாலசெல்வ விநாயகமூர்த்தி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற சித்தர் வேள்வி\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த தின நிகழ்வுகள்\nகொழும்பு விவேகானந்தா சமூகம் நிகழ்வு\nபுனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருநாள்\nயாழில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல் நிகழ்வு\nபுனித யோசேவாஸ் அடிளாரின் முதலாம் வருட புனித்துவ நிகழ்வு\nகொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள்\nகொழும்பு ஸ்ரீ இராதாகிருஷ்ணா ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகள்\nமோதரையில் இடம்பெற்ற திருவெம்பாவை பூஜை\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற நாராயணா குருபூஜை\nசிறப்பாக இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டின் முதல் வெள்ளி பூஜை\nஐரோப்பாவில் சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பன் பூஜை\nசுவிஸ்லாந்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஐயப்பன் பூஜை\nகொழும்பில் களைக்கட்டிய ஐயப்பன் தீர்த்ததிருவிழா\nகொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற தேர்திருவிழா\nமட்டக்களப்பு புனித லூர்த்து அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு\nசுவிஸ் அடிசயம்பதி முருகன் கோவில் பூஜை வழிபாடுகள்\nசுவிஸ் இந்து ஆலயங்களில் இடம் பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்\nகொழும்பில் புதுவருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிப்பாடுகள்\nபுதுவருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிப்பாடுகள்\nமட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் புதுவருடத்திற்கான நள்ளிரவு ஆராதனை\n2017 ஆம் ஆண்டை வரவேற்ற மதத்தலைவர்கள்\nபுது வருட பிறப்பை முன்னிட்டு மதத்தலைவர்களின் வாழ்த்து செய்தி\nகொழும்பு காயத்திரி பூடத்தில் சிறப்பாக இடம்பெற்ற யாகம் பூஜை\nபுனித சூசையப்பர் ஆலய ஆண்டிறுதி குடும்ப நாள் திருபலி பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moneta.lk/ta/credit-cards", "date_download": "2019-10-22T21:07:32Z", "digest": "sha1:HYDO4H6WRAF4DGNVL75HIPRW3P3GKH4D", "length": 36329, "nlines": 568, "source_domain": "www.moneta.lk", "title": "65+ இலங்கையின் அனைத்து கடனட்டைகளையும் ஒப்பிட்டு பின் இங்கு விண்ணப்பிக்குக! | Moneta", "raw_content": "\nகடன் அட்டைகள் - வங்கி\nஅமானா வங்கி கடன் அட்டைகள்\nஇலங்கை வங்கி கடன் அட்டைகள்\nகொ��ேசல் வங்கி கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஹற்றன் நசெனல் வங்கி கடன் அட்டைகள்\nநேசன் ரஸ்ட் வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nபான் ஏசியா வங்கி கடன் அட்டைகள்\nமக்கள் வங்கி கடன் அட்டைகள்\nசம்பத் வங்கி கடன் அட்டைகள்\nசெலான் வங்கி கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nHSBC வங்கி கடன் அட்டைகள்\nBest Cashback கடன் அட்டைகள்\nBest ஓய்வு கடன் அட்டைகள்\nBest சாப்பாடு கடன் அட்டைகள்\nBest அன்றாட கடன் அட்டைகள்\nBest பணயங்கள் கடன் அட்டைகள்\nஒப்பிடுட்டு சிறந்த கடன் அட்டையினை தெரிக\nகடன் அட்டையில் என்ன விதமான சலுகைகளை நீங்கள் எதிர்பார்த்தாலும், நாங்கள் அவற்றில் சிறந்ததைக் கண்டுபிடிக்க உதவுவோம்\nஎனது சம்பளம் 100,000 Rs\nAll அமானா வங்கி இலங்கை வங்கி கொமேசல் வங்கி DFCC வங்கி ஹற்றன் நசெனல் வங்கி நேசன் ரஸ்ட் வங்கி NDB வங்கி பான் ஏசியா வங்கி மக்கள் வங்கி சம்பத் வங்கி செலான் வங்கி ஸ்ரன்டற் சாட்டட் வங்கி HSBC வங்கி\nகணித்து பின் பட்டையை மூடுக\nகாண்பது, மொத்த கடன் அட்டைகளில் முடிவுகள் எந்தவித முடிவுகளும் இல்லை\nஉயர் நிகர மதிப்பு பெறக்கூடிய மிகக்சிறந்த கடனட்டை.\nஉயர் நிகர மதிப்பு பெறக்கூடிய மிகக்சிறந்த கடனட்டை.\nஉலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகக்சிறந்த கடனட்டை.\nஉலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மிகக்சிறந்த கடனட்டை.\nசராசரி வருமானம் பெறுபவர்களுக்கு சிறந்த சலுகைகளை தந்திடக் கூடிய கடனட்டை.\nசராசரி வருமானம் பெறுபவர்களுக்கு சிறந்த சலுகைகளை தந்திடக் கூடிய கடனட்டை.\n3 வருடங்களுக்கு ரூ 100,000 மேற்பட்ட நிலையான வைப்பினை கொண்ட வாடிக்கையாளருக்கான விசேட கடனட்டை.\nபட்டய கணக்காளர்களுக்கான சிறந்த கடனட்டை.\nபொது மருத்துவ அலுவலர்கள் சங்க உறுப்பினர்களுக்கான சிறந்த கடனட்டை.\nநாளாந்தப் பாவனைக்கான தரமான கடனட்டை.\nபொன்னான சந்தர்பம் இந்தக் கடனட்டை ஊடாக உருவாகிடும்.\nமிகச் சிறந்த சலுகைகளை அனுபவித்திட இந்தக் கடனட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்கள் சேமிப்பினை உயர்த்தக் கூடிய கடனட்டை இது.\nஉங்கள் மன விருப்பங்களின் எல்லை வரை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nஅறிவார்ந்த தனித்துவமான நபர்களுக்கு சிறப்பான வாழ்க்கையினை வழங்கவல்ல கடனட்டை.\nஅறிவார்ந்த தனித்துவமான நபர்களுக்கு சிறப்பான வாழ்க்கையினை வழங்கவல்ல கடனட்டை.\nதனித்துவமான வேவைகளுக்கு ஏற்ற கடனட்டை.\nதனித்துவமான வேவைகளுக்கு ஏற்ற கடனட்டை.\nஇன்னும் ஓர் உலகத்தின் வசதிகளை உங்களுக்கு தரக்கூடிய கடனட்டை.\nஉங்களின் சாதனைகளுக்கான அடையாளமாக விசேட பிரத்தியேக கடனட்டை.\nஉலகின் அனைத்தினையும் விசேடமாக உங்களுக்கு தரவல்ல முடிவில்லா கடனட்டை.\nAAT சங்க உறுப்பினர்களுக்கான விசேட கடனட்டை.\nறோயல் கல்லூரி சங்க உறுப்பினர்களுக்கான பிளாடினம் கடனட்டை.\nறோயல் கல்லூரி சங்க உறுப்பினர்களுக்கான விசேட பிரத்தியேக கடனட்டை.\nபட்டய கணக்காளர் சங்க உறுப்பினர்களுக்கான பிளாடினம் கடனட்டை.\nபட்டய கணக்காளர் சங்க உறுப்பினர்களுக்கான விசேட பிரத்தியேக கடனட்டை.\nFAU சங்க உறுப்பினர்களுக்கான பிளாடினம் கடனட்டை.\nFAU சங்க உறுப்பினர்களுக்கான விசேட பிரத்தியேக கடனட்டை.\nஅறிவார்ந்தமாக செலவு செய்பவர்களுக்கு NDB Good Life™ கடனட்டை.\nஇப்பொழுது வாங்கி பின்னர் காசு செலுத்தத்தக்க வசதியினை தரவல்ல NDB Good Life™ கடனட்டை.\nஇப்பொழுது வாங்கி பின்னர் காசு செலுத்தத்தக்க வசதியினை தரவல்ல NDB Good Life™ கடனட்டை.\nNDB Good Life™ கடனட்டை உங்கள் வாழ்க்கையின் ஒரு தனித்துவமான அடையாளம்.\nNDB Good Life™ உங்கள் கனவுகளை நியமாக்கத்கூடிய கடனட்டை.\nஉலகம் பூராகவும் மிகச்சிறந்த உயர்ரக பிரத்தியேக முன்னுரிமைச் சலுகைகளை அனுபவித்திடக் கூடிய கடனட்டை.\nஆச்சரியமிக்க சேமிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய கடனட்டை.\nஆச்சரியமிக்க சேமிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய கடனட்டை.\nஉற்ற நண்பன்போல உதவிடும் கடனட்டை\nஅதிசிறந்த சேமிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய கடனட்டை.\nSt. Thomas கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள பிளாட்னம் கடனட்டை.\nSt. Thomas கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கடனட்டை.\nAnanda கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கடனட்டை\nAnanda கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கோல்ட் கடனட்டை.\nRoyal கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கடனட்டை.\nRoyal கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள பிளாட்னம் கடனட்டை.\nTrinity கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கடனட்டை.\nTrinity கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கான அடையாள பிளாட்னம் கடனட்டை.\nBar Association சங்க உறுப்பினர்களுக்கான அடையாள கடனட்டை.\nBar Association சங்க உறுப்பினர்களுக்கான அடையாள ���ிளாட்னம் கடனட்டை.\nமுதல்தரம் கடனட்டை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதும் செலவுகளை நிதானித்து செய்பவர்களுக்கும் ஏற்ற கடனட்டை.\nமுதல்தரம் கடனட்டை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதும் செலவுகளை நிதானித்து செய்பவர்களுக்கும் ஏற்ற மாஸ்டர்காட் கடனட்டை.\nஉங்களின் அனைத்து தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற கடனட்டை.\nஉங்களின் அனைத்து தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற கடனட்டை.\nஉலகளாவிய ரீதியில் அனுகூலங்களையும் சிறப்பு சலுகைகளையும் அனுபவித்திட சிறந்த கடனட்டை.\nஉயர்ந்த வெகுமதிகளையும் அனுகூலத்தினை அனுபதித்திட சிறந்த கடனட்டை.\nஉங்கள் எதிர்பார்ப்புக்களை மீறிய அனுகூலத்தினையும் சிறப்புக்களையும் தரவல்ல கடனட்டை.\nஉலகத்தினை உங்கள் கைகளில் கொண்டு வந்து தரத்தக்க கடனட்டை.\nசெலவுசெய்யும் பொழுதே சேமிக்க உதவிடும் கடனட்டை.\nஉங்களுக்கு அதிகம் விருப்பத் தெரிவாகக்கூடிய கடனட்டை.\nநாளாந்த கொள்வனவுகளுக்கு ஏற்ற கடனட்டை.\nஉங்களுக்கு அதிகம் விருப்பத் தெரிவாகக்கூடியதும் அதிக சுதத்திரத்தினைத் தரத்தக்க கடனட்டை.\nமுன்னுரிமையான வாடிக்கையாளருக்கு விசேட சலுகைகளை அள்ளிவழங்கும் கடனட்டை.\nஉங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களிலும் பார்க்க மேற்பட்டதாக மாற்றக்கூடிய ஒரு கடனட்டை.\nமதிப்பிடமுடியாத சந்தர்பங்களை அள்ளிவழங்கும் கடனட்டை.\nமுழுமையான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஏற்றதான கடனட்டை.\nஇரண்டு மடங்கான அனுகூலத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய கடனட்டை.\nநாளாந்த கொள்வனவுகளில் சிறந்த சேமிப்பினை பெற்றுக்கொள்ள கடனட்டை.\nநாளாந்த கொள்வனவுகளில் சிறந்த சேமிப்பினை பெற்றுக்கொள்ள கடனட்டை.\nவெற்றிக்கான பாதையினை நோக்கி நீங்கள் செல்ல அதற்கான முன்னுரிமையை தரக்கூடிய கடனட்டை.\nபிரத்தியேகமாக HSBC Premier கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கடனட்டை.\nபிரத்தியேகமாக HSBC Advance கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கடனட்டை.\nசெழுமையையும் பிரத்தியேக சலுகைகளையும் அனுபவித்திட சிறந்த கடனட்டை.\nஉங்கள் நாளாந்த தேவைகளுக்கு 10% Cashback உடனான கடனட்டை.\nவாழ்கையின் தேவைகளுக்கு ஏற்றதும் அதற்கான வெகுமதிகளை அனுபதித்திடவும் உகந்த கடனட்டை.\nஉங்கள் கையெழுத்துப் போல தனித்துவமான கடனட்டை. உலகின் சிறந்த தெரிவுகளை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nDFCC வங்கியின் பிரிமீயர் வாடிக்கைய��ளருக்கான கடனட்டை. முடிவில்லா சலுகைகளை அனுபவித்திட உதவிடும் கடனட்டை.\nகடன் அட்டைகள் - வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005220.html?printable=Y", "date_download": "2019-10-22T22:02:21Z", "digest": "sha1:DFF2GO7DZ2F5SAKRG3NWH6GQWJVJV5ZP", "length": 2519, "nlines": 40, "source_domain": "www.nhm.in", "title": "பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228167?ref=home-latest", "date_download": "2019-10-22T21:03:18Z", "digest": "sha1:LMJ6H5J7MXZWR3EWV6I64FE2YQBDZGIB", "length": 9638, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோத்தபாயவிற்கும் வாக்களிக்க வேண்டும்! துமிந்த திஸாநாயக்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோத்தபாயவிற்கும் வாக்களிக்க வேண்டும்\n“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வரலாற்றுக் காலம் தொடக்கம் ஆதரவு வழங்கி வரும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.”\nஇவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் ம���தலாவது பிரதான பரப்புரைக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று நடைபெற்றது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன, மத வேறுபாடு கிடையாது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் மீது நம்பிக்கை கொண்டே தமிழ் – முஸ்லிம் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.\nஅன்று வழங்கிய ஆதரவை எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்க வேண்டும். அமோக வாக்குகளினால் அவரை வெற்றியடையச் செய்ய வேண்டும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தின் தீர்மானத்துக்கு அமையவே பொதுஜன முன்னணியுடன் இணையத் தீர்மானித்தோம். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு இரண்டு ஒப்பந்தங்களை பொதுஜன முன்னணியுடன் செய்துகொள்ளவுள்ளோம்” - என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/149679/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:30:30Z", "digest": "sha1:BDKX7D4MI7RFMIYNBS55SIFTX3OQYBWE", "length": 7387, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nயுவன் சந்திரசேகர், மதுரை, ஒருநாள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39\nகோவிந்தா, தாமோதரா, மாதவா - ஸ்ரீ R. நரஸிம்ஹன், திருச்சி\nகிருஷ்ணர் ஶ்ரீ ரங்கநாத பாதுகா\nதாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.\nGermany ஜெர்மனி தாலிஸ் ட்ரயின்\nஶ்ரீமத் பாகவதம் - 62\nபுறநகர் – ஒரு பக்க கதை\nதந்திரம் – ஒரு பக்க கதை\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார��வை\nநீதிமன்ற அவமதிப்பு பற்றிய அடிப்படை தகவல்கள் – ஒரு பார்வை Contempt of Court Act, 1971:- ஒருவர் செய்யும் செயல் சட்டத் துறைக்கோ அல்லது சட்டத்தை நிர… read more\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nபணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்\nவட்டக் கரிய விழி : சதங்கா\nகிரிக்கெட்.. அன்றும் இன்றும் : கார்க்கி\nநிதர்சன கதைகள்-17 : Cable Sankar\n\\\"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\\\" : செந்தழல் ரவி\nகணவனிடம் மனைவி அன்பா பேசினா : ச்சின்னப் பையன்\nதமிழர்களை அவமதிக்கும் பில் கிளிண்டனுக்குக் கண்டனம்\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/Slogandetails.php?id=2923", "date_download": "2019-10-22T21:13:29Z", "digest": "sha1:UOG5YGV2AG4BOBDBJ2SQRADYSLBF6EMC", "length": 13702, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " தட்சிணாமூர்த்தி அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (25)\n19. ஆஞ்சநேயர் க��யில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> இறைவழிபாடு> தட்சிணாமூர்த்தி அஷ்டகம்\nஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்\nஉபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்\nஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nஎண்ணுதற்கரிய குணமுடையவரும், காட்சி முதலிய பிரமாணங்களால் அறியவொண்ணாதவரும், உலகங்களைப் படைத்து, காத்து, அழிக்கக் காரணமாயும், சாந்தமான யோகிகளினுள்ளத்தில் குடிகொண்டவரும், முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை இடையறாது நான் துதிக்கின்றேன்.\nநிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்\nநதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்\nபவ விபின தவாக்னி நாமதேயம்\nஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nவரம்பிலாத இன்பமுடையவரும், விருப்பங்களை அளிப்பவரும், வணங்கியவரின் மனக்கவலைகளைத் தீர்ப்பதில் வல்லுநரும், காட்டைத் தீ அழிப்பதுபோலத் தன் நாமத்தை உச்சரித்த அளவில் பிறவிக் கடலைக் கடக்கச் செய்கின்றவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nத்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்\nரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nமூவுலகிற்கு குருவாயும், ஆகமங்களால் உணரப்படுபவரும், உலகங்களுக்குக் காரணமான யோகமாயையுடையவரும், நுõறு சூரியன்போல் ஒளிர்பவரும், இஷ்டங்களை அளிப்பவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nஅவிரத பவ பாவனாதி துõரம்\nபத பத்மத்வய பாவிணாம் அதுõரம்\nபவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nஉலக வாழ்க்கையை நினைப்பவர்கட்கு எட்டாதவரும், தாமரை அடியிணைகளை தியானிப்பவருக்கு அண்மையிலுள்ள பிறவிக் கடலைத் தாண்ட கப்பல்போன்ற திருவடிகளை உடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nக்ருத நிலய மனிசம் வடாகமூலே\nநிகம சிகாப்ராத போதிதைக ரூபம்\nத்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nஎப்போதும் ஆலமரத்தடியிலிருப்பவரும், உபநிடதங்களால் உணர்த்தப்பெறும் உடலுடையவரும், கைவிரலிலுள்ள சின் முத்திரையினால் மெய்ஞ்ஞானம் உணர்த்துபவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nத்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்\nபத பத்மானத மோக்ஷதான தக்ஷம்\nக்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nபிரம்மபுத்திரனால் பூஜிக்கப்பட்ட திருவடித்தாமரைகளில் வணங்கியோர்களுக்கு வீடுபேறு அளிக்க வல்லமையுடையவரும், குருகுலவாசம் செய்த யோகிகளுக்கு நண்பருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nதுறவிகளினுள்ளத்தில் விளங்குபவரும், கோடி மன்மதனை யொத்த அழகினை உடையவரும், பரோபகாரிகளுக்குச் சேவிக்கத்தக்க முதல்வருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்\nஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்\nஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்\nஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே\nபுன்முறுவல் பூத்த மலர்ந்த முகமுடையவரும், மறைகளாலறியப்படுபவரும், விடையேறிய வெண்தாமரை போன்ற ஒளிமிக்க திருமேனியுடையவருமான தக்ஷிணாமூர்த்தியை நான் துதிக்கிறேன்.\nவ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்\nகுருவர தேவ ஸந்திதௌ படேத்ய:\nஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்\nவ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்\nவிருஷபதேவரால் இயற்றப்பட்ட இஷ்டங்களை அளிக்கவல்ல இத்துதியைத் தக்ஷிணாமூர்த்தியின் சன்னதியில் படிப்பவர் சகல துக்கங்களிலும் பாபங்களினும் விடுபட்டவராய் மெய்ஞ்ஞானம் பெற்றுச் சிவலோகத்தில் வாழ்வார்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_48.html", "date_download": "2019-10-22T23:05:36Z", "digest": "sha1:7D4V6FLXJM27C6QV5MZNFUU4ZGA6PMRL", "length": 11382, "nlines": 80, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது – ஜனாதிபதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nகலைகள்( -(கட்டுரை) -வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.\nஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம். இங்கு 64 கலைக...\nமின்சாரக் கோளாறுகளுக்கு துரித Breakdown சேவை\nதிரிகோணமலை,மட்டக்களப்பு,கல ்மு னை, அம்பாறை போன்ற மின் பொறியிலாளர் காரியாலயங்களிலுள்ள மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் மின் தடங்கல்களை விர...\nHome Latest செய்திகள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது – ஜனாதிபதி\nபுலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளது – ஜனாதிபதி\nஎதிர்ப்பு அரசியலுக்குப் பதிலாக இணக்க அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.\n8 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.\nசுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு அரசியலைப் பின்பற்றியதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதன் காரணமாக நாட்டின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.\nநிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமே உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபுலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கான காலம் கனிந்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாடு திரும்பும் மக்களுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nபுலம்பெயர்ந்து வாழும் இலங்கை மக்களை மீண்டும் நாட்டிற்கு வரவேற்பதற்கான செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும், இந்த நிலைமை சர்வதேச சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதமாக அமையும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சர் என்ற வ���ையிலும், முப்படைகளின் தளபதி என்ற வகையிலும் தேசிய பாதுகாப்பு விடயத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக ஜனாதிபதி சபையில் உறுதியளித்தார்.\nதேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇனங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇதுவரை காலமும் இல்லாத முக்கிய சவால்களை புதிய பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nநாளாந்தம் அபிவிருத்தியடைந்து வரும் நவீன தொழில்நுட்பத்திற்கு உயிரூட்டி இலங்கையை தொழில்நுட்பத்துறை நோக்கி தயார்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/21/india-s-debt-increase-rs-82-lakh-crore-bjp-government-013228.html", "date_download": "2019-10-22T22:19:28Z", "digest": "sha1:LTMEWVH32M4WAKTAS27FW7PXQBMSQ5AK", "length": 27181, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் ரூ.82,03,253 கோடி - அம்மாடி இதுதான் சாதனையா? | India's debt increase to Rs 82 lakh crore in BJP government - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் ரூ.82,03,253 கோடி - அம்மாடி இதுதான் சாதனையா\nமோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் ரூ.82,03,253 கோடி - அம்மாடி இதுதான் சாதனையா\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n7 hrs ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n10 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n10 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n11 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nNews அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியி�� மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: பிரதமர் மோடியின் நான்கரை வருட ஆட்சி காலத்தில் இந்தியாவின் கடன் சுமை கிட்டத்தட்ட 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2014ல் ரூ.54,90,763 கோடியாக இருந்த மத்திய அரசின் கடன் தற்போது ரூ.82,03,253 கோடியாக உயர்ந்துள்ளதாக\nகூறப்பட்டுள்ளது. மோடி சர்க்கார் கடன் சர்க்கார் ஆகி மக்களின் தலையில் கடனை சுமத்தியுள்ளது.\nஇந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பதவியேற்றார். இவர் பதவியேற்ற சில மாதங்களில் பொருளாதார சீர்திருத்தம், கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்ற திட்டங்களை செயல்படுத்தினார். பாஜக ஆட்சி பொறுப்பேற்றால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கடன் அதிகரித்ததுதான் மிச்சம் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.\n2010-2011 நிதி ஆண்டு முதல் அரசுக்கு உள்ள கடன் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்தியாவின் கடன் மதிப்பு 54,90,763 கோடி ரூபாயாக இருந்தது என நிதி அமைச்சகத்திடம் உள்ள தரவுகள் கூறுகின்றன. அதுவே 2018 செப்டம்பர் மாதம் வரையில் மத்திய அரசுக்கு உள்ள கடன் 82,03,253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விஜய் மல்லையா போன்ற ஏமாற்றுப்பேர்வழிகளுக்கு கடன்களை வாரி வழங்கியதால்தான் இந்த சிக்கல் என்கின்றது அந்த ஆய்வு.\nமோடியின் ஆட்சியில் நாட்டில் தொழில்களுக்கான கடன் பெறுவது எளிதாக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டுக் கடன்கள் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரூ.48 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் மொத்தக் கடன் மேற்கூறிய நடவடிக்கைகள் மூலமாக ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள பெர��ம் பணக்காரர்கள் சிலர் அதிகக் கடன் பெற்றுக்கொண்டு திரும்ப கொடுக்காமல் நாட்டை விட்டு வெளியேறினர். இந்த நடவடிக்கைகள் நாட்டின் கடன்சுமை அதிகரிப்பிற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.\nமோடி அரசின் 4.5 வருட ஆட்சியில் கடன் பெறுவது மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. 48 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் மதிப்பு 73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பொதுக் கடனில் 51.7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளது. உள்நாட்டுக் கடன் 54 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேலும் சந்தை கடன் 47.5 சதவிகிதம் உயர்ந்து 52 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இறுதியில் தங்கப் பத்திரங்கள் மீது எந்த ஒரு கடனும் இல்லாமல் இருந்தது. தங்கத்தை நாணயமாக்கல் திட்டத்தின் கடன் 9,089 கோடி ரூபாயாக இருந்தது.\n2010-2011 நிதி ஆண்டு முதல் அரசுக்கு உள்ள கடன் பற்றிய விரிவான பகுப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி இந்த முறை 8வது பதிப்பு வெளியானதில் இந்தக் கடன் விவரங்கள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடன் எல்லாம் நடுத்தரக் காலச் சரிவு போக்கு மற்றும் நிதி பற்றாக்குறை என்பது ரிஸ்க் வாய்ந்தவையாகவும் உள்ளது. இந்த கடன் அதிகரிப்பால் தற்போது நாட்டில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த அறிக்கை முடிவுகள் செப்டம்பர் 2018 காலகட்டத்திற்குள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடி பதவியேற்ற பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு கறுப்புப் பணத்தினை ஒழிப்பதாகவும், மீட்பதாகவும் கூறி இந்தியாவில் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்புப் பணத்தை ஒழிக்கவுமில்லை, மீட்கவுமில்லை. மாறாக கறுப்புப் பணத்தை அதிகரிக்கவே செய்தது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடுத்தர குடும்ப வர்க்கத்தினரின் பொருளாதாரத்திற்கு பேரிடியாய் அமைந்தது. இந்த நடவடிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முற்றிலும் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுவோம் என்று முழங்கினர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் கடன் சுமைதான் அதிகரித்துள்ளது. மோடி சர்க்கார் கடன் சர்க்கார் ஆனதுதான் மிச்சம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\n17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..\nமோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..\nஇந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு\n100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\nமோடி அரசுக்கு வாழ்த்துக்கள்.. 100 நாட்களில் எந்த மாற்றம் இல்லை.. ராகுல் காந்தி அதிரடி ட்வீட்\n5500 பெட்ரோல் பங்குகளைத் திறக்கும் அம்பானி.. புதிய கூட்டணி..\nமோடியின் ஒற்றைத் திட்டத்தால் 50 கோடி ஊழியர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம்..\n10 லட்ச வேலைவாய்ப்புகள் 'கோவிந்தா'.. மோடிக்கு இப்படியொரு சோதனையா..\n100 கோடிக்கு மேல் சம்பளமா.. வருமான வரித் துறை தகவல்..\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nமரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tnpsc-group-4-exam-2019-6491-vacancy-how-to-apply-in-tnpsc-website-details-here-354068.html", "date_download": "2019-10-22T22:01:11Z", "digest": "sha1:OR3BIPA33WQ4PRN5BWMNOHRB76375BFA", "length": 19612, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "'6491 குரூப் 4 பணியிடங்கள்' 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி | tnpsc group 4 exam 2019, 6491 vacancy , how to apply in tnpsc website, details here - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலக�� கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6491 குரூப் 4 பணியிடங்கள் 10ம் வகுப்பு படித்தால் ரூ.62 ஆயிரம் வரை ஊதியம்.. டிஎன்பிஎஸ்சி\nசென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பணை இன்று டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதன்படி தமிழ்நாடு அமைச்சுகப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) :நேரடியாக நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 16 பேர் கூண்டோடு ராஜினாமா\nகிராம நிர்வாக அலுவலர் (பதவி குறியீடு எண்: 2025): 397 காலி பணியிடங்கள்\nஇளநிலை உதவியாளர் (பதவி குறியீடு எண்: 2600) (பிணையமற்றது): 2688 காலி பணியிடங்கள்\nஇளநிலை உதவியாளர் (பிணையம்) (பதவி குறியீடு எண்: 2400) 104 காலி பணியிடங்கள்\nவரி தண்டலர்- நிலை -1 ((பதவி குறியீடு எண்: 2500) : 39 காலி பணியிடங்கள்\nநில அளவர் (பதவி குறியீடு எண்: 2800) 509 காலி பணியிடங்கள்\nவரைவாளர் (பதவி குறியீடு எண்: 2900) 74 காலி பணியிடங்கள்\nதட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2200) 1901 பணியிடங்கள்\nசுருக்கெழுத்து தட்டச்சர் (பதவி குறியீடு எண்: 2900) 784 பணியிடங்கள்,\nஆக மொத்தம் 6491 பணியிடங்களில் சுருக்கெத்து தட்டச்சர் ( 784) பணியிடங்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியம் ரூ.19500-:ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800-:ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜுலை 14 கடைசி நாள்\nகாலிப்பணியிட விவரங்கள் தோரயமானது என அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி இன்று முதல் ( ஜுன் 14ம் தேதி) விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜுலை 14ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வு கட்டணமாக ரூ.100, செலுத்த வேண்டும். நிரந்தர பதிவு செய்யாதவர்கள் 150 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும்.\n10 வகுப்பு படித்தவர்கள் அனைத்த பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு மட்டும் தட்டெச்சு, சுருக்கெத்து பணியில் கூடுதலாக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.07.2019 நிலவரப்படி விஏஓ பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர் குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மற்ற எஸ்சி எஸ்டி, எம்பிசிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 40வயது வரை விண்ணப்பிக்கலாம். இளநிலை உதவியாளர், தண்டலர் வரைவாளர், நில அளவர் , தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குறைந்த பட்சமாக 18 முதல் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் ஆதரவற்றோர் உள்ளிட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கான வயது சலுகைகள் மற்றும் முழு கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntnpsc group 4 exam 2019 vao jobs டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விஏஓ வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-22T21:56:57Z", "digest": "sha1:IETC7KCH3PRWPVDCN6K7WBUMRQUL6SPI", "length": 12568, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்தொரசலூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதென்தொரசலூர் ஊராட்சி (Thenthorasalur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1230 ஆகும். இவர்களில் பெண்கள் 606 பேரும் ஆண்கள் 624 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்���ும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரக்கோட்டாலம் · கா. அலம்பாலம் · ஆலத்தூர் · அரியபெருமனூர் · க. செல்லம்பட்டு · எடுத்தவாய்நத்தம் · எறவார் · எந்திலி · கரடிசித்தூர் · காட்டனந்தல் · மாதவச்சேரி · மாடூர் · மலைகோட்டாலம் · கா. மாமனந்தல் · மண்மலை · மாத்தூர் · மேலூர் · மோகூர் · நீலமங்கலம் · நிறைமதி · பாளையம். வி · பால்ராம்பட்டு · பரமநத்தம் · பரிகம் · பெருமங்கலம் · பெருவங்கூர் · பொற்படாக்குறிச்சி · புக்கிரவாரி · ரெங்கநாதபுரம் · செம்படாகுறிச்சி · சிறுமங்கலம் · சிறுவங்கூர் · சிறுவத்தூர் · சோமண்டார்குடி · தண்டலை · தச்சூர் · தாவடிப்பட்டு · தென்கீரனூர் · தென்தொரசலூர் · வானவரெட்டி · வாணியந்தல் · வண்ணஞ்சூர். மோ · வரதப்பனூர் · வீரசோழபுரம் · விளம்பார் · வினைதீர்த்தாபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்ச���\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-10-22T22:10:35Z", "digest": "sha1:QR25NLZOYCXCKLBQYXCLQS6P5HXOF2BV", "length": 4883, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரடெரிக் கமிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரடெரிக் கமிங் (Frederick Cuming, பிறப்பு: மே 27 1875 , இறப்பு: மார்ச்சு 22 1942), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T22:02:55Z", "digest": "sha1:ILFIGLT4OT4CU26AWZPTFFC7NMHN4SNT", "length": 14232, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மடகாசுக்கர் அரியோந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீக்குச்சித் தலையில் இளவுயிரி அரியோந்தி\nபூரூக்கேசியா மைக்ரா (Brookesia micra) அல்லது மடகாசுக்கர் அரியோந்தி என்பது ஆப்பிரிக்காவின் அருகே உள்ள மடகாசுக்கரில், ஆந்துசிரனானா மாநிலத்தில் உள்ள நோசி ஆரா என்னும் தீவில் வாழும் பச்சோந்தி போன்ற ஓந்தி வகையைச்சேர்ந்த மிகச் சிறிய ஓந்தி. இதுவே உலகில் காணப்படும் யாவற்றினும் மிகச்சிறிய ஓந்தி. அரி என்பது சிறிய என்பதைக் குறிக்கும். இதனை பிப்பிரவரி 14, 2012 அன்று கண்டுபிடித்தனர். தீக்குச்சியின் மருந்துத் திரட்சி அளவே உள்ள மிகச்சிறிய ஒந்தி. முற்றிலும் வளர்ந்த அரியோந்தி 29 மிமீ அளவே இருக்கும்.[2][1]\nவிரல் நகத்தின் மீது இளவுயிரி அரியோந்தி\nபுரூக்கேசியா மைக்ரா வை கண்டுபிடித்து பெயர் சூட்டியது, பவேரிய உயிரியல் சேகரிப்பின் சார்பாக, பிராங்க்கு கிளா (Frank Glaw ) தலைமையில் ஆய்வு செய்தவர்கள் [3] கிளாவும், அவருடைய உடன் பணியாற்றிய ஆய்வாளர்களும் மடகாசுக்கர் காடுகளில் எட்டு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்து வந்திருக்கின்றனர்[4] இவ்வினத்தின் பிற உறுப்பினர்களை, குறிப்பாக நோசி ஆரா (\"Nosy Hara\") பகுதியில் இருந்தவற்றை, கிளாவும் வென்செசும் (Glaw and Vences) 2007 இல் புரூக்கேசியா (Brookesia) எனப் பெயரிட்டிருந்தனர்[1].\nபுரூக்கேசியா மைக்ரா என்பதில் உள்ள மைக்ரா என்னும் சொல் கிரேக்க மொழியில் இருந்து இலத்தீன் மொழிக்கு வந்த கிரேகக் மொழிச்சொல் \"μικρός\" (mikros) என்பதாகும். இதன் பொருள் \"சிறிய\", \"குட்டியானது\" என்பதே[1]\nஅரியோந்திகளின் (புரூக்கேசியா மைக்ரா) ஆண் உயிரிகள் மூக்குநுனியில் இருந்து பின்புறம் வரை 16 மி.மீ இருக்கும், ஆண், பெண் இரண்டுமே மொத்த உடல் நீளம் (வாலையும் சேர்த்து) 30 மி.மீ மட்டுமே. ஓந்திகளில் மிகச்சிறிய இது முதுகுநாணிகளிலும் மிகச்சிறயனவற்றுள் ஒன்றாக உள்ளது.[1] புரூக்கேசியா மினிமா எனப்படும் தொடர்பான உயிரின ஓந்தியை ஒப்பிட்டால், இதன் வால் சிறியது, தலை சற்று பெரியது[1]. முதிர்ச்சியடைந்த அரியோந்தியில் வால் மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் இருக்கின்றது, ஆனால் புரூக்கேசியா மினிமா இனத்தில் குறிப்பிடத்தக்கதாக இல்லாத பழுப்பு நிறத்தில் இருக்கின்றது[1]. இதன் உடல் அளவை, இது வாழும் சூழலால் என்று சொல்லலாம். இப்படி தனிப்பட இருக்கும் சூழலில் ஒருவகையான குறுமைப்பண்பு பெறுகின்றது (insular dwarfism)[5].\nபுரூக்கேசியா மைக்ராவும், அதற்கு இனமான மற்ற மூன்று இனங்களும் மடகாசுக்கரின் வடக்கே, 2003 ஆம் ஆண்டுக்கும் 2007 ஆண்டுக்கும் இடையே கண்டுணரப்பட்டது[6]. இந்த அரியோந்தி மட்டும் கரையோரம் இருந்த சிறு தீவில் காணப்பட்டது. இவை இலை தழைகளுக்கு இடையே பகலில் காணப்படுகின்றது. இரவில் மரக்கிளைகளில் ஏறி உறங்குகின்றது.[6][7] அரியோந்தி (புரூக்கேசியா மைக்ரா), இப்பொழுது சட்டத்தை மீறி காடழிப்பு மரவெட்டிகள் இயங்கும், இடத்தில் காணப்படுகின்றது. இதனால் இதன் வாழிடம் அழியும் வாய்ப்புள்ளது (கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவரான யோர்ன் கியோலர் (Jorn Köhler) கூற்றின் படி)[8].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2013, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப���பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/224967?ref=view-thiraimix", "date_download": "2019-10-22T22:59:37Z", "digest": "sha1:IC7GHW2FBOGGBXT66RVPRY5UVAPK7CHK", "length": 12715, "nlines": 153, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா..! இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..? - Manithan", "raw_content": "\nரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இதில் புட்டு செய்து சாப்பிடுங்கள்\nவெளிநாட்டில் இந்திய இளைஞருக்கு தூக்கத்தில் நிகழ்ந்த துயரம்: செய்வதறியாது கதறும் மருத்துவரான தாயார்\nயாழ்.விமான நிலையத்தின் அடுத்த கட்ட விமான சேவை\nபிரித்தானிய பெண்மணியின் மார்பக புற்றுநோயை காட்டிக்கொடுத்த ஒற்றைப் புகைப்படம்: எப்படி தெரியுமா\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி கையில்...வெளியான முக்கிய தகவல்\nமதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..\nநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த வெற்றி வாகை சூடிய கனேடிய பிரதமர்\nஉயிருக்கு ஆபத்து.. அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் போலீசில் அதிர்ச்சி புகார்\n முதன் முறையாக மனம் திறந்து பேசிய கவின்\nநடுவரையே கண்ணீர் விட்டு கதறி அழ வைத்த மாற்றுத்திறனாளிக்கு சரிகமப நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா\nஇரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் யாரை தெரியுமா\nபிரபல தொகுப்பாளினியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. வைரல் புகைப்படம்\nஇலங்கை தமிழரை கரம்பிடித்தது எப்படி நடிகை ரம்பாவின் சுவாரசிய காதல் கதை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ் நல்லூர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.\nமுதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.\nமேலும் பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நுழைந்துள்ளார்.\nஇந்நிலையில் இலங்கையை சேர்ந்த போட்டியாளரான தர்ஷனின் காதலி பெயர் சனம் ஷெட்டி எனவும் இவரது போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.\nமேலும் மீரா மிதுனுக்கு அளிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் சனம் ஷெட்டியிடம் இருந்து தான் பறிக்கப்பட்டது எனவும் தகவல் ஒன்று பரவி வருகிறது\nபிக் பாஸ் சேரனுக்கு பெரும் தலைவலியாக மாறிய இலங்கை பெண் விவேக் செய்த வேலையால் மீண்டும் வெடித்த சர்ச்சை\nகல்கி ஆச்சிரமத்தில் மாயமான சாமியார் எங்கு இருக்கின்றார் தெரியுமா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய காட்சி\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து தர்ஷனும், சாண்டியும் தனியாக சென்ற முதல் நிகழ்ச்சி கவின் எங்கே இருக்கின்றார் தெரியுமா\nஇறுதி யுத்தம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்\nஇலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு\nமுஸ்லிம் அமைச்சர்கள் இருவர் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம்\n ஹரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987824701.89/wet/CC-MAIN-20191022205851-20191022233351-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}