diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_1350.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_1350.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_1350.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part5/71.php", "date_download": "2019-10-22T14:35:28Z", "digest": "sha1:52WALB234W5FHQ3ME5LGTCM3IGBOAJYE", "length": 55868, "nlines": 81, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஐந்தாம் பாகம்: தியாக சிகரம்\n71. 'திருவயிறு உதித்த தேவர்'\nசெம்பியன் மாதேவியைப் பார்க்கவேண்டுமென்று சுந்தர சோழர் பலமுறை சொல்லி அனுப்பிய பின்னர், அம்மூதாட்டி சக்கரவர்த்தியைக் காண்பதற்கு வந்தார். சக்கரவர்த்தி அவர் வரும் செய்தி அறிந்து வாசற்படி வரையில் நடந்து சென்று காத்திருந்து வரவேற்று அழைத்துச் சென்றார். தம் பக்கத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்படி கேட்டுக் கொண்டார்.\n அடுத்தடுத்துத் துயரமான செய்திகளை கேட்டு நொந்திருக்கும் என் உள்ளம் தாங்கள் உடல் நலம் பெற்றிருப்பதைப் பார்த்துத் திருப்தி அடைகிறது. இறைவன் அருளால் நெடுங்காலம் தாங்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்திருந்து இந்த உலகத்தைப் பரிபாலித்து வர வேண்டும்\" என்று முதிய பிராட்டியார் கூறினார்.\n என் கால்கள் மீண்டும் நடக்கும் சக்தி பெற்றிருப்பதைக் குறிப்பிடுகிறீர்கள். அதைப் பற்றி எனக்கும் திருப்திதான் இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரும்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆ��ினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை, இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள் இந்தச் சோழ நாடெல்லாம் போற்றி வணங்கும் தாங்கள் வரும்போதும் எழுந்து வரவேற்க முடியாதவனாயிருந்தேன். ஊமையும் செவிடுமான ஒரு தெய்வப் பெண்மணியின் அன்பின் சக்தியால் என் கால்கள் இழந்திருந்த இயல்பை மீண்டும் பெற்றன. எழுந்து நின்றும், நடந்து வந்தும் தங்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றவனானேன். ஆயினும் தேவி, நான் உயிர் வாழ்ந்திருப்பது பற்றித் திருப்தி அடையவும் இல்லை, இனி நெடுங்காலம் உயிர் வாழ விரும்பவும் இல்லை. தாங்கள் அத்தகைய ஆசி எனக்குக் கூறவேண்டாம். விரைவில் சிவபதம் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்துங்கள்\n தங்கள் குலத்து மூதாதையர் எல்லாரும் வீர சொர்க்கத்தையோ, சிவபதத்தையோ அடைந்தார்கள். தங்களுக்கும் பரலோகத்தில் அவர்கள் இடந்தேடி வைத்திருப்பார்கள். உரிய காலம் வரும்போது சிவ கணங்கள் வந்து தங்களை அழைத்துப் போவார்கள். ஆனால் அத்தகைய பதத்தை அடைவதற்குத் தாங்கள் அவசரப்படுதல் ஆகாது. இந்த உலகில் தங்களுக்கு இன்னும் கடமை எவ்வளவோ இருக்கிறது. நேர்மை நெறி பிறழாத தங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். சிவாலய கைங்கரியங்கள் நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. சைவர்கள், வைணவர்கள், புத்தர்கள், சமணர்கள் முதலான பல மதத்தினரும் தங்கள் ஆயுள் நீடிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்...\"\n அவர்கள் யாரும் இனி அத்தகைய பிரார்த்தனை செய்யலாகாது. என் ஆயுள் நீடிக்கப் பிரார்த்திப்பது என் மனவேதனையை நீடிக்கச் செய்யும் பிரார்த்தனையாகும். சோழ நாடு அளித்த வீரர்களுக்குள்ளே வீராதி வீரனான ஆதித்த கரிகாலனைப் பறிகொடுத்துவிட்டு, நான் இவ்வுலகில் நெடுங்காலம் உயிரோடு இருக்க வேண்டுமா அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா அவன் இறப்பதற்கு முன்னதாக என் உயிர் போயிருக்கக் கூடாதா\n புத்திர சோகம் மிகக் கொடியதுதான். ஆனாலும் விதியின் வலிமையைப் பற்றிப் பேதையாகிய நான் தங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுடன் இணைபிரியாத் தோழராயிருந்தார். காக்கும் கடவ��ளாகிய திருமாலின் அவதாரம் கிருஷ்ண பரமாத்மா. அவராலேகூட அரவானையும், அபிமன்யுவையும் காப்பாற்றிக் கொடுக்க முடியவில்லை. அத்தகைய வீரப் புதல்வர்கள் இறந்த பிறகும் அர்ச்சுனன் உயிர் வாழ்ந்திருக்கவில்லையா பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன் பெற்ற பிள்ளைகளின் மீது ஆசை இல்லாதவன் அல்லவே அர்ச்சுனன் 'மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்' என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி 'மன்னுயிரைக் காக்கும் பொருட்டு நீ உன் உயிரைக் காத்துக் கொள்ளவேண்டும்' என்று கிருஷ்ண பரமாத்மா போதித்ததை ஏற்றுக் கொண்டு அர்ச்சுனன் உயிர் வாழ்ந்தான். சக்கரவர்த்தி கிருஷ்ண பகவான் அர்ச்சுனனுக்குச் செய்த போதனை தங்களுக்கும் பொருத்தமானது.\"\n அபிமன்யு போர்க்களத்தில் வீரப்போர் புரிந்து மரணமடைந்தான். வீர சொர்க்கம் எய்தினான்\n\"தங்கள் குமாரன் வீரத்தில் அபிமன்யுவுக்குக் குறைந்தவன் அல்லவே பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே பன்னிரண்டாம் வயதில் சேவூர்ப் போர்க்களத்திலும், பதினெட்டாம் பிராயத்தில் வீரபாண்டியன் இறுதிப் போரிலும் ஆதித்த கரிகாலன் புரிந்த வீரச் செயல்களை இந்த உலகம் என்றும் மறக்காதே அபிமன்யுவைக் கடைசியில் பலர் சூழ்ந்து கொண்டு அவனை நிராயுதபாணியாக்கி அதர்ம யுத்தம் செய்து கொன்றார்கள். அதுபோலவே ஆதித்த கரிகாலனையும் தந்திரத்தால் தனிமைப்படுத்திச் சதிகாரர்கள் பலர் சூழ்ந்து நின்று திடீரென்று தாக்கிக் கொன்றார்கள்...\"\n அவன் இறந்தது எப்படி என்பதை மட்டும் நான் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியுமானால் என் மனம் ஓரளவு நிம்மதி அடையும்.\"\n\"சென்று போனதைப்பற்றி எதற்காக மனத்தைப் புண்படுத்திக் கொள்ள வேண்டும் கரிகாலனுடைய விதி முடிந்தது. வால் நட்சத்திரம் விழுந்தது. சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது கரிகாலனுடைய விதி முடிந்தது. வால் நட்சத்திரம் விழுந்தது. சோழ நாடு ஒரு மகா வீரனை இழந்தது. ஏன் எப்படி என்று விசாரித்து என்ன ஆகப்போகிறது\n\"உண்மை தெLiவாக���தபடியால், யார் யார் பேரிலோ சந்தேகம் உண்டாகிறது. தாயே பூமியை ஆதிசேஷன் தாங்குவது போல் சோழ சாம்ராஜ்யத்தையே தாங்கி வந்தவரான பெரிய பழுவேட்டரையர் மேலேயே சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். வீண்பழி சுமத்துகிறார்கள்.\"\n\"அவரையே கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா\n\"பெரிய பழுவேட்டரையரைக் கேட்க யாருக்குத் தைரியம் உண்டு எனக்கு இல்லை, தாயே எப்படியோ அவர் இதில் சிக்கிக் கொண்டு மனம் நொந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று அவராகச் சொல்லாத வரையில், அவரை யார் கேட்க முடியும் அம்மா தக்கோலம் போர்க்களத்தில் என் பெரிய தந்தை இராஜாதித்தர் யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் புகுந்த பின்னர், சோழ சைன்யம் சின்னாபின்னப்பட்டுச் சிதறி ஓடத் தொடங்கியது. ஓடிய வீரர்களை வழிமறித்து நிறுத்தி மறுபடியும் ஒரு சைன்யமாக்கிக் கன்னரதேவன் படைகளை விரட்டியடித்த மகா வீரர் பெரிய பழுவேட்டரையர். அன்று அவர் அவ்விதம் செய்திராவிட்டால், இன்றைக்குச் சோழ ராஜ்யமே இருந்திராது. தக்கோலத்துப் போரில் அவருடைய திருமேனியில் அறுபத்து நாலு காயங்கள் பட்டன. அப்படியும் அவர் சோர்ந்துவிடாமல் போர்க்களத்தில் நின்று வெற்றி கண்டார். அதற்குப் பிறகு அவர் போர்க்களத்துக்கே போகக்கூடாதென்று கட்டுப்பாடு செய்து தனாதிகாரியாக்கினோம். அத்தகையவரை, என் தந்தைக்குச் சமமானவரை, நான் என்ன கேட்க முடியும்\n\"உண்மை வெளியாவதற்கு வேறு வழி ஒன்றும் இல்லையா\n\"வாணர் குலத்து வந்தியத்தேவன் கரிகாலனுடைய உடலின் அருகில் இருந்தான் என்று சொல்கிறார்கள். அவனைக் கேட்டு உண்மை அறியலாம் என்று எண்ணினேன். அவனும் பாதாளச் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டான். இதைப் பற்றிச் சின்னப் பழுவேட்டரையர் முதன்மந்திரி மேல் குறை சொல்லுவதற்கு நியாயம் இருக்கிறது.\"\nஇதுவரையில் மௌனமாக இருந்த குந்தவை இப்போது குறுக்கிட்டு, \"தந்தையே அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே அந்த வீரரை எப்படியும் கொண்டு வந்து ஒப்புவிப்பதாக முதன்மந்திரி பொறுப்பு ஒப்புக் கொண்டிருக்கிறாரே\n இம்மாதிரி முதன்மந்திரி பல தடவை பொறுப்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் நிறைவேற்றுவது நிச்சயமில்லை. சம்புவரையர் மகன் கந்தமாறன் ஓடியவனைத் துரத்திக்கொண்டு போ���ிருப்பதாக அறிகிறேன். கந்தமாறன் அவ்வளவு முன்யோசனைக்காரன் அல்ல. அவசர புத்தி படைத்தவன். அதிலும் சம்புவரையர் குலத்துக்குக் களங்கம் உண்டாகக் கூடாது என்ற ஆத்திரமுள்ளவன். அவன் வந்தியத்தேவனைத் தொடர்ந்து போயிருப்பது என் கவலையை அதிகமாக்குகிறது.\"\n சென்று போனதை மறந்துவிடுவதே நல்லது. இனி நடக்கவேண்டியதைப் பற்றி யோசியுங்கள்\n அதற்காகவே தங்களை அழைத்துவரச் சொன்னேன். ஆளுக்கு மேல் ஆள் அனுப்பிக் கொண்டிருந்தேன். மேலே நடக்கவேண்டியது பற்றி எனக்கு யோசனை கூறி உதவ வேண்டும்.\"\n அறிவிற் சிறந்த அமைச்சர்கள் பலர் தங்களுக்கு யோசனை சொல்ல இருக்கிறார்கள். இந்தப் பேதை ஸ்திரீ என்ன யோசனை சொல்லப் போகிறேன் என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும் என்னைக் கரம்பிடித்து என் ஜீவியத்தைப் புனிதப்படுத்திய மகா புருஷர் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத்திலும் நான் அரசாங்கக் காரியங்களில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தேவருலகம் சென்ற பிறகு சிவ கைங்கரியத்திலேயே ஈடுபட்டிருக்கிறேன். என்னால் என்ன யோசனை சொல்ல முடியும்\n கோபித்துக்கொள்ளக் கூடாது. எங்கள் சோழ குலத்தில் தோன்றிய பெண்கள் எல்லாரும் பேதைகளாயிருக்கவில்லை. இதோ இருக்கிறாளே, என் அருமை மகள் குந்தவை அவளுக்கு நிகரான அறிவு படைத்தவர்களை நான் கண்டதில்லை...\"\n\"மன்னிக்க வேண்டும், சோழ சக்கரவர்த்தி நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே நான் சோழ குலத்தில் பிறந்தவள் அல்லவே மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே மழவரையர் குலத்தில் பிறந்தவள் தானே\" என்றார் முதிய பிராட்டியார்.\n\"எந்தக் குலத்தில் பிறந்தாலும், பெண்கள் அறிவுடையவர்களாக இருக்கலாம். பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் நன்மை உண்டாக்கலாம். பெண்கள் வெறும் பிடிவாதம் பிடித்துப் பிறந்த குலமும், புகுந்த குலமும் அழிந்து போவதற்குக் காரணம் ஆவதும் உண்டு. தாயே, தாங்கள் அத்தகைய குல நாசத்துக்குக் காரணமாகப் போகிறீர்களா\nஇவ்விதம் சுந்தர சோழர் கேட்டதும், செம்பியன் மாதேவி நெருப்பை மிதித்தவர்போல் துடித்து, \"சக்க��வர்த்தி இது என்ன வார்த்தை என்னால் ஏன் சோழ குலம் நாசம் அடைய வேண்டும் நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே நான் அவ்வளவு சக்தி படைத்தவள் அல்லவே\" என்று கண்களில் நீர் மல்க விம்மிக்கொண்டே கூறினார்.\n சிறிது கடுமையாகப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மூத்த குமாரன் இறந்து நான் உயிரோடிருக்கிறேன் என்னும் எண்ணம் என் நெஞ்சத்தைப் பிளந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் இதைக் காட்டிலும் எனக்கு ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் உண்டு. என் மூதாதையர் காலத்திலிருந்து வலுப்பெற்றுப் பரவி வரும் இந்தச் சோழ ராஜ்யம் என் காலத்தில் சின்னாபின்னப்பட்டு அழிந்தது என்றால், அதைக் காட்டிலும் கொடிய தண்டனை எனக்கு வேறொன்றும் இல்லை. மூன்று வருஷங்களாக என் அருமைக் குமாரன் கரிகாலனை நான் பார்க்காமலே இருந்தேன். எனக்காகக் காஞ்சி நகரில் அவன் பொன் மாளிகை கட்டினான். அங்கு வந்து தங்கும்படி என்னை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான் நான் போகவில்லை. என் உடல்நிலையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். உண்மையான காரணம் அதுவல்ல. நான் காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றால், பழுவேட்டரையர்களின் சிநேகத்தில் அவநம்பிக்கை கொண்டு நான் போய்விட்டதாக அவர்களும் நினைக்கலாம். மற்ற சிற்றரசர்களும் பெருந்தர அரசாங்க அதிகாரிகளும் கருதலாம். அதிலிருந்து என்ன விபரீதம் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு ஏற்படுமோ என்று எண்ணித்தான் நான் காஞ்சிக்குப் போகவில்லை. நான் போயிருந்தால் ஒருவேளை என் அருமைக் குமாரன் கரிகாலன் இன்று உயிரோடு இருந்திருப்பான்...\"\n தாங்கள் எவ்வளவோ அறிவாளி. ஆற்றல் மிகப் படைத்தவர். ஆயினும் விதியை மாற்றி எழுதத் தங்களால் கூட முடியாது\n விதியை என்னால் மாற்றியிருக்க முடியாது. ஆனால் என் குமாரனை அந்திய காலத்தில் பார்க்க முடியாமலேயே போய்விட்டதே அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் அவன் மனத்தில் குடிக்கொண்டிருந்த வேதனையை அறியாமல் போய்விட்டேனே என்று இன்றைக்கு நான் படும் பச்சாத்தாபம் இல்லாமற் போயிருக்கும். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரை���் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவு துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி விஜயாலய சோழரும், அவர் வழியில் வந்த வீராதி வீரர்களும் இரத்தம் சிந்தி உயிரைக் கொடுத்து ஸ்தாபித்த இந்தச் சோழ ராஜ்யத்தின் நலத்தைக் கருதி என் சொந்த ஆசாபாசங்களையெல்லாம் நான் வேரோடு களைந்து விட்டிருந்ததைத் தங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான். ஆதித்த கரிகாலனை என்ன காரணத்தினாலோ பழுவேட்டரையர்களும், அவர்களைச் சேர்ந்த சிற்றரசர்களுக்கும் பிடிக்காமல் போய்விட்டது. தங்கள் குமாரனும், என் சகோதரனுமான மதுராந்தகனை எனக்குப் பிறகு சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். அவர்கள் அப்படிப் பிரயத்தனம் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. மகா புருஷரும், சிவஞான சித்தருமான கண்டராதித்தருடைய புதல்வன் சோழ சிங்காதனத்தில் ஏற எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தவன். உண்மையில் நான் முடிசூட்டிக் கொண்டதே தவறான காரியம். அப்போது பெரியவர்கள் எல்லாரும் சொன்னார்களே என்று, மறுத்துப் பேச முடியாமல், இசைந்துவிட்டேன். அதன் பலன்களை இன்று அனுபவிக்கிறேன். என் அருமைக் குமாரனைப் பறிகொடுத்துவிட்டு நான் உயிரோடிருக்கிறேன். இவ்வளவ��� துன்பமே எனக்குப் போதும். இனி இந்தப் பெரிய இராஜ்யம் உள்நாட்டுச் சண்டையினால் அழிந்து போவதை என் கண்ணால் பார்க்க விரும்பவில்லை. தேவி அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும் அத்தகைய அழிவு இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு நேராமல் தடுப்பதற்குத் தாங்கள் உதவி செய்யவேண்டும்\" என்றார் சுந்தர சோழர்.\nசெம்பியன் மாதேவி தம் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, \"அரசர்க்கரசே தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும் தாங்கள் கூறியது எதுவும் என் சிற்றறிவுக்குச் சரியென்று தோன்றவில்லை. என்னுடைய கணவருக்குப் பிறகு என் மைத்துனரும் தங்கள் தந்தையுமான அரிஞ்சய தேவர் சிங்காதனம் ஏறினார். என் கணவர் விருப்பத்தின்படியே அது நடந்தது. அரிஞ்சயருக்கும் பிறகு தாங்கள் சிங்காதனம் ஏற வேண்டும் என்பதும் என் கணவரின் விருப்பந்தான். மூன்று உலகையும் ஒரு குடையில் ஆண்ட தங்கள் பாட்டனார் பராந்தகத்தேவரும் அவ்வாறு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றார். ஆகையால், தாங்கள் சோழ சிங்காதனம் ஏறியதில் முறைத் தவறு எதுவும் இல்லை. என்னுடைய நாதர் சிவ பக்தியில் ஈடுபட்டு ஆத்மானுபூதி செல்வராக விளங்கினார். இராஜரீகக் காரியங்களில் அவருடைய மனம் ஈடுபடவில்லை. ஆகையால் அவருடைய காலத்தில் சோழ ராஜ்யம் சுருங்கிக் கொண்டு வந்தது. தாங்கள் பட்டத்துக்கு வந்த பிறகு மறுபடியும் இராஜ்யம் விஸ்தரித்தது. தெற்கேயும் வடக்கேயும் தோன்றியிருந்த பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். இவ்விதம் இராஜ்யம் மேன்மையுறுவதற்கு முக்கிய காரணமாயிருந்தவன் தங்கள் அருமைச் செல்வன் ஆதித்த கரிகாலன். அவனுக்கு உலகம் அறிய இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. அதை மாற்றி என் மகனுக்கு இராஜ்ய உரிமையை அளிக்க வேண்டும் என்பதற்கு நான் எப்படிச் சம்மதிக்க முடியும் நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா நான் சம்மதித்தாலும் உலகம் சம்மதிக்குமா இராஜ்யத்தின் மக்கள் சம்மதிப்பார்களா உள்நாட்டுச் சண்டையினால் இராஜ்யம் அழிவதைத் தடுக்க விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீர்கள். ஆதித்த கரிகாலனைப் புறக்கணித்துவிட்டு என் புதல்வனுக்குப் பட்டம் கட்டியிருந்தால், அதே உள்நாட்டுச் சண்டை நேர்ந்திராதா இராஜ்யம் அழிந்திராதா\n அதனாலேதான் நானும் தயங்கிக் கொண்டிருந்தேன். எல்லாரையும் சமரசப்படுத்தி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஏற்பாடு செய்யப் பிரயத்தனப்பட்டேன். அது கைக்கூடுவதற்குள்ளே, விதி குறுக்கிட்டுவிட்டது. கரிகாலனுடைய ஆயுள் முடிந்துவிட்டது. தாயே அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன அடுத்தாற்போல் நான் செய்யவேண்டியது என்ன தாங்களே சொல்லுங்கள் இந்த இராஜ்யத்தின் பொறுப்பை என்னால் இனித் தாங்க முடியாது. யாரிடமாவது ஒப்புவித்துவிட்டுக் கரிகாலனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன். காஞ்சியில் எனக்காகவென்று கரிகாலன் கட்டியுள்ள பொன் மாளிகையில் தங்கி என் அந்தியக் காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இப்போது யாருக்குப் பட்டம் கட்டுவது என்று சொல்லுங்கள். அருள்மொழியைக் காட்டிலும் மதுராந்தகன் பிராயத்தில் மூத்தவன். என்னைவிட இளையவன் ஆனாலும், அவனுக்குச் சிறிய தந்தை முறையில் உள்ளவன். கொடும்பாளூர் வேளாரும், திருக்கோவலூர் மலையமானும் அருள்மொழிக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்கிறார்கள். தர்மத்துக்கும் நியாயத்த���க்கும் குல முறைக்கும் விரோதமான இந்தக் காரியத்துக்கு நான் எப்படி உடன்பட முடியும் அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும் அல்லது தாங்கள்தான் எப்படி உடன்பட முடியும் அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள் அன்னையே எனக்கு உதவி செய்யுங்கள் மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன் மதுராந்தகனுக்கு முடிசூட்டத் தங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். அதை வைத்துக்கொண்டு, நான் சேனாதிபதி பெரிய வேளாரையும் திருக்கோவலூர் மலையமானையும் சம்மதிக்கச் செய்வேன் தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் தங்கள் சம்மதத்தையும், அனுமதியையும் தெரிவித்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்\" என்றார் சுந்தர சோழ சக்கரவர்த்தி.\n என் சம்மதத்தைக் கேட்க வேண்டாம். சிவபதம் அடைந்த என் இறைவர் எனக்கு இட்ட கட்டளைக்கு மாறாக நான் நடக்க முடியாது. ஆனால், இராஜ்ய விவகாரங்களில் நான் இனிக் குறுக்கிடுவதில்லை. மதுராந்தகனை அழைத்து அவன் சம்மதத்தைக் கேட்டு எப்படி உசிதமோ அப்படிச் செய்யுங்கள்\n மதுராந்தகனை அழைத்து அவனுடைய சம்மதத்தைக் கேட்டுக் கொண்டுதான் எதுவும் தீர்மானிக்க வேண்டும். அதற்கும் தங்கள் உதவி வேண்டும், தேவி மதுராந்தகன் எங்கே\nசெம்பியன் மாதேவி தம் தொண்டை அடைக்க, நாத் தழுதழுக்க, \"மதுராந்தகன் எங்கே சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே சென்ற மூன்று தினங்களாக அந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் யாரும் மறுமொழி சொல்லவில்லை. அரசே என் புதல்வன் எங்கே கோட்டைத் தளபதி சின்னப் பழுவேட்டரையரைக் கூப்பிட்டுக் கேளுங்கள்\n\"சின்னப் பழுவேட்டரையர் தங்களை கேட்கவேண்டும் என்கிறார். தாங்களும், முதன்மந்திரி அநிருத்தரும் ஏதோ சூழ்ச்சி செய்து மதுராந்தகனை மறைத்து வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். அன்னையே இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள் இப்போது சின்னப் பழுவேட்டரையரையும், முதன்மந்திரியையும் அழைத்துவரச் செய்கிறேன் அனுமதி கொடுங்கள்\n\"அப்படியே அழைத்துவரச் செய்யுங்கள். நானும் அவர்களைக் கேட்கிறேன்\" என்றார் செம்பியன் மாதேவி. குந்தவை உடனே வாசற்பக்கம் சென்று அங்கிருந்த காவலர்களிடம் சொல்லி அனுப்பினாள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் முதன்மந்திரியும் சின்னப் பழுவேட்டரையரும் வந்தார்கள்.\nசக்கரவர்த்தி சின்னப் பழுவேட்டரையர் நோக்கி, \"தளபதி சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். 'மதுராந்தகன் எங்கே சோழ நாடு போற்றி வணங்கும் மூதாட்டியார், நீர் கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறார். 'மதுராந்தகன் எங்கே' என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்' என்று வினாவுகிறார். மதுராந்தகத் தேவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைச் சொல்லுங்கள். தங்கள் சந்தேகத்தையும் ஒளிவுமறைவின்றிக் கூறுங்கள்\nசின்னப் பழுவேட்டரையர் கூறினார்: \"தேவியாரின் சிவ பக்தியும் சீலமும் உலகம் அறிந்தவை. சோழ நாட்டு மக்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கருதிப் போற்றுகிறது போல் நானும் போற்றுகிறேன். நான் இப்போது தெரிவித்துக் கொள்வதைக் குற்றம் கூறுவதாக எண்ணக் கூடாது. எந்தக் காரணத்தாலோ தேவியார் தமது குமாரர் சோழ சிங்காதனம் ஏறுவதை விரும்பவில்லை; இதுவும் எல்லாரும் அறிந்தது. மூத்த பிராட்டியாரைக் காட்டிலும், எனக்காவது மற்றவர்களுக்காவது அவருடைய புதல்வர் விஷயத்தில் அதிக அன்பு இருக்க முடியாது. ஆயினும் மர்மமாயிருக்கிற சில விஷயங்களை விளக்குதல் அவசியமாயிருக்கிறது. அதிலும் சக்கரவர்த்தி 'மதுராந்தகரைக் கொண்டு வருக' என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொட��ம்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 'மதுராந்தகத்தேவர் வாழ்க' என்று அடியேனுக்குக் கட்டளை இட்டிருப்பதால், என்னுடைய சில சந்தேகங்களையும் வெளியிட வேண்டி வருகிறது. மூன்று நாளைக்கு முன்னால் மூத்த எம்பெருமாட்டியும், மதுராந்தகத் தேவரும் கோட்டைக்கு வெளியே சென்றார்கள். புஷ்பத் திருப்பணி செய்யும் சேந்தன் அமுதனுடைய குடிசைக்குச் சென்று க்ஷேமம் விசாரித்தார்கள். பின்னர் தேவியார் மட்டும் கோட்டைக்குத் திரும்பினார். சிறிது நேரத்துக்குப் பிறகு நானும் என் தமையனாரும் கோட்டை வாசலுக்குச் சற்று தூரத்தில் நின்று கொடும்பாளூர் வேளாருடன் பேசிக்கொண்டிருந்தோம். மதுராந்தகத் தேவரைப்பற்றி நான் விசாரித்துக்கொண்டிருந்த சமயத்தில் யானை பல்லக்கு பரிவாரத்துடன் சிலர் கோட்டைக்குள் நுழைந்தார்கள். 'மதுராந்தகத்தேவர் வாழ்க' என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை' என்ற கோஷமும் கேட்டது. முதன்மந்திரி அவர்கள்தான் அப்போது அதைச் சுட்டிக் காட்டினார். யானை மேலிருந்தவர் மதுராந்தகத் தேவர் என்று கூறினார். எனக்கு அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சக்கரவர்த்தியின் கட்டளைப்படி கோட்டைக் காவல் என் வசத்தில் வந்தது. என் அரண்மனையில்தான் மதுராந்தகர் தங்குவது வழக்கம். அன்றிரவு அதைப்பற்றி நான் விசாரிக்கவில்லை. மறுநாள் விசாரித்த போது என் அரண்மனைக்கு வரவில்லை என்று தெரிந்தது. பின்னர் கோட்டை முழுவதும் தேடிப் பார்த்தும், யார் யாரையோ விசாரித்துப் பார்த்தும், மதுராந்தகத் தேவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார் கோட்டைக்குள் பிரவேசித்தவர் எப்படி மாயமாய் மறைந்தார் தேவியாரும் முதன்மந்திரியும் இப்பொழுதுதான் நான் சொல்லப் போவதற்காக மன்னிக்க வேண்டும். அவர்கள் இருவரும் ஏதோ சூழ்ச்சி செய்து, மதுராந்தகர் பீதி கொள்ளும்படியான செய்தி எதையோ அவரிடம் சொல்லி, இந்த நகரை விட்டும், நாட்டை விட்டுமே ஓடிப் போகும்படி செய்து விட்டார்கள் என்று ஐயுறுகிறேன். நான் சொல்வது தவறாயிருந்தால் மீண்டும் பெரிய பிராட்டியாரின் மன்னிப்பைக் கோருகிறேன்.\"\nசெம்பியன் மாதேவி தழுதழுத்த குரலில், \"தளபதி தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை. சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன் தாங்கள் இப்போது கூறியது முற்றும் தவறு. சிவபெருமானுடைய பாத கமலங்கள் சாட்சியாகச் சொல்லுகிறேன். முதன்மந்திரி அநிருத்தரிடம் சமீபத்தில் என் குமாரனைப் பற்றிப் பேசியதுமில்லை. சூழ்ச்சி செய்ததும் இல்லை. அன்று மாலை நானும் மதுராந்தகனும் சேந்தன் அமுதன் குடிசைக்குப் போனது உண்மைதான். நான் அங்கிருந்து புறப்பட்டபோது மதுராந்தகன் சிறிது நேரம் கழித்து வருவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு நான் அவனைப் பார்க்கவில்லை. மூன்று நாட்களாக நானும் அவனைத் தேடிக் கொண்டு தானிருக்கிறேன்\n\"தேவியார் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன் அப்படியானால், முதன்மந்திரிதான் இந்த மர்மத்தை விடுவிக்க வேண்டும்\n\" என்று முதன்மந்திரி அநிருத்தர் கேட்டார்.\n\"தேவியின் புதல்வர் காணாமற்போன மர்மத்தைப் பற்றித்தான்\n இந்தக் கோட்டை முழுவதும் தாங்கள் நன்றாகத் தேடிப் பார்த்ததாகக் கூறியது உண்மைதானா\n\"ஆம், தங்கள் அரண்மனையைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் தேடித் துருவிப் பார்த்தாகிவிட்டது.\"\n\"என் அரண்மனையை மட்டும் விட்டு விட்ட காரணம் என்ன\n\"தாங்கள் சோழ சாம்ராஜ்யத்தின் முதன்மந்திரி என்கிற மரியாதை காரணமாகத்தான்\n அப்படியானால் தங்கள் கடமையைத் தாங்கள் சரியாகச் செய்யவில்லை என்று ஏற்படுகிறது. போனது போகட்டும். சக்கரவர்த்தி தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன் தங்களுடைய பெரிய அன்னையும் சோழ நாடு போற்றும் சிவபக்த சிரோமணியுமான மூத்த எம்பிராட்டியார் தமது புதல்வரைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை. நான் அவருடன் சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். தேவியாரின் திருவயிற்றில் உதித்த தேவர் என்னுடைய மாளிகையிலேதான் மூன்று நாளாக இருந்தார். இப்போது இந்த அறையின் வாசலிலே வந்து தங்களையும் அன்னையையும் தரிசிப்பதற்காகக் காத்திருக்கிறார். அனுமதி கொடுத்தால், அழைத்து வருகிறேன்\nஇவ்வாறு முதன்மந்திரி கூறியதும் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவரும் அடைந்த வியப்பைச் சொல்லி முடியாது. சக்கரவர்த்தி, \"முதன்மந்திரி இது என்ன வேடிக்கை தேவியின் புதல்வரை அழைத்து வருவதற்கு அனுமதி கேட்பானேன் சீக்கிரமே வரவழையுங்கள்\nமுதன்மந்திரி அநிருத்தர் வாசற்படியண்டை சென்று கை தட்டிவிட்டு மறுபடியும் உள்ளே வந்தார். அடுத்த கணம் சேந்தன் அமுதனை முன்னால் விட்டுக்கொண்டு ஆழ்வார்க்கடியான் நம்பி வந்தான்.\nசின்னப் பழுவேட்டரையர் மிக்க ஆத்திரத்துடன், \"முதன்மந்திரியின் பரிகாசத்துக்கு ஓர் எல்லை வேண்டாமா\nஆனால் செம்பியன்மாதேவி இருகரங்களையும் நீட்டித் தம் திருமுகத்தில் அன்பும் ஆர்வமும் ததும்ப \"மகனே\" என்று அழைத்ததும், தளபதிக்கு மனக் குழப்பம் உண்டாகி விட்டது.\n என்னை அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ அது நான் செய்த தவத்தின் பயன்தான் அது நான் செய்த தவத்தின் பயன்தான்\" என்று கண்களில் நீர் ததும்பச் சொல்லிக்கொண்டு செம்பியன்மாதேவியை நெருங்கினான்.\nமதுராந்தக உத்தமச் சோழன் என்று சரித்திரத்தில் புகழ்பெற்ற சிவ பக்திச் செல்வனைத் திருவயிறு வாய்த்த தேவி அன்புடன் அணைத்துக்கொண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/astrology/general/p6.html", "date_download": "2019-10-22T14:35:39Z", "digest": "sha1:P6N56PYSLYVZ6ADLWRZRACLKXHGT4JKA", "length": 26642, "nlines": 277, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Astrology (General) - ஜோதிடம் பொதுத் தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nவீடு கட்ட சோதிடம் சொல்லும் வழிமுறை\n\"வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப் பார்\" என்று சொல்வார்கள். இந்த இரண்டிலும் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சிக்கல்கள் வந்துவிடுகின்றன. இதற்கு சோதிடம் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றாமல் போனதுதான் என்று பின்னால் வருத்தப்படுகிறார்கள். வீடு கட்டுவதற்கு சோதிடம் சொல்லும் வழிமுறைகள்தான் என்ன\nவீடு கட்ட சரியான மாதங்கள்\nதை, மாசி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் வீடு கட்ட உகந்த மாதங்கள்.\nஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள் வீடு கட்டவோ, கிருஹப்ரவேசம் (புதுமனை புகுதல்) செய்வதோ கூடாது.\nவாஸ்து புருஷனது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். இவர் ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை கீழ்காணும் எட்டு மாதங்களில் கீழ்காணும் நாட்களில் கீழ்காணும் 3 3/4 நாழிகை (90 நிமிடங்கள்) நேரம் மட்டுமே விழித்திருப்பார். இந்த 90 நிமிடங்களில் வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம்.\nஇந்த 3 3/4 நாழிகையில் வாஸ்து புருஷன்\n- இதில் உணவு உண்ணும் காலமும் தாம்பூலம் தரிக்கும் காலமும் கொண்ட 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில் (36நிமிடம்) வாஸ்து செய்வது மிகவும் சிறப்பானது என்கிறது சோதிடம்.\n1. சித்திரை 10 ஆம் தேதி - காலை மணி 8.54 முதல் 9.30 மணி வரை\n2. வைகாசி 21 ஆம் தேதி - காலை மணி 9.58 முதல் 10.34 மணி வரை\n3. ஆடி 11 ஆம் தேதி - காலை மணி 7.44 முதல் 8.20 மணி வரை\n4. ஆவணி 6 ஆம் தேதி - காலை மணி 7.23 முதல் 7.59 மணி வரை\n5. ஐப்பசி 11 ஆம் தேதி - காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை\n6. கார்த்திகை 8 ஆம் தேதி - காலை 11.29 முதல் மதியம் 12.05 மணி வரை\n7. தை 12 ஆம் தேதி - காலை 10.41 முதல் 11.17 மணி வரை\n8. மாசி 22 ஆம் தேதி - காலை 10.32 முதல் 11.08 மணி வரை\n1. சித்திரை,வைகாசி, பங்குனி மாதங்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.\n2. ஆடி, ஆவணி மாதங்கள் கிழக்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.\n3. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் தெற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.\n4. தை, மாசி மாதங்கள் மேற்கு வாசல் வைத்து வீடு கட்டுவதற்கு நல்லது.\n5. வாஸ்து சாஸ்திரப்படி கீழ்காணும் நீள, அகலமுள்ளபடிதான் அறைகள் அமைக்கப்பட வேண்டும்.\n1. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.\n2. வீட்டுக்குக் காலியிடம் அமைத்தால் அது வீட்டுக்கு வடக்கு, கிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும்.\n3. கழிவு நீரை வீட்டிற்கு வடக்கு அல்லது கிழக்கில் வெளியேறுமாறு அமைக்க வேண்டும்.\n4. வாசல்படிகள் ஒற்றைப்படியில் அமைக்க வேண்டும். இது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோ, தெற்கிலிருந்து வடக்கு நோக்கியோ ஏறும்படி அமைப்பது சிறப்பு.\n5. வீட்டின் மேல் தண்ணீர்த்தொட்டி அமைக்கும் போது வீட்டின் கன்னி மூலையில் இருக்கும்படி அமைக்க வேண்டும்.\n6. வீட்டிற்கு வெளியில் இருக்கும் சாலையின் மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.\n7. கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவைகளை கிழக்கு அல்லது மேற்கில் அமைக்க வேண்டும்.\n8. வீட்டில் சமையலறை தென்கிழக்கில் கிழக்கு நோக்கி சமையல் செய்யும்படியாகவும், உணவு உண்ணும் அறை தெற்கிலும், படுக்கையறை மேற்கிலும், பூஜையறை வடகிழக்கிலும், குளியலறை கிழக்கிலும் அமைக்கப்படுவது நல்லது.\n9. வீட்டின் அருகில் மா, வாழை, வேம்பு, எலுமிச்சை மரங்கள், மல்லிகைச்செடி வளர்க்கலாம்.\n10. வீட்டின் அருகில் ஆலம், பனை, எருக்கு, எட்டி, வில்வம், முருங்கை, இலுப்பை மரங்களையும் பப்பாளி, அகத்தி போன்ற செடிகளையும் வளர்க்கக் கூடாது.\nகிருஹப்ரவேசம் செய்ய (புதுமனை புகு விழா காண)\nதை, சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் நல்லது.\n1. ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் நல்லதல்ல.\n2. திங்கள், புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் நல்லது.\n3. கதவு போடாமலும், கூரை வேயாமலும், தரை, சுவர் பூசாமலும், வேள்வி, பிராமண போஜனம் செய்யாமலும் கிருஹப்பிரவேசம் செய்யக் கூடாது.\nஜோதிடம் - பொதுத்தகவல்கள் | தூத்துக்குடி பாலு | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/5339", "date_download": "2019-10-22T14:37:25Z", "digest": "sha1:OK4DFM3VWA7LNEDFVTGAQTDRTJPQMKNA", "length": 40969, "nlines": 113, "source_domain": "www.panippookkal.com", "title": "எம். கே. தியாகராஜ பாகவதர் : பனிப்பூக்கள்", "raw_content": "\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\n“என்னைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, என்னைப் போல் தாழ்ந்தவரும் இல்லை”\nசூப்பர் ஸ்டாரின் வார்த்தைகள் இவை\nபதினான்கு ஆண்டுகளில் பதினான்கு படங்களில் மட்டுமே நடித்து தமிழ்த் திரையு��கில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவரின் இறுதிக் கால வார்த்தைகள் இவை\nபளபளக்கும் சரீரம், கருகருத்த நீண்ட கேசம், பட்டுச் சட்டை, பட்டு அங்கவஸ்திரம், பட்டு வேட்டி, ஜவ்வாதுப் பொட்டு, வைரக் கடுக்கன், பத்து விரல்களிலும் மோதிரம், கணீரென்ற குரல் இவற்றின் மொத்த உருவமாக, ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்துடன் முடிசூடா மன்னராக வாழ்ந்த எம்.கே.தியாகராஜ பாகவதரின் வார்த்தைகள் இவை\nநூறு ஆண்டுகளைக் கடந்த இந்தியத் திரைப்பட வரலாற்றில், சென்னை பிராட்வே திரையரங்கில், தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கண்டு, 110 வாரங்கள் ஓடிய ‘ஹரிதாஸ்’ படத்தின் கதாநாயகன் – மயிலாடுதுறை கிருஷ்ணமூர்த்தி தியாகராஜர்.\n1910ல் மார்ச் முதல் தேதி, மயிலாடுதுறையில் பிறந்தவர் தியாகராஜர். தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் மாணிக்கத்தம்மாள். பிழைப்பு நாடி இவர்களது குடும்பம் திருச்சி செல்ல நேர்ந்தது. படிப்பில் தியாகராஜருக்கு பெரிய நாட்டமில்லை. இசை கேட்பதிலும், பாடுவதிலும் இவரது நாட்கள் கழிந்தன. காதில் விழுந்ததை அப்படியே பாடிக் காண்பிக்கும் அவரது திறனைப் பலர் போற்றினாலும், குடும்பத்தினர் கண்டிக்கவே வீட்டை விட்டு வெளியேறினார் தியாகராஜர். எங்கெல்லாமோ பயணித்து கடப்பாவில் தனக்கென்று ஒரு நண்பர் கூட்டத்தை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தார். மகனுக்கிருக்கும் இசை ஆர்வத்தைக் கண்ட கிருஷ்ணமூர்த்தி அவரைத் திருச்சிக்கு அழைத்துச் சென்று இசை பயில அனுமதித்தார்.\nதிருச்சி திரும்பிய பின் தொடர்ந்து இசைப் பயிற்சியை மேற்கொண்டவரின் குரல் வளமும், இசை ஞானமும் பலரைக் கவர்ந்திழுத்தது. அந்நாட்களில் நாடக வசனங்களும் பாடல் வடிவிலேயே இருந்ததால் எம்.கே.டியின் குரல் வளம் அவருக்கு நாடக வாய்ப்பினை எளிதில் பெற்றுத் தந்தது. பத்து வயதில், எப்.ஜி. நடேச ஐயர் நடத்தி வந்த திருச்சி ரசிக ரஞ்சனி சபாவினரின் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தில் லோகிதாசன் கதாபாத்திரம் தான் எம்.கே.டி ஏற்ற முதல் வேடம். நாடகத்தைப் பார்த்த மதுரை பொன்னு ஐயங்கார், எம்.கே.டியின் குரல் வளத்தைக் கண்டு அசந்து, அவருக்குக் கட்டணமின்றி இசை சொல்லித் தர முன்வந்தார். இசை பயிலும் போதே நடராஜ வாத்தியாரிடம் நடிப்புப் பயிற்சியும் பெற்றார் தியாகராஜர். ஆறு வருடப் பயிற்சிக்குப் பிறகு முறையான இசைக் கச்சேரி அரங்கேற்றத்துக்கு ஏற்பாடானது. அரங்கேற்றமே பெரிய இசை மேதைகளின் பக்க வாத்தியத் துணையுடன் பிரம்மாண்டமாக அமைந்து விட்டது. அன்றைய கச்சேரியைக் காண வந்திருந்த புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி, கச்சேரி முடிந்ததும், ‘இன்று முதல் தியாகராஜர் ஒரு பாகவதர்’ என்று அறிவித்தார்.\n1926ல் பாகவதர் ‘பவளக்கொடி’ என்ற மேடை நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். நாடகத்தைக் கண்ட லெட்சுமணச் செட்டியார் அதைத் திரைப்படமாகத் தயாரிக்க முடிவெடுத்து எம்.கே.டியைச் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். 1931ல் தமிழில் வெளியான பேசும் திரைப்படம் காளிதாஸ். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து வெளிவந்தது பவளக்கொடி. தமிழ்த் திரைத்துறை மிகச் சொற்ப தொழில் நுட்ப வசதியே பெற்றிருந்த காலம் அது. படங்கள் பெரும்பாலும் புராண, இதிகாச நிகழ்வுகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருந்தன. வசனங்களை விட பாடல்களே அதிகம் இடம் பெற்றிருந்தன. பவளக்கொடியில் 55 பாடல்கள். அதில் 22 எம்.கே.டி. பாடியவை. மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற பவளக்கொடி ஒன்பது மாதங்கள் ஓடியது. முதல் படத்திலேயே தமிழகம் முழுதும் அவரது புகழ் பரவியது. பட்டி தொட்டிகள் எங்கும் எம்.கே.டியின் பாடல்கள் ஒலித்தன. அசத்தும் அழகு, கந்தர்வக் குரல் பெற்றிருந்த பாகவதரைத் தெய்வ அவதாரமாகவே கருதினர் மக்கள். பாகவதரைச் சுந்தர புருஷராக நினைத்த திருமணமாகாத பெண்கள் அவரைக் கணவனாக அடையத் துடித்தனர். திருமணமான பெண்கள் தங்களது கணவன்மாரை விட்டுவிட்டு பாகவதருடன் வாழவும் துணிந்தனர். நடிகர்களை அண்ணாந்து பார்த்து ஆராதிக்கும் வழக்கம் பாகவதர் காலத்தில் தான் துவங்கியது.\nதொடர்ந்து நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, நீலகண்டர், அசோக்குமார்,சிவகவி போன்ற பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படமும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. செல்வத்தில் புரண்டார் பாகவதர். நூறு சவரன்கள் கொண்ட தங்கத்தட்டில் சாப்பாடு; ஓய்வெடுக்க முழுதும் வெள்ளியில் செய்யப்பட ஊஞ்சல்; ஜெர்மன் தயாரிப்பான ஓபல் காபிடன் காரில் பவனி வந்தார்; பொழுதுபோக்கிற்குச் சவாரி செய்ய வீட்டில் மூன்று குதிரைகள்; இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஆங்கில அரசு நிதிப் பற்றாக்குறையால் தவித்த போது கலையுலகம் சார்பில், கச்சேரிகள் நடத்தி மிகப் ���ெரிய தொகையைத் திரட்டித் தந்தார் பாகவதர். அதற்கு அவரைப் பாராட்டி நன்றி கூறும் வகையில் நூறு ஏக்கர் நிலத்தையும், திவான் பகதூர் பட்டத்தையும் அளிக்க முனைந்தது அரசு. இதை நிராகரிக்கும் அளவுக்குப் பணமும், செருக்கும் கொண்டிருந்தார் பாகவதர். அதே போல் காங்கிரஸுக்குப் பலம் சேர்க்கும் முயற்சியில் சென்னை வந்திருந்த நேரு, காமராஜருடன் பல இடங்களுக்குச் சென்ற போது, ஒரு இடத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களைப் பார்த்துவிட்டு நேரு, தங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு கூட்டம் கூடியுள்ளது என்று நினைக்க, காமராஜர் அது பாகவதரைக் காணக் காத்திருக்கும் கூட்டம் என்று விளக்க வேண்டியிருந்தது. இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட நேரு எம்.கே.டி. அவர்களை காங்கிரஸில் சேர வற்புறுத்திய போது, என்னால் இயன்ற பண உதவியைச் செய்வேனே தவிர எனக்கு அரசியல் தெரியாது, அதற்கு தகுதியற்றவன் என்று விலகியே இருந்தார்.\nபாகவதருக்குத் தொழில்முனைப் போட்டியாக வந்த பல நடிகர்கள் நொடித்துப் போயினர். தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இல்லாதபடியால் ஒரு சமயத்தில் ஒரு திரைப்படம் மட்டுமே நடிக்க முடியும் என்றிருந்த நிலை மாறிக் கொண்டிருந்த காலம் அது. 1944ல் ஹரிதாஸ் படம் முடிவடையும் தருவாயில், பதினான்கு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து, முன்பணமும் வாங்கியிருந்தார்.\nஅசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தார் பாகவதர். மளமளவென்று படங்கள் குவிந்தன. அவரது உன்னதமான வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவரைப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வந்தனர். அவரை ஒழித்துக் கட்ட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பு லட்சுமிகாந்தன் வடிவில் வந்தது.\nலட்சுமிகாந்தன் – சிறு வயது முதல் படித்து வக்கீலாக வேண்டுமென்ற கனவுகளோடு வளர்ந்தவன். கல்லூரியில் சேர்ந்து படிக்குமளவுக்குக் குடும்பச் சூழ்நிலை இடம் கொடுக்காதலால், அவரது பட்டப்படிப்பு ஆசை கைகூடவில்லை. இருப்பினும் ஓரளவுக்குச் சட்ட நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருந்த லட்சுமிகாந்தன், வக்கீல்களுக்கு வழக்குகள் பெற்றுத் தரும் தரகர் தொழிலை நடத்தி வந்தான். ஓரளவுச் சுமாராக வளர்ந்து கொண்டிருந்த லட்சுமிகாந்தனுக்குப் பணத்தாசை வரவே, பத்திரங்களில் போலிக் கையெழுத்துக்க��ைப் போட்டுச் சிக்கிக் கொண்டான். ராஜமுந்திரி சிறையில் தண்டனைக் காலம் முடியும் முன்னர் தப்பிக்க முனைந்து, பின்னர் அந்தமான் தீவுச் சிறையில் ஒன்பது ஆண்டுகள் தண்டனை அனுபவித்துத் திரும்பியிருந்தான்.\nசினிமாத் துறையின் முன்னேற்றத்தினைக் கண்ட பிறகு, திரைப்படங்கள் தொடர்பான தொழில் தொடங்குவது என்று முடிவு செய்து, ‘சினிமாத் தூது’ எனும் வாராந்திரப் பத்திரிக்கையைத் தொடங்கினான். இதில் குறிப்பாக நடிக, நடிகையரின் அந்தரங்கங்களைப் பற்றி எழுதத் தொடங்கவே பத்திரிக்கை வியாபாரம் சூடு பிடித்தது. பல நடிகர், நடிகைகள் தங்கள் அந்தரங்க வாழ்க்கை ‘சினிமாத் தூது’ பத்திரிக்கையில் வந்துவிடக் கூடாது என்பதற்காக லட்சுமிகாந்தனுக்குப் பணம் கொடுத்து அமைதிப்படுத்தி வந்தனர். இவனது இப்போக்கைக் கண்டு வெகுண்டனர் எம்.கே.டியும், என்.எஸ். கிருஷ்ணனும். இவர்களுடன் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவும் இணைந்து, மூவரும் அப்போதைய சென்னை ஆளுநரான ஆர்த்தர் ஆஸ்வால்ட் என்பவரிடம், ‘சினிமாத் தூது’ பத்திரிகைக் குறித்து புகார் அளித்தனர். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்த ஆளுநர் ‘சினிமாத் தூது’ பத்திரிகையைத் தடை செய்தார். இதனால் லட்சுமிகாந்தன் அந்தப் பத்திரிகைத் தொழிலை மூட நேர்ந்தது. இருப்பினும் வாய்ப்புக் கிடைத்த பொழுதெல்லாம் ஏதோவொரு பத்திரிகையில் சினிமாத் துறை ரகசியங்களை எழுதி வந்தான். இந்த நேரத்தில் அவனது கவனத்தை ஈர்த்தது ‘இந்து நேசன்’ என்ற பத்திரிகை.\nஇந்து நேசன் பத்திரிகையைத் தன் வசமாக்கிக் கொண்டான் லட்சுமிகாந்தன். இதில் தொடர்ந்து சினிமாத் துறையிலிருந்த பலரைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளை வெளியிட்டும், அவர்களை மிரட்டிப் பணம் பறித்தும் வந்தான். பாகவதரைப் பற்றியும், என்.எஸ்.கே. பற்றியும் கூடச் செய்திகள் வந்தன. சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், வக்கீல்கள், டாக்டர்கள், ஜமீன்தார்கள் எனப் பலரது அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தினான். அந்நாட்களில் சென்னைக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஓடிக் கொண்டிருந்த ‘போட் மெயில்’ எனும் ரயிலில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் திரையுலகைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பிருப்பதாக இந்து நேசனில் செய்திகள் வரத் துவங்கின.\nஇதற்கிடையில் 1944-ஆம் ஆண்டு அக��டோபர் 16, தீபாவளியன்று ‘ஹரிதாஸ்’ படம் வெளியானது. இதில் எம்.கே.டி.யுடன், என்.எஸ்.கே, டி.ஆர். ராஜகுமாரி, வசந்தகோகிலம், டி.ஏ. மதுரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தை இயக்கியிருந்தவர் சுந்தர் ராவ் நட்கர்னி. எழுபது ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரத்துடன் ஒலிக்கும் ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, ‘கிருஷ்ணா முகுந்தா முராரே’ போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன. இந்தப் படம் வந்த சில நாட்களிலேயே படத்தின் வெற்றியைக் கணித்த பல தயாரிப்பாளர்கள் அவரை மொய்க்க மேலும் பன்னிரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாகவதர். இதற்குச் சன்மானமாக ஒரு லட்ச ரூபாயை விட அதிகச் சம்பளம் தரத் தயாராக இருந்தன சினிமா நிறுவனங்கள்.\nநவம்பர் 8-ஆம் தேதியன்று, லட்சுமிகாந்தன், வேப்பேரியில் தனது நண்பரான வக்கீல் ஒருவரைச் சந்தித்துவிட்டு கை ரிக்ஷவில் வீடு திரும்புகையில் சிலரால் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டான். காயத்துடனே மீண்டும் தனது வக்கீல் நண்பன் வீட்டுக்குச் சென்றவன், அவரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாகச் சொல்லிவிட்டு, வழியில் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தான். இதற்குள் ரத்தப் போக்கு அதிகமாகி அவனது உடல்நிலை மிக மோசமாகி விட்டிருந்தது. அடுத்த நாள் லட்சுமிகாந்தன் இறந்து விட்டான்.\nபோலீசார் அவன் கொடுத்த வாக்குமூலத்தின்படி சிலரைக் கைது செய்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரைக் கைது செய்த போது, ஏற்கனவே பாகவதர், என்.எஸ்.கே., ஸ்ரீராமுலு ஆகியோர் அவன் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டிருந்ததாகக் கருதி அவர்களும் கைதாகினர்.\nபாகவதர் கைதான தகவல் தமிழக மாவட்டங்கள் முழுதும் பரவியது. போர்ச் செய்திகளுக்கு மட்டுமே வானொலி கேட்டவர்கள், பாகவதரின் வழக்குப் பற்றி அறியச் செய்திகள் கேட்கத் துவங்கினர். விசாரணைக் கைது என்றால் ஓரிரு வாரங்களில் வந்து விடுவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் எம்.கே.டி.யும், என்.எஸ்.கே.வும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரது கணக்குப் புத்தகத்தில் பெருந்தொகை குறைந்திருப்பதைக் காட்டி, அவர் இந்தப் பணத்தைக் கொலையாளிகளுக்குக் கூலியாகக் கொடுத்திர��க்கக் கூடும் என்ற கோணத்தில் ஆராய்ந்தது சட்டத்துறை. 1945 ஆம் ஆண்டு மத்தியில் இவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை தீர்ப்பானது.\nஅது நாள் வரை பாகவதர் நிரபராதி என்றும், விரைவில் திரும்பிவிடுவார் என்றும் நம்பிக் கொண்டிருந்த திரையுலகம் அப்படியே எதிர்மறையாகத் திரும்பத் தொடங்கியது. தங்களது படத்தில் அவர் தலைகாட்டி இரண்டு மூன்று பாடல்கள் பாடினால் போதும் என்று நினைத்தவர்கள், அவருக்குக் கொடுத்த முன் பணத்தைக் கேட்டு நச்சரித்தனர். சிறையிலிருந்த போது இதையெல்லாம் கேள்விபட்ட பாகவதர் தனது உடமைகளை விற்று கடனைத் திருப்ப அடைக்குமாறு கேட்டுக் கொண்டார். வழக்கில் அவர் சார்பில் வாதாட வந்த பம்பாய் வக்கீல் முன்ஷிக்கு ஒரு நாள் சம்பளமாக 75000 ரூபாய் தரப்பட்டதாம். மேலும் மேலும் கடன் அதிகரித்துச் சென்ற போது தனது சொத்துக்கள் முழுவதையும் விற்றார். பின்னர் ஆங்கில அரசாங்கம் அவரது வழக்குச் சம்பந்தப்பட்ட முறையீடுகளை லண்டனுக்கு அனுப்பியதில் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் இருவரும் விடுதலை பெற்றனர்.\nஆனால் அதற்குள் போதுமான இழப்புகளால், அவரது புகழ் மங்கி விட்டது. லட்ச லட்சமாகச் சம்பளம் கொடுக்கக் காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஒருவரும் அவரது வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. பாகவதரும் தன்னுடைய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் எவரிடமும் உதவி கேட்காமல் இருந்தார். எப்போதாவது தேடி வந்த ஓரிரு தயாரிப்பாளர்களும் குணச்சித்திர வேடங்களில், துணை நடிகராக நடிக்க வைக்க அணுகினர். கதாநாயகனாக நடித்தேன் கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்று நிராகரித்து விட்டார் பாகவதர்.\nபிறகு தானே சொந்தமாகப் படம் தயாரித்து வெளியிடலாம் என்ற எண்ணத்தில் ‘ராஜமுக்தி’ என்ற படமெடுத்து நடித்தார். இதற்கு முன்னர் அவர் நடித்து வெளியான ‘ஹரிதாஸ்’ அவர் சிறையிலிருந்து வெளிவரும் வரை, 110 வாரங்கள் ஓடியது.\nஆனால் ராஜமுக்தி, மூன்று மாதங்கள் கூட ஓடவில்லை. படத்தில் பின்னர் அவர் நடித்த படங்கள் ‘அமரகவி’, ‘புது வாழ்வு’, ‘சியாமளா’ எதுவும் ஓடவில்லை. சினிமாவை விட்டு ஒதுங்கி, சில காலம் கச்சேரிகளில் மட்டும் பாடி வந்தார். பாகவதர் மீது மிகுந்த பற்றும் அன்பும் கொண்டிருந்தவர் முக்கூடல் சொக்கலால். ராம் சேட் புகையிலை நிறுவனத்தின் உரிமையாளர். பாகவதரிடம் சில காலம் இசை பயின்றவர். அவர் முக்கூடலில் பெரிய வீட்டைக் கட்டி பாகவதரை அங்கு வந்து தங்குமாறு அழைத்த போதும் மறுத்து விட்டார் பாகவதர். சொக்கலால் சேட் பாகவதருக்கு குருதட்சணையாக கொடுத்திருந்த செவர்லே காரை மட்டும் தனது இறுதி நாள் வரை பயன்படுத்தி வந்தார் எம்.கே.டி. அறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தில் சேரக் கோரிய போதும் மறுத்தார் எம்.கே.டி.\nஇந்தச் சமயத்தில் சக்கரை நோயும், ரத்த அழுத்தமும் அவரைப் பாதித்தன. அவரது உற்ற நண்பரும், கடவுள் நம்பிக்கையற்றவருமான என்.எஸ். கிருஷ்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் பழுத்த ஆத்திக நம்பிக்கை கொண்டிருந்த பாகவதர் இறைவழிபாடு மட்டுமே தன்னைக் காப்பாற்றட்டும் என்று கூறி மறுத்து விட்டார். இருப்பினும் மூலிகை என்று எவரோ கொடுத்த கஷாயத்தைச் சாப்பிட்ட பிறகு அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nதமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னர், ஏழிசை மன்னர், இசைவாணர், கந்தர்வகான ரத்னம், சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பெயர் பெற்றிருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர், மிகுந்த துன்பப்பட்டு, நோய் முற்றி 1959 ஆம் ஆண்டு, நவம்பர் முதல் தேதி இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட ஒரே புகழ் பெற்ற நடிகர் நடிகவேள் எம்.ஆர்.ராதா.\nஏழ்மை காரணமாகப் பாகவதரின் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகி விட்டது. அவரது இரண்டாம் மனைவியான ராஜம்மாளின் குடும்பத்திற்கு 2010ல் பாகவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட சமயத்தில் அவருக்கு ஒரு சிறிய தொகை அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதுவரை அந்தக் குடும்பம் வாழ்ந்து வந்தது நடிகர் சிவகுமார் அவ்வப்போது செய்து வந்த உதவிகளால் தானாம்.\n« ஐ பட விமர்சனம்\nசங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும் »\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்று���ா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/21617-famous-music-director-got-divorce.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T14:19:25Z", "digest": "sha1:SJJCPBNICACBVLNABLOVEUTCQXZOEIQ5", "length": 8130, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இசையமைப்பாளருக்கு விவாகரத்து | Famous Music director got Divorce", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதமிழில் பாரதிராஜா இயக்கிய ’பொம்மலாட்டம்’, கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ படங்களுக்கு இசை அமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இந்தி படங்களுக்கு இசை அமைக்கும் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் கோமல் என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார். ஹிரேஷும் நடிகை சோனியா கபூரும் காதலித்துவருவதாகக் கூறப்பட்டது. இதனால் அவருக்கும் கோமலுக்கும் மோதல் ஏற்பட்டது.\nபின்னர் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்டு இரண்டு பேரும் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபைலட் இல்லாமல் பறக்கும் விமானம்\n’காலா’வில் பாடுகிறாரா மகாராஷ்ட்ரா முதல்வர் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகனுக்கு இசையமைக்க கற்றுத் தந்த ரஹ்மான் - யூடியூப் அப்டேட்ஸ்\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n“என் பாடல்களை பாடட்டும் என்று தான் சொல்கிறேன்” - பெருந்தன்மையான தேவா\nவிவாகரத்து பெற்ற பீட்டர�� - இந்திராணி முகர்ஜி தம்பதி\nசமூக வலைதள வைரல்: பார்வையற்றவருக்கு வாய்ப்பு தரும் இமான்\nதொடர் மழை எதிரொலி : தவளைகளுக்கு விவாகரத்து\nமனைவி புகைப்படத்தை அனுமதியின்றி பதிவேற்றியவர் மீது வழக்கு\n’மூச்சுத் திணறத் திணற அன்பு’: காதல் கணவரிடம் இருந்து விவாகரத்துக் கோரிய பெண்\nதினமும் இரண்டு வேளை லட்டு - விவாகரத்து கேட்ட கணவர்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபைலட் இல்லாமல் பறக்கும் விமானம்\n’காலா’வில் பாடுகிறாரா மகாராஷ்ட்ரா முதல்வர் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68345-a-man-got-life-time-jail-for-killed-his-friends-wife-in-pudukottai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T14:16:27Z", "digest": "sha1:L6YEAOZHOX6BRYJV3JP6LUJZLDYGGO7Z", "length": 8686, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை | A Man got Life time jail for killed his friends wife in Pudukottai", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநண்பரின் மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை\nநண்பரின் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முத்து துரை. முத்து துரையின் நண்பர் பாண்டிகுடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு. இவருக்கும் முத்துவின் மனைவிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சனையில் முத்துவின் மனைவியை திருநாவுக்கரசு கொலை செய்துள்ளார்.\nஇந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொலை செய்த திருநாவுக்கரசுவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபதாரம் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து திருநாவுக்கரசு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமுத்தலாக் மசோதா: அதிமுக V/s திமுக காரசார வாதம்\nமுத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னை மன்னித்துவிடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி\nபிச்சை எடுத்த முதியவர் - கருணை காட்டிய ஆட்சியர்\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்\nலாபத்தை அதிகரித்து காட்ட மோசடியில் ஈடுபட்டனரா இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரிகள்\n“மாமனிதன் எப்போது வெளியாகும் என என்னைக் கேட்காதீங்க” - சீனு ராமசாமி\n’புகாரைச் சந்திக்க தயார்’: நடிகை மஞ்சு வாரியருக்கு இயக்குநர் பதில்\nமகனுக்கு இசையமைக்க கற்றுத் தந்த ரஹ்மான் - யூடியூப் அப்டேட்ஸ்\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nRelated Tags : Man , Pudukottai , புதுக்கோட்டை , கள்ளக்காதல் , தகாத உறவு , கொலை , ஆயுள் தண்டனை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயம��க இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுத்தலாக் மசோதா: அதிமுக V/s திமுக காரசார வாதம்\nமுத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T14:43:03Z", "digest": "sha1:FNM37QGY66VX3PXP4UKJB6VBNBIRKCZQ", "length": 16369, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரிக்க வேண்டும் -வே.இராதாகிருஸ்ணன் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரிக்க வேண்டும் -வே.இராதாகிருஸ்ணன்\nஜனாதிபதி தேர்தலில் சஜீத் பிரேமதாச அவர்களின் பெயரை அனைத்து மக்களும் உச்சரித்து இன்று ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றியை உறுதி செய்துள்ளனர். இதணை ஐ.தே.க பாதுகாத்து கொள்ள வேண்டும். ஐ.தே.க எடுக்கும் தீர்மாணங்களினால் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்து விடக் கூடாது. இதுவே மக்களிளது எதிர்பார்ப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விஷேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.\nசப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டம் தெரனியகல இழுக்குதென்ன தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு விஷேட பிராந்��ியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇந் நிகழ்வில் கேகாலை மாவட்ட அமைப்பாளரும் விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் உதவி செயலாளருமான ஜீ.ஜெகநாதன் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர் உட்பட தோட்ட அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்\nஇந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விஷேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர்,தற்போது நாட்டில் சூடு பிடித்துள்ள விடயம் தான் ஜனாதிபதி தேர்தல். இந்த தேர்தலுக்கு மக்கள் விடுதலை முன்னணி தனது வேட்பாளர் யார் என்று உறுதியாக சொல்லி உள்ளது. பொதுஜன பெரமுன கோட்டபாய ராஜபக்ஷ அவர்களை அறிவித்துள்ளது. இவருக்கு எதிராகவும் எதிர்காலத்தில் வழக்குகள் இருப்பதாக தெரிகின்றது. இதில் என்னவாகும் என்று தெரியாது. சுதந்திர கட்சியும் இதுவரை யாரைம் ஜனாதிபதி வேட்பாளராக கூறவில்லை. ஐக்கிய தேசிய கட்சியும் இது வரைக்கும் உத்தியோகபூர்வமாக யார் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறவில்லை கட்சிக்குள் இழுப்பறி நிலையும் குழப்பமும் காணப்படுகின்றது.\nஇந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச அவர்களில் அலை அனைத்து மக்களின் உச்சரிப்பில் அவரை வெற்றிபெற வைத்து ஐக்கிய தேசிய கட்சியையும் வெற்றிபெற வைத்துள்ளதாக தெரிகின்றது. இந் நிலையில் ஐக்கிய தேசிய கட்சி நிதானமாக செயற்பட்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும். இதனை மலையக மக்கள் முன்னணி சார்பாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாகவும் வலியுறுத்தியும் உள்ளோம். அதே போல் முஸ்லிம் கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர்.\nஇந்த நாட்டில் நாம் சிறுபான்மை மக்கள் என்ற ரீதியில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளோம். பெருந்தோட்ட தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள கொடுப்பனவை கூட இன்னும் கொடுக்கவில்லை. அதேபோல் வடகிழக்கு மக்களின் இன பிரச்சனைகள் இன்னும் தீர்த்து வைக்கபடவில்லை. இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் இதற்கான தீர்வுகளை முன் வைப்பதாக கூறினர். அதுவும் நடைபெறவில்லை. தற்போதும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றது. எதிர்காலத்திலும் இந்நிலை தொடர்ந்து இருக்க முடியாது. இதற்கான உரிய தீர்வு வேண்டுமானால் பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டும். பொருத்தமான ஒருவரையும் தெரிவு செய்ய வேண்டும். தற்போது சரியான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக யாரும் தெரிவு செய்யபடாததால் நாங்களும் யாரை ஆதரிப்பது என்ற ஒரு முடிவு இன்றி இருக்கின்றோம் என்று மேலும் கூறினார்.\nPrevious Postகழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது - தலவாக்கலையில் சம்பவம் Next Postபிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக மதுமிதா புகார்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=808&cat=10&q=General", "date_download": "2019-10-22T14:08:37Z", "digest": "sha1:J6JTJ5HXBL7KWBGV3OQ5BARUD63THORR", "length": 11534, "nlines": 134, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டேட்டாபேஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம். லாஜிக், கணிதம்,கம்ப்யூட்டர் முறைகளில் சிறப்பான திறன் தேவை.வெறும் தகுதிகளைக் கொண்டு எந்த வேலையும் இன்றைய சூழலில் பெற முடியாது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.\nதுவக்கத்தில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியில் சேர முயற்சியுங்கள். அந்த நிறுவனம் பயன்படுத்தும் டேட்டாபேஸ் மற்றும் ஆப்பரேடிங் சிஸ்டம் ஆகியவற்றில் சிறப்பான அறிமுகம் பெறுங்கள். தொலைதூரக் கல்வி முறையிலாவது உங்களது பணி தொடர்பான கூடுதல் தகுதிகளைப் பெற முயற்சியுங்கள். குறிப்பிட்ட டேட்டாபேஸின் ஆப்பரேஷன், டிசைன், மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல திறன்களைப் பெறுங்கள். உங்களது பணியில் உங்களது திறன்கள் வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nநிறுவனம் உங்களது டேட்டாபேஸ் திறன்களை அறிந்து கொள்ளும் போது கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டு அதை நீங்கள் திறம்பட செயல்படுத்த முடியும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன்.\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nவெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/16/21st-century-will-be-the-indian-century-004410.html", "date_download": "2019-10-22T13:33:19Z", "digest": "sha1:7GUIPEOAZIFPIADEQIVY4IRXP7YEB76L", "length": 22652, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது.. இது ஐபிஎம் ஆரூடம்! | 21st century will be the Indian century - Tamil Goodreturns", "raw_content": "\n» 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது.. இது ஐபிஎம் ஆரூடம்\n21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது.. இது ஐபிஎம் ஆரூடம்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n1 hr ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n2 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n2 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nNews சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்பு��ளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரு: வன்பொருள் மற்றும் மென்பொருள் துறை வர்த்தகத்தில் 100 வருட சரித்திரத்தை கொண்ட ஐபிஎம், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுடையது என கணித்துள்ளது.\nஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் வெர்ஜினியா ரோமிட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் உலக நாடுகளில் ஐபிஎம் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சரிவைச் சந்தித்தாலும், இந்தியாவில் மிகப்பெரிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளுடன் தற்போது இறங்கியுள்ளது.\n(1 ரூபாயில் விமானப் பயணம்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அதிரடி சலுகை..)\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதால் சிஸ்கோ, ஐபிஎம், கூகிள் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வருகின்றனர்.\nதிங்க் போரம் என்னும் ஐடித் துறை சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வெர்ஜினியா ரோமிட்டி கூறுகையில், ஐபிஎம் தனது மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு மத்திய அரசின் புதிய திட்டங்களுக்குப் பங்காற்ற முடியும் எனத் தெரிவித்தார்.\nமத்திய அரசு வடிவமைக்கும் திட்டங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் இருப்பதால், 21ஆம் நூற்றாண்டில் இந்தியா வேகமான வளர்ச்சியைக் காண உள்ளதாகவும் ரோமிட்டி தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில் பேசிய ரோமிட்டி, ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான வாட்சன் சூப்பர் கம்பியூட்டரை பற்றிப் பேசினார். இந்தியாவின் இதன் குறித்த பயன்பாடுகளையும் விளக்கினார்.\nஇக்கூட்டத்திற்குப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தத்தின் தலைவர் சுனில் மிட்டல் அவர்களும் கலந்துகொண்டார்.\nஇத்திட்டத் துவக்க விழாவில் கலந்துகொள்ளவும், திட்டத்தில் பங்குபெறவும் மத்திய அரசு இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஇதைப் பற்றித் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு லட்சம் பேரை வீட்டுக்கு அனுப��பிய IBM.\nநெருக்கடியில் ஐபிஎம்.. 300 பேரின் வேலைக்கு ஆபத்து.. இந்திய ஊழிர்களுக்குப் பாதிப்பு\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஆரக்கிள்-ஐ தொடர்ந்து ஐபிஎம்.. டிரம்ப் இம்சையால் இந்தியாவிற்கு படையெடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள்..\nஇந்திய ஐடி நிறுவனங்களை டொனால்டு டிரம்ப் குறிவைக்க இதுதான் காரணம்..\nஇந்தியாவில் ஊழியர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க துடிக்கும் கூகிள்.. காரணம் மைக்ரோசாப்ட்..\nஅடுத்த ஆப்பு.. ஐபிஎம் இந்தியாவில் இருந்து 5,000 ஊழியர்கள் வெளியேற்ற முடிவு..\nஐபிஎம் நிறுவனத்தில் ரூ.30,000 கோடி இழப்பு.. என்ன காரணம்..\nஐபிஎம் மீது நம்பிக்கை இல்லை.. மூன்றில் ஒரு பகுதியை விற்றார் வார்ன் பபெட்..\nஇந்த டெக்னாலஜி தெரிந்தால் போது மாதம் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம்..\nஇந்திய ஐடி ஊழியர்களே உஷார்.. 25 மில்லியன் ஆப்ரிக்கர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது ஐபிஎம்..\nஐபிஎம் இந்தியாவின் புதிய தலைவர் கரன் பஜ்வா..\nRead more about: ibm virginia rometty technology digital india ஐபிஎம் வெர்ஜினியா ரோமிட்டி இந்தியா தொழில்நுட்பம் டிஜிட்டல் இந்தியா\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\nபெங்களூருக்கு இப்படி ஒரு நிலையா.. 30% பேர் பணி இழப்பா.. பொருளாதார மந்த நிலை தான் காரணமா..\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/09/17204729/Unforgettable-memories.vpf", "date_download": "2019-10-22T14:56:39Z", "digest": "sha1:YGOWKUM7WXDH7JQXF47SOP5I3O245J6Q", "length": 24874, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Unforgettable memories || நீங்காத நினைவலைகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅலகாபாத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் தங்கி இருந்தபோது, ஒரு நாள் மாலை ஒரு விருந்துக்குச் சென்றார்கள். அந்த விருந்துக்குப் போகிற பாதையில் அவர்கள் இதற்கு முன் பயணித்ததில்லை.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 20:47 PM\nஇரண்டு தெருக��கள் சந்திக்கும் ஓரிடத்தை அவர்கள் கடந்தபோது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன்னையறியாமல் உடல் நடுங்கினார். கர்னல் ஓல்காட்டுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. குளிரான சமயமும் அல்ல, பயப்படுகிற மாதிரி எந்தக் காட்சியும் அங்கில்லை என்பதால், ‘இந்த அம்மையார் ஏன் இப்படி நடுங்குகிறார்’ என்று திகைத்த அவர், “ஏன் நடுங்குகிறீர்கள்’ என்று திகைத்த அவர், “ஏன் நடுங்குகிறீர்கள்\nப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “ஏதோ கொடுமை நடந்திருக்கும் உணர்வு இந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை”\nஅவர்களுடன் பயணித்த சின்னெட் என்ற கனவான், அலகாபாத்தில் பல வருடங்கள் இருந்தவர். அந்தப் பகுதிகளின் வரலாற்றை அறிந்தவர். அவர் அம்மையாரிடம் சொன்னார். “அதோ அந்தக் கட்டிடம் தெரிகிறதே, அங்கேதான் சில ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்தார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கே கலவரம் நடந்தபோது அவர்களுடைய சிப்பாய்களாலேயே அந்தக் கட்டிடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”\nஅந்த இடத்தின் வரலாற்றை முன்பே அறியாதிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார், முதல் முதலாக அந்தப் பகுதியில் பயணிக்கையிலேயே அங்கு நிலவிய நினை வலைகள் மூலம் கொடூர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணரும் அளவு நுண்ணுணர்வு கொண்டிருந்தார் என்பது கர்னல் ஓல்காட்டுக்கும், சின்னெட்டுக்கும் வியப்பாக இருந்தது.\nஇங்கே வேறொரு உண்மையையும் நாம் உணர வேண்டும். நன்மைகளும், தீமைகளும் நடக்கும் இடங்களில் அந்தந்த நேரங்களில் மட்டுமல்லாமல் பல வருடங்கள் கழிந்தும் அதனதன் அலைகள் அங்கேயே நிலை கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிக நல்ல உதாரணம். மகான்கள் வாழ்ந்த இடங்களில் ஆன்மிக அலைகள் அவர்கள் மறைந்து பல காலமாகிய பிறகும் தங்கியிருப்பதை அங்கே செல்பவர்கள் உணர முடிகிறது. அதுபோலவே, ஓரிடத்தில் நடக்கின்ற கொடுமைகளும் தங்கள் நிகழ்வலைகளை அங்கேயே தங்க வைத்து விடுகின்றன. நம் காலம் கழிந்தும் நம் செயல்களின் அலைகளை நாம் விட்டுச் செல்கிறோம் என்றால், அது பற்பல காலங்களுக்கும் அங்கே நிலைத்திருக்கும் என்றால் நாம் நம் செயல்களில் எச்சரிக்கையாக இருப்பதும், அது நன்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் மிக முக்கியமல்லவா\nப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அலகாபாத்தில் இருந்து வாரணாசி சென்று, அங்கே ஆன்மிகப் பெரியோரையும், பண்டிதர்களையும், அறிஞர்களையும் சந்தித்தார்கள். அப்படி அவர்கள் சந்தித்தவர்களில் வாரணாசி கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் திபாட் என்பவரும் ஒருவர். அவர் ஜெர்மானியராக இருந்தபோதும் இந்திய தத்துவங்களிலும், புனித நூல்களிலும் ஈடுபாடும் பாண்டித்தியமும் கொண்டவராக இருந்தார். ஒரு நாள் அவரும், வேறு சில இந்திய, வெளிநாட்டு அறிஞர்களும் ஒரு தத்துவ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள்.\nபேராசிரியர் திபாட், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை தியோசபிகல் சொசைட்டி என்ற புதிய அமைப்பை ஆரம்பித்தவர் என்ற அளவில் அறிந்திருந்தாரே தவிர அவரது அபூர்வ சக்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.\nஅவர் பேசும் போது “ஒரு காலத்தில் இந்திய யோகிகள் சித்தர்கள் தங்களுடைய ஆத்மசக்தியால் பல அபூர்வ சித்தி களை அடைந்திருந்தார்கள் என்று பல நூல்களில் படிக்க நேர்ந்தாலும் அந்த சித்திகளை இக்காலத்தில் காண முடிவதில்லை.”\nப்ளாவட்ஸ்கீ அம்மையார் பேராசிரியர் திபாட்டிடம் கேட்டார். “நீங்கள் எது போன்ற சித்திகளைக் காண முடிவதில்லை என்று சொல்கிறீர்கள்\nபேராசிரியர் திபாட்டுக்கு உடனடியாக எந்தச் சக்தியைச் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டு “நினைத்த மாத்திரத்தில் மலர்களை வரவழைப்பார்களாம். அது போன்ற சித்திகளைச் சொல்கிறேன்” என்றார்.\nகர்னல் ஓல்காட்டுக்கு இது வேடிக்கையாக இருந்தது. எத்தனையோ சமயங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விதவிதமான மலர்களை அந்தரத்தில் இருந்து வரவழைத்ததைக் கண்டவர் அவர் என்பதால் புன்னகைத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கிடைத்த வாய்ப்பை விடவில்லை.\n“இந்திய யோகிகளின் அந்த சித்திகளை இப்போது பார்க்க முடியவில்லை என்று, சில வருடங்கள் இங்கே இருந்த பின்னும் நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது. அந்த யோகிகளின் சித்திகளை உங்களுக்கு மேலை நாட்டுக்காரியான நான் செய்து காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவர் வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி வேகமாக அசைக்க, பல ரோஜா மலர்கள் அங்கிருக்கும் அனைவர��� மேலும் விழுந்தன.\nபேராசிரியர் திபாட் இந்த உடனடி நிரூபணத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முக பாவனையிலேயே தெரிந்தது. மறுபடியும் இந்திய தத்துவ ஞானம் பற்றிய விவாதம் தொடர்ந்தது. சாங்கிய ஞானம் பற்றி பேராசிரியர் திபாட் பேச, ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அதுகுறித்த தன் ஆழமான பார்வையை விளக்கினார். தத்துவ ஞானம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் பேராசிரியர் திபாட்டுக்கு அந்த ரோஜா மலர்கள் விழுந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த அம்மையார் இதற்காக முதலிலேயே தயார்படுத்தி வந்திருக்க வேண்டும், இதில் ஏதோ ஜாலம் இருக்கிறது என்ற வகையிலேயே சிந்தித்ததுபோல் இருந்தது.\nஅவர் முடிவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு நன்றி தெரிவித்து விட்டுச் சொன்னார். “உங்களிடம் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய ஞாபகார்த்தமாக இன்னொரு ரோஜாவை நீங்கள் வரவழைத்துக் கொடுத்தால் அதை நான் என்னுடன் எடுத்துக் கொண்டு போவேன்.”\n‘இந்த அம்மையார் முன்கூட்டியே தயார்படுத்திக் கொண்டு வந்திருந்த மலர்களை எல்லாம் விழ வைத்து விட்டிருந்தால், இரண்டாவதாக வரவழைத்துக் கொடுக்க இவரிடம் எதுவும் இருக்க வழியில்லை’ என்று அவர் நினைத்ததுபோல் கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.\nப்ளாவட்ஸ்கீ அம்மையார் “ஒன்றென்ன, வேண்டுமான அளவு எடுத்துக்கொண்டு போங்கள்” என்று சொல்லி மறுபடி தன் கையைத் தலைக்கு மேல் உயர்த்தி அசைத்தார். மறுபடியும் மலர்கள் மேலிருந்து வந்து விழுந்தன. ஒன்று பேராசிரியர் தலைக்கு மேல் விழுந்து அங்கிருந்து அவர் மடியில் விழுந்தது. அவர் கேட்ட ஒரு ரோஜா அவர் மேலேயே விழுந்திருப்பது போலவும், அந்த ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாலும் சரி, சுற்றிலும் விழுந்திருக்கிற மற்ற ரோஜாக்களை எடுத்துக் கொண்டாலும் சரி என்று அம்மையார் சொல்லியது போல் இருந்தது. பேராசிரியர் திகைப்புடன் ஒற்றை ரோஜாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nவரவேற்பறையில் அவர்களுடைய வேலையாள் ஒரு சிமினி விளக்கை அப்போது தான் பற்ற வைத்து முடித்திருந்தான். தன்னைச் சந்தேகப்பட்ட பேராசிரியருக்கு கூடுதலாகச் சில வித்தைகள் காட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆசைப்பட்டது போல கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது. அம்மையார் அந்த வேலையாளிடமிருந்து சிமினி விளக்கை வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டார். பின் அந்த தீபத்தையே உற்றுப் பார்த்தபடி வலது ஆட்காட்டி விரலை மேலசைத்து “மேலே போ” என்றார்.\nசாதாரணமாக எரிந்து கொண்டிருந்த அந்த தீபம் மெல்ல மெல்ல வளர்ந்து சிமினி விளக்கின் உச்சி வரை எரிய ஆரம்பித்தது. பின் “கீழே வா” என்றார். தீபம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து கடைசியில் திரியளவே மிகச்சிறியதாக எரிய ஆரம்பித்தது. அம்மையார் மேலும் ஒரு முறை தீபத்தை மேலேற்றியும், கீழிறக்கியும் அந்தப் பேராசிரியரைத் திகைக்க வைத்தார்.\nஅந்தப் பேராசிரியர் மிக உன்னிப்பாக ‘ஏதாவது ஜாலம் இருக்கிறதா’ என்று கண்டுபிடிக்க முயன்றார். சிமினி விளக்கின் திருகாணி அருகே கூட அம்மையாரின் விரல் செல்லவில்லை என்பதை பார்த்துக் கொண்டே இருந்ததால் அவரால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.\n1. இந்தியாவில் கிடைத்த அனுபவங்கள்\nஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து நிரந்தரமாகத் தங்கி, தியோசபிகல் சொசைட்டி மூலமாக ஆன்மிகப் பணிகளை மும்முரமாகச் செய்ய ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் தீர்மானித்து இந்தியாவுக்குப் பயணித்தார்கள். வரும் வழியில் இங்கிலாந்தில் பில்லிங் என்ற பெண்மணி வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். அங்கும் ஒரு நாள் கர்னல் ஓல்காட் ஒரு மகாத்மாவைத் தரிசித்தார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. பாவ விமோசனம் அருளும் மத்தியமாகேஸ்வரர்\n2. மக்களைக் காக்கும் பினாங்கு மகாமாரி\n3. பைபிள் கூறும் வரலாறு : மத்தேயு\n4. கன்னியர்கள் கவலை தீர்க்கும் விசாலாட்சி\n5. சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=4", "date_download": "2019-10-22T14:47:05Z", "digest": "sha1:4JWEVF7BJHGBYCNNPDFSGT7J7WQAQXSW", "length": 13356, "nlines": 201, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 58\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை ���ீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/44579", "date_download": "2019-10-22T13:31:25Z", "digest": "sha1:D4QAFK6WWRTXQ4D6AADYKSH5MWCZOQQ5", "length": 64380, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\nபகுதி ஆறு : தீச்சாரல்\nகாலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் வந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.\nஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.\nநகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துக���ண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.\nதெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.\nபீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.\nதன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது சாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா\nபீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.\nபத்துநாட்களுக்கு முன்பு அரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமா��� சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்\n“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.\n“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்றாள். “எதைப்பற்றி” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி\nபீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் சென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”\nபீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”\nபீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.\nசத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.\nசத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல��லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.\nசில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”\nபீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.\nசத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் முடியாது. அன்றே அவர் நகரைவிட்டுச் சென்று கிரீஷ்மவனத்தில் குடில் அமைத்துக்கொண்டார்\nசியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.\nபீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே\n“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”\n“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்\nபீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.\nபின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”\nபெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.\nபீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்து போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”\n“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.\n“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”\nபீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”\n“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.\nபீஷ்மர் பெருமூச்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார் நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”\n“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரம் வணிக வல்லமைகொண்டு வருகிறது. யமுனைக்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. கங்கைக்கரையில் மகதம் வல்லமைகொள்கிறது.தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”\nபீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்கள் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”\nபெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”\n“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினே���். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.\n“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”\n“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப்போம்” என்றாள்.\nசிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”\n“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள் சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.\n“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”\nபீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”\n“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார்.\nசத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”\n“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”\nபீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.\nபீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.\nசத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”\nபீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.\n“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.\nஉடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 40\nTags: அம்பை, அஸ்தினபுரி, காசி, கிரீஷ்மவனம், சத்யவதி, சந்தனு, சியாமை, சௌம்யதத்தன், தண்டகாரண்யம், தாராவாஹினி, பீஷ்மர், வஜ்ரசேனன், விசித்திரவீரியன், வியாசர், ஹரிசேனன், ஹ்ருஸ்வகிரி\nகருநிலம் - 7 [நமீபியப் பயணம்]\nபி.ஏ.கிருஷ்ணன்,நேரு - கோபி செல்வநாதன்\nஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா\nதேவதைகளும் கலைஞர்களும் -ஒரு கடிதம்\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கே���்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/06121155/1240255/MK-stalin-election-campaign-at-sulur-constituency.vpf", "date_download": "2019-10-22T15:10:22Z", "digest": "sha1:SZNEUJMVE775MXVCXXTJ22AWQDJI7VIG", "length": 18876, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் || MK stalin election campaign at sulur constituency", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூலூர் தொகுதியில் திண்ணையில் அமர்ந்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்\nசூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். #TNByPolls #DMK #MKStalin\nபட்டணம்புதூர் பகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் திண்ணை பிரசாரம் செய்தார்.\nசூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். #TNByPolls #DMK #MKStalin\nகோவை சூலூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவர��க்கு மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.\nஇன்று காலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பட்டணம்புதூர் பகுதியில் பொதுமக்களிடம் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர். நீர் மோர் வழங்கினர். பட்டணம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் மரத்தடியில் அமர்ந்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.\nதோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேறிவிடும். எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் உங்களை தேடி வர வேண்டும். நீங்கள் அவர்களை தேடி போக வேண்டிய தேவையில்லை. அப்போது பட்டணத்தை சேர்ந்த குணசேகர் என்பவர் மு.க. ஸ்டாலினிடம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு மட்டும் அதிக திட்டங்கள் கொடுப்பதாக கூறி உள்ளீர்களே என்று கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின், பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பதனால் தான் என பதில் அளித்தார். பின்னர் ஸ்டாலின் அந்த பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு கண்மணி, அன்பழகன் என பெயர் சூட்டினார்.\nதொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றார். பொதுமக்களிடம் ஸ்டாலின் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததற்கு காரணம் இந்த ஆட்சி தான் என்றார்.\nஇன்று மாலை 5 மணி முதல் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாப்பம்பட்டி ஊராட்சியில் பிரசாரம் செய்கிறார். பின்னர் செலக்கரைச்சல் ஊராட்சி, வாரப்பட்டி ஊராட்சி, சுல்தான் பேட்டை, குமாரபாளையம் ஊராட்சி, செஞ்சேரிமலை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி, ஜல்லிப்பட்டி ஊராட்சி ஆகியபகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #DMK #MKStalin\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | சூலூர் தொகுதி | திமுக | முக ஸ்டாலின் | தேர்தல் பிரசாரம்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்ச���் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஅதிமுக பூத் ஏஜெண்டுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nநாங்குநேரியில் 66 சதவிகிதம், விக்கிரவாண்டியில் 84 சதவிகிதம் வாக்குகள் பதிவு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு\nதேர்தல் விதிமீறல்: வசந்தகுமார் எம்பி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு\nவிக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pondichery-8", "date_download": "2019-10-22T15:32:03Z", "digest": "sha1:AYHLM75A4BLDFC3VGGV34IYQSBIPUJHZ", "length": 12951, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - நாராயணசாமி | pondichery | nakkheeran", "raw_content": "\nமாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - நாராயணசாமி\nபுதுச்சேரியில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற விழாக்களில் கேக் வெட்டியும், இனிப்புகள் - நலத்திட்ட உதவிகள் - அன்னதானம் வழங்கி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nபுதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியின் 49 வது பிறந்த நாள் விழாவையொட்டி 49 கிலோ பிறந்த நாள் கேக் வெட்டி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், கட்சி நிர்வாகிகளுக்கு நாராயணசாமி கேக் ஊட்டினார். பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் தட்டாஞ்சாவடி சிவா, வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.\nபின்பு நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது; ‘’டெல்லி பாராளுமன்றத்தில் தமிழக உறுப் பினர்கள் தமிழில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டது மிகவும் சிறப்பானது. மேலும் 40 தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மொழியில் பதவி பிரமாணம் எடுத்து கொண்டதுடன், அவர்களில் 100 க்கு 95% பேர் பதவி பிரமாணத்தின்போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று கூறி, பாராளுமன்றமே அதிர்கின்ற வகையில், இந்திய ஒற்றுமை, மதச்சார்பின்மையை காப்போம் என்று தமிழில் கூறியது பாராளுமன்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் மூலம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உணர வேண்டும். வருகின்ற ஜூலை மாதம் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் புதுச்சேரியில் குடிநீர் பிரச்சினைக்கு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.’’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇடைத்தேர்தலில் மாறி மாறி குற்றம் சாற்றும் தலைவர்கள்\nகாரைக்காலில் அரசு சார்பில் மரங்கள் நடப்படும்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி- கவர்னர் கூட்டத்திலிருந்து முதல்வர் வெளி நடப்பு\nபுதுச்சேரியில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் முதல்வர் நாராயணசாமி இன்று தொடங்கி வைப்பு\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2018/04/tnpsc-current-affairs-march-28-2018.html", "date_download": "2019-10-22T14:41:51Z", "digest": "sha1:ZTL2P5X2724TCV3OYZBP43NTUM2XHKPX", "length": 7357, "nlines": 120, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Current Affairs – March 28 2018 – Tamil - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\n1) சவுபாஹ்யா திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா\nவேளாண் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகத்துடன் சேர்ந்து, ஆறு மாநிலங்களில் மனிதவள மேம்பாட்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கிறது\n2019 டிசம்பரில் நாடு முழுவதும் மின்வயமாக்குதல் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்\n2) தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம்\nதேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் 55,770 பழங்குடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது\nமத்திய பிரதேசத்தை தொடர்ந்து ஒடிசா 52427, ஜார்க்கண்ட் 53476 குடியிருப்புகளுக்கு வழங்குகிறது\nதகவல் தொடர்பு அமைச்சகம் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கூல் ஈஎம்எஸ் சேவையை வழங்கியது\nஜப்பானிய உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வாடிக்கையாளரை அனுமதிக்கும் ஜப்பானியிலிருந்து இந்தியாவுக்கு ஒரு வழி சேவை கூல் ஈஎம்எஸ் சேவை ஆகும்\n4) பைகாஜி காமா படையிலிருந்து நீக்கம்\nஇந்திய கடலோர காவல்படை கப்பல் பீகாஜி காமா சென்னையில் கடலோர காவலாளரால் பணியிலிருந்து ரத்து செய்யப்பட்டது\nஇது பிரியதர்ஷினி வகுப்பின் வேகமான ரோந்து கப்பல் வகையில் நான்காவது கப்பலாகும்\n5) மனு பேக்கர் – மூன்றாவது தங்கம்\nஜுனியர் உலக கோப்பை 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனு பேக்கர் மற்றும் அனுமோள் தங்கம் வென்றனர்\nஇந்த போட்டியில் மனு பேக்கரின் மூன்றாவது தங்கம் இது ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90571/", "date_download": "2019-10-22T14:13:35Z", "digest": "sha1:3CLXGCVLZBY23V5REX5H5LSQVOOJO7YD", "length": 10857, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறையினர் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியமை தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டன���யும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இருவரும் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஏனைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸின் மகன்கள் ஹாசன், ஹூசேன் ஆகியோர் லண்டனில் தங்கியுள்ள நிலையில் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துவதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை போகிஸ்தான் காவல்துறையினர் கோரியுள்ளனர்.\nஇதேவேளை தமக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நவாஸும் மரியமும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsInterpol Nawaz Sharif tamil tamil news இன்டர்போலின் உதவி நாடப்பட்டுள்ளது கைது செய்ய நவாஸ் ஷெரீபின் ஹாசன் ஹூசேன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nவெனிசுலா ஜனாதிபதி மீது ஆளில்லா விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் – 7 பேர் காயம்\nகொங்கோவில் மீண்டும் எபோலா – 33 பேர் உயிரிழப்பு\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/04/27/bindu-madhavi-new-glamour-look-realest-latest-gossip/", "date_download": "2019-10-22T13:42:55Z", "digest": "sha1:YK2UE64F4ET57RG54BRZRQQ3VVPZGOK3", "length": 25241, "nlines": 280, "source_domain": "sports.tamilnews.com", "title": "Bindu Madhavi new glamour look realest latest gossip,Bindu Madhavi", "raw_content": "\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிந்து\nநடிகை சில்க் சுமிதாவின் சாயலை கொண்ட பிந்து மாதவி சில படங்கள் நடித்தாலும் அது அவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை பெற்று தந்தது என்றே சொல்லலாம் .மேலும் தமிழ் பிக் போஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றி தனக் கென்று ரசிகர் பட்டாளத்தை அமைத்து கொண்டார் .\nதமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி.\nஇந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. இந்த புகைப்படங்கள் யாவும் மிகவும் கவர்சியனதாக இருந்தது .இதன் மூலம் வாசகர்களுக்கு சுப்பர் சைப்ரஸ் கொடுத்தார் .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nமனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்\nஆபாச படத் துறையால் ஆபத்தான விளைவுகள் : நடிகை மியா கலிபா\nநடிகர் அஜித்தின் முதல் காதலி : படபடப்பில் ஷாலினி\nசென்னை ரயிலில் பெண் பல���த்காரம்\nமஞ்ச சட்டை போட்ட மகேந்திர சிங்கத்தை பாத்திருக்கியா..\nபிரிந்த காதலர்களின் அழகிய டுவீட்.. : அட இது ஸ்ருதி – மைக்கேல் காதல் தானுங்க..\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..\nதிருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்\nபிறந்த மாதங்களின் படி பெண்களின் குணங்கள்\nநாம் பெற்று கொள்ள வேண்டிய 16 செல்வங்களும் அதனை பெற்று கொள்ளும் முறைகளும் …….\n2 வார கால அவகாசம் கேட்டதற்கு கர்நாடக தேர்தல் காரணம் அல்ல- எச். ராஜா\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்த���: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : ச���னகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/1464.html", "date_download": "2019-10-22T13:39:14Z", "digest": "sha1:3T4GJ7CINOQR6UBJG3KKH7XKSLOH3GHV", "length": 5059, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.\nஉலகப் புகழ்ப்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் 1464 பேர் பதிவு செய்துள்ளனர். வரும் 10-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வீரர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். 2 ஆண்டுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் விழா ஏற்பாடு விமர்சையாக நடைப்பெற்று வருகிறது.\nபோட்டிகளைக் காண வருகிற மக்கள் அனைவருக்கும், அவ்வூர் மக்கள் சார்பாக அசைவ விருந்து, மற்றும் சைவ விருந்துகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.\n0 Responses to அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1464 மாடுபிடி வீரர்கள் பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:49:58Z", "digest": "sha1:4EV5RT2Q7OJIUBLJDY5K4B25EPF2IUQM", "length": 7785, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உலக மொழிகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1 ஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவை\n2 முதல் 20 மொழிகள்\n3 பிற இந்திய மொழிகள்\nஆகக் குறைந்தது 100 மில்லியன் மக்கள் தாய்மொழியாகக் கொண்டவைதொகு\nகிரேக்க மொழி இந்தோ ஐரோப்பிய 1580 மில்லியன் 1650 மில்லியன் (2011)) 1700 மில்லியன் முதல் நிலை, 1500 மில்லியன் இரண்டாம் நிலை = 1750 மில்லியன் 1\nசீன மொழி சீன-திபெத்திய 844 மில்லியன் 885 மில்லியன் (1999) 873 மில்லியன் முதல் நிலை, 178 மில்லியன் இரண்டாம் நிலை = 1051 மில்லியன் 2\nஅரபு ஆபிரிக்க-ஆசிய மொழிகள், செமிடிக், மத்திய, தென்மத்திய 422 மில்லியன் 206 மில்லியன் (1998) 323 மில்லியன் (CIA 2006 est). 3\nஆங்கிலம் இந்தோ-ஐரோப்பிய, 341 மில்லியன் 322 மில்லியன் (1999) 380 மில்லியன் முதல் நிலை, 600 மில்லியன் இரண்டாம் நிலை= 980 millon,[1] 3\nஎசுப்பானியம் இந்தோ-ஐரோப்பிய, 322.2 மில்லியன் 332 மில்லியன் (1999) 380 மில்லியன் முதல் நிலை, 100 மில்லியன் இரண்டாம் நிலை = 480 மில்லியன்[2] 4\nவங்காளம் இந்தோ-ஐரோப்பிய, 407 மில்லியன் 289 மில்லியன் (2006) 196 மில்லியன் முதல் நிலை (2004 CIA) 5\nஹிந்தி இந்தோ-ஐரோப்பிய, 182 மில்லியன் 366 மில்லியன் (1991) 948 மில்லியன் [3] 7\nபோர்த்துக்கீச மொழி இந்தோ-ஐரோப்பிய, 176 மில்லியன் 177.5 மில்லியன் (1998) 203 மில்லியன் முதல் நிலை (2004 CIA), + 20 மில்லியன் இரண்டாம் நிலை = 223 மில்லியன் 8\nரஷ்ய மொழி இந்தோ-ஐரோப்பிய, 167 மில்லியன் 170 மில்லியன் (1999) 145 மில்லியன் முதல் நிலை (2004 CIA), 110 மில்லியன் இரண்டாம் நிலை, = 255 மில்லியன் (2000 WCD) 9\nஜப்பானியம் Japonic 125 மில்லியன் 125 மில்லியன் (1999) 128 மில்லியன் முதல் நிலை, 2 மில்லியன் இரண்டாம் நிலை, = 130 மில்லியன் 10\nகிரேக்க மொழி - ஐரோப்பா - 1750 மில்லியன்\nமாண்டரின் (சீனம்) - சீனா - 885 மில்லியன்\nஸ்பானிய மொழி - ஸ்பெயின் - 332 மில்லியன்\nஆங்கிலம் - ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா - 322 மில்லியன்\nவங்காள மொழி - இந்தியா, வங்காளதேசம் - 189+ மில்லியன்\nஹிந்தி - இந்தியா - 182+ மில்லியன்\nபோர்த்துக்கீச மொழி - போத்துக்கல் - 170+ மில்லியன்\nரஷ்ய மொழி - ரஷ்யா - 170+ மில்லியன்\nஜப்பானிய மொழி - ஜப்பான் - 128+ மில்லியன்\nஜெர்மன் - ஜெர்மனி - 125+ மில்லியன்\nபிரெஞ்சு - பிரான்ஸ் - 120+ மில்லியன்\nதமிழ் - இந்தியா, இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா - 78+ மில்லியன்\nவூ மொழி (சீனம்) - சீனா - 77+ மில்லியன்\nஜாவா மொழி - இந்தோனீசியா - 75+ மில்லியன்\nகொரிய மொழி - தென் கொரியா, வட கொரியா - 75+ மில்லியன்\nவியட்நாமிய மொழி - வியட்நாம் - 67+ மில்லியன்\nதெலுங்கு - இந்தியா - 79+ மில்லியன்\nயூவே மொழி (சீனம்)- சீனா - 66+ மில்லியன்\nமராட்டி - இந்தியா - 64+ மில்லியன்\nதுருக்கி மொழி - துருக்கி - 59+ மில்லியன்\nஉருது - பாகிஸ்தான், இந்தியா - 58+ மில்லியன்\nபஞ்சாபி - இந்தியா - 56+ மில்லியன்\nமலையாளம் - இந்தியா - 34+ மில்லியன்\nகன்னடம் - இந்தியா - 33+ மில்லியன்\nமணிப்புரி - இந்தியா -\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/100-mistakes-of-modi-congress-launches-book-and-calls-him-shishu-palan-345436.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-22T14:33:54Z", "digest": "sha1:YB7ZEU4O7VWISC74LQCD7ZUZAUJXJ2RT", "length": 18904, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் 100 தவறுகள்.. மார்டன் காலத்து சிசுபாலன் இவர்தான்.. புத்தகமே போட்ட காங்கிரஸ் | 100 Mistakes of Modi: Congress launches book and calls him Shishu palan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட��டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் 100 தவறுகள்.. மார்டன் காலத்து சிசுபாலன் இவர்தான்.. புத்தகமே போட்ட காங்கிரஸ்\nமும்பை: பிரதமர் நரேந்திர மோடி குறித்து, காங்கிரஸ் கட்சி இன்று புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பெயர 'மோடியின் 100 தவறுகள்' ( 100 Mistakes of Modi).இந்த புத்தகத்தில், மோடியை இக்காலத்து சிசுபாலன் என குறிப்பிடப்படடுள்ளது.\nமகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள இந்த புத்தகம், அம்மாநிலத்தின் தாதர் நகரில் இன்று வெளியிடப்பட்டது.\nமுன்னதாக, கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால் மற்றும் அசோக் சவான் ஆகியோரிடம் புத்தக வெளியீடு தொடர்பாக ஆலோசித்து அனுமதி பெறப்பட்டது.\nவயநாட்டுக்கு வந்துடக் கூடாது ராகுல் காந்தி.. முட்டுக் கட்டை போடும் \"லெப்ட்\" சேட்டன்கள்\nஇப்புத்தகத்தில் ரபேல் கொள்முதல் விவகாரம் மோடியின் முதல் தவறு என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு கையெழுத்திட்டதை விட, மும்மடங்கு விலையை உயர்த்தியுள்ளது மோடி அரசு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. டஸ்ஸால்ட் நிறுவனத்தின் பங்காளியாக அனில் அம்பானி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க மோடியை தூண்டியது எது என்று, அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\n'பொய் வாக்குறுதிகள்; குறைவான பணிகள்' என்ற தலைப்பில் அடுத்த தவறு என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்டால் போதும், பணிகள் செய்ய வேண்டாம் என்பதுதான் மோடி அரசின் குறிக்கோள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதேபோல பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விவகாரங்களும் இப்புத்தகத்தில் மோடியின் தவறுகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மார்டன் டே சிசுபாலன் மோடிதான் என அந்த புத்தகத்தின் துணை தலைப்பு வர்ணிக்கிறது.\nமகாபாரதத்தில், வரும் பாத்திரத்தின் பெயர்தான் சிசுபாலன். ஸ்ரீ கிருஷ்ணரின் மைத்துனரான சிசுபாலன் 100 தவறுகள் செய்யும்வரை பொறுத்துக்கொள்ளுமாறு, கிருஷ்ணரிடம் சிசுபாலன் தாயார் வரம் கேட்டு பெற்றிருப்பார். எனவே, கிருஷ்ணரும் சிசுபாலன் செய்யும் அவமரியாதைகளையும், தவறுகளையும் பொறுத்துக்கொண்டே இருப்பார்.\n101வது முறையாக சிசுபாலன் தவறிழைக்கும்போது, வெகுண்டெழுந்து, தனது சுதர்சன சக்கரத்தால் சிசுபாலன் தலையை துண்டிப்பார் ஸ்ரீகிருஷ்ணர். இந்த புராணத்தை நினைவுபடுத்தவே இப்படியாக மோடிக்கு சிசுபாலன் பெயரை சூட்டியுள்ளது காங்கிரஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆம்புலன்ஸ் தாமதம்.. நடிகையும் அவருக்கு பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழப்பு\nசிவசேனாவிற்கு ஷாக் தர ரெடியாகும் அமித் ஷா.. கூட்டணிக்கு கல்தா\nமகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி- அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் திட்டவட்டம்\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.. மிகவும் மந்தமாக நடந்த தேர்தல்.. 55.33% வாக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா தேர்தல்: பாஜக கூட்டணிக்கு 194 இடங்கள்; காங்.- அணிக்கு 86 இடங்கள்- ஏபிபி கருத்து கணிப்பு\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nமகாராஷ்டிராவில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி .. சிவசேனாவை மிரட்டும் அமித்ஷா\n370-ஐ நீக்கியதால் இப்ப காஷ்மீர் அழிஞ்சிடுச்சா.. இழந்துவிட்டோமா.. பிரதமர் மோடி ஆவேசம்\nசரியும் பொருளாதாரம்.. பிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. களத்துக்கு வந்தார் மன்மோகன் சிங்\nசொகுசு படகு, ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்று பிஎம்சி கடனை அடைக்கிறோம்.. ரியல் எஸ்டேட் அதிபர்கள் கெஞ்சல்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi congress book நரேந்திர மோடி காங்கிரஸ் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/sep/23/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-32-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-3240335.html", "date_download": "2019-10-22T13:27:20Z", "digest": "sha1:7TXEHTBLRDW4KHVIKEOLFGA7U4O47MGQ", "length": 7370, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழையகோட்டை மாட்டுச் சந்தை: காங்கேயம் இன மாடுகள் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபழையகோட்டை மாட்டுச் சந்தை: காங்கேயம் இன மாடுகள் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனை\nBy DIN | Published on : 23rd September 2019 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கயம், நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்கப்பட்டன.\nபழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற சந்தைக்கு மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 161 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில் 66 மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்கப்பட்டன. இதில், அதிகபட்ச விலையாக ரூ. 67 ஆயிரத்துக்கு காளைக் கன்றுடன் காங்கேயம் இன மயிலைப் பசு விற்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்���ுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/15/next-vanitha-of-bb3-house/", "date_download": "2019-10-22T14:38:39Z", "digest": "sha1:JL2M55WBSHDIUADFFBHDRQXEQ5PEYNII", "length": 17241, "nlines": 111, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் வீட்டில் அடுத்த வனிதா யார் தெரியுமா - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சி���ை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த வனிதா யார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் அடுத்த வனிதா யார் தெரியுமா சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக வலம் வந்தவர் வனிதா. தான் மட்டும்தான் பேச வேண்டும், பேசுவதற்��ு தனக்கு உரிமை உள்ளது என்ற ரீதியிலேயே பேசி வந்தார்.\nமற்றவர்கள் பேசுவதை ஒருபோதும் அவர் காது கொடுத்து கேட்டதில்லை. மேலும் சிறிய பிரச்சனைகளை கூட பெரிதாக்கி வீட்டையே அதகளப்படுத்தி வந்தார்.\nமேலும் ஒருவர் சொல்வதை மற்றவரிடம் போட்டுக்கொடுத்து பிரச்சனையை கிளறி வந்தார் வனிதா. பின்னால் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார் வனிதா.இதனால் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வந்தனர். வனிதாவை முதலில் வெளியேற்றுங்கள் என போராட்டம் நடத்தாதக் குறையாக கோரிக்கை விடுத்துவந்தனர்.\nஎப்போது வனிதா எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வருவார் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என காத்திருந்தனர் ரசிகர்கள். கடந்த வாரம் ஹவுஸ் மேட்ஸ்களால் வனிதா, மீரா, சரவணன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகிறய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டனர்.\nஅவர்களில் மோகன் வைத்யா சனிக்கிழமையே காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்றைய எபிசோடில் சரணவன், மதுமிதா ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.\nஇதனால் வனிதாவும் மீராவும் மட்டும் லிஸ்டில் இருந்தனர். கமல் அறிவிக்கும் வரை தான்தான் வெளியேறப்போகிறோம் என்ற எண்ணமே இல்லாமேல் தெனாவட்டாக இருந்தார் வனிதா.\nஹவுஸ் மேட்ஸ்களுக்கு உங்கள் இருவரின் அட்வைஸ் என்ன என கேட்டார் கமல். அப்போது பேசிய வனிதா, ஏற்கனவே கூறிவிட்டேன் சார், அங்கு அழையுங்கள் வந்து சொல்கிறேன் என்றார்.\nஅப்போது சற்றும் தயக்கம் காட்டாமல் பட்டென ஓகே இங்கே வாருங்கள் வனிதா என்று எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். அதனை பார்த்து ஷாக்கான வனிதா, நம்ப முடியாமல் நன்றாக தானே விளையாடினேன் என்று கூறியபடியே வெளியேறினார்.\nசனிக்கிழமை முதலே வனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் றெக்கை கட்டிப்பறந்தன. இருப்பினும் நேற்றைய எபிசோடில் வனிதாவின் எவிக்ஷன் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nவனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. தினமும் ஒருவருடன் சண்டை போட்டு ஏழரையை கூட்டி வந்தார் வனிதா.\nPrevious articleபிக் பாஸில் நடக்கும் உச்சகட்ட முறைகேடு இது தான் :முன்னாள் போட்டியாளரின் விமர்சனத்தால் கடுப்பான கமல்\nNext articleபிக்பாஸ் வீட்டில் வெளியேறிய பின் மக்கள் மனதில் நீங��கா இடம் பெற்ற வனிதா ஏன் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\nபெரும் மகிழ்ச்சியில் இருக்கும் சித்தப்பு சரவணன் நீங்களே புகைப்படத்தை பாருங்க\nபிக்பாஸ் 3வது சீசனில் கொஞ்ச நாள் இருந்தாலும் மக்களின் பார்வைக்கு அதிகம் வந்தவர் சரவணன். இவர் ஏன் நிகழ்ச்சி விட்டு வெளியேற்றப்பட்டார் என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை, ஏன் அவருக்கு கூட தெரியாது எனலாம். நிகழ்ச்சி...\n90’ஸ் கிட்ஸின் கனவு நாயகி சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய லொஸ்லியா இது தேவையா\nதங்களது குருநாதரை நேரில் சென்று வாழ்த்து பெற்ற கவின் மற்றும் சாண்டி புகைப்படம் வைரல்\nசாதனைகளை வாரி குவிக்கும் அஜித்தின் வலிமை :அடித்து நொறுக்கிய தல ரசிகர்கள்\nலொஸ்லியா மீது உள்ள பாசம் அனைத்தும் பொய்யா சேரன் கூறிய உண்மை இது தான்\nநம்ம வீட்டு பிள்ளை விமர்சனம்\nலொஸ்லியா முதல் நயன்தாரா வரை நடிகைகளின் ராசி என்ன தெரியுமா இப்ப இது தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/148094-kulithalai-thaipusam-festival", "date_download": "2019-10-22T13:28:10Z", "digest": "sha1:UX32LAVDMC7CXTF7UGHXJ6Z7I7I24R7A", "length": 10729, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "வேறு எங்கும் காணக் கிடைக்காது! - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம் | kulithalai Thaipusam festival", "raw_content": "\nவேறு எங்கும் காணக் கிடைக்காது - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம்\nவேறு எங்கும் காணக் கிடைக்காது - எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்புடன் குளித்தலையில் களைகட்டிய தைப்பூசம்\nதைப்பூச விழாவையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலையில் 8 ஊர் சிவன் கோயில்களின் சாமிகள் சந்திப்பு, தீர்த்தவாரி, விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்த விழாவில் ஆன்மீக இன்பம் பெற்றனர்.\nஇந்த ஆண்டு தைப்பூசத்தையொட்டி குளித்தலை முற்றிலா முலையம்மை, உடனுறை கடம்பவனேசுவரர், ராஜேந்திரம் தேவநாயகி உடனுறை மத்தியார்சுனேசுவரர், பெட்டவாய்த்தலை பாலாம்பிகை உடனுறை மத்தியார்சுனேசுவரர், அய்யர்மலை சுரும்பார்குழலி உடனுறை ரெத்தினகிரீசுவரர், திருஈங்கோய்மலை மரகதம்பாள் உடனுறை மரகதாசலேசுவரர், கருப்பத்தூர் சுகந்தகுந்தாளம்மன் உடனுறை சிம்மபுரீசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமவுலீசுவரர், வெள்ளூர் சிவகாமி உடனுறை திருக்காமேசுவரர் ஆகிய 8 ஊர் சிவன் கோயில்களின் உற்சவமூர்த்திகள் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றுக்குக் கொண்டு வரப்பட்டனர். காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.\nபின்னர், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து 8 ஊர் சாமிகளும் அந்தந்த கோவிலுக்கு புறப்பட்டு செல்ல, விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. குளித்தலை காவிரி கரையில் அஷ்டமூர்த்திகளின் சந்திப்பு நடைபெற்றது. இதையடுத்து,முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேசுவரர் உள்ளிட்ட மற்ற கோவில்களின் உற்சவர்களுக்கு காவிரி ஆற்றுப்பகுதி, பஸ் நிலையம், கடம்பர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. ஒவ்வொரு சாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், அந்தந்த ஊர்களுக்கு சாமிகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். விடையாற்றி உற்சவத்தில் 8 ஊர் சாமிகளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 8 ஊர்களுக்கும் செல்கிற வழியெங்கும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதி பக்தரான சுந்தர் என்பவர், \"இதுபோல் 8 ஊர் சிவன்கள் சந்திக்கும் நிகழ்வை காணக்கிடைக்கும் பாக்கியம் வேறு எங்கும் கிட்டாதது. இந்த குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் தைப்பூச திருவிழா மிகவும் பிரச்சித்திப் பெற்றது. இது ஏறத்தாழ 1500 ஆண்டுகள் பழமையான சிவதலமாகும். இந்த சிவ தலமானது வடக்கு நோக்கி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகுளித்தலையைச் சுற்றியுள்ள 7 ஊர்களின் சிவாலயங்களில் இருந்தும் அம்பாள் சமேத பெருமான் திருத்தேரில் அலங்கரிக்கப்பட்டு உற்சவமாக தைப்பூசத்தன்று கடம்பனேஸ்வர் கோயிலின் எதிரே உள்ள காவிரித்துறையில் கூடுவர். அம்பாள் உடனுறை கடம்பவன நாதரும் உற்சாகமாக அவர்களோடு உற்சவராக பங்கேற்பா��். மறுநாள் திருஈங்கோய்நாதர் அம்பாளுக்கும், கடம்பவனேஸ்வரருக்கும் பெண் கேட்கும் படலம் நடக்கும். அப்போது அர்ச்சகர் ஒருவர் தும்மி விட,'சகுனம் சரியில்லை,அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம்' என்றபடி கலைந்துவிடுவர். இந்த இரண்டு நாள்களும் எட்டு ஊர் மக்களும் காவிரிக்கரையில் கூடி இருக்க,திருவிழா களைக் கட்டும்\" என்றார் உற்சாகமாக.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniarisi.com/product/deer-delux-rice/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T14:02:08Z", "digest": "sha1:J26AM7HRTZAS2OYGBH2AEQFXFPSIMDMX", "length": 7753, "nlines": 153, "source_domain": "ponniarisi.com", "title": "மான் டீலக்ஸ் அரிசி (Deer Delux Rice) – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nமான் டீலக்ஸ் அரிசி (Deer Delux Rice)\nமான் டீலக்ஸ் அரிசி – இந்த அரிசி தமிழ்நாடு வகையை சேர்ந்தது . இவ்வகை அரிசிகள் ஆலைகளில் நமது பாரம்பரிய முறையில் நெல்லை ஊற வைத்து, வேக வைத்து பின்னர் உலர்த்தப்பட்டு சுகாதாரமான முறையில் அரிசியாக்கப்படுகிறது.\nசாப்பாடு மிதமான அளவில் இருக்கும்\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nரைச்சூர் கர்நாடக பொன்னி ( Raichur steam ponni rice)\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் ( Rockfort Manachanallur)\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 25 Kg ₹ 2,200.00 ₹ 2,020.00\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg ₹ 1,850.00 ₹ 1,700.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-10-22T13:27:06Z", "digest": "sha1:HCWBVDJOJGL73RO7QD5BBURTWPEDPIHB", "length": 9329, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "வீர மரணமடைபவர்களின் வாரிசுகளுக்கான இழப்புத்தொகையை 4 மடங்காக உயர்த்திட முடிவு |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nவீர மரணமடைபவர்களின் வாரிசுகளுக்கான இழப்புத்தொகையை 4 மடங்காக உயர்த்திட முடிவு\nயுத்த களத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு வழங்கிவரும் இழப்புத்தொகையை, நான்கு மடங்காக உயர்த்திவழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவுசெய்துள்ளார்.\nயுத்த களத்தில் வீரமரணம் அடையும் வீரர்கள் மற்றும் படுகாயம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு, மத்தியஅரசு ரூ.2 லட்சம் இழப்புத் தொகையாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அந்த தொகையை நான்கு மடங்காக உயர்த்தி, ரூ.8 லட்சமாக வழங்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முடிவு செய்துள்ளதாக, இன்று (சனிக்கிழமை), மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சியாச்சின் சிகரத்தில் 10 வீரர்கள் மரண மடைந்ததையடுத்து, யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு பண உதவிசெய்ய பலரும் முன் வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு, ராணுவ போர்விபத்துக்கள் நல நிதியமைப்பை உருவாக்கியது. மேலும், வீரர்களின் குடும்பத்தார்க்கு உதவ நினைப்பவர்களுக்காக, சிண்டிகேட் வங்கியின், சௌத்ப்ளாக் கிளையில், 90552010165915 என்ற வங்கிகணக்கையும் தொடங்கியது. இந்த நிதியமைப்பு, தர்ம காரியங்களை வரையறுக்கும் சட்டம், 1890 இன் கீழ் இயங்கப்படுகிறது.\nமேலும், ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமல்படுத்திய “பாரத் கீ வீர்” நிதியுதவியும் மக்களால் பெரிதும் பாராட்டப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nவீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது\n3 ராணுவவீரர்கள் உயிர் நீர்த்ததால், தேசமே சோகத்தில்…\nவீரர்களின் உயிர்த் தியாகம் வீணகாது\nகாஷ்மீர் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nசீன எல்லையில் தசரா பண்டிகையை கொண்டாடடினார் ராஜ்நாத் சிங்\nமாணவர் கல்வி உதவி தொகை உயர்வு\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, ம� ...\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜ� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/17569", "date_download": "2019-10-22T13:49:18Z", "digest": "sha1:VP7523FU3B23FUD6NRJX7PSWKLS7C6IL", "length": 12852, "nlines": 108, "source_domain": "www.panippookkal.com", "title": "அழகிய ஐரோப்பா – 13 : பனிப்பூக்கள்", "raw_content": "\nஅழகிய ஐரோப்பா – 13\n(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316)\nஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள்.\nகாலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது.\nசுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம்.\nவரவேற்க நின்றிருந்த ஆண் எங்களைக் கண்டதும் புனைகையுடன் அழகிய தமிழில் “வணக்கம்” சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.\nஅவருக்கு “வணக்கம்” சொன்னபின் “ அண்ணா சாப்பாடு ரெடியா நாங்கள் டிஸ்னி லேண்ட் போகவேணும்” என்றேன்.\n“ஓம் நீங்கள் சாப்பிடுங்கோ இன்னும் 5 நிமிசத்தில் எல்லாம் வந்திடும்” என்றபடி உள்ளே சென்றார்.\nநானும் ரெஸ்டாரெண்ட்லில் பணிபுரிந்திருக்கிறேன். இருப்பினும் கோலம் ரெஸ்டாரெண்ட் பஃபே என்னை மிகவும் கவர்ந்தது. ஏகப்பட்ட வெரைட்டிகள்.\nநீண்ட நெடிய பஃபே, லைவ் குக்கிங் ஸ்டேஷன்ஸ், ஆம்லெட் ஸ்டேஷன் என படு பிஸியாக இருந்தது இந்த ரெஸ்டாரெண்ட்.\nஒரு கார்னரில் பெண் ‘ஷெஃப்’ (Chef) ஒருவர் சுடச் சுட புரோட்டா தயாரித்து கொண்டிருந்தார். மறுபுறம் வாடிக்கையாளரின் எதிரேயே ‘நாண்’ தயாரித்து கொடுக்கின்றனர். அதற்கு சைட்டிஷ்ஷாக பருப்பு வகைகள் அணிவகுத்திருந்தன.\nஆம்லெட் ஸ்டேஷனில��� நாம் விரும்பும் விதத்தில் முட்டையைப் பொரித்து கொடுக்கின்றனர். ‘மிக்ஸ் ஆம்லேட்’, ‘ஃப்ரைட் எக்’, ‘சன்னி சைட் அப்’ என ஏகப்பட்ட ரகங்களில் நம் முன் செய்து தந்து அசத்துகின்றனர்.\nஇன்னொரு புறத்தில் சிக்கன், மட்டன் சூப் என சூடாகச் செய்து தருகின்றனர்.\nவகை வகையான கனிவர்க்கங்கள், ஸலாட் வகைகள், ஜூஸ், காஃபி, டீ என அந்த இடமே களை கட்டியிருந்தது.\nஎல்லா உணவுகளும் தரமாகவும், சுவையாகவும் இருந்தன. சிக்கன் வெரைட்டீஸ், ஸ்பிரிங் ரோல்ஸ், சாசேஜ், சமோசா, உளுந்து வடை என அங்கு உணவுத் திருவிழா நடப்பது போல் இருந்தது.\nஎதையும் கேட்டு பெற வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கவில்லை. கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் தானாக வந்து சேர்ந்தன.\nலன்ச் திருப்திகரமாக இருந்ததினால், அங்குள்ள மேனேஜரை அழைத்து பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி டிஸ்னி நோக்கி விரைந்தோம்.\nடிஸ்னி வால்ட் என்ற இந்த அற்புத பூங்காவை அமைத்தவர் வால்ட் டிஸ்னி. 1955 இல் கலிபோர்னியாவில் 160 ஏக்கர் நிலத்தில் ஒரு பூங்காவை அமைத்து அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் புளோரிடாவில் சுமார் 28000 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான பூங்காவை அமைத்துக் கொண்டிருந்த போது 1966 இல் இறந்து போனார். அதன் பின் 1971ஆம் ஆண்டு அந்த பிரமாண்ட பூங்கா திறக்கப்பட்டு அவரின் நினைவாக டிஸ்னி வேர்ல்ட் என பெயரிடப்பட்டது.\nபாரிஸ் நகரில் இருந்து சுமார் 30 நிமிட பயண தூரத்தில் உள்ள அழகிய டிஸ்னி லேண்ட் என்னும் இந்த பூங்காவைக் காணும் ஆவலில் குட்டிஸ் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தபோது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் அந்த அழகிய பூங்காவின் நுழை வாயிலில் சென்று நின்றது எங்கள் வேன்.\n« காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (பிப்ரவரி 2019)\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற���றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/jammu-kashmir-girl-denies-molestation-by-army-soldier-116041800005_1.html", "date_download": "2019-10-22T14:57:42Z", "digest": "sha1:IP6VEPTV3KSZWKMXJQSDKDJ7D2AVW4DG", "length": 11516, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் மோதல் வெடித்தது\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அம்மாநில போராட்டகாரர்களுக்கும், ராணுவத்தினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம் பெண் ஒருவரிடம் ராணுவத்தினர் பாலியல் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்ததாக யாரோ சிலர் வேண்டும் என்றே வதந்தியை கிளப்பிவிட்டனர்.\nஇது வெறும் வதந்தி தான் உண்மை அல்ல என்பதை உணராத கந்தர்பால் மாவட்ட மக்கள் மற்றும் போராட்டகாரர்கள் சிலர் ராணுவத்தினரை தாக்க முயன்றனர். அப்போது ராணுவத்தினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅதன் பிறகு சம்பந்தபட்ட பெண் கூறுகையில், தன்னை யாரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை என விளக்கம் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nஇந்த நிலையில், அங்கு போராட்டகாரர்களை அடக்க நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், மேலும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nவெளிநாட்டு பெண்ணின் ஆடையை கிழித்து துன்புறுத்தி, அவரது காதலனை தாக்கிய ராஜஸ்த���ன் கும்பல்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை - பரபரப்பு தகவல்கள்\nராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்-இதொய்பா சதி :உளவுத்துறை எச்சரிக்கை\nதொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை\nமொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த இந்திய ராணுவம் தடை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/16850-.html", "date_download": "2019-10-22T15:10:45Z", "digest": "sha1:BIHBMTOSORTMC6PDEYK3V7PIKRBJTU76", "length": 8334, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மலச்சிக்கலை சீர் செய்ய ஒரு வெண்டைக்காய் போதும்..! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nமலச்சிக்கலை சீர் செய்ய ஒரு வெண்டைக்காய் போதும்..\nதினமும் இரவில் தூங்கச் செல்லும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். இரத்த சோகை, மூச்சிரைப்பு, மலச்சிக்கல், வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. ���ரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/4600-.html", "date_download": "2019-10-22T15:03:30Z", "digest": "sha1:WOUIFHV3JNKKEIPB3WGMFRDXXDO7YBXS", "length": 8185, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "புது இடங்களில் தூங்க சிரமப்படுவது ஏன் தெரியுமா? |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nபுது இடங்களில் தூங்க சிரமப்படுவது ஏன் தெரியுமா\nபுது இடங்களுக்கு சென்றால், இரவில் தூக்கமே வர மாட்டேங்குது, அடுத்த நாள் அடிச்சு போட்ட மாதிரி டயர்டா இருக்குன்னு, பல பேர் சொல்லி நம்ம கேட்டிருப்போம். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அதாவது, நாம் புது இடங்களில் உறங்கும்போது, அந்த இடம் நமக்கு பழக்கப்படாத இடமாக இருப்பதா��், நம் மூளையின் ஒரு பகுதி எச்சரிக்கையுடன் விழித்திருக்குமாம். இதன் காரணத்தினாலேயே, புது இடங்களில் நம்மால் சரியாக தூங்க முடிவதில்லை என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/biriyani/", "date_download": "2019-10-22T14:13:44Z", "digest": "sha1:HPWRIQTSE5QOZUU73SWDVT7V7WW62IOI", "length": 5701, "nlines": 98, "source_domain": "www.behindframes.com", "title": "Biriyani Archives - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஹேப்பி பர்த்டே ட்டு ஞானவேல்ராஜா..\nஇன்று தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம். கார்த்தியின் வெற்றிப��பயணத்துக்கு பாதை அமைத்து தருவதையே தனது தலையாய...\nஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..\nரசிகர்களுக்கு கடந்த வருட இறுதியில் சுவையான ‘பிரியாணி’ பரிமாறிய, கார்த்தி தற்போது நடித்துவரும் புதிய படம் ‘மெட்ராஸ்’. தனது முதல்...\n‘எண்ணி ஏழு நாள்’ – பையா கூட்டணி ரிட்டர்ன்ஸ்\n2007ல் லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான ‘பையா’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. சொல்லப்போனால் கார்த்தியை...\nசூர்யாவுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் முன்னுரை கொடுத்தால் அடிக்க வருவீர்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள் என்று சொன்னால் கொஞ்சம்...\n‘ரோமியோ – ஜூலியட்’டாக மாறிய ஜெயம்ரவி – ஹன்சிகா\n2011ல் வெளியான ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பின் மீண்டும் இணைந்திருக்கிறது ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி.. இது ‘ரோமியோ-ஜூலியட்’ படத்திற்காக.. இந்தப்படத்தை...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224030.html", "date_download": "2019-10-22T14:00:25Z", "digest": "sha1:5YWMHOXPGGHWPX5AEXD7V6DJPRWTT2LP", "length": 12288, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "குடியுரிமைக்காக போலி திருமணம் சான்றிதழ்: 24 பெண்கள் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nகுடியுரிமைக்காக போலி திருமணம் சான்றிதழ்: 24 பெண்கள் கைது..\nகுடியுரிமைக்காக போலி திருமணம் சான்றிதழ்: 24 பெண்கள் கைது..\nகுடியுரிமைக்காக போலி திருமண சான்றிதழ் கொடுத்த 10 இந்தியர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதாய்லாந்து குடியுரிமை வேண்டி, அந்நாட்டை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொண்டதாக போலி திருமண சான்றிதழ் சமர்ப்பித்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் 20 இந்தியர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\n500-லிருந்து 5000 வரையிலான தாய் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக நடித்த, தாய்லாந்தை சேர்ந்த 24 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் தலைமறைவாகியுள்ள 6 பெண்களை தீவிரமாக தேடி வருவதாக தாய்லாந்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதாய்லாந்தின் குடிவரவு பணியகத்தின் தலைமை அதிகாரி ஹக்பர்ன், வெளியிட்ட உத்தரவின் பேரிலே ��ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nதிரைப்பட பாணியில் மனைவியை கொன்ற கணவன்..\n உள்ளாடையில் தந்தையின் டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\nதேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு அறிவேன் எனது உடல் நிறை குறியீட்டு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்க�� முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iuba-india.com/2018/03/free-training-for-premium-blogs.html", "date_download": "2019-10-22T13:54:54Z", "digest": "sha1:FJOFJGH3EK5WTRKIMTEUA634ZROEB2B3", "length": 10778, "nlines": 99, "source_domain": "www.iuba-india.com", "title": "தொழில்துறை தளவாடங்கள், Industrial Logistics Management : Free Training for Premium Blogs & Freelancer Training, முற்றிலும் இலவசமான வியாபார வலைப்பதிவு பயிற்சி;-", "raw_content": "\nFree Training for Premium Blogs & Freelancer Training, முற்றிலும் இலவசமான வியாபார வலைப்பதிவு பயிற்சி;-\nநீங்கள் செய்யும் சிறு தொழிலின் வியாபாரத்தை பெருக்கவேண்டுமா, வீட்டிலிருந்தே செய்யும் சிறு தொழிலை மிக லாபமாகவும், நீங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் தந்திரத்தை தெரிந்துகொள்ளவேண்டுமா உங்களது கைத்தொலைப்பேசியின் வழியே உங்களது தயாரிப்புக்களை விரைவாக விற்பனைசெய்யும் பயிற்சியை பெறவேண்டுமா\nஉங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மேலும் அதிகரிக்கவேண்டுமா நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் பற்றிய விவரங்கள் பலருக்கு தெரியவேண்டுமா\nநீங்கள் எப்படிப்பட்ட வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும் எந்த செலவுமில்லாமல் இலவச இனைய பக்கம் மற்றும் மின்னஞ்சல் மேலும் பலவித விளம்பர உத்திகளை பெற எப்படி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது போன்ற பலவித கணினியில் வியாபாரம் மற்றும் கணினியில் பொருளீட்டி சம்பாதிக்கும் செயல்முறைகளை மிக எளிய வகையில் உங்களுக்கு சொல்லித்தந்து நீங்களே உங்களது வலைப்பங்கங்களை நிர்வகிக்கும் வகையில் சிறப்பு பயிற்சியை பெறலாம்.\nமேலும் பல விவரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.\nஉங்களுக்கு தேவையான ஆலோசனைக்காக என்னை அழைக்கவும்: - அல்லது உங்கள் நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் வகையில் உங்களது ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறவும், ஊழியர் அல்லது ஊழியர் குழுவின் கற்றல் நிகழ்வுகள், அல்லது உங்களின் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் நடைமுறை முன்னேற்ற முயற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு சேவைகளை பெற என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nஉங்கள் வணிக மற்றும் தொழில் இலக்குகளை எளிமையாக அடைவதற்கு நாம் எவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்பதை அறிய, ஆலோசகரான என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\n மற்றும் பயனுள்ள சரக்கு மேலாண்மை பெறுதல்:-\n மற்றும் பயனுள்ள சரக்கு மேலாண்மை பெறுதல்:- IUBA-IN...\nFive key questions for assessing your consultants, உங்கள் ஆலோசகர்களை மதிப்பிடுவதற்கான ஐந்து முக்கிய கேள்விகள்:-\nFree Training for Premium Blogs & Freelancer Training, முற்றிலும் இலவசமான வியாபார வலைப்பதிவு பயிற்சி;-\nAchieving Effective Inventory Management :- பயனுள்ள சரக்கு மேலாண்மை பெறுதல்: - உங்களது நிறுவனம், திறமையான சிறந்த சரக்கு மேலாண்மையைப...\nHow To Negotiate Price Increases:- திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்.\nதொழில்துறை தளவாடங்கள்(Industrial Logistics) மற்றும் ஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy and Management)\nஏற்பாட்டியல் தந்திர மேலாண்மை (Logistics Strategy Management) மற்றும் தொழில்துறை தளவாடங்கள் (Industrial Logistics) என்கிற தலைப்பில் புத்...\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/old/muthukamalam_kavithai170.htm", "date_download": "2019-10-22T13:58:30Z", "digest": "sha1:WVONQDYD7NCMNF2YZ5FDICISR2OPGGID", "length": 2970, "nlines": 33, "source_domain": "www.muthukamalam.com", "title": "முத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... கவிதை", "raw_content": "........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......\nஇணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...\nYour Advertisement Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற\nநகைக்கிடங் கான நறுவாய் நகைமறந்து\nவெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை\nநகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்\nகாற்றிற்கும் மாசாகும்; கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்\nபுகையில் சுவைகண்டார் போயொழிய வேறோர்\nசிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடுங்கால்\nபற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்\nபஞ்சுண் டெனினும் பரிந்து புகைக்குங்கால்\nவெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்\nபுகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி\nஅகரம் அமுதா அவர்களது மற்ற படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62049-game-of-thrones-season-8-has-been-released-today.html", "date_download": "2019-10-22T14:55:44Z", "digest": "sha1:DVSS2L3LVAGQBEEIR63YP5O646TSOWOX", "length": 10673, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக வலைத்தளங்களை க��ளிரில் நடுங்க வைக்கும் ''கேம் ஆப் த்ரோன்ஸ்''! | Game of Thrones season 8 has been released today", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசமூக வலைத்தளங்களை குளிரில் நடுங்க வைக்கும் ''கேம் ஆப் த்ரோன்ஸ்''\nவெளியில் வெயில் கொளுத்திக்கொண்டு இருந்தாலும் சமூக வலைத்தளம் பக்கம் போனால் ''வின்டர் ஈஸ் கம்மிங்’’என்று பதிவிட்டு வருகிறது ஒரு குரூப். என்னது வின்டரா என்று உள்ளே சென்று பார்த்தால் அது ''கேம் ஆஃப் த்ரோன்ஸ்'' 8வது சீசன் வெளியீடு தான் காரணம் என்று புரிகிறது.\nGOT என்று சுருக்கமாக அழைப்படுகிறது ''கேம் ஆஃப் த்ரோன்ஸ்'' (Game of Thrones). ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. ஆனால் நாம் நினைக்கும் எதுவுமே கதையில் நடக்காதவாறு எதிர்பாரா திருப்பங்களும், புதிய புதிய கதை நகர்வுகளுடன் செல்வதே கேம் ஆப் த்ரோன்சின் வெற்றி. 1991ம் ஆண்டு ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டது.\nமுதல் பாகம் 2011ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை ஈர்த்தது. ஒவ்வொரு சீசனும் 10 பாகங்கள் கொண்டது. மொத்தம் இதுவரை 7 சீசன்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இறுதி சீசனான 8வது சீசனின் முதல் எபிசோட் இன்று வெளியாகியுள்ளது. வின்டர் சீசனாக வெளியாகியுள்ள இந்தப் பகுதிக்காக GOT ரசிகர்கள் நீண்டநாட்களாகவே காத்திருந்தனர்.\nஇந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு வெளியான எபிசோட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை காலை அடுத்தடுத்த எபிசோட்கள் வெளியாகவுள்ளன.\nஇணையம் முழுவதும் வின்டர், GOT என மீம்கள் குவிந்து வருகின்றன. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GameofThrones என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.\nகாதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசிய��ு ஏன்\nநடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்\nகேம் ஆஃப் த்ரோன்ஸூக்கு சிறந்த டிராமா விருது\nதனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\n“5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை”- செங்கோட்டையன்\nதனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்\nவிரைவில் ஆசியர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம்: செங்கோட்டையன்\nசீக்கிய பெண் கட்டாய மதமாற்றம்: பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் குழு அமைப்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து வீசியது ஏன்\nநடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/57535-taiwan-bikini-climber-known-for-posing-in-bikinis-on-mountain-tops-dies-after-falling-down-a-ravine.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T13:29:43Z", "digest": "sha1:WQ3KRRNCYPOZ4VKPFMPFZGCGTYUXZ2LH", "length": 11683, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி | Taiwan ‘Bikini Climber’, known for posing in bikinis on mountain tops, dies after falling down a ravine", "raw_content": "\nஐஎன்எக்ஸ் ���ீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமலைமீது ஏறி போட்டோ எடுக்கும் பெண் - பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி\nமலைமீது ஏறி நீச்சல் உடையுடன் போட்டொ எடுக்கும் பெண் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தைவானில் நிகழ்ந்துள்ளது.\nதைவான் நாட்டின் நியூ தைபெய் நகரத்தைச் சேர்ந்த பெண் கிகி வூ (36). கவர்ச்சி மாடலான இந்தப் பெண், தன்னைப் போன்ற மாடல்கள் மத்தியில் தனித்துவம் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் விநோத பழக்கம் ஒன்றை பின்பற்றி வந்துள்ளார். மலைமீது ஏறி அங்கு நீச்சல் உடையில் புகைப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் விநோத பழக்கம் இருவருக்கு இருந்துள்ளது. மலைமீது ஏறும் போது மலையேற்ற உடையுடன் ஏறும் இப்பெண், மலையின் உச்சிக்கு சென்றதும் அங்கு நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.\nஇவ்வாறு சுமார் 100க்கு மேற்பட்ட மலைக்குன்றுகள் மீது ஏறி அவர் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது, அதிக லைக்குகள் குவிந்துள்ளன. இதனால் ஆர்வமடைந்த வூ தொடர்ந்து புகைப்படங்களை எடுக்க மலைகள் மீது ஏறுவதை வாடிக்கையாக்கியுள்ளார். ஆனால் அதிலிருக்கும் ஆபத்தை அவர் முற்றிலும் அலட்சியப்படுத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில் வழக்கம்போல் புகைப்படம் எடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை தைவானில் உள்ள யுஷான் தேசியப் பூங்காவின் மலைக்குன்றின் மீது ஏறிய வூ, எதிர்பாராத விதமாக தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், தன்னுடைய சாட்டிலைட் போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nநண்பர்கள் உடனே காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையின��் வூவை தேடியுள்ளனர். இரண்டு நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. மோசமான வானிலை காரணமாக அவரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அவரது இறந்த உடலை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். சுமார் 100 அடி பள்ளத்தில் உடல் கிடந்ததால் அதனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப் பின் இன்று உடலை மீட்டுள்ளனர்.\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமின்னொளியில் ஒளிரும் மாமல்லபுரத்தை ரசிக்க நேரம் அறிவித்த தொல்லியல்துறை\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nமின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - நியாயம் கேட்டு கண்ணீர் விடும் பெற்றோர்\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nவங்கதேசம் அத்துமீறல்: இந்திய வீரர் உயிரிழப்பு\nமழையில் சறுக்கி அகழியில் விழுந்த யானை - பரிதாபமாய் உயிரிழப்பு\nஒவ்வொரு கி.மீ. இடைவெளியில் கண்டெடுக்கப்பட்ட 4 சடலங்கள் \nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது - தேர்தல் ஆணையம் பதில்\nபெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் கண்டெடுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/election+Directors+Association?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-22T14:19:31Z", "digest": "sha1:TZEO4JLRG2GJD2AM6QZHWKTCH4A5YMDO", "length": 8464, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | election Directors Association", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\n3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..\nமகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3 தொகுதி இடைத்தேர்தல்: நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\nகாங். எம்.பி வசந்தகுமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு\nதேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் - சில பூத்களில் குறைந்த வாக்குப் பதிவு\n3 தொகுதி இடைத்தேர்தல்... 11 மணி நிலவர வாக்குப்பதிவு சதவீதம்..\nமகாராஷ்டிரா தேர்தல்: ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்\nமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு\nநாங்குநேரி,விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது\n3 தொகுதி இடைத்தேர்தல்: நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates\nநாங்குநேரி, விக்���ிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - ஏற்பாடுகள் தீவிரம்\nசட்டசபை இடைத்தேர்தல் - விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பரப்புரை\n‘நாங்குநேரி வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா’ - அறிக்கை கேட்ட சத்ய பிரதா சாஹு\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2014/07/blog-post_60.html", "date_download": "2019-10-22T14:22:15Z", "digest": "sha1:XBA25JCYX4LGX5XRREWXMKZB66BXCQCJ", "length": 12354, "nlines": 248, "source_domain": "www.tamilkingdom.com", "title": "வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி - THAMILKINGDOM வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > செய்திகள் > வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி\nவட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி\nவலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள்.\nமயிலிட்டி வீரமாணிக்கந்தேவன்துறையில் அமைந்துள்ள முருகன் ஆலயம் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களில் அந்தப் பகுதி மக்கள் வழிபாடு செய்வதற்காக இராணுவம் அனுமதி வழங்கியிருந்தது.\nஇதனையடுத்து, மயிலிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களை இராணுவத்தினர் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nஇவ்வாறு மயிலிட்டி பகுதிக்குச் சென்று திரும்பியுள்ள வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் அந்தப் பகுதிகளில் முன்னர் இருந்த பல ஆலயங்களையும், பாடசாலைகளையும் காணவில்லை என கூறுகின்றார்.\nஅங்கு மயிலிட்டி எது பலாலி எது என்று அடையாளம் காண முடியாத வகையில் அந்தப் பிரதேசம் முழுவதுமே சிதைந்து உருமாறிப் போயிருப்பதாக அவர் பிபிசி தமிழோசையிடம் விபரித்தார்.\nஅந்தப் பிரதேசம் தற்போது இருக்கின்ற நிலையில் அங்கு மீள்குடியேற்றம் சாத்தியமாகுமா என சந்தேகம் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், எப்படியாவது தமது சொந்தக் காணிகளை மீட்டு.\nஅங்கு மீள்குடியேற வேண்டும் என்ற மன உறுதி அங்கு சென்று திரும்பிய மக்கள் மனங்களில் தோன்றியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: வட இலங்கையில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி Rating: 5 Reviewed By: Bagalavan\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/saroja-devi/", "date_download": "2019-10-22T14:02:21Z", "digest": "sha1:6PN5P4UDDKY5JN3WOA2QDHIRW2DN3IRL", "length": 67737, "nlines": 293, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Saroja devi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nஜூலை 7, 2010 by RV 5 பின்னூட்டங்கள்\nநண்பர் ஜெகதீஸ்வரனின் தளத்���ில்தான் நான் எம்ஜிஆர் தான் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன். ஜெகதீஸ்வரன் இந்த புத்தகத்திலிருந்து பல excerpt-களை பதித்திருக்கிறார்.\nபடத்தை உருவாக்க பாடுபட்ட சக நடிகர்கள் – நம்பியார், வீரப்பா, சரோஜா தேவி, பானுமதி, சந்திரபாபு, ஏன் எக்ஸ்ட்ராவாக வரும் துணை நடிகர்களைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறார் – இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு, வசனம் எழுதிய கண்ணதாசன், எடிட்டர் ஜம்பு, பின்னணியில் இருந்த இயக்குனர் கே. சுப்பிரமணியம், ஆர்.எம்.வீ. என்று அத்தனை பேரின் பங்கையும் பற்றி எழுதி இருக்கிறார். படிக்க சுவாரசியமாக இருக்கிறது\nஇந்த தளத்திலிருந்து விகடன் விமர்சனம் மற்றும் உப்பிலி ஸ்ரீனிவாஸ் அளித்த விவரங்களையும் கூட போட்டிருக்கிறார், அவருக்கு நன்றி\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் புத்தகம் – Excerpts\nநாடோடி மன்னன் – ஆர்வியின் விமர்சனம், விகடன் விமர்சனம்\nசரோஜா தேவி – அன்றும் இன்றும்\nஜூன் 26, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஃபோட்டோக்கள் அனுப்பிய விமலுக்கு நன்றி\nஅன்றும் இன்றும் ஃபோட்டோ பதிவுகள் எல்லாம் ஆளுமைகள் பக்கத்தின் துணைப்பக்கமாக இங்கே தொகுத்திருக்கிறேன்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்–>அன்றும் இன்றும்\nஅர்விந்த் சாமி – அன்றும் இன்றும்\nதேவ் ஆனந்த் – அன்றும் இன்றும்\nகாஞ்சனா – அன்றும் இன்றும்\nரவிச்சந்திரன் – அன்றும் இன்றும்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும்\nஸ்ரீப்ரியா – அன்றும் இன்றும்\nத்ரிஷா – அன்றும் இன்றும்\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” பற்றி சாரதா\nஜூன் 7, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nதமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போட்ட ஒரு பெயர். கதாநாயகர்களுக்காக படம் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வந்த நிலையை மாற்றி, ஒரு இயக்குனருக்காக மக்கள் திரைப்பட கொட்டகைகளுக்கு படையெடுக்க வைத்த ஒரு மகத்தான பெயர். பின்னாளில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என இயக்குநரின் பெயரில் படம் சொல்லப்பட முதன் முதலில் பிள்ளையார் சுழியிட்ட பெயர்.\nஅது வரை நீண்ட வசனங்கள் மூலமாகவும், அதற்கு முன்னர் ஏராளமான பாடல்கள் மூலமாகவும் படத்தின் கதை சொல்லப்பட்ட நிலையை மாற்றி காமிரா வழியாக கதையைச் சொல்ல வ���த்தவர் ஸ்ரீதர். எப்படி கேமரா கோணம் அமைப்பது, எப்படி காட்சிக்குத் தேவையான லைட்டிங் செட் பண்ணுவது என்பதெல்லாம் அவர் படமெடுக்கத் துவங்கிய காலத்துக்குப் பின்தான் பேசப்பட்டன.\nஅதற்கு முன்னர் பராசக்தி போன்ற புரட்சிப் படங்களும், மலைக் கள்ளன், நாடோடி மன்னன் போன்ற வித்தியாசமான படங்களும், சந்திரலேகா போன்ற பிரம்மாண்டமான படங்களும் வந்திருந்த போதிலும், ஒரு படத்தை கவிதையாக வடிக்க முடியும் என்று ஒரு புதிய சித்தாந்தத்தை துவக்கியவர் ‘புதுமை இயக்குனர்’ ஸ்ரீதர்தான் என்றால் அது மிகையல்ல. அமர தீபம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதுபவராக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய போதிலும் அவரை முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படவாதியாக அடையாளம் காட்டியது, அவரது கதை வசனம் மற்றும் இயக்கத்தில் முதன்முதலாக வந்த கல்யாணப் பரிசுதான்.\nகல்யாணப் பரிசு ஒரு மாபெரும் வெள்ளிவிழாப்படமாக அமைந்தது என்பது மட்டும் அதற்குப் பெருமையல்ல. அது பல படங்கள் செய்யக்கூடிய சாதனைதான். ஆனால் கல்யாணப் பரிசு படத்தை மக்கள் வேறு விதமாகக் கண்டார்கள். அது ஏதோ தங்கள் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒரு கதையாக நிகழ்ச்சியாக அவர்கள் மனதில் படிந்தது. குறிப்பாக பெண்கள் மனத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. டீக்கடைகளிலும், முடி வெட்டும் கடைகளிலும் அதுவே தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது.\nகோயில்களிலும் குளக்கரைகளிலும் சந்தித்துக்கொள்ளும் பெண்களுக்கு வேறு பேச்சில்லாமல் போனது. ‘கல்யாணப்பரிசு படத்தை பார்த்தாயா’ என்று கேட்பதற்கு பதில், ‘நான் இத்தனை முறை பார்த்தேன், நீ எத்தனை முறை பார்த்தாய்’ என்று கேட்டுக் கொள்வது வாடிக்கையாகிப் போனது.\nஅந்த ஆண்டு தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ‘வசந்தி’ என்றும் ஆண் குழந்தைகளுக்கு ‘பாஸ்கர்’ என்றும் பெயர் வைப்பதை பெருமையாக கொள்ளுமளவுக்கு அந்தப் படம் மக்கள் மனத்தில் ஒன்றிப் போனது.\nபடம் முடிந்த பின்னரும் கூட தியேட்டர் இருக்கையை விட்டு எழுந்திருக்காமல், ‘காதலிலே தோல்வியுற்றான்’ என்று பாடிக் கொண்டே அடிவானத்தை நோக்கிச் சென்ற பாஸ்கர் என்னவானான் என்று பிரமை பிடித்துப் போய் உட்கார்ந்திருந்த ரசிகர்கள் ஏராளம்.\n1959ல், ஒரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்ம கர்ஜனைக்கும், மறுபுறம் நாடோடி மன���னனின் மின்னல் வெட்டும் வாள் வீச்சுக்கும் நடுவே இந்த 21 வயது இளைஞர் இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தபோது பார்த்த கண்கள் பிரமித்தன.\nகல்யாணப் பரிசு படத்தின் கதையை அதன் தயாரிப்பாளர் மற்றும் அன்றைய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் சின்னஞ்சிறு பையனாக இவர் கதை சொன்னபோது அதிசயித்தவர்கள் அதன் முடிவை இவர் சொன்னபோது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் முடிவு அன்றைய திரைப்பட இலக்கணத்துக்கு மாறுபட்டிருந்தது. கதாநாயகன் கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டும்போது “வணக்கம்” போட்டே பழகியவர்கள் அவர்கள்.\n கதாநாயகியின் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டவில்லையா கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா கதாநாயகிக்கு வேறொருவன் தாலி கட்டுகிறானா கதாநாயகன் ஏமாற்றத்தோடு செல்கிறானா நிச்சயம் இந்த இளைஞர் தன் முதல் படத்திலேயே தோலிவியைத்தான் சந்திக்கப் போகிறார்” என்று அனைவரும் ஆரூட்ம் சொன்னார்கள்.\nஅவர்களின் ஆரூடங்களைப் பொய்யாக்கி விட்டு கல்யாணப் பரிசு மாபெரும் வெற்றியடைந்தது. மற்ற இயக்குனர்களுக்கு இந்த இளம் இயக்குனர் சிம்ம சொப்பனமானார்.\nஎந்தப்பக்கம் திரும்பினாலும் ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம்’, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி’ இப்படி அப்படத்தின் பாடல்களே ஒலித்தன.\nபட்டுக்கோட்டையார், ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர் கூட்டணியில் இப்படம் திரையிடப்பட்ட அரங்குகள் எல்லாம் ‘பாடல் பெற்ற தலங்கள்’ ஆனது.\n1960 முதல் இன்று வரையில் ஒவ்வொரு தீபாவளியன்றும் வானொலியில் ஒலி பரப்பப்படும் முதல் பாடல் பி.சுசீலாவின் இனிய குரலில், ராஜாவின் இசையில் பட்டுக்கோட்டையாரின் சாகாவரம் பெற்ற ‘உன்னைக்கண்டு நானாட… என்னைக்கண்டு நீயாட’ என்னும் கல்யாணப் பரிசு பாடலே என்பது இப்படத்தின் பிரத்தியேக சிறப்பு.\n‘புதுமையை கொடுத்தால் நிச்சயம் வரவேற்போம்’ என்று தமிழக மக்கள் திரண்டெழுந்து கோஷமிட, இந்த புதுமை இயக்குனரின் வெற்றிப்பயணம் ஆரம்பமானது….\nதொகுக்கப்பட்ட பக்கங்கள்: ஆளுமைகள்->ஸ்ரீதர் பக்கம், கூட்டாஞ்சோறு->நண்பர்கள்->சாரதா பக்கம், படங்களின் பட்டியல்\nகல்யாணப் பரிசு – ஆர்வி விமர்சனம், விகடன் விமர்சனம்\nபிற்சேர்க்கை: விஜயன் சொல்கிறார் – “எல்லாவற்றிலும் புதுமை. வசனம், காமிரா, உடை, ஒப்பனை, நாயகன் நாயகி சக நடிகர்கள் தேர்வு என்று எல்லாவற்றிலும் புதுமை, புரட்சி. ஒரிஜினாலிட்டி. பம்பாய் படவுலகம் மூக்கின் மேல் விரலை வைக்கிறது. சாந்தாராம், குரு தத் போன்ற ஜாம்பவான்கள் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள். தங்கள் நாயகனை வைத்து படம் எடுக்கவில்லை என்று எம்ஜிஆர் ரசிகர்கள் இவர் படம் ஓடும் அரங்கங்களின் இருக்கையை கிழிக்கிறார்கள். வேலுமணி போன்ற தயாரிப்பாளர்கள் இவர் இயக்கத்தில் படம் தயாரிக்க brand new plymouth காரையே அட்வான்சாக கொடுத்தார்கள். வெள்ளிவிழா இயக்குனர் பீம்சிங் தன மகன் லெனினை இவரிடம் தொழில் கற்று கொள்ள அனுப்பினார். சினிமாவை வெறுத்த காமராஜர் இவர் பெருமை உணர்ந்து இவர் திருமண வரவேற்பில் கலந்து இவரை பெருமைப்படுத்தினார்.”\nபணமா பாசமா – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 19, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nஎலந்தப் பயம் விற்கும் விஜயநிர்மலா\nஅறுபதுகளில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நட்சத்திர இயக்குனர். சாரதா, கற்பகம், கை கொடுத்த தெய்வம் மாதிரி பல படங்கள். ஸ்ரீதர், பீம்சிங், ஏ.பி. நாகராஜன், இளம் கே. பாலசந்தர் எல்லாரும் ஓரளவு middle-of-the-road படம் எடுத்தார்கள். கே.எஸ்.ஜி செண்டிமெண்ட் படங்கள் எடுத்தார். Subtlety எல்லாம் எதிர்பார்க்க முடியாது. படம் பொதுவாக வசனங்கள் மூலம்தான் நகரும். ஆனால் பாத்திரங்கள் ஓரளவு நம்பகத் தன்மை உடையவையாக இருக்கும். அப்படி நம்பகத் தன்மை இல்லாவிட்டாலும் சுவாரசியமாகவாவது இருக்கும். கற்பகத்தில் அபூர்வமான மாமனார்-மருமகன் உறவு உண்டு; அதே நேரத்தில் சாவித்திரி, கே.ஆர். விஜயா, முத்துராமன், எம்.ஆர். ராதா எல்லாருக்கும் ஸ்டீரியோடைப் ரோல். சாரதாவில் அந்த காலத்துக்கு அதிர்ச்சியான கதை. கை கொடுத்த தெய்வத்தில் எங்கேயும் இல்லாத உலக மகா பேக்கு சாவித்திரி (அந்த ரோலில் அவர் புகுந்து விளையாடினார் என்பது வேறு விஷயம்). சின்னஞ்சிறு உலகத்தில் முற்பாதியில் பொய்யே சொல்லாத ஜெமினி, பிற்பாதியில் பொய் மட்டுமே சொல்வார். முற்பாதியில் சிரிக்கத் தெரியாத நாகேஷ் பிற்பாதியில் சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக் கொண்டிருப்பேன் என்று பாட்டு பாடுவார். இந்த மாதிரி ஆட்களையும் மாற்றங்களையும் சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் நம்பகத் தன்மை எப்படியோ, சுவாரசியமான பாத்திரங்கள். ஷெர்லாக் ஹோம்ஸின் நம்பகத் தன்மை குறைவுதான், ஆனால் என்ன\nபணமா பாசமாவில�� எஸ். வரலக்ஷ்மியும் டி.கே. பகவதியும் கே.எஸ்.ஜியின் பலம் பலவீனம் இரண்டும் தெரிகிறது. பகவதி underplay செய்கிறார். அலட்டிக் கொள்ளவில்லை. அவர் பாத்திரம் வரலக்ஷ்மியின் பாத்திரத்துக்கு counterpoint – அதனால் முழு நம்பகத் தன்மை இல்லை. ஆனால் நல்ல படைப்பு. வரலக்ஷ்மி மறு துருவம். ஸ்டீரியோடைப் ரோல், cliche – மிகை நடிப்பில் அவர் எங்கியோ போயிட்டார். ஸ்டேடஸ் பார்க்கும் அம்மா ரோல் (இதே மாதிரி பூவா தலையா படத்திலும்) ஆனால் சுவாரசியமான பாத்திரப் படைப்பு.\nதெரிந்த கதைதான் – பணக்கார வரலக்ஷ்மி, அவர் சொன்னதுதான் வீட்டில் சட்டம். அப்பா பகவதியின் வார்த்தை எடுபடாது. மகன் நாகேஷ் சினிமா விதிப்படி ஏழைப் பெண், எத்தனையோ பாத்தியே இம்மாம் பெரிசு பாத்தியா என்று பாட்டு பாடி எலந்தப்பயம் விற்கும் விஜயநிர்மலாவை லவ்வுகிறார். மகள் சரோஜா தேவி ஏழை ஓவியர் ஜெமினியை லவ்வுகிறார். வித விதமாய் சூடிதார் போட்டு வந்து அவர் முனனால் நிற்கிறார். ஜெமினி அவரை திரும்பிப் பார்ப்பதில்லை. ஒரு நாள் ஜெமினி புடவை, பூ, புஸ்பம் என்று வசனம் பேசுவதை கேட்டுவிட்டு புடவையோடு வந்து ஜெமினிக்கு நூல் விடுகிறார். காதல் மன்னனோடு கல்யாணம், அம்மா வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். நாகேஷ் இதுதான் சாக்கு என்று விஜயநிர்மலாவை மணந்து வீட்டுக்கு கொண்டு வருகிறார். வரலக்ஷ்மியின் பாச்சா வி. நிர்மலாவிடம் பலிக்கவில்லை. நாகேஷும் வி. நிர்மலாவும் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் அலேக் என்று இன்னொரு டூயட் பாடுகிறார்கள். தீபாவளி வருகிறது. அம்மா ஏழை மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் காஸ்ட்லி புடவை அனுப்புகிறார். மகளோ நூல் புடவை திருப்பி அனுப்புகிறார். அம்மா முழ நீளம் வசனம் பேசிவிட்டு சரி வந்த புடவையை எதற்கு விடவேண்டும் என்று அதையும் கட்டிக் கொண்டு மகளை பார்க்க போக, எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்\nகதை ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் க்ளைமாக்ஸ் நன்றாக அமைந்திருந்தது. அப்பா அம்மா அனுப்பிய புடவையுடன் ஏழை மகளை பார்க்கப் போவது, மகள் நூல் புடவை அனுப்புவது, அம்மா அந்த புடவையைக் கட்டிக் கொண்டு மகளை பார்க்கப் போவது எல்லாம் நல்ல சீன்கள்.\nபகவதி நன்றாக நடித்திருப்பார். எஸ். வரலட்சுமிக்கு இந்த மாதிரி ரோல் எல்லாம் ரொம்ப சுலபம். ஊதி தள்ளிவிடுகிறார். இயக்குனரின் திறமை கடைசி சீன்களில் வெளிப்படுகிறது. ஜெம���னி வந்து போகிறார். சரோஜா தேவி வழக்கம் போல கொஞ்சல்ஸ். கடைசி சீன்களில் மட்டும்தான் அவருக்கு வேலை. நாகேஷுக்கும், வி. நிர்மலாவுக்கும் பெரிய வேலை இல்லை.\nகண்ணதாசன் பல முறை எலந்தப்பயம் பாட்டு எழுதியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் ரசனை எவ்வளவு மட்டம் என்று எழுதி இருக்கிறார். வரிகள் எப்படியோ, பாட்டுக்கு நல்ல பீட் ஜவஹர் சொல்வது போல எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் இந்த பாட்டுக்கு மிக அற்புதமாக பொருந்துகிறது, படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு முக்கிய காரணம். யூட்யூப் லிங்க் கீழே.\nநினைவிருக்கும் இன்னொரு பாட்டு வாழைத்தண்டு போல உடம்பு அலேக் நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம் நாகேஷைப் பார்த்து கொத்தவரங்கா போல உடம்பு அலேக் என்று பாடுவது வெகு பொருத்தம் ஏ.எல். ராகவனின் குரல் நாகேஷுக்கு பொருந்தும். யூட்யூப் லிங்க் கீழே.\nமாறியது நெஞ்சம் என்ற நல்ல மெலடி பாட்டும் உண்டு. யூட்யூப் லிங்க் கீழே.\nமெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல பாட்டும் இந்த படத்தில்தான் போலிருக்கிறது. அதுவும் நல்ல பாட்டுதான்.\n1968 இல் வந்த படம். ஜெமினி கணேசன், சரோஜா தேவி, நாகேஷ், விஜயநிர்மலா, பகவதி நடித்திருக்கிறார்கள். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கம். இசை யார் எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா எம்.எஸ்.வி.யா, மாமா கே.வி. மகாதேவனா\nபார்க்கலாம். கடைசி சீன்களுக்காக, பாட்டுகளுக்காக, ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காக. பத்துக்கு ஆறு மார்க். C+ grade.\nதொடர்புடைய பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: பணமா பாசமா விகடன் விமர்சனம்\nபிப்ரவரி 10, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\n1968 மார்ச்சில் படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். நன்றி, விகடன்\nபணத்திற்கும் பாசத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் கதை.\nகருத்து பழையதாக இருந்தாலும், கையாண்டிருக்கும் முறையிலே புதுமை பளிச்சிடுகிறது. போலி கௌரவமும், தாய்ப் பாசமும் மோதி உணர்ச்சிக் குவியல்களை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில் படம் பார்க்கிறோமா என்பதை மறந்து, கதாபாத்திரங்களுடன் ஒன்றி விடுகிறோம்.\nதன் மகள் ஏழைப் பையனைக் காதலிக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, அதை மனைவியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார் கணவர். மாடிப்படியின் ��ேலே மகள்; கீழே தாய்; இந்தக் குடும்பப் புயலின் நடுவே, அமைதியே உருவாக ஒரு புறத்தில் தந்தை; அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்… ஏதோ ஒரு குடும்பத்திற்குள் இருக்கிறோமோ என்ற பிரமை நமக்கு.\nகுடிசையில் வாழும் மகளுக்குத் தீபாவளிக்காகப் பட்டுப் புடவை கொடுத்து அனுப்புகிறாள் தாய். அதை எடுத்துச் சென்ற தகப்பன், மகள் கொடுத்த சாதாரண வேஷ்டியையும் துண்டையும் போட்டுக் கொண்டு வீடு திரும்புகிறார். மனைவி முதலில் கொதிப்படைந்த போதும், கடைசியில் தானும் மகள் அனுப்பிய நூல் புடவையையே உடுத்திக் கொள்கிறாள். பாசத்தின் வெற்றியை இதைவிடச் சிறப்பாகச் சித்திரிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்\nஎஸ்.வரலட்சுமி தாயாக வருகிறார். கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ்வது என்பார்களே, அதை அற்புதமாகச் செய்திருக்கிறார்.\nதந்தையாக வருகிறார் பகவதி. இத்தனை நாள் வரை இப்படி ஒரு தந்தையைத் திரை உலகம் ஏன் புரிந்து கொள்ளவில்லை பிரமாதம் என்ற வார்த்தை போதாது பிரமாதம் என்ற வார்த்தை போதாது உணர்ச்சிகளை ஆழமாகவும் அடக்கமாகவும் வெளிக்காட்டும் அந்தத் திறன் – இதுவரை எந்த அப்பா நடிகரும் கையாண்டிராத பாணி – ‘சபாஷ் பகவதி’ என்று எல்லோரையும் சொல்ல வைக்கிறது.\nசரோஜா தேவி சில இடங்களில் என்னவோ போல இருந்தாலும், தமது முத்திரையை ஆங்காங்கே பதிக்கிறார்.\nநாகேஷ் – விஜய நிர்மலா ஜோடி ஒரு சாராருக்கு மிகவும் பிடிக்கும். ‘எலந்தப்பழம்’ பாட்டு படு ஜோர் என்றால், அந்த ‘அலேக்’ – அது கொஞ்சம் அதிகமோ\nஆரம்பத்தில் படம் கொஞ்சம் ‘……..’ அடிக்கிறது. அதே போல, வில்லன் ஒருவன் வருவதும், விஷம் வைக்க முயல்வதும்…. இந்தக் கதைக்குத் தேவையா அதெல்லாம்\nகுறைகள் குறைவுதான். கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் திறமைக்கு இன்னொரு சான்றிதழ், ‘பணமா, பாசமா\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி – என் விமர்சனம்\nஒக்ரோபர் 25, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\nநாடோடி எம்ஜிஆரின் தண்டப் படங்களில் ஒன்று. எம்ஜிஆரும் தயாரிப்பாளர்-இயக்குனர் பந்துலுவும் சொதப்பிவிட்டார்கள். எனக்கென்னவோ இது சிவாஜிக்காக எழுதப்பட்ட கதையோ என்று ஒரு சந்தேகம். கதையில் ஆக்ஷன் குறைவு, செண்டிமெண்ட் அதிகம். அதுவும் குழந்தைக்கதை மாதிரி நம்பியார் மருந்து போட்டு டெம்பரரியாக ஆனால் பெர்மனேன்டாக எம்ஜிஆரையும் சரோஜா தேவியையும் குருடாக வைத்த���ருப்பார். என்ன சின்னப்பிள்ளைத்தனமா இல்ல இருக்கு\nஆயிரத்தில் ஒருவனுக்கு பிறகு பந்துலு எம்ஜிஆர் கூட்டணியில் வந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன். 1966இல் வந்திருக்கிறது. பந்துலு நஷ்டப்பட்டிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். இதை விட மோசமான முகராசி, தேர்த்திருவிழா எல்லாம் எம்ஜிஆர் முக ராசியில் கையை கடிக்கவில்லையாம். இதை விட மோசமாக படம் எடுப்பது பெரும் கஷ்டம், அதை எல்லாம் தேவர்தான் செய்ய முடியும். சாரதா மாதிரி யாராவது இந்த படம் எப்படி ஓடியது என்று தெரிந்தால் சொல்லுங்களேன்\nஇதுக்கு கதை எல்லாம் சொல்லி நானும் கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பாரதி இந்த படத்தில்தான் அறிமுகம் ஆனார். பார்க்க அழகாக இருப்பார். பந்துலு கன்னட நடிகைகளை – தங்கமலை ரகசியத்தில் சரோஜா தேவி, ஆயிரத்தில் ஒருவனில் மைசூர் பாரம்பரியம் உள்ள ஜெயலலிதா, இதில் பாரதி – என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார்.\nபடத்தின் ஒரே ப்ளஸ் பாயின்ட் பாட்டு. எம்எஸ்வி இரண்டு நல்ல பாட்டு போட்டிருக்கிறார். உலகமெங்கும் ஒரே மொழி மிக நல்ல பாட்டு. எனக்கு மிக பிடித்த பாட்டு இதுதான். அன்றொரு நாள் இதே நிலவில் இன்னொரு நல்ல பாட்டு. என் கண்ணில் இரண்டாம் இடம்தான், ஆனால் இதுதான் பிரபலமான பாட்டு. இரண்டையும் இங்கே கேட்கலாம். உலகமெங்கும் ஒரே மொழி வீடியோ கீழே.\nஇவற்றைத் தவிர நாடு அதை நாடு என்று ஒரு சுமாரான பாட்டு உண்டு. எனக்கு வேறு பாட்டுகள் நினைவில்லை. சாரதா லிஸ்ட் கொடுத்திருக்கிறார் – அப்படியும் நினைவு வரவில்லை.\nஅன்றொரு நாள் இதே நிலவில் – டிஎம்எஸ், சுசீலா\nஅன்றொரு நாள் இதே நிலவில் – சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி\nஉலகமெங்கும் ஒரே மொழி – டிஎம்எஸ், சுசீலா\nதிரும்பி வா ஒளியே திரும்பி வா – டிஎம்எஸ், சுசீலா\nநாடு அதை நாடு, அதை நாடாவிட்டால் ஏது வீடு – டிஎம்எஸ், சுசீலா\nரசிக்கத்தானே இந்த அழகு – சுசீலா\nபாடும் குரலிங்கே பாடியவன் எங்கே – சுசீலா\nகண்களினால் காண்பதெல்லாம் – டிஎம்எஸ், சுசீலா (படத்தில் இல்லை)\nசாரதா “விமர்சனம் என்றால் அப்படத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் (ஓரளவேனும்) உள்ளடக்கியதாக இருக்க வேண்டாமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா. இரண்டு பேர் உட்கார்ந்து வெறுமனே கதைச்சுருக்கம் பேசுவதுதான் விமர்சனமா” என்று க��ட்கிறார். நியாயம்தான். ஆனால் படம் மகா தண்டம். விகடன் விமர்சனத்தில் முனுசாமி சொல்வது – “ஒரு மூணு மணிநேரம் கண் தெரியாம இருக்கிறதுக்கு யாராவது ஒரு குருட்டு மருந்து கண்டுபிடிச்சுக் கொடுத்தா, அதைப் போட்டுகிட்டு இந்தப் படத்துக்குப் போய் ஜாலியா உட்கார்ந்துகிட்டு, இரண்டு பாட்டை மட்டும் கேட்டுட்டு வந்துடலாம்.” மிகச்சரி. எனக்கு பிடித்த பாட்டுகள்தான் விகடனுக்கும் பிடித்திருந்தனவோ என்னவோ.\nபாட்டு மட்டும் கேளுங்கள்/பாருங்கள். படம் தண்டம். பத்துக்கு மூன்று மார்க். (உலகமெங்கும், அன்றொரு நாள் பாட்டுகளுக்கு தலா ஒரு மார்க், பாரதிக்கு ஒரு மார்க்). D grade.\nஒக்ரோபர் 16, 2009 by RV 6 பின்னூட்டங்கள்\nஎம்ஜிஆர் படங்கள் சில பர்ஃபெக்டாக வந்து விடுகின்றன. பொதுவாக அவர் படங்களில் காணப்படும் சின்னப் பிள்ளைத்தனமான கதை, செயற்கையான திரைக்கதை எல்லாவற்றையும் மீறி அவரது இமேஜுக்கு மிக பொருத்தமாக எல்லாம் அமைந்துவிடுகின்றன. அவருக்கு இப்படி ஒரு பத்து படம் தேறினால் ஜாஸ்தி. அந்த டாப் டென்னில் நாடோடி மன்னன் டாப்பில் இருக்கிறது.\nஎம்ஜிஆரின் பொதுவான பலங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.\n1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.\nகதை தெரியாதவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் குறைவு. Prisoner of Zenda கதைதான் inspiration . நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார். மன்னன் எம்ஜிஆரை வீரப்பா தன் தீவுக்கு கடத்தி சென்று விடுகிறார். நடுவில் பானுமதி இறந்துவிட, எம்ஜிஆர் வழக்கம் போல முகத்தை மூடிக்கொண்டு அழ, ஹீரோயின் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக வீரப்பாவின் தீவுக்குப் போய், மானத் தேடி மச்சான் வரப் போறான் என்று பாடும் சரோஜா தேவியை பார்த்து, காதலித்து, சண்டை போட்டு, மன்னனை மீட்டு, சுபம்\nவசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான் நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை\nபடம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் ��வர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார். அவர் சரோஜா தேவி போல சம்பிரதாயமான தமிழ் ஹீரோயின் இல்லை, பாம்பு வந்தால் எம்ஜிஆர்தான் பயந்து அவர் மேல் ஒட்டிக்கொள்ள வேண்டும். பார்வையிலேயே தைரியத்தை காட்டுகிறார். ஸ்டீரியோடைப் நாயகியாக அவர் இல்லாமல் இருப்பது பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.\nஎம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்\nகாடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள் சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்\nமானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு. Feet tapping number\nதூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை\nஅவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.\nசாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.\nகண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்\nசந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.\nபடத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.\nபாட்டுகள் இணையத்தில் எங்கே கிடைக்கும் என்று தேட நேரமில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்\nஎம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார். செலவழிந்த பணத்தைப் பற்றி “ஓடினால் மன்னன், இல்லாவிட்டால் நாடோடி” என்று சொன்னாராம். படம் ஓடிவிட்டது. அவரும் தமிழ் நாட்டுக்கே மன்னர் ஆகிவிட்டார்.\nதமிழின் மிக சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் ஒன்று. கட்டாயமாக paarungaL என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு 7.5 மார்க். A- grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nநாடோடி மன்னன் பற்றி எம்ஜிஆர் எழுதிய புத்தகம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2280975", "date_download": "2019-10-22T14:13:24Z", "digest": "sha1:FXUA6YRBLIR6K54MVSRRMR72H23UQEYL", "length": 11476, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "எதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா\nமாற்றம் செய்த நாள்: மே 21,2019 07:26\nமும்பை: 'பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிக்கும் என்பது கூட உறுதியில்லை' என, சிவசேனா தெரிவித்துள்ளது.\nலோக்சபாவுக்கு, ஏழு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என, தெரிவித்துள்ளன.\nஇது குறித்து, பா.ஜ., வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய விடாமல் தடுக்கும் ஒரே எண்ணத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றன. பல கட்சிகளின் ஆதரவில், மத்தியில் பலவீனமான அரசு அமைவது, நாட்டுக்கு நல்லதல்ல.\nஆந்திர முத���்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, அங்கும் இங்கும், தேவையில்லாமல் ஓடுகிறார்.இந்த கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிப்பதே உறுதியில்லை. இந்த கூட்டணியில், பிரதமராகும் ஆசையில் ஐந்து பேர் உள்ளனர். இந்த ஆசை, நிச்சயம் நிராசையில் தான் முடியும். ஆந்திராவில், தெலுங்கு தேசம் வெற்றி பெறுவதே சந்தேகமாக உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு, தேவையற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதேர்தல் தோல்விக்கு கரணம் தேடுகிறார்கள் , இன்னும் ஒட்டு எண்ணப்படவில்லை அதற்குள் ஒட்டுஇயந்திரம் சரி இல்லை என்று குற்றம் கூற தொடங்கிவிட்டார்கள் , எதோ சாதி திட்டம் தீட்டுகிறார்கள். பிஜேபி கூட்டணி 320 - 360 வரை வெல்ல கூடும் , காரணம் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளர் இல்லாதது, மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் அதனால் வேறு வழியில்லை பிஜேபி தான் அதை தர முடியும் என்று ஓட்டளித்திருக்கிறார்கள் .\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nதேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி இட்டு தேர்தலுக்கு பின் இணைவது எந்த வகை அரசியல் கர்நாடகாவில் நடக்கும் அவலம் போதாதா \nமிக மிக சரியானதே சிவசேனாவின் கருத்து மிக துல்லியமானதே\nவன்முறை கும்பலில் காங்கிரஸும் இருக்குப்பா. சீக்கியர்களை கொன்று குவித்தது நினையவில்லையா. சிவசேனை சொல்வது சரிதான். சந்திரா பாபுவை நினத்தினால் :\"- தென்னை மரத்திலே தேரோட்டமாம்\" என்ற சொல்படி, தன்னுடைய டப்பா டான்ஸ் ஆடுகிறது இவருக்கு டெல்லியில் என்ன கழற்ற வேலை. ஜெகன் வந்து இந்த ஆளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.\nகொய்யால வாங்குன காசுக்குமேல கூவறாண்டா\nமேலும் கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nதேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்\nபலவீனமான கவர்னர் பதவி: சத்யபால் மாலிக்\nசரிந்த இன்போசிஸ் பங்கு: முதலீட்டாளருக்கு இழப்பு\nவலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்\nவலைவிரிக்கும் ஊடகங்கள்: அபிஜித்தை எச்சரித்த மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple.php?cat=1&pgno=2", "date_download": "2019-10-22T14:44:55Z", "digest": "sha1:HBEJZQLQTGOPLANDG6AUEIP4P6YIA6KO", "length": 6095, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar Temple | தினமலர் - துளிகள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "தினமலர் - துளிகள் | Dinamalar\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகைலாய யாத்திரை செல்ல விதிமுறைகள் உண்டா\nசிவனின் இருப்பிடமான கைலாயத்தை தரிசிக்கிறோம் என்பதே முதல் தகுதி. அதன் புனித தன்மையை ...\nநதி பூஜையின் சிறப்பு என்ன\nகோளறு பதிகம் படித்தால் கிரக தோஷம் நீங்குமா\nசிவமூர்த்தங்களுக்கு இணையான சக்தியின் திருநாமங்கள்\nசிங்க முகத்துடன் அம்பாள் தரிசனம்\nகுழந்தைகள் நன்றாகப் படிக்க வழிபாடு\nகோயிலில் மூலவரை எவ்வாறு தரிசிக்க வேண்டும்\nஆற்றல் தரும் அரிய மந்திரம்\nஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு முக்கியத்துவம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/i-am-woman-jesus-call-me-mother-actress-sofia-hayat-255374.html", "date_download": "2019-10-22T13:34:43Z", "digest": "sha1:QMJQ2LVSDFJFSDP2HXOJJ2UKUUWRYMFB", "length": 16297, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் தான் பெண் ஏசு, இனி என்னை அன்னை என அழையுங்கள்: நடிகை ஓவர் பேச்சு | I am woman Jesus, call me Mother: Actress Sofia Hayat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் தான் பெண் ஏசு, இனி என்னை அன்னை என அழையுங்கள்: நடிகை ஓவர் பேச்சு\nமும்பை: பாலிவுட் நடிகை சோபியா ஹயாத் தான் கன்னியாஸ்திரியாக மாறியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். மேலும் தான் பெண் ஏசு என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.\nசர்ச்சை மேல் சர்ச்சை கிளப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத். பாலிவுட்டில் வெற்றி பெற போராடிக் கொண்டிருந்த அவர் திடீர் என ஒரு நாள் கன்னியாஸ்திரியாகிவிட்டார்.\nமுஸ்லீமாக பிறந்த அவர் கிறிஸ்தவராகி கன்னியாஸ்திரியாகிவிட்டார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி அவர் கூறுகையில்,\nஎனக்கு காதலர்கள் இருந்தார்கள். நான் செக்ஸ் வாழ்க்கையில் ஓவராக ஈடுபட்டேன். அப்படி இருக்கையில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தான் என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. எனக்கு ஏன் ஆசைகள் ஏற்படுவது நின்றுவிட்டது என்று யோசித்தேன். அதன் பிறகே நான் என்னை புரிந்து கொண்டேன். எனக்கு செக்ஸ் ஆசையே போய்விட்டது.\nநடிகை சோபியாவை இனி எதிர்பார்க்க முடியாது. இனி அந்த சோபியாவை நீங்கள் பார்க்கவே முடியாது. நான் இனி ஆன்மீக பாதையில் செல்லப் போகிறேன். ஒரு பெண்ணை உடல் அளவில் பார்ப்பதை நிறுத்துங்கள்.\nநான் தான் பெண் ஏசு. இனி என்னை அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும். நாம் யார், வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன்.\nநான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை. இனி எனக்கு அது தேவையும் இல்லை. அதன் பிறகே செக்ஸ் என்பது புனிதமானது என்பது புரிந்தது என்று சோபியா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிசா மறுப்பு.. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிஸாவை விட்டு வெளியேறிய ஸ்பெயின் நாட்டு சமூக சேவகி\nமுன்னாள் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் திடீர் டிரான்ஸ்பர்\nபாலியல் வழக்கில் சிக்கிய பிரான்கோவிற்கு எதிராக போராடிய பாதிரியாருக்கு எச்சரிக்கை\nபாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகளுக்கு நேர்ந்த அவலம்\nசிறையில் அடைத்தும் அடங்க மறுக்கும் செக்ஸ் புகார் பிராங்கோ.. கன்னியாஸ்திரிக்கு கொலை மிரட்டல்\nகேரள பிஷப் பிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபாலியல் புகாரில் கைதான கேரள பிஷப் பிராங்கோவுக்கு 24ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி\nபிஷப்புடன் கன்னியாஸ்திரி இருக்கும் வீடியோக்கள் என்னிடம் உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எம்எல்ஏ\nகேரள பிஷப் பிராங்கோ கைது.. 3 நாள் விசாரணைக்குப் பின் போலீஸ் அதிரடி\nபாலியல் புகார் எதிரொலி.. பிஷப் பிராங்கோ நீக்கம்.. வாடிகன் அதிரடி\nகன்னியாஸ்திரியை பலமுறை பலாத்காரம் செய்த கேரள பிஷப் பிராங்கோ திடீர் ராஜினாமா\nபாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி விபச்சாரிதான்.. வருத்தம் தெரிவிக்க முடியாது.. எம்எல்ஏ அடாவடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?lcp_page1=7", "date_download": "2019-10-22T14:21:28Z", "digest": "sha1:X5YQ2QA6Y6PTCGH5WP7G2M7I7EI7HXUV", "length": 12835, "nlines": 201, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 65\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 74\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 77\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயா��ை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 7\n[…] வெண்முரசு விவாதங்கள் […]\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 55\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம��� வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/149335-a-funny-and-satirical-take-on-the-life-of-lovers-valentines-day-special", "date_download": "2019-10-22T14:26:37Z", "digest": "sha1:7EQSQBUKPBQPTXIPVSLF2CSWO4FRZKFL", "length": 16284, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "\"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா?\" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்! | A funny and satirical take on the life of lovers... Valentine's Day special", "raw_content": "\n\"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா\" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்\n\"சாயந்திரம் 6 மணிக்கு வேலை முடியவும் கிளம்பலாம்னு பார்த்தா, நாம எதுக்கு கிளம்புறோம்னு தெரிஞ்சுக்கிட்டே, ``இந்த ஒரு வொர்க்கை மட்டும் முடிச்சுக் கொடுத்துடுங்க, இன்னைக்கு இதை கண்டிப்பா டெலிவரி பண்ணியாகணும்\"னு சொல்லி கடுப்பேத்துவாய்ங்க. மீறி, நாம கிளம்பினா, நம்ம கேரக்டர் சரியில்லைன்னு ரிப்போர்ட் பண்ணி மொத்தமா வேட்டுவைப்பாய்ங்க\n\"காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுங்களா\" அப்பாவி காதல் ஜோடிகளின் சில புலம்பல்கள்\n அது ரொம்ப ஜாலியான உலகம் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் அவங்க பிழைப்பே என்றெல்லாம் நாம நம்பிட்டு இருக்கோம் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாம ஊர் சுத்திக்கிட்டு இருக்கிறதுதான் அவங்க பிழைப்பே என்றெல்லாம் நாம நம்பிட்டு இருக்கோம் உண்மையிலேயே அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்களான்னு காதலிக்கிறவங்ககிட்டயே கேட்டப்ப, ரொம்பவே பொங்கிட்டாங்க பாஸ் உண்மையிலேயே அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்களான்னு காதலிக்கிறவங்ககிட்டயே கேட்டப்ப, ரொம்பவே பொங்கிட்டாங��க பாஸ் அவங்க பொங்கலை கொஞ்சம் பார்ப்போமா\nகல்யாணம் பண்றவங்களுக்கு விதவிதமா, பிரமாண்டமா கல்யாண மண்டபம் கட்டி வெச்சிருக்காங்க. ஆனா, காதலிக்கிறவங்களுக்காக, அவங்க சந்திச்சுப் பேசுறதுக்காக எங்கேயாவது காதலர் மண்டபம்னு கட்டியிருக்காங்களா பீச், பார்க்குன்னு போனா இப்பல்லாம் போலீஸே துரத்தியடிக்குதுன்னு பேப்பர்ல செய்தி படிச்சிருப்பீங்க. அப்படி என்னங்க பெரிய தப்பு பண்ணிட்டோம் பீச், பார்க்குன்னு போனா இப்பல்லாம் போலீஸே துரத்தியடிக்குதுன்னு பேப்பர்ல செய்தி படிச்சிருப்பீங்க. அப்படி என்னங்க பெரிய தப்பு பண்ணிட்டோம் நம்ம சங்க காலத்துலயிருந்தே இந்தக் காதல் இருந்துட்டுதான் இருக்கு நம்ம சங்க காலத்துலயிருந்தே இந்தக் காதல் இருந்துட்டுதான் இருக்கு ஆனாலும் அதை மரியாதையா பார்க்கத்தான் நமக்குத் தெரியல\nசின்னப்பசங்களுக்காகக்கூட சிறுவர் பூங்கா அங்கங்க இருக்குது. அதுல பெரியவங்கள்லாம் வந்து ஆக்கிரமிச்சு வாக்கிங் சுத்திட்டு இருக்காங்க. ஆனா, நாங்க அங்கே இருக்கிற பெஞ்சுல உட்கார்ந்து காதலோடு பேசிட்டு இருந்தாத்தான் மத்தவங்களுக்குக் கடுப்பாகுது. ``இவங்க தொல்லை தாங்க முடியலப்பா\"ன்னு எங்களோட காதுபடவே திட்டுறாங்க\"ன்னு எங்களோட காதுபடவே திட்டுறாங்க வீட்டுல மனைவி மேல, மாமியார் மேல இருக்கிற கோபத்துல நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்ததும் பொறாமைப்பட்டுக் கடுப்பாகுறாங்க வீட்டுல மனைவி மேல, மாமியார் மேல இருக்கிற கோபத்துல நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்ததும் பொறாமைப்பட்டுக் கடுப்பாகுறாங்க நாங்க சந்தோஷமா இருக்கிறது என்ன உலகமகா குத்தமாங்க நாங்க சந்தோஷமா இருக்கிறது என்ன உலகமகா குத்தமாங்க பின்ன எப்படித்தான் சந்திச்சுக் காதலிக்கிறதாம்\nஅடுத்ததா ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க காதலிக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள் விழான்னால் ஆபீஸ்ல ஈஸியா பர்மிஷனோ, லீவோ எடுக்க முடியாது கல்யாணம், காதுகுத்து, பிறந்த நாள் விழான்னால் ஆபீஸ்ல ஈஸியா பர்மிஷனோ, லீவோ எடுக்க முடியாது அட, வேலைபார்க்கும் அலுவலகத்துலயாவது சந்திக்கலாம்னு பார்த்தா, நம்ம அப்பா - அம்மாவைவிட கெடுபிடியான டீம் லீடரும் புராஜெக்ட் லீடரும் இருப்பானுங்க அட, வேலைபார்க்கும் அலுவலகத்துலயாவது சந்திக்கலாம்���ு பார்த்தா, நம்ம அப்பா - அம்மாவைவிட கெடுபிடியான டீம் லீடரும் புராஜெக்ட் லீடரும் இருப்பானுங்க வேலையில நம்ம மேல இருக்கிற காண்டையெல்லாம் நம்ம காதலைப் பிரிச்சுவிடுறதுலதான் காட்டுவாய்ங்க. சாயந்திரம் 6 மணிக்கு வேலை முடியவும் கிளம்பலாம்னு பார்த்தா, நாம எதுக்கு கிளம்புறோம்னு தெரிஞ்சுக்கிட்டே, ``இந்த ஒரு வொர்க்கை மட்டும் முடிச்சுக் கொடுத்துடுங்க, இன்னைக்கு இதை கண்டிப்பா டெலிவரி பண்ணியாகணும்\"னு சொல்லி கடுப்பேத்துவாய்ங்க. மீறி, நாம கிளம்பினா, நம்ம கேரக்டர் சரியில்லைன்னு ரிப்போர்ட் பண்ணி மொத்தமா வேட்டுவைப்பாய்ங்க\nகாதலிக்கிறதுக்கு இடம் கிடைக்கிற பிரச்னையால செலவும் அதிகமாயிடும் சார். சிம்பிளா பீச்ல மீட் பண்ணலாம்னு பார்த்தா, சொந்தக்காரப் பயக எவன் கண்ணுலயாவது பட்டு, பிரச்னையாகிடும். அதுக்காகவே ஏதாவது மெகா மால், ரெஸ்டாரன்டுன்னு போயி சில மணி நேர சந்திப்புக்காக ஏகப்பட்ட ரூபாய் அழுதாகணும். ஆக, ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள்ள லவ் பண்றதுங்கிறதே ரொம்ப கஷ்டமான வேலை. எல்லா காதலர்களுமே டைரக்டர் ஷங்கர் மாதிரி வசதியானவங்களா சார்\nசரி, தூரமா எங்கேயாவது போய் மீட்பண்ணலாம்னு பைக்ல டிராவல் பண்ணினா, இந்த டிராஃபிக் போலீஸ்காரங்க தொல்லை அதிகமா இருக்கும். காதலர்களோட பைக்னு தெரிஞ்சாலே என்னவோ திருடர்களைப் பிடிக்கிற மாதிரி வழிமறிப்பாங்க... எல்லா டாகுமென்ட்டும் இருந்தாலும்கூட ஓவர் ஸ்பீடு அது இதுன்னு சொல்லி வசூலிக்கப் பார்ப்பாங்க. லவ் பண்றவங்க வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதால எப்படி வேணாலும் மிரட்டலாம்னு ஒரு குருட்டு தைரியம்தான். இந்த உலகமே இப்படித்தான் சார் எங்களைப் பார்க்குது.\nவீட்டுல என்னடான்னா செல்போன்ல பேசுறதுகூட ரொம்ப கஷ்டம். இவங்க இல்லாதப்ப செல்லுக்கு கால் வந்தால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் அலர்ட் ஆகி, யார்ட்டருந்து கால் வருதுன்னு பார்க்க வந்திடுவாங்க. ஆக, ஒரு நிமிஷம்கூட செல்போனை விட்டுட்டு பாத்ரூமுக்கோ, டாய்லெட்டுக்கோகூட போக முடியாது. என்ன கொடுமை சார் வீட்ல இருக்கிறவங்க சொந்தக்காரங்ககூட எவ்ளோ நேரம் வேணாலும் போன் பேசலாம். ஃப்ரெண்ட்ஸ்கிட்டகூட வம்பளக்கலாம். அட, பிசினஸ் விஷயமா யாரையாவது காட்டுத்தனமாக்கூடத் திட்டலாம். ஆனா, லவ்வர்கூட மட்டும் ஜஸ்ட் பத்து நிமிஷம் யாருக்கும் தொந்தரவு இ���்லாம முணுணுப்பாகக்கூட பேச முடியாது. உடனே, 'யார்டா அது வீட்ல இருக்கிறவங்க சொந்தக்காரங்ககூட எவ்ளோ நேரம் வேணாலும் போன் பேசலாம். ஃப்ரெண்ட்ஸ்கிட்டகூட வம்பளக்கலாம். அட, பிசினஸ் விஷயமா யாரையாவது காட்டுத்தனமாக்கூடத் திட்டலாம். ஆனா, லவ்வர்கூட மட்டும் ஜஸ்ட் பத்து நிமிஷம் யாருக்கும் தொந்தரவு இல்லாம முணுணுப்பாகக்கூட பேச முடியாது. உடனே, 'யார்டா அது யாருடி அது'ன்னு குறுக்கு விசாரணை தொடங்கிடும்\nஆகமொத்தத்துல, காதலிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறது, கல்யாணம் பண்றதெல்லாம் க்ளைமாக்ஸ் விஷயம்தான். அதுக்கும் முன்னால காதலர்கள் சந்திக்கிறதுக்கும், காதலை டெவலப் பண்றதுக்கும் ஒரு இடம் கிடைக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு பாஸ் இதுல காதலை எதிர்க்கிற கலாசாரக் காவலர்கள் தொல்லை வேற ஓவரா போயிட்டு இருக்குதுங்க. நேரம் பார்த்து காதலைச் சொல்லி, அந்தப் பொண்ணுகிட்ட சம்மதம் வாங்கி காதலிக்கத் தொடங்கி, அதுக்குப் பிறகு அவங்க வீட்டுல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றதுதானே காதலின் சுவையே. இதுல இவனுங்க வேற புகுந்து காதலிக்கிற உங்களுக்குக் கல்யாணம் பண்ணிவைப்போம்னு குட்டைய குழப்புறாங்க பாஸ்\nஇனியாவது காதலித்து திருமணம் செய்துகொண்ட வசதி படைத்த யாரேனும், பொறுப்பா யோசிச்சு, காதலர்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது பூங்கா, கடற்கரைன்னு இட ஒதுக்கீடு பண்ணினா தேவலை. ஆதார் அட்டையக் காட்டினால்தான் உள்ளே அனுமதின்னு சொன்னால்கூட ஓகேதான்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f50-forum", "date_download": "2019-10-22T13:59:20Z", "digest": "sha1:PRPQLOALBHXAHOPVBQ43FAE3KBYJUOWM", "length": 13360, "nlines": 95, "source_domain": "devan.forumta.net", "title": "சர்தார்ஜி நகைச்சுவைகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு ��ூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: நகைச்சுவை பகுதி :: சிரிப்பு...ஹா...ஹா...ஹா... :: சர்தார்ஜி நகைச்சுவைகள்\nசர்தார்ஜி - சிரிப்பு தொகுப்பு\nஏனய்யா நீ மட்டும் இன்னும் ஓடாம நிக்கே\nஏன் இந்த மாட்டுக்கு கொம்பு இல்லே..\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள���| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2019/06/blog-post_19.html", "date_download": "2019-10-22T15:26:51Z", "digest": "sha1:L5OPZYCYPGCA6ELBM2Z75NCLFA5FUS7L", "length": 17227, "nlines": 275, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: விதியை வெல்லுமா ஜோதிடம்?", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஎல்லாமே முன்கூட்டியே எழுதியிருக்கிறது, அதன்படி தான் நடக்கும் என்றால் ஜாதகம் பார்ப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது பார்த்து என்ன பயன் என்ற நியாயமான கேள்வி பலரிடமிருந்தும் வருவதுண்டு. சிலர் பரிகாரம் என்று ஏதேதோ சொல்கிறார்களே அதன்படியெல்லாம் செய்தால் எல்லாப் பிரச்சினைகளும் சரியாகி விடுமா என்ற உண்மையான சந்தேகமும் பலருக்கு வருவதுண்டு. இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ’சேனல் ஆர்ட் இந்தியா’வுக்கு நான் தந்த பேட்டி...\n\"விதியை வெல்ல முடியாது.... ஆனால் அதன் பலன்களை குறைக்கவோ,கூட்டவோ முடியும்...\"\nஎன்ற பயனுள்ள கருத்தையும் அதன் விளக்கத்தையும் அருமையாக கொடுத்துள்ளீர்கள்... நன்றி ஐயா...\nஇந்த காணொளியை...இரண்டாம் முறை பார்க்கும் பார்க்கும் போது ஒன்று புரிகிறது...ஐயா\nஇப்போது உலகத்தில் அநியாயம்,அதர்மம்,காமம்,கருணையின்மை,பேராசை போன்ற தீய குணங்களே ஓங்கி நிற்கிறது... அதன் தீய பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம்....\nஅப்படி பார்த்தால் இந்த ��லகத்திறக்கே இப்போது \"கெட்ட நேரம்\" தான் நிலவுகிறது...போல...\nஎன் முதல் ஆங்கில நூல் “Attain Success & Retain Peace” அமேசான் கிண்டிலில் இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் ஆங்கில நூல் “ Attain Success & Retain Peace ” அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. ...\nகர்மா, குழந்தை வளர்ப்பு, குடும்ப நிம்மதி\nவெற்றிக்கும் உயர்வுக்கும் வழிகாட்டும் வீரசிவாஜி\nஇருவேறு உலகம் – 140\nஆவி மற்றும் ஏவல் சக்திகளின் சாகசங்கள்\nஇருவேறு உலகம் – 139\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள�� சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/16878", "date_download": "2019-10-22T13:36:38Z", "digest": "sha1:O7KSBP4KJMCJ2EMXTF44CW5MGTJOVJYH", "length": 16947, "nlines": 102, "source_domain": "www.panippookkal.com", "title": "96 – திரைப்பட விமர்சனம் : பனிப்பூக்கள்", "raw_content": "\n96 – திரைப்பட விமர்சனம்\nஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார்.\nஇயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது சொந்த ஊரான தஞ்சையைக் கடக்கும் போது, தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். தனது பள்ளி நண்பர்களைச் சந்திக்க நினைக்கிறார். வாட்ஸ்-அப் குழுவில் தனது ஆசையைத் தட்டி விடுகிறார். அவரது நண்பர்களான பக்ஸும், தேவதர்ஷிணியும் அதற்கான ஏற்பாட்டைத் தொடங்குகிறார்கள். அந்தச் சந்திப்பிற்காக த்ரிஷா சிங்கப்பூரில் இருந்து வருகிறார். பள்ளிக்காலத்தில் த்ரிஷாவைக் காதலித்த விஜய் சேதுபதி அன்றிரவு முழுக்க அவருடன் பயணிக்கிறார். பால்ய காலத்து நினைவுகளுடன் ராமுவும் ஜானுவும் உரையாடும் தருணங்கள் ரசிகர்களைத் தங்களுடைய காதல் காலத்திற்குக் கொண்டு செல்லும். இந்த நிகழ்வு அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்று பரிதவிப்பை ஏற்படுத்தி, இறுதியில் நிம்மதியளிக்கும் அதே சமயம் மனதில் பாரத்தையும் ஏற்றும் முடிவுடன் படம் முடிகிறது.\nவிஜய் சேதுபதி வாரத்திற்கொரு படம் கொடுக்கிறார். இம்மாதிரியான மனதை வருடும் படமென்றால் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டைத் தாண்டி இதில் நடிப்பில் சில மாற்றங்களைக் காட்டுகிறார். பெரிய ஹீரோவாயிட்டோம் என்று மாஸ் படங்களில் மட்டும் நடிப்பேன் என்று கெட்டுப் போகாமல், இது போல் அழகிய தருணங்களைக் கொண்ட படங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடிக்க வேண்டும்.\nத்ரிஷாவைப் பிடிக்காதவர்களுக்குக் கூட த்ரிஷாவை இந்த ஜானு கேரக்டருக்காகப் பிடித்து விடும். அவ்வளவு பாந்தமாக அந்தக் கேரக்டரில் உட்கார்ந்து விடுகிறார். பாடகி ஜானகியின் பாதிப்பில் ஜானு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கேரக்டருக்கு த்ரிஷாவுடன் சேர்ந்து, அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சின்மயியும் உயிர் கொடுத்திருக்கிறார். அவ்வப்போது இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது புல்லரிக்கச் செய்கிறார்.\nபடத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவின் பாடல்களை விட, இளையராஜாவின் பழைய பாடல்கள் படத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளன. விஜய் சேதுபதி பலமுறை கேட்டு மறுக்கப்படும் “”யமுனை ஆற்றிலே“ பாடலைப் பின்பு, மின்சாரம் இல்லாத சமயம் த்ரிஷா பாடும் போது அது எழுப்பும் உணர்வெழுச்சியை என்னவென்று விவரிப்பது காதலே ��ாதலே பாடல் மூலமும், அந்த வயலின் பிட் கொண்ட பின்னணி இசை மூலமும் தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் “தாய்குடம் ப்ரிட்ஜ்” கோவிந்த்.\n“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” படத்தின் ஒளிப்பதிவாளரான ப்ரேம்குமார், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒரு க்ளீன் காதல் படத்தைக் கொடுத்ததற்காக அவருக்குப் பாராட்டுகள். பள்ளிக் காதலை இவ்வளவு மதிப்பூட்டிப் புனிதமாக்குவது இன்னொரு பக்கம் நல்லதும் இல்லை. அதுதான் ஆங்காங்கே நெளிய விடுகிறது. பள்ளிக் காலத்தில் பிரிந்த இருவர், இருபது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது, இப்படியொரு காவியக் காதலை வெளிப்படுத்துவார்களா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தாலும், இப்படி எந்த லாஜிக்குள்ளும் அடங்காதது தான் காதல் என்பதால் ஒரு ஃபீலிங்கோடு ரசித்து விட்டு வரலாம்.\nபடத்தில் நாயகன், நாயகி தவிர வெகுசில கதாபாத்திரங்களே உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் இப்படத்தில் நடித்திருக்கிறார். பள்ளி வாட்ச்மேனாக சில காட்சிகளே வருகிறார். நெருங்கிய தோழர்களாக வரும் பக்ஸ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் கலவரப்படும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. இளம் விஜய் சேதுபதியாக, த்ரிஷாவாக வரும் ஆதித்யாவும் (எம்.எஸ்.பாஸ்கர் மகன்), கெளரியும் கவர்கிறார்கள். சிறுவயது தேவதர்ஷிணியாக அவருடைய மகளே நடித்திருப்பது ஒரு சுவாரஸ்யத் தேர்வு. மகேந்திரன் மற்றும் சண்முகத்தின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பாதிப் படத்திற்கு மேல் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மட்டுமே வந்தாலும், அது படத்தைச் சலிப்படையச் செய்யவில்லை. அதில் இயக்குனர் வெற்றியடைந்துவிடுகிறார்.\nசில படங்கள் தான் படம் பார்த்த சில நாட்களுக்கு மனதில் நிற்கும். ஏதேதோ நினைவுகளைக் கிளப்பும். திரும்ப இன்னொரு முறை பார்க்கத் தூண்டும். வேண்டாம், பார்க்கவே கூடாது என்று தவிர்க்கவும் தோன்றும். 96 அப்படி ஒரு படம் தான். காதல் அனுபவம் உள்ளவர்கள், காதலில் பிரிந்து சென்றவர்கள், உணர்ச்சிவயப்படுபவர்கள், குடும்பத்துடன் இப்படத்தைக் காண்பதைத் தவிர்க்கவும். அப்புறம் மாட்டிக் கொள்வீர்கள்.\nஅழகிய ஐரோப்பா – 3 »\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/07/135-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-bodog-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T13:48:33Z", "digest": "sha1:HHS635Y4F3AUK3E77VRATDNIRHJY7IXJ", "length": 26617, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "போடாக் கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nBodog காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 7, 2017 ஏப்ரல் 7, 2017 ஆசிரியர் இனிய comments போடாக் கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஆன்லைன் சூதாட்ட பந்தயம்\nபோடாக் கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + 45 பெட்சான் கேசினோவில் வைப்பு போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: 5AACM4B5 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBZ5EYCENK மொபைல் இல்\nகுவாத்தமாலாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக் கொண்டனர்\nநைஜீரியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் பிலடெல்பியா, ஹேடன் ரோ, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 12 ஜூலை 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த புதிய காசினோ போனஸ்:\nபெட்ஸன் காசினோவில் இலவசமாக சுழலும்\nவைகிங் ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஇங்கே கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாம்னோவில் காசினோ போனஸ் வைப்பு இல்லை\nகாபூ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபொஹெமியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்டார் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nவென்டிங்கோ காஸினோவில் இலவசமாக சுழலும்\nDunder Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBetAt Casino இல் 140 இலவச ஸ்பைஸ் போனஸ்\nசில்க் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nDiamond35 காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nXXX காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nCasumo காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nஸ்லாட்டிக் வேகாஸ் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nDublinbet Casino இல் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nPlayamo காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nசில்க் கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபேட்ஸ்பேன் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nஸ்டேஸ்பேட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஅனைத்து ஐரிஷ் காஸினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசமாக\nVIPRoom காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்டார் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nதொட்டு லாஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\n1 பந்தயம் ஆன்லைன் காசினோ எந்த வைப்பு போனஸ் குறியீடு\n1.0.1 போடாக் கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + 45 பெட்சான் கேசினோவில் வைப்பு போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த புதிய காசினோ போனஸ்:\nVegasPlay Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாசினோ mFortune இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆ���்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/election-commission-to-announce-lok-sabha-poll-schedule.html", "date_download": "2019-10-22T13:52:57Z", "digest": "sha1:T5SQ3SOWKF3BHYFG73OLI66SCY55IHYP", "length": 8285, "nlines": 54, "source_domain": "www.behindwoods.com", "title": "Election Commission to announce Lok Sabha poll schedule | India News", "raw_content": "\nநாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமக்களைத் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மக்களைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களது கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அறிவிப்புகளை கிட்டதட்ட அறிவித்து உள்ளன.\nகடந்த 2014 -ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கால ஆட்டவணையை இன்று(10.03.2019) 5 மணியளவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தற்போது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் அறிவித்தார். அதில், 17 -வது மக்களைவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தெரிவித்துள்ளார். முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது.\n1. ஏப்ரல் 11 - முதல் கட்டத் தேர்தல்\n2. ஏப்ரல் 18 - 2ம் கட்டத் தேர்தல்\n3. ஏப்ரல் 23 - 3ம் கட்டத் தேர்தல்\n4. ஏப்ரல் 29 - 4ம் கட்டத் தேர்தல்\n5. மே 6 - 5ம் கட்டத் தேர்தல்\n6. மே 12 - 6ம் கட்டத் தேர்தல்\n7. மே 19 - 7ம் கட்டத் தேர்தல்\nதமிழகம் உள்பட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 19 -ம் தேதி முதல் செய்யப்பட்டு மார்ச் 26 -ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமேலும் தமிழகத்தில் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம்.. ஒதுக்கிய தேர்தல் ஆணையம்\n‘கையெழுத்தான திமுக - மதிமுக கூட்டணி: இடைத் தேர்தலிலும் திமுகவுக்கே ஆதரவு’.. வைகோ\nதிமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்திய விசிக: எத்தனை தொகுதிகள்\nமக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி அழைப்பை நிராகரித்த கட்சி.. நடந்தது என்ன\nபாஜகவுக்கு 5.. பாமகவுக்கு 7.. அதிமுகவின் மெகா கூட்டணி\nஅதிமுக- பாமக கூட்டணி.. யாருக்கு எத்தனை தொகுதிகள்\n‘MP யாரு MLA யாருன்னு தெரியாத அளவுக்கு வெச்சிருக்காங்க’.. பிரகாஷ்ராஜ் பிரத்யேக பேட்டி\n\"நான் இடைத்தேர்தலை சந்திக்க தயார்\"...கமல் அறிவிப்பால் பரபரப்பு\nஒரே நாடு..ஒரே தேர்தலுக்கான மசோதா விரைவில் \nவாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் மற்றும் மான்,புறா படங்கள்..தேர்தல் ஆணையம் அதிர்ச்சி \nஜிம்பாப்வே அதிபரின் வெற்றிக்கு 'தேர்தல் ஆணையத்தின்' முறைகேடு காரணமா\nதினகரன் அணிக்கு 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/18/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-3002865.html", "date_download": "2019-10-22T15:04:08Z", "digest": "sha1:2HNLTSJSG34JXTXE7OTXXEYJJTF2BKX7", "length": 12985, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nBy DIN | Published on : 18th September 2018 02:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. 'அண்ணா உங்கூர்ல அப்படியா சொல்வாங்க... எங்கூர்ல சீனிபுளிங்காம்போம்' என்கிற ஆச்சரியத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்\nகிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே தின்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசு கொடுத்து வாங்கித் தின்றதில்லை.\nகொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காப்புளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ, காயோ, பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி.\nசிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதைப் பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக் கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.\nசும்மா சும்மா இது நல்லாருக்கான்னு\nயோசித்து ஒரு செயலைத் தொடங்கும்போது செவிடனாய் மாறிவிடுங்கள்...\nஏனெனில், முதலில் உற்சாகமான சொற்களை விட, கேலி சொற்கள்தான்\nபொய்யா மட்டும் தான் இருப்பான்...\nநீங்க யாரை நம்புறீங்கன்னு கேட்டா...\nகுடிக்கிறது நீ... ஆனால் உன் பொண்டாட்டி,\n'குடிகார நாயே'ன்னு என்னையும் சேர்த்து திட்டுது.\n- சிந்தனை சிற்பி செல்வ.ரமேஷ்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nkodukkapuli jilebi jungle jilebi கொடுக்காபுளி கொருக்கா புளி கொருக்கலிக்கா\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:25:41Z", "digest": "sha1:KM5ZK5MZJ5ABROISQCHODPF2BUY7UN46", "length": 7285, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 அக்டோபர் 2019 வியாழக்கிழமை 03:38:08 PM\nTag results for காங்கிரஸ் தலைவர்\nபிகில் இசை வெளியீட்டு விழா: நோட்டீஸ் அனுப்பிய உயர்கல்வித் துறைக்கு கே.எஸ். அழகிரி எச்சரிக்கை\nதனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழங்கிய நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளி: தமிழக அமைச்சர் மீது கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு\nஊடக வெளிச்சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல் கோமாளி என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு: சோனியா நாளை சந்திப்பு\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.\nமோடி அறிவித்திருப்பதோ சாதனைகள்; நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகள்: காங்கிரஸ் கடும் தாக்கு\nமோடி அறிவித்திருப்பதோ சாதனைகளின் பட்டியல். ஆனால், நாட்டு மக்கள் அனுபவிப்பதோ வேதனைகளின் பட்டியல் என்று 100 நாட்கள் மோடி ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் விமர்சனம் செய்த்துள்ளது.\nமரபுகளுக்கு மாறாக மாற்றப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா செய்துள்ளார்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றம் வருந்தத்தக்கது. இதே போல் சுயேச்சையான பல அமைப்புகளில��� உள்ளவர்கள், அதிகாரிகள் பதவியை\nமேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மம்தாவே பொறுப்பு: காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி\nமம்தா பானர்ஜியின் கொள்கை மற்றும் அரசியல்தான் மேற்கு வங்கத்தில் பாஜக கால் ஊன்றுவதற்கு உதவியுள்ளது என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி விமரிசித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/State_Bank_Of_India", "date_download": "2019-10-22T14:22:44Z", "digest": "sha1:IM47KT3QCVSWR5INZ2WZBF5IWA7ULNLV", "length": 5791, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 அக்டோபர் 2019 வியாழக்கிழமை 03:38:08 PM\nஇளைஞர்களுக்கான புதிய வங்கி வேலைவாய்ப்பு: சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nவங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி\nரூ.4.5 லட்சம் வரை கடன்: எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தும் இ.எம்.ஐ டெபிட் கார்டு\nஎஸ்.பி. ஐ வாடிக்கையாளர்கள் எளிதாக இ.எம்.ஐ முறையில் பொருட்களைப் பெற புதிய டெபிட் கார்டு அறிமுகப்படுத்துகிறது.\nஇன்று முதல் இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் 'லோன் மேளா': மத்திய அரசு\nசில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் முதல் கடைநிலை வாடிக்கையாளர்கள் வரை ஒரே இடத்தில் அனைத்து வங்கி\nபாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% குறைப்பதாக அறிவிப்பு\nஇந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை நாளை முதல் 0.1% குறைப்பதாக அறிவித்துள்ளது. வட்டி குறைப்பு\n ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமுன்னணி பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.) நிரப்பப்பட உள்ள 76 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6920", "date_download": "2019-10-22T15:39:17Z", "digest": "sha1:PVL3L3M4AQGD7LPSGSVJINBEPMXENWGZ", "length": 19661, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனிமனிதன்", "raw_content": "\nநான் உங்கள் நெடுநாள் வாசகன் என்று சொல்ல மாட்டேன் ஆனால் ஒரு திறப்பு கிடைத்ததும் உங்கள் எல்��ா நூல்களையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன் [அது எனது பாணி] இரண்டு நூல்கள் தவிர …ஒன்று கொற்றவை மற்றது பனிமனிதன் இரண்டையும் எங்கு பார்த்தாலும் எடுத்துப் பார்த்து விட்டு வைத்து விடுவேன் கொற்றவை பழந்தமிழில் எழுதப் பட்டது என்ற அச்சம் காரணம் இரண்டாவது அதன் கதைதமிழ் வெளியில் எனக்கு பிடிக்காத உருவகம் கண்ணகியும் சிலப்பதிகாரமும் காரணங்கள் பல வேறிடத்தில் சொல்லவேண்டியது அது\nபனிமனிதனை ரொம்ப தயக்கத்துடன் போனமாதம் வாங்கினேன் தயக்கத்தின் காரணம் தமிழில் சிறுவர்களுக்கான இலக்கியத்தின் தரம் எனக்கு தெரியும் நிறைய எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கு எழுதுகிறேன் என்று காமடி பண்ணி இருக்கிறார்கள் மொழி மாற்றம் செய்யப் பட்ட காமிக்ஸ்கள் அளிக்கும் உவகையை கூட அவை அளிப்பது இல்லை விஷ்ணுபுரம் போன்ற சிக்கலான உரைநடை சட்டையை உங்களால் கழற்றி வைத்து விட்டு எழுதமுடியுமா என்ற சந்தேகம் வேறு இருந்தது\nஆனால் படிக்க ஆரம்பித்ததும் சட்டென்று எல்லா சந்தேகங்களும் உதிர்ந்து அந்த உலகத்துக்குள் அமிழ்ந்து போய்விட்டேன் நிறைய இடங்களில் அவதார் நினைவு வந்தது ஆனால் இதை பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள் அவதார் இன்றைய தொழில்நுட்பம் கொண்டு காண்பித்ததை உங்கள் மொழியால் கண்முன்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்\nபடித்து முடித்ததும் இதை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்க வேண்டும் என தோன்றியது பால் கோல்கோ போன்றவர்கள் எழுதும் புத்தகங்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல பனிமனிதன் அல்கெமிஸ்ட் அளித்த உவகையை விட பனிமனிதன் கூடுதல் உவகையை அளித்தது ஆனால் பனிமனிதனை வெறும் உவகை தரும் கதையாக கருத முடியவில்லை பெரிய பெரிய புத்தகங்களில் கிடைக்காத சிக்கலான சில தத்துவ சந்தேகங்களுக்கு எனக்கு விடை இதில் கிடைத்தது [உங்கள் மனம் இன்னும் அந்த தளத்திலேயே இருப்பதால்தான் என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன் ]\nஉண்மையில் மிகவும் கொண்டாட வேண்டிய புத்தகம் இது இந்த மாதிரியான புத்தகங்கள் நம்முடைய பள்ளி நூலகங்களில் கிடைத்தால் அவர்கள் மனவெளி எவ்வளவு விரிவடையும் எழுதும்போது நல்ல வரவேற்பு இருந்தது என்று சொல்லியிருந்தீர்கள் ஆனால் இது சிறுவர் நூல் என்று என்னை போன்று பலர் தயங்கி ஒரு அரிய அனுபவத்தை இழந்து விடக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த கடிதம் நன்றி\nபனிமனிதன் குழந்தைகளுக்காகவும் எழுதப்பட்ட நாவல். எல்லா சிறந்த குழந்தைநாவல்களும் பெரியவர்களுக்கும் மேலதிக அர்த்தங்களை அளிப்பதாக இருக்கும் என்பது என் எண்ணம். குழந்தைகள் வளர்ரும் மனிதர்கள் தானே ஒழிய வேறு உயிர்கள் அல்ல. என் பையனுக்காக நான் இதை எழுதினேன், அவனுக்கு 10 வயது இருக்கும்போது. அவன் எத்தனை வயதானபின்னரும் அவனுக்குந் ஆன் சொல்ல விரும்பும்சேதி அதில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த வயதில் அந்த நாவலின் மையத்தைஎளிதில் வந்தடைந்தது குழந்தைகளின் வாசிப்புத்திறமையைப்பற்றிய என்னுடைய நம்புக்கையை வலுப்படுத்தியது.\nபனிமனிதனின் கதைகூறலில் மட்டுமே எளிமை உள்ளது. அதன் கவித்துவமும் தத்துவமும் என்னுடைய எந்த நாவலுக்கும் இணையானதே. அதை நான் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன்\nகேள்வி பதில் – 22\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nமின் தமிழ் பேட்டி 2\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nபனிமனிதனின் உச்சங்கள் என்று இரண்டு விஷயங்களை கருதுகிறேன் பனிமனிதனின் உலகம் பற்றிய உங்கள் வர்ணனைகள் பரிணாமத்தின் ஒரு படியில் உறைந்து நின்றுவிட்ட மிருகங்கள் பறவைகள் தாவரங்கள் பற்றிய உங்கள் விவரணைகள் அற்புதம் அதுவும் அவை யாவும் புனைவு அல்ல என்று உணரும்போது…அறிவியலை இவ்வளவு இனிமையாக அறிமுகம் செய்யமுடியுமா என்ன\nஇரண்டாவது மனித மனம் பற்றியும் பரிணாமம் பற்றியும் நிகழ்கிற உரையாடல்கள்..குறிப்பாக கூட்டு மனம் பற்றியும் பரிணாமத்தின் இரண்டு பாதைகள் பற்றியும் தங்கள் விளக்கங்கள் ….இந்த தரிசனம் ஒரு மனிதனுக்கு இதைப் போல் எளிமையாக சிறுவயதிலேயே கிடைப்பது அவனது வாழ்க்கையில் மிகப் பெரிய வரமாக அமையும் உங்களின் தத்துவ சிந்தனைகளில் மட்டும் ஆர்வம் உள்ள வாசகர்களும் இந்த புத்தகத்தை தவறவிடக் கூடாது என்று தோன்றுகிறது நிறைய விசயங்களுக்கு மண்டையை உடைக்காமலே இதில் விடை கிடைக்கும்\n[ தவிர இந்த கதை ஒரு கச்சிதமான திரைக்கதை வடிவத்தில் இருப்பதை யாராவது சொல்லியிருக்கிறார்களா குறைந்த பட்சம் ஒரு அனிமேஷன் படத்திற்கான ஸ்க்ரீன்ப்ளே இதில் உள்ளது ]\nஇதே போல் இன்னும் எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்\nஉண்மையில் இன்னொரு குழந்தை நாவல் எழுதினேன். அதை ஒரு தொலைக்காட்சித் திரைக்கதைக்காக எழுதினேன். அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதை கதையாக ஆக்கலாமா என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.\nஜனவரி முதல் வாரத்தில் உடுமலை.காம் சிதம்பரம் அவர்களுக்கு போன் செய்து புத்தகங்கள் லிஸ்ட் கொடுத்து அனுப்பச் சொன்ன போது பனி மனிதனையும் சேர்த்து அனுப்பட்டுமா என்று கேட்டு அனுப்பி வைத்தார். படித்தபின் இத்தனை நாள் ஏன் miss பண்ணினோம் என்றாகியது. My sincere thanks to Chidambaram; thanks to Gomathi Sankar too for writing about it.\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 1\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-10\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nகுரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து -3 ராஜகோபாலன் ஜானகிராமன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் ��ுருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/whose-astrology-vote-0", "date_download": "2019-10-22T15:12:01Z", "digest": "sha1:6ZEGRJUPQZRSHX4V2X5K34GN3KI4BBBI", "length": 8883, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "யாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்? | Whose astrology vote | nakkheeran", "raw_content": "\nயாருடைய ஜோதிட வாக்கு பலிக்கும்\nபிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nஒரு ஜோதிடர் காலையில் தன் கடன்களை முடித்துக் கொண்டு தனது இஷ்ட, உபாசனா தெய்வத்தை வணங்கி, ஜபதபங்கள்செய்து பின் ஜோதிடம் சொல்லத் தொடங்க வேண்டும். ஜோதிடம் கேட்க வருபவரின் மனம் பீதியடையும், புண்படும்படியான பலன்களை- வார்த்தைகளைச் சொல்லக்கூடாது. 2, 5-ஆம் அதிபதி, 2, 9-ஆம் அதிபதி சம்பந்தம் தெய்வ வ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஎட்டாம் அதிபதி சொல்லும் ரகசியங்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 23-9-2018 முதல் 29-9-2018 வரை\nமாபெரும் புண்ணியம் தரும் மகாளய பட்சம்\nஎளிதில் வெற்றி பெற 27 நட்சத்திர மலர்கள்\nஇந்த வார ராசிபலன் : 23-9-2018 முதல் 29-9-2018 வரை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைக���் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/i-am-afraid-about-the-indo-pak-war/", "date_download": "2019-10-22T14:59:26Z", "digest": "sha1:B2YOZQL2NFNPX4SAK7ZX6I45Y4ZFD4AY", "length": 14355, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இரு நாடுகளிடையே போர் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன். - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தி���ம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இரு நாடுகளிடையே போர் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.\nஇரு நாடுகளிடையே போர் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.\nபுல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடியாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இந்திய விமானப்படையின் மிராஜ் -2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.\n12 போர் விமானங்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி தாக்குதலின்போது, பலாகோட், சகோதி, முசாப்பர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது.\nஇந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்ற இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் நம் தாய்நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவவீரர்களை தலைவணங்குகிறேன், அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள்.\nஇந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இருநாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\nதகவல் பொருளாதாரத்த���ல் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/medicine/144900-parliment-aprovel-to-madurai-aiims-hospital", "date_download": "2019-10-22T13:40:02Z", "digest": "sha1:WO35F6WETUHDR5KUTVYO3ZDR3I7HTXIP", "length": 7875, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன் | parliment aprovel to madurai aiims hospital", "raw_content": "\n`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\n`எய்ம்ஸ் ஒப்புதல்; திருவிழாவாக கொண்டாடுவோம்’ - பொன்.ராதாகிருஷ்ணன்\nமத்திய அரசால் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை மதுரை மற்றும் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.\nஓரிரு நாள்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் தொடர்ந்து செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதற்கு தமிழக மக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு எதிராக பேசி வரும் நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்துள்ள இந்த அறிவிப்பு மக்களின் கோபத்தை கொஞ்சம் தனித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் பொ��்.ராதாகிருஷ்ணன், ``சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழின் தலைநகரான மதுரைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இந்தியாவின் உயரிய எய்ம்ஸ் மருத்துவமனை தந்து, அதை விரைவில் தொடங்கிட மத்திய அமைச்சரவை மூலம் ஒப்புதல் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது சார்பாகவும் ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நாளை ஓர் திருவிழாவாக கொண்டாடுவோம். தமிழுக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து நன்மைகள் பல செய்து வரும் பிரதமர் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.freehoroscopesonline.in/love_marriage.php", "date_download": "2019-10-22T15:10:00Z", "digest": "sha1:XKCNIPG57WUI42OVRYS5AMNEIKYZFOCY", "length": 5009, "nlines": 22, "source_domain": "tamil.freehoroscopesonline.in", "title": "Tamil Jadhagam| Rasi | Nakshatram", "raw_content": "\nகாதல் திருமணம் என்பது பையன் மற்றும் பெண் இவர்கள் செய்துகொள்ளும் arranged marriage ஆகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து, வழக்கங்களுக்கு மாறான செயலாகும். ஜாதகத்தில் 5 ஆம் வீடு சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்க்களை குறிக்கும். மேலும் மத சம்பிரதாயங்களை 9 ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை துணைவரைக் குறிக்கும். இவ்வாறு சம்பிரதாயங்களை புறக்கணித்து காதல் மணம் புரிவோர் ஜாதகத்தில் 5 ஆம் வீட்டில் வலிமையான கிரகங்களோ அவ்வீட்டின் ஆட்சி கிரகமோ இடம் பெறும். காதல் உணர்வுகளை தூண்டி மணம் செய்ய வைப்பதில் வலிய கிரகம் சனி ஆகும். அதற்கு அடுத்த வலிமையான கிரகம் ராகு. ஆணின் ஜாதகத்தில் சனி அல்லது ராகு இவர்களின் பார்வை/சேர்க்கை மூலம் சுக்கிரன் பாதிக்கப்பட்டிருந���தால் காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம்.\nஆகவே 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டின் அதிபதிகள் மற்றும் அவ்வீட்டுடன் தொடர்புடைய கிரகங்கள் காதல் திருமணத்தை நிர்ணயிக்கின்றன. 5,7 மற்றும் 9 ஆம் அதிபதிகள் conjunction/trine/sextile முறையில் 5,7,9,10 அல்லது 11 ஆம் வீடுகளில் அமையும். காதல் திருமணத்திற்கு எளிய சூத்திரம். 5ஆம் அதிபன் + 7 ஆம் அதிபன் அல்லது 7 ஆம் அதிபன்+ 9ஆம் அதிபன் அல்லது 5 ஆம் அதிபன்+9ஆம் அதிபன். ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் செய்யும் பணியை பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் செய்கிறது. அதாவது சனி அல்லது ராகு செவ்வாயுடன் சேர்ந்தாலோ செவ்வாயை பார்த்தாலோ காதல் தொடர்புகளை ஏற்படுத்தும். முடிவில் திருமணம் நடப்பது ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன், சனி, ராகு, சந்திரன் இவர்களின் அமைப்பை பொறுத்தது.\nவெற்றிகரமான காதல் திருமணத்திற்கு சில கிரக இணைவுகள்:\nஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் 12ஆம் வீட்டிலும், பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 12 ஆம் வீட்டிலும்.\n9ஆம் வீட்டில் அசுப கிரகம்\nஆண் மற்றும் பெண்னின் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் தங்கள் வீடுகளை பரிவர்த்தனை செய்திருந்தால் காதல் திருமணம் வெற்றிகரமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-22-07-33-06?start=100", "date_download": "2019-10-22T14:28:21Z", "digest": "sha1:WOKFE5SC6YMDSXBEOIYFRRHFALU43OC6", "length": 8890, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் சினிமா", "raw_content": "\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nகொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும்\nசமத்துவம் பேசும் பரியேறும் பெருமாள் - பாராட்டு விழா\nசமூக அநீதிகளைத் தட்டிக் கேட்கும் 'தம்பி' இயக்குநர் சீமானுக்குப் பாராட்டு விழா... 'நாய் வால்' திரைப்பட இயக்கத் தொடக்க விழா...\nசராசரி மனித வாழ்க்கையே என் இயக்கம்\nசராசரி மனித வாழ்க்கையே என் இயக்கம்\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nசிங்கம் 3 - காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்\nசிண்ட்ரெல்லா ஆறு - கௌசல்யா\nசிண்ட்ரெல்லா இரண்டு - சீதா\nசிண்ட்ரெல்லா எட்டு - விஷாகா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\nசிண்ட்ரெல்லா நான்கு - கனகா\nசிண்ட்ரெல்லா மூன்று - இளவரசி\nசினிமா குறித்த பாசாங்கற்ற அக்கறையும், தகவலறிவும் கொண்ட ஒரு நூல்\nசினிமா, பத்திரிகை - பொதுமக்கள்\nபக்கம் 6 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/32167-2017-01-09-04-51-41", "date_download": "2019-10-22T13:43:04Z", "digest": "sha1:JDIOBIS5RJ7XTH6SR6QJYVJC5FNEJUCV", "length": 61984, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "காந்தியின் உண்ணாவிரதம்", "raw_content": "\nஇரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும்\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\n‘தீண்டத்தகாத மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்’’\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - I\nஇரட்டை வாக்குரிமை: விடுதலைக்குப் பயன்படா கவர்ச்சி கோஷம்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2017\nதீண்டப்படாதவர்கள் குறித்தும், அரசியல் சட்டப்பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் வட்டமேசை மாநாட்டில் திரு.காந்தி காட்டிய மனப்பான்மை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கை, 19 செப்டம்பர் 1932\nமகாத்மா காந்தி, சர் சாமுவேல் ஹோர், மற்றும் பிரதமர் ஆகியோரிடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்தை அண்மையில் பத்திரிகைகளில் படித்தேன்.\nபிரிட்டிஷ் அரசாங்கம் தானாகவே முன்வந்தோ அல்லது பொதுஜன அபிப்பிராயத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டோ தனது கருத்தை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையேல் நான் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளமுடிவு செய்துள்ளேன் என்று திரு. காந்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் படித்துத் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன்.\nசாகும்வரை உண்ணாவிரதம் என்ற மகாத்மாவின் அறிவிப்பு என்னை எந்த அளவுக்கு இக்கட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.\nவட்டமேசை மாநாட்டில் திரு. காந்தி பேசும்போது வகுப்புப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவமில்லாத ஒரு சிறு பிரச்சினை என்றே குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது இந்தப் பிரச்சினைக்காக அவர் தம் உயிரைப் பணயம் வைப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.\nதிரு. காந்தி��ின் எண்ணப் போக்குடையோரின் மொழியிலேயே கூறுவதானால் வகுப்புப் பிரச்சினை என்பது இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் எனும் நூலின் ஒரு பின்னிணைப்பே அன்றி அது தனி அத்தியாயமல்ல. நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக திரு. காந்தி இத்தகைய மிகத் தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டிருப்பாரானால் அது நியாயமாக இருந்திருக்கும்; வட்டமேசை மாநாட்டு விவாதங்கள் நடைபெற்று வந்தபோது இதைத்தான் அவர் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.\nவகுப்புத் தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு விசேடப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதை தமது உயிர்த் தியாகத்துக்கு ஒரு சாக்குப்போக்காக எடுத்துக் கொண்டிருப்பது எனக்கு வேதனையூட்டும் வியப்பை அளிக்கிறது.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு மட்டுமன்றி, இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோ - இந்தியர்கள், ஐரோப்பியர்கள், அதே போன்று முகமதியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறே நிலப்பிரபுக்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் ஆகியோர்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முகமதியர்களையும் சீக்கியர்களையும் தவிர இதர வகுப்பினர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதற்கு திரு. காந்தி தம்முடைய எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தவிர ஏனையோர் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி வாக்காளர் தொகுதிகளை வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து திரு. காந்தி தெரிவித்துள்ள அச்சம் முற்றிலும் கற்பனையானது என்பது என் கருத்து. முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் அளிப்பதால் தேசம் பிளவுபடப் போவதில்லை எனும்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிகள் வழங்குவதால் இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூறமுடியாது. தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர ஏனைய வகுப்பினர்களுக்கும் சமூகங்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அளிக்கும் ஏற்பாடுகளினால் தேசம் பிளவுபடுமானால் அது அ���ரது மனச்சான்றை உறுத்தாது.\nபெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கு சுயராஜ்ய அரசியலமைப்பின்படி விசேட அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதிபெற்ற ஒரு வகுப்பினர் எவரேனும் இருப்பார்களேயானால் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்பதை பலர் உணர்ந்திருக்கிறார்கள் என்பது திண்ணம். உயிர் வாழும் போராட்டத்தில் தாக்குப்பிடித்து நிற்க முடியாத நிலையிலுள்ள வகுப்பினர் இவர்கள், அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம் அவர்களுக்கு ஒரு கௌரவமான இடத்தை அளிப்பதற்குப்பதிலாக, அவர்களைத் தொழுநோயாளிகள் போல் நடத்துகிறது; இயல்பான சமூகத்தொடர்புக்கு அருகதையற்றவர்கள் என்று அவர்களுக்கு முத்திரை குத்துகிறது. பொருளாதார ரீதியில் பார்ப்போமானால், தனது அன்றாட ஜீவனத்துக்கும் முற்றிலும் உயர் சாதி இந்துக்களை சார்ந்திருக்கவேண்டிய ஒரு வகுப்பாக அது இருந்து வருகிறது; சுதந்திரமாக ஜீவனம் நடத்துவதற்கு அதற்கு எந்த மார்க்கமும் இல்லை.\nஇந்துக்களின் எதிர்ச்சார்பான மனோபாவம் காரணமாக அவர்களுக்கு சகல வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன; அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் முன்னேறாதபடித் தடுப்பதற்கு இந்துசமயத்தில் எல்லாக் கதவுகளையும் அவர்களுக்கு மூடிவிடுவதற்குத் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்களில் சாதாரண இந்தியப் பிரஜைகளாக சிதறுண்டு ஒரு சிறு அமைப்பாக இருந்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதற்கு சாதி இந்துக்கள், அவர்கள் என்னதான் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் சதி செய்து வருகின்றனர்.\nஇந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டுவரும் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்குள்ள ஒரே மார்க்கம் அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாயம் உள்ளம்படைத்த எல்லோருமே ஏற்றுக் கொள்வர்.\nதாழ்த்தப்பட்ட மக்களின் நலம்விரும்பும் ஒருவர் புதிய அரசிய லமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகாரத்தைப் பெற���றுத்தருவதற்கு சற்றும் விட்டுக்கொடுக்காமல் போராடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் மகாத்மாவின் சிந்தனைப் போக்குகளே விந்தையானவையாக இருக்கின்றன; புரிந்துகொள்வதற்கு முடியாதவைகளாக இருக்கின்றன. வகுப்புத் தீர்ப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் அற்பமான அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளாதது மட்டுமன்றி, அவர்கள் பெறக்கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதற்கு தமது உயிரையே கூடப் பலியிட முன்வந்திருக்கிறார்.\nஅரசியல் வாழ்விலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை அறவே துடைத்தெறிவதற்கு மகாத்மா செய்யும் முதல் முயற்சி அல்ல இது. சிறிது காலத்திற்கு முன்னர் சிறுபான்மையினர் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முயற்சி நடைபெற்றது. முஸ்லீம்களும் காங்கிரசும் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள அவர் முயன்றார். முஸ்லீம்கள் தங்கள் சார்பில் முன்வைத்த எல்லாப் பதினான்கு கோரிக்கைகளையும் ஏற்க அவர் முன்வந்தார்; இதற்குப் பிரதியாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் சார்பில் நான் முன்வைத்த சமூகப் பிரதிநிதித்துவக் கோரிக்கைகளை எதிர்ப்பதில் தம்முடன் அவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கோரினார்.\nஇத்தகையதோர் கருங்காலித்தனமான செயலுக்குத் தாங்கள் உடைந்தையாக இருக்க முடியாது என்று மறுத்து முஸ்லீம் பிரதிநிதிகள் பெருமை. தேடிக்கொண்டார்கள்; முகமதியர்களும் திரு. காந்தியும் ஒன்றுபட்டுக் காட்டும் எதிர்ப்பின் விளைவாக ஏற்படக்கூடிய பேரிடரிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களை அவர்கள் காப்பாற்றினர்.\nவகுப்புத்தீர்ப்பை திரு. காந்தி எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புத் தீர்ப்பானது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை இந்து சமுதாயத்திலிருந்து பிரித்துவிடுகிறது என்று அவர் கூறுகிறார். ஆனால் அதேசமயம் இந்துக்களின் தீவிர ஆதரவாளரும் அவர்களது நலன்களை மூர்க்க வெறியோடு ஆதரிப்பவருமான டாக்டர் மூஞ்சே முற்றிலும் வேறுபட்டதொரு கண்ணோட்டத்தை மேற்கொள்கிறார். லண்டனிலிருந்து திரும்பியதிலிருந்து மூஞ்சே நிகழ்த்தியுள்ள பல சொற்பொழிவுகளில் வகுப்புத்தீர்ப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களை இந்துக்களிடமிருந்து எவ்வகையிலும் பிரிக்கவில்லை என்று வலியுறுத்தியிருக்கிறார்.\nஇன்னும் சொல்லப்போனால், அவசியம் ரீதியாக இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களைப் பிரிக்க நான் செய்துவரும் முயற்சியில் என்னைத் தோற்கடித்துவிட்டதாகக்கூட மார்தட்டிக் கொள்கிறார். இது எப்படியிருந்த போதிலும் வகுப்புத் தீர்ப்புக்கு அவர் சரியான விளக்கத்தைத் தந்துள்ளார் என்றே கருது கிறேன்.\nஆனால் இதற்கான பெருமை நியாயமாக டாக்டர் மூஞ்சேக்கு சேருமா என்பதை என்னால் கூறமுடியாது. எனவே, தேசியவாதியும் வகுப்புவாதி அல்ல என்று கருதப்படுபவருமான மகாத்மா காந்தி வகுப்புத்தீர்ப்பை தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் சம்பந்தப்பட்டவரை டாக்டர் மூஞ்சே போன்ற வகுப்புவாதிகள் வியாக்யானம் செய்வதற்கு முற்றிலும் மாறானமுறையில் அர்த்தப்படுத்தி இருப்பது வியப்பாக இருக்கிறது. வகுப்புத் தீர்ப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்துக்களிடமிருந்து பிரிக்கப்படவில்லை என்று உணரும்போது இது விஷயத்தில் மகாத்மா முற்றிலும் திருப்தி அடைந்திருக்க வேண்டும்; அதுதான் நியாயம். வகுப்புத் தீர்ப்பு, இந்துக்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருப்பது மட்டுமன்றி, தாழ்த்தப்பட்ட மக்களிடையே உள்ளவர்களில் கூட்டுத்தொகுதிகளை ஆதரிக்கும் ராவ்பகதூர் ராஜா, திரு. பாலு அல்லது கோவாய் போன்றோரைத் திருப்திப்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது என்று கருதுகிறேன்.\nசட்டமன்றத்தில் திரு. “ராஜா ஆடிய சொற்சிலம்பம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. தனிவாக்காளர் தொகுதிமுறையின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்; இந்துக்களின் கொடுங்கோன்மையை மிகக் கடுமையாக, உக்கிரமாக எதிர்த்தவர்; அப்படிப்பட்டவர் இப்போது கூட்டுவாக்காளர் தொகுதிகளில் நம்பிக்கை வைக்கிறார், இந்துக்களிடம் எல்லையற்ற பரிவையும் பாசத்தையும் காட்டுகிறார் அவரது இந்தத் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் என்ன அவரது இந்தத் திடீர் மனமாற்றத்துக்குக் காரணம் என்ன வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது போனதால் ஏற்பட்ட அஞ்ஞாத வாசத்திலிருந்து வெளிப்பட்டுப் புதுவாழ்வு பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்தாரா அல்லது அவரிடம் உண்மையிலேயே மனமாற்றம் ஏற்பட்டதா என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை; அதுபற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை.\nவகுப்புத்தீர்ப்பை எதிர்ப்பதற்கு திரு. ராஜா இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்; முதலாவதாக, மக்கட்தொகை அடிப்படையில் பெறக்கூடிய இடங்களின் எண்ணிக்கையைவிட குறைந்த இடங்களை வகுப்புத்தீர்ப்பு தீண்டாப்படாதோருக்கு வழங்குகிறது; இரண்டாவதாக, வகுப்புத் தீர்ப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து அரவணைப்பிலிருந்து பிரிக்கப்படுகின்றனர்.\nஅவரது முதல் மனக்குறையை ஒப்புக்கொள்கிறேன். வட்ட மேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் அவர்களது உரிமைகளைப் பணயம் வைத்து விட்டனர் என்று குற்றம்சாட்டும் திரு. ராஜா இந்திய மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் அவர் என்ன சாதித்தார் என்று அவரைக் கேட்க விரும்புகிறேன்.\nஅந்தக் கமிட்டியின் அறிக்கையின் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பின்கண்டவாறு இடங்கள் ஒதுக்கப்பட்டன: சென்னையில் மொத்தம் 150 இடங்களில் 10; பம்பாயில் 14 இடங்களில் 8; வங்காளத்தில் 200 இடங்களில் 8; ஐக்கிய மாகாணங்களில் 182ல் 8; பஞ்சாப் 150ல் 6; பீகார் மற்றும் ஒரிசா 150ல் 6; மத்திய மாகாணங்கள் 125ல் 8; அசாம் 75ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிவாசிகளுக்கும் 9. மக்கட்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடங்கள் எவ்வளவு மிகக் குறைவாக இருக்கின்றன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்; இது விஷயத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பவில்லை.\nஇந்த இடங்கள் விநியோகத்தில் ராஜாவுக்கும் பங்கு உண்டு. வகுப்புத் தீர்ப்பை விமர்சிப்பதற்கு முன்னர், மற்றவர்கள்மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர் இந்திய மத்தியக் கமிட்டியின் உறுப்பினர் என்ற முறையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் சார்பில் இந்த இடவிநியோகத்தை எத்தகைய ஆட்சேபமும் இல்லாமால் எப்படி ஒப்புக்கொண்டார் என்பதை திரு. ராஜா நினைவுகூர வேண்டும். மக்கட் தொகை விகிதாசார அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்வதே நியாயம், அவர்களது பாதுகாப்புக்கு இது அவசியம் என்று திரு. ராஜா கருதுவாரேயானால் இதனை மத்தியக் கமிட்டியில் வலியுறுத்துவதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு ஏன் அவர் செய்யவில்லை\nவகுப்புத்தீர்ப்பு தாழ்த்தப்பட்ட வகுப்பினரை சாதி இந்துக்களிடமிருந்து பிரிக்கிறது என்ற அவரது வாதத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. தனி வாக்காளர் தொகுதிகள் குறித்து திரு. ராஜாவுக்கு மனச்சான்று ரீதியில் ஏதேனும் ஆட்சேபம் இருக்குமாயின் தனி வாக்காளர் தொகுதிகளில் அவர் போட்டியிட எந்தத் தடையும் இல்லை; அவ்வாறே அவர் தாராளமாகப் போட்டியிடலாம். பொது வாக்காளர் தொகுதிகளில் போட்டியிடவும் அங்கு அவர் வாக்களிக்கவும் உரிமை உண்டு; இதனை அவர் தாரளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர் விஷயத்தில் சாதி இந்துக்களின் மனம் முற்றிலும் மாறியுள்ளது என்று கூரை மீதேறி நின்று கொண்டு உச்சக்குரலில் கூறுகிறார். அவர் கூறுவதை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நம்பத் தயாராக இல்லாத நிலைமையில் பொது வாக்காளர் தொகுதியின் போட்டியிட்டு வென்று இதனை அவர்களுக்கு மெய்ப்பித்துக் காட்டலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடம் தங்களுக்குப் பரிவும் பாசமும் உண்டு என்று பசப்பிவரும் சாதி இந்துக்களும் திரு. ராஜாவை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்களது நேர்மையை நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள்.\nஎனவே, வகுப்புத் தீர்ப்பு தனித் தொகுதிகள் வேண்டுமென்று கோருவோரையும், கூட்டுத் தொகுதிகள் வேண்டுமென வலியுறுத்துவோரையும் ஒருசேரத் திருப்திப்படுத்துகிறது எனலாம் இவ்வகையில் பார்க்கும்போது இது ஒரு சமரச ஏற்பாடாகத் தோன்றுவதால் அதனை ஏற்றுக்கொள்வதே முறை. மகாத்மாவைப் பொறுத்தவரையில் அவர் என்னதான் விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. மகாத்மா காந்தி தனி வாக்காளர் தொகுதி முறையை எதிர்த்த போதிலும் கூட்டு வாக்காளர் தொகுதிகளையும் தனித் தொகுதி முறையையும் அவர் எதிர்க்கவில்லை என்று கருதப்படுகிறது. இது தவறான கருத்தாகும்.\nஇன்று அவருடைய கருத்துகள் எத்தகையவையாக இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு கூட்டுவாக்காளர் தொதிகள் மூலமோ, அல்லது தனி வாக்காளர் தொகுதிகள் மூலமோ விசேடப் பிரதிநிதித்துவம் அளிப்பதை லண்டன் இருந்தபோது அவர் கடுமையாக எதிர்த்தார். வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் பொதுவாக்காளர் தொகுதிகளில் வாக்களிக்கும் உரிமைக்கு அதிகமாக சட்டமன்றங்களில் அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் அளிப்பது போன்ற வேறு எந்த உரிமைகளையும் அவர் முற்றிலும் எதிர்த்தார்.\nஇந்த நிலையைத்தான் அவர்முதலில் மேற்கொண்டார். வட்டமேசை மாநாடு முடிவடையும் தறுவாயில் அவர் என்னிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார்; அதைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்தத் திட்டம் அரசியலமைப்புச் சட்ட ஆதரவு இல்லாத வெறும் சம்பிராதயப்பூர்வமான திட்டம்; இதன்படி தேர்தல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஓர் இடம்கூட ஒதுக்கப்படவில்லை.\nதாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதர உயர்சாதி இந்து வாக்காளர்களை எதிர்த்துப் பொதுத் தொகுதியில் போட்டியிடலாம். தாழ்த்தப்பட்ட வேட்பாளர் எவரும் தேர்தலில் தோற்றுப்போனால் அவர் ஒரு தேர்தல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்; தீண்டப்படாதவர் என்பதால் தான் தோற்கடிக்கப்பட்டதாக தீர்ப்பைப் பெறவேண்டும். இத்தகைய ஒரு தீர்ப்புப் பெறப்பட்டால் சில இந்து உறுப்பினர்களை அணுகி அவர்களை ராஜினாமா செய்ய இணங்கவைத்து ஒரு காலி இடத்தை உருவாக்கித் தருவதாக மகாத்மா கூறினார்.\nஅப்போது மற்றொரு தேர்தல் நடைபெறும்; ஏற்கனவெ தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது வேறு எந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரோ இந்து வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டு தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம். அவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டால் தான் தீண்டப்படாதவர் என்பதால்தான் தோற்கடிக்கப்பட்டதாக இதே போன்ற தீர்ப்பைப் பெறலாம்; இவ்வாறு அவர் திரும்பத் திரும்ப போட்டியிட்டுக் கொண்டே இருக்கலாம். கூட்டுத் தொகுதிகளும் இட ஒதுக்கீடும் மகாத்மாவை திருப்திப்படுத்தக்கூடும் என்று இப்போது கூட சிலர் கருதிக் கொண்டிருப்பதால்தான் இந்த விவரங்களை இங்கு வெளியிடுகிறேன். மகாத்மா தமது யோசனைகளை வெளியிடாதவரை இந்தப் பிரச்சினை குறித்து விவாதிப்பதில் பயனில்லை என்று நான் ஏன் வலியுறுத்துகிறேன் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\nஆனால் அதேசமயம், தாமும் தம்முடைய காங்கிரசும் இந்த விஷயத்தில் அவசியமானதைச் செய்யும் என்று மகாத்மா அளிக்கும் வாக்குறுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்வளவு முக்கியமான் விஷயத்தை பொது இணக்க ஒப்பந்தத்துக்கும் உடன்பாடுக்கும் விட்டுவிட நான் தயாராக இல்லை.\nமகாத்மா சாகாவரம் பெற்றவர் அல்ல; அதேபோன்று காங்கிரசும் என்றென்றும் நீடித்து நிலைத்துநிற்கும் ஒரு சக்தி அல்ல. தீண்டாமையை ஆழக்குழித்தோண்டிப் புதைத்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உய்வும் உயர்வும் பெறுவதை முழுமுதல் லட்சியமாகக் கொண்டு பாடுபட்ட பல மகாத்மாக்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர்; ஆனால் அவர்களில் ஒவ்வொருவரும் தமது பணியில் தோல்வியே கண்டனர். மகாத்மாக்கள் தோன்றினார்கள், மறைந்தார்கள். ஆனால் தீண்டப்படாதவர்கள் என்றென்றும் தீண்டப்படாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.\nமஹத்திலும் நாசிக்கிலும் நடைபெற்ற சச்சரவுகளில் இந்து சீர்திருத்தவாசிகள் எனப்படுவோர் எந்த லட்சணத்தில் நடந்து கொண்டார்கள் என்ற அனுபவம் எனக்கு இருக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவரும் தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் பொறுப்பை, மேம்பாடையச் செய்யும் சீரிய பணியை இத்தகைய நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இந்த அனுபவத்தைக் கொண்டு துணிந்து கூறுவேன். நெருக்கடி வேளையில், தங்கள் இனத்தவரின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைவிட தங்கள் கோட்பாடுகளை உதறித் தள்ளிவிடத் தயாராக இருக்கும் சீர்திருத்தவாதிகளால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பலனும் இல்லை.\nஎனவே என்னுடைய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்கப்படவேண்டுமென்று வலியுறுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன். வகுப்புத் தீர்ப்பை மாற்றவேண்டுமென்று திரு. காந்தி விரும்பினால் அதற்கான யோசனைகளை முன்வைப்பதும், வகுப்புத் தீர்ப்பு அளித்ததை விட சிறந்த உத்தரவாதத்தை அவை எங்களுக்கு அளிக்கும் என்பதை நிரூபிப்பதும் அவரது பொறுப்பு.\nமகாத்மா தாம் உத்தேசித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத நடவடிக்கையைக் கைவிடுவார் என்று நம்புகிறேன். நாங்கள் தனி வாக்காளர் தொகுதிகளைக் கோருவதன் மூலம் இந்து சமுதாயத்துக்கு எத்தகைய தீங்கும் விளைவிக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. தனிவாக்காளர் தொகுதிகளை நாங்கள் விரும்புகிறோம் என்றால் அதற்கு அசைக்க, மறுக்கமுடியாத காரணம் உண்டு; எங்கள் கதிப் போக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் சாதிஇந்துக்களின் விருப் பார்வத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டே இவ்வாறு செய்கிறோம்.\nமகாத்மாவைப் போலவே, நாங்களும் தவறு செய்ய உரிமை கோருகிறோம்; அந்த உரிமையை அவர் எங்களிடமிருந்து பறித்துவிடமாட்டார் என்று நம்புகிறோம் அவர் தம்முடைய சாகும்வரை உண்ணாவிரதத்தை இதைவிட சிறந்த நோக்கத்துக்காக மேற்கொள்ளலாம். இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும் இடையிலும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இந்துக்களுக்கும் இடையிலும் நடைபெறும் கலகங்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவோ அல்லது வேறு எந்த உன்னத நோக்கங்களுக்காகவோ இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தால் அவரது நேர்மையை நான் புரிந்துகொண்டிருப்பேன்.\nஇந்த உண்ணாவிரத நடவடிக்கை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நலனுக்கு எவ்வகையிலும் உதவாது, மகாத்மாவின் இந்தச் செயற்பாடு-இது அவருக்குத் தெரியுமோ தெரியாதோ-நாடெங்கிலும் அவரது ஆதரவாளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கு எதிராக கொடுங்கோன்மையை, வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதில்தான் முடியும்.\nஇந்து அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானித்துவிட்டால் இவ்வகையான எத்தகைய வல்லந்தமும், நிர்ப்பந்தமும் கொண்டு அவர்களை அந்த அரவணைப்பில் நீடிக்கச் செய்யமுடியாது. இந்து சமயம் அல்லது அரசியல் அதிகாரம் இவற்றில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி தீண்டப்படாதவர்களை மகாத்மா கேட்டுக்கொண்டால், அவர்கள் அரசியல் அதிகாரத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்; இதன் மூலம் மரணத்தின் பிடியிலிருந்து மகாத்மாவைக் காப்பாற்றுவார்கள். அவர் தமது இந்த செயலில் விளைவுகளை அலட்சியமாக நோக்கினாரானால் இதில் அவர் தகைமை சான்ற வெற்றி பெறுவாரா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இதில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் கவ னிக்க வேண்டும்.\nமகாத்மா இந்த வழிமுறையில் இறங்க்குவதன் மூலம் கட்டுக்கடங்காத சக்திகளையும் பிற்போக்குச் சக்திகளையும் கட்டவிழ்த்து விடுகிறார்; இந்து சமுதாயத்துக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கும் இடையே உள்ள பகைமை உணர்வை மேலும் கொம்புசீவி விடுகிறார்; இதன் மூலம் இவ்விரண்டு சமுதாயங்களுக்கும் இடையிலுள்ள பிளவை மேலும் அதிகப்படுத்துகிறார்.\nவட்டமேசை மாநாட்டில் திரு. காந்தியை நான் எதிர்த்துபோது நாட்டில் எனக்கு எதிராக பெரும் கூச்சலும் கூக்குரலும் எழுந்தது; தேசிய லட்சியத்துக்குத் துரோகம் செய்து விட்டவனாக என்னைப் படம்பிடித்துக் காட்டுவதற்கு தேசியப் பத்திரிக்கைகளாக எனப்படுபவற்றில் ஒரு சதியே நடந்தது; என் பக்கத்திலிருந்து வரும் கடிதப் போக்குவரத்து ஒடுக்கப்பட்டது; நடைபெறாத கூட்டங்களையும் மாநாடுகளையும் மிகப்படுத்தப்பட்ட செய்திகளையும் பிரசுரித்து என் கட்சிக்கு எதிரான பிரசாரம் முடுக்கி விடப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரது அணிகளில் பிளவு உண்டு பண்ணுவதற்கு “வெள்ளித் தோட்டார்க்கள்” வரைமுறையற்றுப் பயன்படுத்தப்பட்டன. வன்முறையில் முடிந்த சில மோதல்களும் தலைதூக்கின.\nஇவையெல்லாம் மீண்டும் பெருமளவில் நடைபெறுவதை மகாத்மா விரும்பவில்லை என்றால் அவர்தமது முடிவை மறுபரிசீலனை செயது நாசகரமான விளைவுகளை தவிர்க்க வேண்டும்; மகாத்மா இதை விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அவருடைய விருப்பத்துக்கும் மாறாக இதைத் தவிர்க்க முடியவில்லை என்றால் இந்த விளைவுகள் பகலும்இரவும்போல் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்வது உறுதி.\nஇந்த அறிக்கையை முடிப்பதற்கு முன்னதாக, இந்த விஷயத்தை முடிந்துபோன ஒன்றாகக் கருதுகிறேன் என்று கூறுவதற்கு எனக்கு உரிமை இருந்தபோதிலும் மகாத்மாவின் பிரேரணைகளைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் மகாத்மாவின் உயிரா அல்லது என் மக்களின் உரிமைகளா இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர் என்னைத் தள்ளமாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் என் மக்களைக் குண்டுகட்டாகக் கட்டி தலைமுறை காலத்துக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்க நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.\n(\"தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\" - தொகுதி 16, பின்னிணைப்பு 4)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52650-team-india-for-the-2nd-test-against-windies-at-hyderabad.html", "date_download": "2019-10-22T14:11:02Z", "digest": "sha1:RXZR6X3BCYLNSSFFYDUAD3MMRSIEQD2P", "length": 10117, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ந��ளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா ! | Team India for the 2nd Test against Windies at Hyderabad", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nவெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\nRead Also -> பெண்களே.. பேறுகாலத்தில் இதையெல்லாம் கவனிக்க தவறாதீர்கள்..\nஇந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறும் இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடர்கிறார்.\nரிஷப் பண்ட்- விக்கெட் கீப்பர்\nRead Also -> ட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nவழக்கமாக போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் அணியில் இடம்பெறும் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ இன்றே அறிவித்துள்ளது.\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nதமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\nதமிழகத்தில் பிரபலமாகும் 'மீ டூ' ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/category/news/page/5/", "date_download": "2019-10-22T13:33:48Z", "digest": "sha1:FGDRP6U4EO5IXFUQAJ4WUKUC2HAU3QFC", "length": 15209, "nlines": 174, "source_domain": "cinehitz.com", "title": "News Archives - Page 5 of 6 - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\n60 வயது ஸ்லிம்மாக நீச்சல் குளத்தில் விளையாடும் நாகர்ஜுனா..புகைப்படத்தைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்..\nரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நடிகர் நாகர்ஜூன். இந்தப்படம் ஷங்கரின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த இவர் இந்திய அளவில்...\nதன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட பிரபல நடிகர்… வைரலாகும் வீடியோ\nசல்மான் கான் - சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு சவாரியா படத்திற்கு பிறகு தற்போது ஒன்றாக இணைந்து இன்ஷா அல்லா படத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். இந்த படம் அடுத்த...\nபிக்பாஸ் கவீன் அம்மா செய்த தவறு என்ன எதற்காக சிறை தண்டனை\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவீன். இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில்...\nதல அஜித்துடன் பிக்பாஸ் சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்… மிகவும் எமோஷனலாக என்ன கூறியுள்ளார் பாருங்க..\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு சமீபத்தில் வெளியேறிய நடிகையும், மாடலுமான சாக்ஷி, உள்ளே இருந்த போது கவினை காதலித்து வந்தார். ஆரம்பத்தில் கவினும் சாக்ஷியை காதலிப்பது போல், அவர் பின்னாடியே சுற்றி விட்டு பின்,...\nஎன் மகனை கட்டிகிறியா என கேட்ட எஸ்.ஏ சந்திரசேகர் பலரும் அறியாத தளபதி விஜய் – சங்கீதாவின் மெர்சல்...\nதிரையில் அனல் பறக்க வசனம் பேசும் விஜய். இயல்பில் மிகவும் மென்மையானவர். ஜூனியர் ஆர்டிஸ்டிடம் கூட மரியாதை கொடுத்து பவ்வியமாக பேசும் மனோபாவம் கொண்டவர். அடி, உதை, பன்ச் எல்லாம் திரையில் தான். நேரில்,...\nவிஷாலின் திருமணம் நின்றது உண்மை தானா மீண்டும் வெளியான ஓர் பரபரப்பு ஆதாரம்\nவிஷாலின் திருமணம் நின்றது உண்மை தானோ என நினைக்கும் வகையில் மீண்டும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் விஷால். இவருக்கு இன்று...\nஉள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட நடிகை.. 40 வயதில் இதெல்லாம் தேவையா… 40 வயதில் இதெல்லாம் தேவையா…\nபாலிவுட்டின் ஹாட்டியான மலைக்கா அரோரா ஃபேஷன் ஷோவில் படுகவர்ச்சியான கவுனுடன் வலம் வந்த போட்டோ இணையத்தை சூடாக்கியுள்ளது. பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா. நடிகர் அர்ஜூன் கபூரின் சூப்பர் ஹாட்...\nஉச்சி முகர்ந்து பார்க்கையில்…. தளபதி விஜய்க்கு தாய் ஷோபனா எழுதிய உருக்கமான கடிதம்..\nதளபதி விஜய்க்கு அவரது தாய் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றிய���த்...\n பிரபல நடிகையிடம் ஆபாசமாக பேசியுள்ள பிக்பாஸ் நிர்வாகம்…\nஇந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் நடந்து வருகிறது. வெளியே தெரியும் விஷயங்களே பெரும் பரபரப்பை ஏற்படுத்த, சில விஷயங்கள் தெரியாமல் மறைமுகமாக...\nதிருமண தினத்தன்று மேடையில் அனிதா சம்பத் தனது கணவருடன் செய்த செயலை பாருங்க… வைரலாகும் வீடியோ..\nதற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி தொலைக்காட்சியில் பல துறைகளில் வரும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் பிரபலமடைய செய்வது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அவ்வாறு சில காலங்களுக்கு...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n சரியான கேள்வி கேட்ட லாஸ்லியா\nநேற்று கமல் வனிதாவை கலாய்த்த போதெல்லாம் கைதட்டி சிரித்த இந்த பெண் யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/27/135-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T13:47:49Z", "digest": "sha1:Q3HPXZ2CQD5H6ICCFA3V6776EHOHZR5K", "length": 27977, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஸ்பின் ஜீன் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஸ்பின் ��ெனி கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 27 மே, 2017 27 மே, 2017 ஆசிரியர் இனிய comments ஸ்பின் ஜீனி கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஆன்லைன் சூதாட்ட பந்தயம்\nஸ்பின் ஜீனி கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 170 இலவசமாக டெபாசிட் போனஸ் இல்லை Buzz கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: KJV7GZSF டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBSJ2CRDG1 மொபைல் இல்\nமத்திய ஆபிரிக்க குடியரசுகளிலிருந்தும் வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nபஹாமாஸில் இருந்து வீரர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களே\nடிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து விளையாடியவர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Hepsibah, ஸ்டான்ஸ்பரி பார்க், அமெரிக்கா\nஸ்பீலாடோமாட்டன் காசினோ - காசினோ ஆன்லைன் - லைன் ஸ்பெலடோமேட்டரில் - இயந்திரங்கள் ous ச ous ஸ் - பிளேட் பெலியாடோமாடிட் - ஸ்கேர்கேர் அல்லாத ஸ்லாட் - நெட்டிகாசின் - ஸ்பீலாடோமாட்டன் வெப்சைட்டன் - ஆன்லைன் கேசினோ டாய்ச் - கேசியானோ - போனஸ் ரவுலட் - ஆன்லைன் ஸ்பீலா ஸ்பீலாடோமாட் - சிட்டோலாட் ஸ்லாட் - பிளாக் ஜாக் ஆர்டே\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 2 நவம்பர் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nவேகாஸ்ஸ்பின்ஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nBingo காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்து வருகிறது\nஸ்பெண்டிடோடோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஸ்லாட் நட்ஸ் கேசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nஃப்ரான்க் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nEuroGrand காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nபோசிஸ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nயூரோ கிங் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவென்டிகா காசினோவில் இலவசமாக சுழலும்\nXXX லைவ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்டார்ஜேஸ் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nகுங் ஃபூ ரூஸ்டர் - லைவ் - ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ், ஃபேர் கோ 'குங் ஃபூ ரூஸ்டர்' ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ் மற்றும் ஃபேர் கே காசினோவில் லைவ்\nகரம்பா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஜாக் போட் நைட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகிளப் பிளேயர் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஇனிய புதிய ஆன்லைன் காசினோ போனஸ்\nபிளேஸ்பர்ஸ் அரண்மனை காசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவடக்கு லைட்ஸ் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nடைட்டன் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nEuroLotto Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nTopBet காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்து வருகிறது\nலாஸ் காசினோவில் ரொக்கமாகக் கிடைக்கிறது\nScratch165cash காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிளாக் தாமரை காஸினோவில் காசினோவை இலவசமாக சுழற்றும்\n1 பந்தயம் ஆன்லைன் காசினோ எந்த வைப்பு போனஸ் குறியீடு\n1.0.1 ஸ்பின் ஜீனி கேசினோவில் 135 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 170 இலவசமாக டெபாசிட் போனஸ் இல்லை Buzz கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 ஸ்லாட் காசினோ போனஸ்:\nபாரிஸ் விஐபி காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nXXX காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/23145414/1262907/Congress-condemns-to-PM-Modi.vpf", "date_download": "2019-10-22T14:54:02Z", "digest": "sha1:MOLUN33F3IBQDAXSOHFAA4U5VWKHAZJG", "length": 8161, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Congress condemns to PM Modi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 14:54\nஅடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி பிரச்சாரம் செய்ததாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி - டிரம்ப்\nபிரதமர் நரேந்திர மோடி 7 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.\nமோடி நலமா என்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றார். மோடியின் அழைப்பை ஏற்று அவர் இதில் கலந்து கொண்டார்.\nஇருவரும் ஒரே மேடையில் தோன்றி பேசினார்கள். இந்த மேடையில் டிரம்பை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு வாக்களித்து மீண்டும் அதிபராக்குமாறு இந்தியர்களிடம் மோடி வேண்டுகோள் விடுத்தார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சியை பிரச்சாரமாக எடுத்துக்கொண்டதாக விமர்சனம் செய்யப்பட்டது.\nமோடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nபிரதமர் மோடியின் செயல்பாடு டிரம்புக்கு ஆதரவான பிரசார நிலையை காட்டுகிறது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு எதிரானது. மோடியின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.\nPM Modi | Trump | Congress | பிரதமர் மோடி | டிரம்ப் | காங்கிரஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\n2022-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - மாநில தலைவர் நம்பிக்கை\nகோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கோரி காங்கிரசார் நூதன போராட்டம்\nஅரியானா சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்\nசீன அதிபர் காஷ்மீர் பற்றி பேசும்போது பிரதமர் மோடி ஹாங்காங் பற்றி பேச மறுப்பது ஏன்\nகாங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் - சோனியா காந்தி முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/22175444/1262780/husband-statement-I-killed-my-wife-for-denouncing.vpf", "date_download": "2019-10-22T15:03:50Z", "digest": "sha1:USVLUG55KPVBQUP6D7SGCQV7EO3PYJE5", "length": 10343, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: husband statement I killed my wife for denouncing her drinking", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 17:54\nகன்னியாகுமரியில் மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன் என்று கைதான கணவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஅருள் சுனிதா - மரிய டெல்லஸ்\nகன்னியாகுமரி சிலுவை நகரைச் சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). கன்னியாகுமரி கடற்கரையில் மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-2 படிக்கிறார். மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து கொண்டிருக்கிறார்.\nமரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்யும் பணத்தை குடும்பச் செலவிற்கு கொடுப்பதில்லை. மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்தே பணத்தை செலவழித்தார்.\nகுடும்ப���் செலவிற்கு பணம் கொடுக்காததால் மரிய டெல்லசுக்கும், அவரது மனைவி அருள் சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது மரிய டெல்லஸ், மனைவி அருள் சுனிதாவை அடித்து உதைப்பது வழக்கம்.\nகடந்த ஆண்டு மனைவியை தாக்கியதால் அவர், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் மரிய டெல்லசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தண்டனை முடிந்து வெளியே வந்த மரிய டெல்லஸ், இனி மனைவியை தாக்க மாட்டேன் என்று போலீசில் எழுதிக் கொடுத்தார்.\nஇந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற மரிய டெல்லஸ் வீட்டிற்கு திரும்பி வரும்போது போதையில் வந்தார். இதனை மனைவி அருள் சுனிதா தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மரிய டெல்லஸ் மனைவி அருள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார். அடி தாங்காமல் வீட்டை விட்டு அருள் சுனிதா வெளியே ஓடி வந்தார். அவரை அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் மரிய டெல்லஸ் தள்ளி விட்டார்.\nகீழே விழுந்த அருள் சுனிதாவை மீண்டும் கல்லால் தாக்கினார். இதில் அருள் சுனிதா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அருள் சுனிதா பரிதாபமாக இறந்து போனார்.\nகன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் சுனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரிய டெல்லசையும் கைது செய்தனர். கைதான மரிய டெல்லஸ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-\nசிறு வயது முதலே எனக்கு மது பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பிறகும் அது தொடர்ந்தது. இதனை மனைவி கண்டித்தார். மது குடிக்கக்கூடாது என்றும், குடும்பச்செலவிற்கு பணம் தர வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மனைவியின் பேச்சால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.\nமது குடிப்பதை கண்டித்ததால் அவரை தாக்கினேன். அவர், மயங்கி விழுந்த பின்பும் ஆத்திரம் தீராமல் அவரை கல்லால் அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார். மனைவி இறந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பியோடினேன். போலீசார் என்னை கண்டு பிடித்து கைது செய்து விட்டனர்.\nகைதான மரிய டெல்லஸ், இன்று மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் அவரை போலீசார் ஜெயிலில் அடைக்க உள்ளனர்.\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nவிக்கிரவாண்டி தொகுதியில் ஓட்டுப்பதிவ��� எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு\nமோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்: கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி\nஅமமுக பிரமுகர்-வியாபாரி வீடுகளில் 129 பவுன் நகை-ரூ.6 லட்சம் கொள்ளை\nவேலூர் ஜெயிலில் செல்போன் சிக்கிய நிலையில் முருகன் அறையில் 2 சிம்கார்டு சிக்கியது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3327", "date_download": "2019-10-22T15:10:36Z", "digest": "sha1:NHXBO5BFCILJJIXRIYM6OKHVFVO5UR63", "length": 5403, "nlines": 138, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Madhavan", "raw_content": "\n“உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை”-மத ரீதியான கேள்வி... பதிலளித்த மாதவன்\nநடிகர் மாதவனின் மகன் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று சாதனை...\nமாதவன் படத்தில் சூர்யா, ஷாரூக்...\nபேரவையின் துணைப்பொதுச்செயலாளராக மாதவன் நியமனம் - ஜெ.தீபா அறிவிப்பு\nஜெ. நினைவிடத்தில் ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி\nமாதவன் தீபா வீட்டுக்குள் வந்தால் உயிருடன் விடமாட்டேன் ராஜா மிரட்டியதாக போலீசில் புகார் என தகவல்\nதிமுக முன்னாள் அமைச்சர் மாதவன் காலமானார்\n - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 20-10-2019 முதல் 26-10-2019 வரை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n -முனைவர் முருகு பாலமுருகன் (41)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/auto-driver-growing-garden-in-auto-ricksha/", "date_download": "2019-10-22T14:36:25Z", "digest": "sha1:VMLFJVLJER277VF352RGHLKQVYEFV33U", "length": 12931, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆட்டோவின் மேலே தோட்டம்! புதுமையான ஓட்டுநர்! - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India ஆட்டோவின் மேலே தோட்டம்\nமேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் தொழில் செய்து வருபவர் பிஜோய் பால்.\nபசுமை விரும்பியான இவர் தனது ஆட்டோவில் மரங்களை பாதுகாத்து உயிர்களை காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழி வாசகங்களை எழுதி வைத்துள்ளார்.\nமேலும், தனது ஆட்டோ ரிக்ஷாவின் மேற்கூரையில் புல்வெளி மற்றும் அழகிய பூச்செடிகளுடன் சிறிய தோட்டம் ஒன்றையும் அமைத்து பராமரித்து வருகிறார்.\nமக்களிடையே பசுமையின் தேவைக்கான விழிப்புணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இவர் செய்துவரும் இந்த பிரசாரம் பலரையும் ஈர்த்துள்ளது.\nஇவரைப் பற்றிய தகவல் தற்போது பல சமூக ஊடங்களின் வாயிலாக செய்தியாக பரவி வருகிறது. மேலும், இவரது இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட���ட விபரீதம்\nதிருமணத்திற்கு முன் தொடர்பில் இருந்தேன் – ஆண்ட்ரியா\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/149596-reasons-behind-bus-drivers-affecting-by-heart-aches", "date_download": "2019-10-22T14:40:38Z", "digest": "sha1:ETFT2WXYEFYSCSJECV3PZFBADH7VOHZ3", "length": 14887, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? | Reasons behind bus drivers affecting by heart aches", "raw_content": "\nபேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nபேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\nஇந்த நூற்றாண்டில் மனித குலத்தை அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்தாக மாறியிருக்கிறது மாரடைப்பு. உலகளவில் நிகழும் மொத்த மரணங்களில் 25 முதல் 40 சதவிகிதம் இதய பாதிப்புகளால்தான் ஏற்படுகின்றன. மாரடைப்பால் இறப்பவர்களில் பாதிபேர் முதல் நிகழ்விலேயே மரணமடைகிறார்கள். குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறக்கிறார்கள். மனித உயிரைக் கண நேரத்தில் காவு வாங்கும் பாதிப்பாக, மக்களை அச்சப்படுத்தக்கூடிய பாதிப்பாக மாரடைப்பு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் சென்னை கோயம்பேட்டில் நடந்த சம்பவம் அதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ரமேஷ் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 55. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். கோயம்பேடு நெற்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, நெஞ்சுவலிப்பதாகச் சொல்லி பேருந்தை சாலையோரத்தில் நிறுத்தியுள்ளார். உடனடியாக அவரை, நடத்துநரும் பயணிகளும், ஆம்புலன்ஸின் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லேசாக வலியை உணர்ந்தபோதே பேருந்தை நிறுத்திவிட்டதால் பயணிகள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nஇதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது, இது முதல் முறையல்ல. பல ஓட்டுநர்கள் பணிச்சூழலில் மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார்கள். ``ஓட்டுநர்களுக்குக் கொடுக்கப்படும் நெருக்கடிகளும் பேருந்தில் போதிய முதலுதவி வசதிகள் இல்லாததுமே இந்த நிலைக்குக் காரணம்'' என்கிறார் இதய நோய் நிபுணர் ராஜேஷ் குமார்.\n``ஓட்டுநர் பணி என்பதே சற்று சிரமமானதுதான். அதிலும், அதிக வேலைப்பளு, போதிய ஓய்வு இல்லாமல், நல்ல தூக்கம் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போது மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அது நீடிக்கும்பட்சத்தில் இதய சம்பந்தமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.\nஇது ஒரு புறமிருக்க, ஓட்டுநர்கள் அதிக தூரங்களுக்குப் பயணிக்க வேண்டியதிருக்கும். சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. போகும் இடங்களில் கிடைக்கும் உணவுகளைத்தான் சாப்பிட முடியும். அது நல்ல எண்ணெயில், தரமான முறையில் தயாரிக்கப்பட்டதுதானா என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பல இடங்களில் ஏற்கெனவே பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களில் தயாரித்த உணவுகளைத்தான் விற்பனை செய்கிறார்கள். அது போன்ற உணவுகளைச் சாப்பிடும்போது உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அது மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும்பாலான ஓட்டுநர்களுக்குப் புகை, ம���ுப்பழக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவும் இதய சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nஓட்டுநர்கள், சரியான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். முடிந்த அளவு வீட்டில் தயாரிக்கும் உணவுகளைக் கொண்டுசென்று சாப்பிட வேண்டும். முடியாத பட்சத்தில் நல்ல தரமான முறையில் தயார் செய்யப்படும் உணவகங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும். புகை, மது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை அவசியம் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதோ, மற்ற நேரங்களிலோ லேசான நெஞ்சு வலி ஏற்படுவதுபோல உணர்ந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nநிறுவனங்களைப் பொருத்தவரை ஓட்டுநர்களின் மீது அதிக வேலைப்பளுவைத் திணிக்கக் கூடாது. `டார்கெட்' கொடுத்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது. போதிய ஓய்வு கொடுக்க வேண்டும். அரசு ஓட்டுநர்களுக்கும் தனியார் நிறுவன ஓட்டுநர்களுக்கும் வருடத்துக்கு ஒருமுறை இலவச உடல் பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதற்கான இலவச பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்.\nவிமானிகளுக்கு இருப்பதுபோல் வருடத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும். அதேபோல, வாகனங்களில் இருக்கும் முதலுதவிப் பெட்டிகளில் `ஆஸ்பிரின்' போன்ற மாரடைப்பைத் தடுக்கும் அடிப்படை மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும்.\nமேலை நாடுகளில் பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் `ஏ.ஈ.டி' (Automated External Defibrillators) எனப்படும் முதலுதவி கருவி இருக்கும். நின்றுபோன இதயத் துடிப்பை மீட்டுருவாக்கம் செய்ய இந்தக் கருவி உதவும். நம் நாட்டிலும் இதுபோன்ற அடிப்படைவசதிகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும்கூட இந்த வசதியை ஏற்படுத்தலாம்.\nஅனைத்தையும்விட முக்கியமாக நாம் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடந்தாலே, ஓட்டுநர்களுக்கு ஏற்படும் தேவையற்ற மனஅழுத்தத்தைக் குறைக்கலாம் என்கிறார்'' இதய நோய் நிபுணர் ராஜேஷ்குமார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/144545-periyapandiyan-familys-situation-after-big-loss", "date_download": "2019-10-22T14:21:07Z", "digest": "sha1:HYC6KE7W7GWL42KQLUJSFHLZ7IWCSQ4X", "length": 9580, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர் | Periyapandiyan family's situation after big loss", "raw_content": "\n`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்\n`வேதனையைத் தாங்க முடியல' - பெரிய பாண்டியனின் சகோதரரிடம் பேசிய தனிப்படை காவலர்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனோடு ராஜஸ்தானுக்குக் கொள்ளையனைப் பிடிக்கச் சென்ற காவலர் அம்ரோஸ், `சங்கடமாக இருக்கிறது, வேதனையைத் தாங்க முடியல' என்று பெரியபாண்டியனின் சகோதரரிடம் போனில் கூறியுள்ளார்.\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள் கொளத்தூர் கொள்ளை தொடர்பாகக் கொள்ளையன் நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீஸார் ராஜஸ்தான் சென்றனர். பாலி மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் நாதுராம் மற்றும் அவரின் கூட்டாளிகள் பதுங்கியிருக்கும் தகவல் தனிப்படை போலீஸாருக்குத் தெரியவந்தது. கடந்த டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், முனிசேகர் கொண்ட தனிப்படை போலீஸார் நாதுராம் மற்றும் அவரின் கூட்டாளிகளைச் சுற்றி வளைத்தனர். அப்போது முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள், பெரியபாண்டியனின் உடலை துளைத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார்.\nபெரியபாண்டியனின் சடலம், அவரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவர் இறந்து இன்றோடு ஓராண்டாகிவிட்டது. அதையொட்டி முதலாமாண்டு அஞ்சலி அவரின் சொந்த ஊரிலும், மதுரவாயல் போலீஸ் நிலையத்திலும் அனுசரிக்கப்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள், பொதுமக்கள் அவரின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். பெரியபாண்டியனின் சொந்த ஊரில் அவருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. அதில் மாவட்டக் கலெக்டர், மாவட்ட எஸ்.பி மற்றும் போலீஸார் பங்கேற்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், கலெக்டரும் மாவட்ட எஸ்.பி-யும் சிலகாரணங்களுக்காகப் பங்கேற்கவில்லை. போலீஸ் துணை கமிஷனர் மற்றும் போலீஸார் பங்கேற்றுள்ளனர்.\nஇதுகுறித்து பெரியபாண்டியனின் சகோதரர் ஜோசப்பிடம் பேசினோம். ``பெரியபாண்டியனின் முதலாமாண்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று அனுசரிக்கப்பட்டது. அவரின் மனைவி பானு ரேகா மற்றும் குழந்தைகள் உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், ராஜஸ்தானுக்கு கொள்ளையன் நாதுராமைப் பிடிக்கச் சென்றவர்களில் ஒருவரான அம்ரோஸ் என்று தன்னை அறிமுகபடுத்தினர். `சார் இறந்து இன்றோடு ஒரு ஆண்டாகிவிட்டது. அவர் இல்லாதது எனக்கு சங்கடமாக இருக்கிறது. வேதனையைத் தாங்க முடியல, அதனால்தான் உங்களுக்குப் போன் செய்தேன்' என்று கண்ணீர்மல்கக் கூறினார். அவருக்கு நானும் எனக்கு அவரும் ஆறுதல் கூறிக்கொண்டோம். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பெரியபாண்டியன் குடும்பத்தோடு இங்கு வருவார். அவரும் இல்லை. எங்களுக்கு பண்டிகையும் இல்லை\" என்றார் கண்ணீர்மல்க.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147456-best-time-for-thiruvannamalai-girivalam-on-thaipusam", "date_download": "2019-10-22T13:46:20Z", "digest": "sha1:OYSH7L6SIEKDHTVMGGWX62C26FNOE2NH", "length": 8236, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "தை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது? | Best time for thiruvannamalai girivalam on thaipusam", "raw_content": "\nதை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது\nதை பூசம், தை பௌர்ணமி - திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் எது\nமலையே லிங்கமாக விளங்கும் மகத்துவம் பெற்றது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பக்திப் பரவசமூட்டும் அற்புதம் ஆகும். கிரிவலம் வருவதன்மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், உள்ளமும் பண்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், குறைந்த அளவிலேயே கிரிவலத்தில் பங்கேற்றுவந்த பக்தர்கள், இப்போது பல்லாயிரக்கணக்கில் பங்கேற்று வருகிறார்கள்.\nபௌர்ணமி மற்றும் அமாவாசை நாள்களில், 14 - கி.மீ தொலைவிலான கிரிவலப் பாதையைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வலம்வந்து அருணாசலேசுவரரை வழிபடுவது வழக்கம். முக்கியமான நாள்களில், இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடுவதும் உண்டு. நாளை (20.1.19) தை மாத பௌர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் வருவர். அவர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க ஏற்பாடுசெய்திருக்கிறது.\nதை மாத பௌர்ணமி நாளை, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 20) பிற்பகல் 1.17 மணிக்குத் தொடங்கி, திங்கள்கிழமை (ஜனவரி 21) காலை 11.08 மணிக்கு முடிவடைகிறது. எனவே, பௌர்ணமி திதி இருக்கும் இந்த குறிப்பிட்ட காலம், கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாகும். மேலும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (20, 21.1.19) ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையிலிருந்து நாளை (ஜனவரி 20) மாலை 6 மணிக்கு மின்சார ரயில் புறப்பட்டு, இரவு 9.25 மணிக்கு வேலூரைச் சென்றடையும். அதற்குப் பிறகு, சிறப்பு ரயிலாக இந்த மின்சார ரயில் வேலூர் கன்டோன்மென்டில் இருந்து புறப்பட்டுச் சென்று, இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை அடையும்.\nதிங்கள்கிழமை (ஜனவரி 21 ) அதிகாலை 4 மணிக்கு இந்த சிறப்பு ரயில் திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 6 மணியளவில் வேலூர் கன்டோன்மென்டை அடையும். பிறகு அங்கிருந்து புறப்படும் இந்த ரயில், சென்னை கடற்கரையைக் காலை 9.30 மணிக்கு வந்தடையும் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kandhar-anuboothi/?add-to-cart=3712", "date_download": "2019-10-22T14:43:06Z", "digest": "sha1:FLI4KXSUTSPMLVLAYX33GTZOIJ56MX6A", "length": 9438, "nlines": 325, "source_domain": "books.dheivamurasu.org", "title": "Kandhar Anuboothi Exegesis (English) - Dheivamurasu", "raw_content": "\n×\t தமிழ் நாட்காட்டி 2019\t1 × ₹40.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil)\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள��\nபிரதோஷ வழிபாடு (mp3) ₹100.00\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil) ₹150.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/03/22-03-2012.html?showComment=1332440905372", "date_download": "2019-10-22T15:06:13Z", "digest": "sha1:A3EFPIG3PBAN2UTPAJZMCIA4SVTZOR3K", "length": 98703, "nlines": 495, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி", "raw_content": "\nவியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி\nஐநாவில் ஒருவாறாக இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி\nசூப்பர் கேள்வி. இதுக்கு தான் மேகலா வேணும்கிறது நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அது சீனாவுடன் சேர்ந்து எதிர்த்துவிட்டது. தீர்மானம் குற்றங்கள் பற்றியும், தீர்வு பற்றியும் விவரிப்பதற்கும் விளக்குவதற்கும் இலங்கையை கடப்பாடுடையதாக்குகிறது. ஆனால் அதற்கு எந்த விதமான கால அட்டவணையையும் குறிப்பிடவில்லை. இனி எல்லோரும் சேர்ந்து டீ குடித்துவிட்டு அவரவர் சோலியை பார்க்க போய்விடுவார்கள்.\nஅடுத்த திருவிழா ஒரு வருடம் கழித்து தான். இடையிடையே அம்னெஸ்டி வாய் கிழிய கத்தும். நவநீதம்பிள்ளை பேச்சு எடுபடாது. இந்தியா “கூர்ந்து” நிலைமையை அவதானிக்கும். அவ்வளவு தான். அதற்குள் அரசியல் சூழ்நிலைகள் மாறிவிடும். வெளிநாட்டு தமிழர்கள் BBQ போட போய்விடுவார்கள். நான் வியாழமாற்றத்தில் அமரிக்க அரசியல் எழுதுவேன். சிங்களவன் தன்பாட்டுக்கு அவன் வேலையை காட்டுவான். இஸ்ரேலுக்கு எதிராக இது போல நூற்றுக்கணக்கான தீர்மானங்கள் வந்துவிட்டது. செச்சின்யா என்று ஒரு பிரச்சனை இருந்தது யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ஈழத்தில் வாழும் தமிழர் நிலை தான் பரிதாபம். வீசுவதை காட்ச் பிடித்துக்கொண்டு வாழலாம் என்று நினைத்தவர்கள் வாயிலும் இப்போது மண்ணு. அவன் இனி குப்பையில் போட்டாலும் போடுவானே ஒழிய தமிழர் பக்கம் வீசவே மாட்டான்.\nஎனக்கென்னவோ ஈழத்தில் வாழும் மக்கள் இந்த ஜெனிவா தீர்மானத்தை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதே நல்லது போல படுகிறது. இலங்கைக்கு இந்த தீர்மானத்தால் சின்ன அழுத்தம் வரத்தான் போகிறது. அதை ‘கப்’ என்று பிடித்து எப்படி தொங்கலாம் என்று கூட்டமைப்பு சிந்திக்கவேண்டும். நாங்கள் காந்தி, சுபாஷ் ���ந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்). புலம்பெயர் தமிழர்கள் வெளிநாட்டு அரசுகள் மூலமாக பிரஷர் கொடுக்க, “டயாஸ்பராவா கூட்டமைப்பா” என்று யோசிச்சு பேசாமல் அரசு கூட்டமைப்போடு பேச முன்வரும்போது, ஒன்றுமே தெரியாத கொள்ளிக்கள்ளன் போல கூட்டமைப்பும் தன் பாட்டுக்கு அரசியல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக உரிமை எடுக்கவேண்டும். அப்படியில்லை கூட்டமைப்பும் வெளிநாட்டு தமிழரும் ஒன்றிணைந்து தான் இதை சாதிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் டயாஸ்ப்ரா போடும் “கூத்து”களுக்கு, ஆணியே புடுங்கமுடியாமல் தான் போகும். ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், ஆனானப்பட்ட புலிகளையே ஒழித்தவர்களுக்கு கூட்டமைப்பு எல்லாம் ஜூஜூப்பி. புற்றீசல் போல “கருணாக்களை” உருவாக்க மகிந்தவால் முடியும். சோ அவசரப்படாமல் அவரவர் வேலையை சூதானமாக செய்வது தான் இப்போதைக்கு உசிதம் போல படுகிறது\nபை த பை, எனக்கு அரசியல் ஒண்ணும் தெரியாது, இது சும்மா உளறல் தான்\nசிங்களவர் மத்தியில் இந்த குற்ற விசாரணை எப்படி பார்க்கப்படுகிறது என்னை போல கொஞ்சமேனும் மனிதநேயம் உள்ளவர்கள் இருக்கிறார்களா\n அதெல்லாம் மைனர் குஞ்சை சுடுவது போல சுட்டிட்டாங்க பாஸ் உங்கட தம்பி தான் இன்னமும் ரவுடி கணக்கா thesundayleader.lk இல எழுதி வருகிறார். அவருக்கும் எப்போது “விமோசனம்” என்பது யாமறியோம் பராபரமே உங்கட தம்பி தான் இன்னமும் ரவுடி கணக்கா thesundayleader.lk இல எழுதி வருகிறார். அவருக்கும் எப்போது “விமோசனம்” என்பது யாமறியோம் பராபரமே அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள். படித்த ஓரளவுக்கு விஷயங்களை சீர் தூக்கி பார்க்ககூடிய சிங்கள நண்பர்களின் கருத்துக்களை பார்த்தால் புத்தர் போலிடோல் குடித்துவிடுவார். இன்டி என்று ஒருவர். ஆங்கிலத்தில் எழுதும் சிங்கள பதிவர்களில் அவர் பிரபலம். எனக்கு தெரிந்தவர். பாலச்சந்திரன் படத்தை போலி இல்லை, அது உண்மை தான், சுட்டுத்தான் வீசி இருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருக்க எனக்கு கொஞ்சம் திருப்தி வந்தது. அடடா ஒருத்தனாவது உருப்படியா எழுதுகிறானே என்று.\nஆனால் அப்புறமா எழுதுகிறார் “மகாவம்சமும் சூட்டிவம்சமும்” சொல்லுதாம் எதிரியை கொல்லும்போது அவனோடு சேர்த்து குடும்பத்தையும் கொல்லவேண்டுமாம். நியாயமாம். மேலும் அண்ணன்காரன் தளபதியாக ��ந்ததை பார்த்தால் இவனும் வளர்ந்து போராடித்தான் இருப்பானாம். இப்பவே போட்டது தான் சரியாம் அதையும் சொல்லிவிட்டு பிறகு தான் பெரிய “இவன்” போல சிலருக்கு இது தப்பாகவும் படலாமாம் அதையும் சொல்லிவிட்டு பிறகு தான் பெரிய “இவன்” போல சிலருக்கு இது தப்பாகவும் படலாமாம் அனேகமான சிங்களவர் சிந்தனை இது தான். தமிழரின் பிரச்சனை புலிகளோடு தீர்ந்துவிட்டது. இப்போது சமாதானம். என்ன ம…. த்துக்கு தீர்வு\n13+ அதிகாரம் இல்லை, கக்கூசுக்கு கதவு போடும் அதிகாரம் கூட தர அவர்கள் ரெடி இல்லை. ஆனால் சோறு போடுவார்கள். இந்தியா பருப்பு போடும். பொரியலுக்கு “பிள்ளையார் அப்பளம்” சேர்த்தால் குழையல் கலக்கும்\nஎப்ப பாரு ஆப்பிள் புராணம் தான். நாங்களும் கம்பனி நடத்துறோம்ல\nஆகா, பொண்ணுங்க தான் பொறாமைப்படுதுன்னா நீங்களுமா பாஸ் இண்டைக்கு கூட ஆப்பிள் ஷேர்ஸ் டிவிடன்ட் கொடுக்கபோகிற மாட்டர் எழுத இருந்தேன் இண்டைக்கு கூட ஆப்பிள் ஷேர்ஸ் டிவிடன்ட் கொடுக்கபோகிற மாட்டர் எழுத இருந்தேன் ஆப்பிள் பற்றி அடிக்கடி எழுதுவதற்கு காரணம், இதை வாசிக்கும் யாராவது ஒரு தமிழ் சிறுவன்/சிறுமி, இம்ப்ரெஸ் ஆகி, ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை அறிந்து, ஸ்பார்க் ஆகி, எங்களுக்கென்று ஒரு ஆப்பிள் உருவாக்கமாட்டானா என்ற ஆதங்கம் தான. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆப்பிள் பழங்கள் இப்படி “பாவிக்கப்படாமல்” மரத்தில் தொங்குகின்றன ஆப்பிள் பற்றி அடிக்கடி எழுதுவதற்கு காரணம், இதை வாசிக்கும் யாராவது ஒரு தமிழ் சிறுவன்/சிறுமி, இம்ப்ரெஸ் ஆகி, ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையை அறிந்து, ஸ்பார்க் ஆகி, எங்களுக்கென்று ஒரு ஆப்பிள் உருவாக்கமாட்டானா என்ற ஆதங்கம் தான. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ ஆப்பிள் பழங்கள் இப்படி “பாவிக்கப்படாமல்” மரத்தில் தொங்குகின்றன .. அதை பாவிக்க ஹெல்ப் பண்ணுவோம் என்று தான் .. அதை பாவிக்க ஹெல்ப் பண்ணுவோம் என்று தான் \nஉங்களோட புதிய ஆராய்ச்சியான “Google Glasses” கேள்விப்பட்டேன். இனிமேல் மொபைல் போன் எல்லாம் கண்ணில் தான். வாசித்து பார்த்தபோது அதிர்ச்சியும் ஆச்சரியமும். இதை போட்டுக்கொண்டு நடக்கும் போது முன்னால் தெரியும் விஷயங்களின் முழு டீடைல்ஸ் எல்லாம் GPS உதவியால் சொல்லுமாம். கடைகளுக்கு பக்கத்தால் போனால் அவற்றின் வெப்சைட் எல்லாம் போய் செக் பண்ணலாம். எந்த வீதி, எங்கே திரும்பவேண்டும் எல்லாமே சொல்லும். சூப்பர் இல்ல அதிர்ச்சியும் ஆச்சரியமும். இதை போட்டுக்கொண்டு நடக்கும் போது முன்னால் தெரியும் விஷயங்களின் முழு டீடைல்ஸ் எல்லாம் GPS உதவியால் சொல்லுமாம். கடைகளுக்கு பக்கத்தால் போனால் அவற்றின் வெப்சைட் எல்லாம் போய் செக் பண்ணலாம். எந்த வீதி, எங்கே திரும்பவேண்டும் எல்லாமே சொல்லும். சூப்பர் இல்ல\nவீதியால் நடந்து போகும் போது முன்னால் அழகான ஒரு “கிளி” வந்தால், அதன் நதி மூலம், ரிஷி மூலம், என்ன “ஜாதி”, பொருத்தம் கூட பார்த்து. அங்கேயே சைட் அடித்து, Facebook இல் search பண்ணி, அவள் “relationship” செக் செய்து, பிஃரீ() என்றால் படங்கள் பார்த்து மியூட்சுவல் பிரண்ட்ஸ் கண்டுபிடித்து, பிடித்த பாடல் எதுவென ரசித்து சட்டென்று முன்னே போய்,\nஹேய் நீங்க மேகலா தானே வானதியோட ப்ரெண்ட் இல்லையா உங்களுக்கு இளையாராஜா பிடிக்கும் என்று வானதி சொல்லியிருக்கிறா.. அதுவும் “தென்றல் வந்து” …\nகமான் ஜேகே, நான் ஆல்ரெடி உங்கள செக் பண்ணி ஆட் பண்ணியாச்சு நீங்க லேட்… உங்களுக்கு ரோஜா favourite இல்ல… உங்களுக்கு ரோஜா favourite இல்ல.. நைஸ் டு மீட் யூ\nகூகிள் கண்டுபிடிப்பால் நிறைய காதல்கள் தெருவுக்கு வர போகின்றன\nதம்பி ஜேகே, நானொரு மூத்த ஈழத்து எழுத்தாளர் எண்ட உரிமைல சொல்றன். எழுதேக்க நீர் கனக்க இந்தியா தமிழ் பாவிக்கிறீர். வாசிக்கேக்க பயங்கரமா “உதைக்குது”. இது சரிப்பட்டு வராது .. விளங்குதே\n ஈழத்து தமிழில் விடாப்பிடியாக இருப்பேன் என்ற கொள்கை பற்று எதுவும் எனக்கு கிடையாது தமிழை வளர்க்கும் எண்ணத்தில் நான் சத்தியமாக எழுதவரவேயில்லை(தமிழ் வளர்க்க நான் யார் தமிழை வளர்க்கும் எண்ணத்தில் நான் சத்தியமாக எழுதவரவேயில்லை(தமிழ் வளர்க்க நான் யார் விளக்கம்). நான் ஐந்தாறு வருஷமாக எழுதியது கூட ஆங்கிலத்தில் தான். ஆனால் அங்கே எப்போதாவது விண்வெளி வீர்ர்கள் சந்திரனில் காலடி வைப்பது போல அவ்வப்போது எட்டிப்பார்த்ததால் வெறுத்துப்போனதில் திடீரென்று “தமிழ்பற்று” வந்துவிட்டது விளக்கம்). நான் ஐந்தாறு வருஷமாக எழுதியது கூட ஆங்கிலத்தில் தான். ஆனால் அங்கே எப்போதாவது விண்வெளி வீர்ர்கள் சந்திரனில் காலடி வைப்பது போல அவ்வப்போது எட்டிப்பார்த்ததால் வெறுத்துப்போனதில் திடீரென்று “தமிழ்பற்று” வந்துவிட்டது பிரதேச எழுத்து நடை அந்த தளத்தில் எழுதும்போது இருக்கவேண்டு���் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் அதே தமிழ், பெரும்பாலான வாசகர்களை அந்நியப்படுத்தவும் கூடாது இல்லையா பிரதேச எழுத்து நடை அந்த தளத்தில் எழுதும்போது இருக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் அதே தமிழ், பெரும்பாலான வாசகர்களை அந்நியப்படுத்தவும் கூடாது இல்லையா மோகன் (udoit) போன்ற முக்கியமான தமிழக வாசகர்களுக்கு சில பல விஷயங்கள் சரியாக போய் சேராமைக்கு என் “அபரிமிதமான” ஈழத்து dialect தான் காரணமோ என்று நினைத்ததுண்டு. ஆனால் கொஞ்சம் “வாங்கோ” போய் “வாங்க” என்று இயல்பாக எழுதினாலேயே ஈழத்து நடை இல்லை என்றால் என்ன செய்ய தலைவா\n“கள்ளிக்காட்டு இதிகாசம்” வாசித்தபோது வந்த ஒருவித அயர்ச்சி “கரிசல் காட்டு கடுதாசி”க்கு வராமல் போனதன் காரணம் கீ.ரா அவர்கள் dialect ஐ சரியான விகிதத்தில் சேர்த்ததால் தான் என்றே நினைக்கிறேன். அட, நோபல் பரிசு வென்ற “Disgrace” நாவலில் ஆங்காங்கே பிரதேச ஆங்கில வார்த்தைகள் italic font இல் இருந்தாலும் கூட பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தான் உரையாடல் இருக்கும். அதனால் தானோ என்னவோ எங்கேயோ ஒரு மூலையில் அரை வேக்காட்டு ஆங்கில அறிவுடன் இருந்த என்னால் அதை வாசிக்க முடிந்தது. சொல்ல வந்த விடயத்தை, எழுதும் மொழிநடை அழகு படுத்த வேண்டுமே ஒழிய அடிமைப்படுத்த கூடாது என்பது இந்த “நேற்று பெய்த மழையில் முளைத்த காளானின்” எண்ணம். தலைவர் சுஜாதா கூட இதை அட்வைஸ் பண்ணி இருக்கிறார். எனக்கு சரி பிழை தெரியாது அண்ணே எதுக்கும் அடி மேல் அடி அடிச்சு பாருங்க எதுக்கும் அடி மேல் அடி அடிச்சு பாருங்க\nகாதலர் மர்மசாவு மாட்டரில் அல்போன்சா தலை மறைவாமே\nதக்காளி, இப்படி எல்லாம் கேள்வி பதில் போட்டா மட்டும் ஹிட்ஸு அதிகரிச்சிடுமா நீ கேட்டாய் என்னு போடுறேன். என்னையும் கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டாங்களேப்பா\nநான் இப்போது தவறாமல் பார்க்கும் டிவி நிகழ்ச்சிகள் இரண்டே இரண்டு தான். சனிக்கிழமைகளில் விஜய் டிவியின் “அது இது எது” நிகழ்ச்சியின் “சிரித்தால் போச்சு” பகுதி. மற்றையது Late Show with David Letterman. Letterman பற்றி அடுத்தவாரம். இந்த “அது இது எது” நிகழ்ச்சியில் காமெடி பர்போர்மர் வடிவேல் பாலாஜி வந்தால் கேட்கவே வேண்டாம். அதகளம் தான். பார்க்காதவர்கள் தேடி தேடி பாருங்கள். 100% காமெடி நிச்சயம். சாம்பிளுக்கு ஒன்று\nஇந்த வார புத்தகம் : கரிசல் காட்டு கடுதாசி\nசவால் சிறுகதை போட்டி பரிசாக “கரிசல் காட்டு கடுதாசி” கொடுத்தார்கள் இல்லையா வாசித்து, வாசித்து … வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் மூன்றாம் தடவை வாசித்து, வாசித்து … வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் மூன்றாம் தடவை கி.ரா அளவுக்கு எளிமையாக வாழ்க்கையை வெறு யாராலும் பதிய முடியுமா என்பது சந்தேகமே. சின்ன சின்ன விஷயங்களை அவர் எடுத்து கையாளும் விதம் அடடா … அதுவும் இயல்பாக வரும் நையாண்டியும் நக்கலும். நாய்கள் பற்றி ஒரு கட்டுரை/கதை இருக்கிறது. ஒவ்வொரு பத்தியையும் வாசித்து முடித்த பிறகு, புத்தகத்தை மூடி வைத்து யோசித்து யோசித்து .. வாவ் .. எழுத்தாளண்டா\nநாய்களை பற்றி எழுதும்போது சொல்கிறார்,\n“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”\n .. என்ன சொல்ல வருகிறார் பார்த்தீர்களா இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா இப்படி புத்தகம் முழுக்க ஒரு நக்கல் கலந்த நகைச்சுவை தான். அதற்குள் எத்தனையோ விஷயங்கள். கூர்ந்து வாசித்தால், இவருடைய எழுத்துக்களை கொஞ்சம் நகர மயப்படுத்தி, ஸ்டைல் சேர்த்தால் சுஜாதா என்ன ஒன்று, சுஜாதாவின் எழுத்துக்களில் ஒரு வித ஏளனம் இருக்கும். கீராவிடம் நையாண்டி மாத்திரமே. ஆனால் அடி நாதம் ஒன்றே .. வேண்டுமென்றால் புதுமைப்பித்தனையும் இந்த வரிசையில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன். நகுலன்\nநேற்று மீண்டும் “பதுங்குகுழி” , “கணவன் மனைவி” வாசித்து பார்த்தேன். ஒரு சில இடங்களில் கீராவின் ஆட்டத்தை பார்த்து நான் போட்ட “வான் கோழி” டான்ஸ் தெரிகிறது. அந்த கிழவி பங்கருக்குள் இருந்து தேவாரம் பாடுவதும், “கணவன் மனைவி”யில் வரும் காந்தனை ஒரு வித “impotent” பாத்திரமாக வைத்ததும் கீரா தந்த துணிச்சலில் தான்\nகீதா என்று ஒரு வாசகர். என் கதைகளுக்கு எழுதும் விமர்சனங்கள் டென்ஷன் ஆக்குகிறது நான் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எழுதினால், அவர் அதில் சுக்கு காபி வேறு போட்டு விமர்சிக்கிறார். சில நேரங்களில் லைன் பை லைன் விமர்சனங்கள். எழுதாததை கூட கோடி காட்டும் வாசகர். இதை விட எழுத���பவனுக்கு என்ன வேணும் நான் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எழுதினால், அவர் அதில் சுக்கு காபி வேறு போட்டு விமர்சிக்கிறார். சில நேரங்களில் லைன் பை லைன் விமர்சனங்கள். எழுதாததை கூட கோடி காட்டும் வாசகர். இதை விட எழுதுபவனுக்கு என்ன வேணும் கதை கதையா இனி விட வேண்டியது தான்\n“என்ர அம்மாளாச்சி”, “கணவன் மனைவி” என்று வரிசையாக இரண்டு சிறுகதைகள் எழுதினேன் இல்லையா எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை எழுத்தாளன் சாபம், என் சாபம், நிஜ வாழ்க்கையில் நடந்தவற்றையே எழுதுகிறேன் என்று வாசிப்பவர்கள் நினைத்துக்கொள்வது( என் கற்பனை திறனில் அவ்வளவு நம்பிக்கை). நெருங்கிய நண்பன் ஒருவன் தன் பெயரை இனிமேல் பதிவில் போடவேண்டாம் என்றான். எல்லோரும் நிஜத்தில் நடந்தது என்று நினைக்கிறார்களாம்). நெருங்கிய நண்பன் ஒருவன் தன் பெயரை இனிமேல் பதிவில் போடவேண்டாம் என்றான். எல்லோரும் நிஜத்தில் நடந்தது என்று நினைக்கிறார்களாம் ““என்ர அம்மாளாச்சி” கதையை ஆங்கிலத்தில் எழுதியபோது என் வீட்டில் நான் ஏதோ வெள்ளைக்காரியுடன் “கொழுவி” விட்டேன் என்று நினைத்தார்கள். அடிக்கடி என் கதைகளில் வரும் மேகலா நிஜம் என்று நினைத்து ரிசெர்ச் செய்தவர்கள் கூட உண்டு ““என்ர அம்மாளாச்சி” கதையை ஆங்கிலத்தில் எழுதியபோது என் வீட்டில் நான் ஏதோ வெள்ளைக்காரியுடன் “கொழுவி” விட்டேன் என்று நினைத்தார்கள். அடிக்கடி என் கதைகளில் வரும் மேகலா நிஜம் என்று நினைத்து ரிசெர்ச் செய்தவர்கள் கூட உண்டு நிஜமில்லாவிட்டால் எப்படி எழுதுவது என்பது ஒருபுறம், அவள் நிஜம் என்றால் என்ன கருமத்துக்கு அவளை கதையில் மட்டும் எழுதுகிறேன் காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்…. கிறிஸ்டோபர் நோலனின் மொமேண்டோ பார்த்தீர்களா காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்…. கிறிஸ்டோபர் நோலனின் மொமேண்டோ பார்த்தீர்களா அதில் ஹீரோ கொல்வதற்காகவே காரணம் தேடுவான். காரணம் தேடி கொல்லுவான். நான் எனக்கு எழுதிக்கொள்கிறேன் அதில் ஹீரோ கொல்வதற்காகவே காரணம் தேடுவான். காரணம் தேடி கொல்லுவான். நான் எனக்கு எழுதிக்கொள்கிறேன் உங்களை எழுதிக்கொல்கிறேன் ம்கூம் .. எனக்கும் தான்\nமன்���தகுஞ்சு : டேய் உன்னோட கதை ஒருப்பக்கம் சாவடிக்குதுன்னா, நீ அதுக்கு கொடுக்கும் அலம்பல் ஐயோ சாமி … சாவடிக்கிறாண்டா கஸ்மாலம்\nவீ.எஸ். நரசிம்மனை பற்றி ஒருமுறை “திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்” பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அவரின் பேட்டி ஒன்றும் கானா பிரபாவின் தளத்தில் அண்மையில் வந்தது. இவரை மறைந்த இசையமைப்பாளர் மகேஷுடன் ஒப்பிடலாம். இருவருமே அற்புதமான பாட்டுக்களை அவ்வப்போது தந்தவர்கள். வீ எஸ் ஒரு வயலின் “மாதா” வெஸ்டர்ன் கிளாசிக்கில் ராஜா ராஜாவின் “How to name it” ஆல்பத்து வயலின் கூட சாட்சாத் நரசிம்மனே இவர் இசையமைத்த பாடல்களில் நுட்பமான கிட்டார், பியானோ, பேஸ் எல்லாம் இருக்கும். 1984 இல் வெளிவந்த கல்யாண அகதிகள் என்று ஒரு படம். கேபி இயக்கம். நரசிம்மன் இசை. அதிலிருந்து …\nமணிமேகலை என்ற புனைபெயரில் எழுதிவரும் யசோ அக்காவை பற்றி நான் பல பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். 90-95 காலப்பகுதிகளில் இசையை இப்படித்தாண்டா ரசிக்கவேண்டும் என்று ஓரளவுக்கு எனக்கு சொல்லித்தந்தவர். ஒரு முறை இந்த பாடலின் வரிகளை அவர் விவரிக்க விவரிக்க எனக்கு அப்படியே பசுமரத்தாணி பாடலை முதலில் கேளுங்கள் பெண்குரல் one and only சுசீலா. ஆண் யாரோ சீதாராமனாம். நன்றாக இருக்கிறது. கொஞ்சம் எஸ்.எம் சுரேந்தர், பிபிஸ் கலவை.\nஅவன் டிவியில் வேலை செய்பவன். இவள் ரசிகை. பாடலின் வரிகள் டிவி சார்ந்தே இருக்கும். இடையிலே பாட்டில் ஒரு தடங்கல் வரும், தொடர்ந்து “கண்ணில் தடங்களுக்கு வருத்தம் சொன்னேன்” என்று ஒரு வரி வரும். அந்தக்காலத்து தூர்தர்ஷனில் கண்மணிப்பூங்கா, காண்போம் கற்போம், ஒளியும் ஒலியும் போன்ற நிகழ்ச்சிகள் ஞாபகம் இருக்கிறதா வரிகளில் அவற்றை அழகாக பாவித்திருப்பார்கள். வைரமுத்து கவிதை என்று நினைக்கிறேன் வரிகளில் அவற்றை அழகாக பாவித்திருப்பார்கள். வைரமுத்து கவிதை என்று நினைக்கிறேன்\nகண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்\nஇதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்\nமாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்\nகாண்போம் கற்போம் என்றுனை கேட்டேன்\nகண்ணில் தடங்களுக்கு வருத்தம் சொன்னேன்\nவிழியில்...ஆ ஆ ஆ...விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்\nகேபி இதையெல்லாம் பார்த்து பார்த்து சரியாக சுட்டாலும் வீரப்பனை கோட்டை விட்டுவிட்டார். பாடல் காட்சி வெறும் டப்பா. சகிக்கமுடி���வில்லை. இது 80களின் சோகம், தரமான இசை இருந்தாலும் இயக்குனர்கள் சொதப்பிவிடுவார்கள். கேபி பொதுவாக பாடல் காட்சிகளில் ஒருவித இன்டலிஜென்ஸ் பாவிப்பவர், ஸ்ரீதர் அளவுக்கு மோசமில்லை. ஆனால் இது வெறும் மொக்கை தான.\nசென்ற வாரம் கவிதை எழுதி அனுப்புங்கள் என்று கேட்டிருந்தேன் இல்லையா கேதா வெண்பாவே எழுதி அனுப்பிவிட்டான். நான் இந்த ‘கவிதா’ மாட்டரில் அகல கால் வைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு கவிதை எழுத தெரியாது கேதா வெண்பாவே எழுதி அனுப்பிவிட்டான். நான் இந்த ‘கவிதா’ மாட்டரில் அகல கால் வைக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு கவிதை எழுத தெரியாது அதை விட முக்கிய காரணம் என்னோடு கூட இருப்பவர்கள் கவிதையில் “மாஸ்டர்கள்”. அதிலும் கேதாவும் வாலிபனும் கேட்கவே வேண்டாம். ‘களம்’ பல கண்ட வாலிப கவிஞரின் ஜெனீவா கவிதை மாஸ்டர் ரகம். பக்கா அரசியல் நெடி அதை விட முக்கிய காரணம் என்னோடு கூட இருப்பவர்கள் கவிதையில் “மாஸ்டர்கள்”. அதிலும் கேதாவும் வாலிபனும் கேட்கவே வேண்டாம். ‘களம்’ பல கண்ட வாலிப கவிஞரின் ஜெனீவா கவிதை மாஸ்டர் ரகம். பக்கா அரசியல் நெடி அடியேனும் ஒரு சின்ன ஸ்டூடண்டாக போய் பின்னூட்ட கவிதை போட்டிருக்கேன். பாருங்கள். கேதா அறுசீர்பா அனுப்புவான் என்று பார்த்தால் எல்லா வெண்பாவும் அரசியல்பாவாக அனுப்பிவிட்டான். நான் வேறு வியாழமாற்றத்தில் அரசியல் கிஞ்சித்தும் தொடுவதில்லையா அடியேனும் ஒரு சின்ன ஸ்டூடண்டாக போய் பின்னூட்ட கவிதை போட்டிருக்கேன். பாருங்கள். கேதா அறுசீர்பா அனுப்புவான் என்று பார்த்தால் எல்லா வெண்பாவும் அரசியல்பாவாக அனுப்பிவிட்டான். நான் வேறு வியாழமாற்றத்தில் அரசியல் கிஞ்சித்தும் தொடுவதில்லையா வேண்டாம் மச்சி, லொள்ளு வெண்பா எழுதி கொடு போதும் என்று சொல்லிவீட்டேன்\nமெல்பேர்ன் தெருக்களில் செல்லும்போது கண்ணில் தென்படும் பெண்கள் எல்லாம்(பொறுக்கி பொய் தானே) வழி மறித்து கேட்பது, வியாழமாற்றத்தில் ஏன் இப்போதெல்லாம் “குளிரூட்டும்” படங்கள் வருவதில்லை என்று) வழி மறித்து கேட்பது, வியாழமாற்றத்தில் ஏன் இப்போதெல்லாம் “குளிரூட்டும்” படங்கள் வருவதில்லை என்று அதற்கு நான் சொல்லும் பதிலை இங்கே போட்டால் “Adults Only” ஆகிவிடும் என்பதால் ஒரு ஐஸ் லாரியே ஐஸ் பழம் சூப்பும் படத்தை தருகிறேன்\nவெள்ளை நி��� மல்லிகையோ வேறெந்த மாமலரோ\nவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ\nவெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது\nமன்மதகுஞ்சு : எவண்டா அந்த உத்தமனார் ஒரு டேஸ்ட்டே இல்லாதவனா இருப்பான் போல\nஇப்பிடியே பதிவும்,கவிதையும் எழுதிட்டு இருங்கடா சிங்களவன் 13 என்ன 17+ ஜயே வீட்டுக்கு வந்து கையில தருவான்..\nஅதை அந்த இண்டி எழுத்தாளர் மட்டும் சொல்லலை மச்சி ஆடுகளம் படத்தில கூட இதேதான் சொல்லியிருந்தா, வம்சம் வளரக்கூடாதுன்னு..ஆனா அவனோட மிஸ்டரோட பொடியன் ஊரேல்லாம் வெவசாயம் பார்த்துகொண்டு திரியுறான்.. உரெல்லாம் தன்னோட ரத்தங்கள் விருத்தியாகணுமெண்டு.. நல்ல சிந்தனை.\nஎனக்கும் ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி அது இது எது வில் வரும் நடுப்பகுதி சிரிச்சா போச்சு.. வடிவேல் பாலாஜிம் சிவகார்த்திகேயனும் கொடுக்கும் டைமிங் காமெடிகள் ரொம்ப ரசிக்க வைக்கும்..\nஇறுதியில் நீர் சந்திரன் மாஸ்டரின் சீரிய தலைமைசீடன் என்பதை நீரூபித்துவிட்டீர் அமைச்சரே ஹன்சியோட படத்தில. அந்த படத்துக்கான எழுத்துக்களில் சொற்பிழை,பொருட்பிழை அறீயலையோ , அது ஜஸ்பழம் இல்லை மங்குனி அமைச்சரே, அது ஜஸ் சொக்.. சொக்லட் கோட் போடப்பட்டிருக்கு நெற்றீக்கண் திறந்து பாரும்..\n//இப்பிடியே பதிவும்,கவிதையும் எழுதிட்டு இருங்கடா சிங்களவன் 13 என்ன 17+ ஜயே வீட்டுக்கு வந்து கையில தருவான்..//\nநான் அரசியல் எழுதுவதற்கு தார்மீக உரிமை இருக்குதா இல்லையா என்று எனக்குள்ளேயே ஒரு போராட்டம் தான், எழுது என்று பலர் சொன்னதால் தான் எழுதுகிறேன் .. தப்பென்றால் வெறும் கதை கட்டுரையோடு ஸ்டாப் பண்ணலாம். நீ சொல்ல வருவது புரிகிறது. கையாலாகாதவனுக்கு எதுக்கு பெண்டாட்டி என்று கேட்கிறாய் :)\n//அது ஜஸ் சொக்.. சொக்லட் கோட் போடப்பட்டிருக்கு நெற்றீக்கண் திறந்து பாரும்..//\n அதை விட்டிட்டு சொக்கை பார்த்துக்கிட்டு இருக்கே\nஅடேய் நான் சொல்லவந்தது.. அனைவரும் கைகோர்க்கும் தருணம் இது.. இன்று தமிழர் விடயத்தில் புள்ளிகள் போட்டிருக்கிறார்கள் அதையே அனைவரும் ஒன்று சேர்ந்து அழகிய கோலமாக மாற்றவேண்டும்.உனது கருத்து சரியானத்துதான்.ஆனால் என்ன செய்வது தாயகத்தில் இருந்து செய்யமுடிவது கூட்டமைப்பூடாக மட்டுமே, ஆனால் புலம்பெயர் தேசத்தில் அப்படியில்லை,ஒரு IT HUB இனை வெற்றீகரமாக தாயகத்துக்கும் -புலத்த���க்கும் இணைத்தவர்களுக்கு சொல்லித்தரவேண்டியதில்லை.\nபலருக்கு அமெரிக்க தீர்மானம், என்ன,கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதன் பரிந்துரைகள் என்ன,ஜ.நா இன் அறீக்கை என்னவென்று தெரியாத நிலைமையில்தான் பல தமிழர்களுக்கு ஆபாச காணொளிகளை பார்க்க நேரமுள்ளவர்களுக்கு போர்க்குற்றம் ஆவணப்படம் பார்க்க நேரமில்லை. KONY 2012 விழிப்புணர்வு படத்தினை FB இல் பகிர்ந்துகொண்ட பலருக்கு போர்க்குற்ற காணொளியை பகிர முடியவில்லை புலத்தின் இருப்பவர்களுக்கு, பெண்களுடன் கடலை போடுவதற்காக Fake ID கிரியேட் பண்ணுபவர்கள் கூட தாயகத்துக்காக ஒரு ஜடி கிரியேட் பண்ணமுடிவக்தில்லை, இதில் எப்படி அவர்கள் எமக்கான ஒரு சிறிய அதிகாரத்தை கூட தர மாட்டார்கள்.\nகாலையில் FB இல் ஒருத்தர் எழுதியிருந்த கவிதை படித்தேன்,அவர் ஏதோ எல்லோரும் பிழைவிட்டமாதிரியும்,முள்ளிவாய்க்கால் நேரம் எங்கே போயிருந்தீர்கள் ,இப்போ உணர்ச்சிவயப்படுகிறீர்கள், மீண்டும் ஆயுதம் கைதூக்கும் எண்டு விம்மியிருந்தார்,ஆனால் உண்மை நிலை அந்த மக்களின் இடங்களுக்கு சென்று,மக்களின் வீடுகளுக்கு சென்றுபார்த்தால்தன் தெரியும்..\nஅடேய் நான் சொல்லவந்தது.. அனைவரும் கைகோர்க்கும் தருணம் இது.. இன்று தமிழர் விடயத்தில் புள்ளிகள் போட்டிருக்கிறார்கள்\nஉங்க பதிவு ரொம்ப ஜோரா இருக்குங்க :-)\n>ஆனால் கொஞ்சம் “வாங்கோ” போய் “வாங்க” என்று இயல்பாக எழுதினாலேயே ஈழத்து நடை இல்லை என்றால் என்ன செய்ய தலைவா\n'வாங்கோ' என்று எழுதினால் தமிழக வாசகர்களுக்குப் புரியாது என்பதை என்னால் அறவே ஏற்றுக் கொள்ளமுடியாது. “வாங்க” என்பது எப்ப யாழ்ப்பாணத் தமிழில் இயல்பானது என்பதைச் சொன்னால் நல்லது. மற்றும்படிக்கு உங்கள் எழுத்துச் சுதந்திரத்தில் தலை போடும் சர்வாதிகாரம் எல்லாம் இல்லை. ஆனால் என் பின்னூட்டச் சுதந்திரத்தில் எழுதுகின்றேன்.\n>நெருங்கிய நண்பன் ஒருவன் தன் பெயரை இனிமேல் பதிவில் போடவேண்டாம் என்றான்\nஹா ஹா. வாசிக்கவும் வண்ணநிலவனின் \"பிச்சாண்டி பானர்ஜி\" . இது அவரின் மற்றக் கதைகள் போல் இலக்கியத் தரமானது எனச் சொல்லமாட்டேன். ஆனால் கட்டாயம் சிரிக்கவைக்கும், ஒரு எழுத்தாளனை.\nஅண்ணே \"வாங்க\" என்பதை வேண்டுமென்றே மாற்றி எழுதவில்லை. நாங்க அப்பிடித்தான் பாவிப்போம் ஊரில். யாழ்ப்பாணம் டவுனடியில் இந்த பிரயோகமா இல்லை எங்கள் குடும்ப வழக்கமா என்று தெரியாது. ஆனால் \"வாங்க\" வை உச்சரிக்கும் பொது அது இந்திய தமிழ் போல இருக்காது. அது முதலில் இந்திய தமிழா என்று கூட தெரியாது இல்லை எங்கள் குடும்ப வழக்கமா என்று தெரியாது. ஆனால் \"வாங்க\" வை உச்சரிக்கும் பொது அது இந்திய தமிழ் போல இருக்காது. அது முதலில் இந்திய தமிழா என்று கூட தெரியாது \"இங்க ஒருக்கா வாங்க\" என்று தான் எங்கள் வீட்டில் சொல்வோம். \"இஞ்ச ஒருக்கா வாங்கோ'\nஎன்று இன்னொரு ஊரில் சொல்லுவோம். ஊருக்கு ஊர் கூட மொழி நடை வேறு இல்லையா மருவி வந்திட்டுது போல அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கவேண்டுமா என்பது தான் என் கேள்வி ...\n// மற்றும்படிக்கு உங்கள் எழுத்துச் சுதந்திரத்தில் தலை போடும் சர்வாதிகாரம் எல்லாம் இல்லை. ஆனால் என் பின்னூட்டச் சுதந்திரத்தில் எழுதுகின்றேன்.//\nதாளிக்கும் உரிமை உங்களுக்கு தாராளமா இருக்கு ... என் சுதந்திரம், நான் நினைத்தது தான் சரி என்று நினைத்தால் தேங்கவேண்டியது தான் .. வளரவே முடியாது ... நீங்க சொல்றதுக்கு பதிலா ஏதாவது சொன்னாலும், நீங்க சொல்ற விஷயம் மண்டையில ஏறுது அண்ணா\nஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும் எனும் சக்தி அன்னையின் வாதம் மிகச் செரியானதே. ஆனால் பிரச்சனை வாங்க Vs வாங்கோ. இது யாரும் பேராசிரியரைக் கூப்பிட்டு ஆராய வேணும்.\nஆமா நம்ம போதிதருமார் எப்படி சொல்லுவார்: \"வாங்\" \n//ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும் எனும் சக்தி அன்னையின் வாதம் மிகச் செரியானதே.//\nபின்னணியை செரியாக பிரதிபலிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக எந்த எல்லை என்பதும் சிலவேளைகளில் அதை தாண்டி புகுத்துவதும் தான் நெருடுகிறது. யாழ்ப்பாணத்து தமிழ் மருவி வந்தாலும் இலங்கை வானொலி நாடகங்களில் வரும் தமிழ் என் போன்ற இளைஞர்களுக்கு() நெருடுவது போல, என் தமிழ் சிலருக்கு நெருடலாம் அல்லவா) நெருடுவது போல, என் தமிழ் சிலருக்கு நெருடலாம் அல்லவா இந்த வாங்கு வாங்கப்படும் \"வாங்க\" கூட அந்த வகை தான்\nஅது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா\n>ஆடிவேல்: சக்திவேல் ஓடுடா ஓடு. ஓடித்தப்பு.\nசக்திவேல்: சரிங்க எஜமான், ஓடுறனுங்க; என்னை உட்டுடுங்க.\n@மன்மதகுஞ்சு .. லக்கி(யுவகிருஷ்ணா) ஒரு முறை சொன்னது தான் ஞாபகம் வருகிறது. இப்போதெல்லாம் facebook இல் ஸ்டேடஸ் போட்டாலே போராளி ஆகிவிடலாம்\n@மாறன் .. எல்லாம் ஓகே .. ஆனால் ஒரு முயற்சியை ஈழத்தில் செய்தால் வெறும் லைக் மட்டும் போடுகிறார்கள் .. Yarl IT Hub அனுபவம் இது ..\nசக்திவேல் அண்ணா .. ஆட்டத்துக்கு வந்திட்டா வேட்டி அவிழுமே என்று கவலைபடக்கூடாது\nநீங்கள் சொல்வது போல், நெருடல் subjective. ஆனா நான் இதை எப்படிப் பார்கிறேன் எண்டால்: காலம் தீர்மானிக்கும்.\n//அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா\n////அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா\nகல்கி, சோழர் காலத்து மொழிவழக்கை சரியாக பிரதிபலித்திருக்கிறாரா\n\" என்று குந்தவை கேட்டாள்.\n வழக்கம் போல் தாங்கள் உலக நடப்பைக் குறித்து விசாரிப்பதற்கு வரச் சொன்னதாக நினைத்துக் கொண்டு வந்தேன். மன்னிக்க வேண்டும் போய் வருகிறேன்\".\n கொஞ்சம் இருந்து விட்டுப் போ நான்தான் உன்னை வரும்படி சொன்னேன்...\"\n சற்று முன் பெரிய பிராட்டியின் சந்நிதியில் இருந்தேன். தங்களிடம் ஏதோ முக்கியமான செய்தி சொல்ல வேண்டுமாம் தங்களை வரும்படி சொல்லச் சொன்னார்கள்...\"\n\"ஆகட்டும்; நானும் போகத்தான் எண்ணியிருக்கிறேன் நீ இந்தப் பிரயாணத்தில் எங்கெங்கே போயிருந்தாய் அதைச் சொல்லு\n\"தென் குமரியிலிருந்து வட வேங்கடம் வரையில் போயிருந்தேன்.\"\n\"போன இடங்களில் ஜனங்கள் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள்\n\"சோழ குல மன்னர் குலத்தின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். இன்னும் சில காலத்தில் வடக்கே கங்கா நதி வரையிலும், ஹிமோத்கிரி வரையிலும் சோழ மகாராஜ்யம் பரவி விடும் என்று பேசிக் கொள்கிறார்கள்......\"\n\"பழுவேட்டரையர்களின் வீரப் பிரதாபங்களைப் பற்றியும் பாராட்டிப் பேசுகிறார்கள். சோழ சாம்ராஜ்யம் இவ்வளவு உன்னத நிலைமையை அடைந்ததற்குக் காரணமே பழுவூர்ச் சிற்றரசர்களின்.....\"\"\nகிபி 1000 ஆண்டு தமிழ் இது என்பதில் எனக்கு சந்தேகமே. 1000 வருஷங்களில் பேச்சு தமிழ் .. \"கைய்தெ , அவுகளா, வர்றோம்ல, கதைக்கிறன்\" என்று மருவும் என்பதை நம்பமுடியவில்லை இந்த விஷயத்தில் முழுமையடையாத பொன்னியின் செல்வனை எப்படி இலக்கியம் என்கிறீர்கள் ... \nஇலங்கையின் உத்தியோகப் பற்றற்ற தூதுவர்கள் அமெரிக்கா வந்துள்ளார்கள்\nஅந்த சந்தேகம் நியாயமானதே, ஆயிரமாண்டின் தமிழ் எது எண்டு எனக்கு தெரியாது. ஆனா ப��ந்தமிழில் எழுதினா வாசகர்களுக்கு புரியாது, அதுக்காக வாசகனின் பேச்சு தமிழை கல்கி பயன்படுத்தவில்லை. In my opinion he stroke the balance right.\nஇப்ப ஒரு யாழ்பாணன் கதையில் வரும் போது யாழ் தமிழில் பேசுமாறு படைத்து அது மற்றைய பிராந்திய மக்களுக்கும் புரியும் வாய்ப்பிருக்கும் போது, அதை விடுத்து மற்றவருக்கு புரியாது எண்டு ஒரு அனுமானத்தில் நகர்த்துவது செரியில்லை என்பது எல்லாருமே ஒத்துக் கொள்ளுவோம் என நம்புகிறேன். (இங்க உங்களையோ, வாங்க என்ற வார்த்தையையோ நான் எடை பார்க்கவில்லை - அதுக்கான போதிய தகமை இல்லை).\nஅதே சமயம் அதுக்காக 'வலிந்து' முயல வேணும் எனும் சக்தியின் வாதம் (அவர் இயல்பாயே அப்படி எழுதுறவர் - பின்னர் உசாத்துணை விளக்கம் கொடுப்பார்) ஏற்புடையதே. இதை திணிப்பா இல்லை வேறு ஏதுமா எண்டு நியாயமாக நீங்களே முடிவு சொல்லுவீர்கள். நானும் தொலைவால், நாப் பழக்க குறைவால் மொழி மருவினவனே.\nகல்கி 1000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழில் எழுதவில்லை. அது யாருக்கும் புரியாது, ஒரு சில மொழி வல்லுனர்களுக்கு மட்டும் புரியலாம். பிறகு அந்த மொழிவல்லுனர்கள் அதைத் தற்காலத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும். அதைத்தான் கல்கி நேரடியாகச் செய்தாரோ\n>அது சரி ... பொன்னியின் செல்வன் இலக்கியமா\nஎன்னப் பொறுத்தவரா ஆம். ஆனால் 'இலக்கியவாதிகள்' இல்லை எனலாம். இரண்டு, மூன்று தலைமுறை வாசகர்களை, காவேரிக்கரையில் குதிரையில் பயணிக்கவைக்கிறார். வந்தியத் தேவனை விரும்ப வைக்கிறார், அவன்மேல் பொறாமை அடைய வைக்கிறார். ஒருவகையில் கல்கி சுஜாதா மாதிரியானவர். இருவரையும் தீவிர இலக்கியவாசகர்களும், அப்படிக் காண்பிப்பவர்களும் ஒரே வரியில் நிராகரிப்பார்கள்.\n கல்கியையும் சுஜாதாவையும் விரும்பாத பேரா/மொரா (வாசிப்பவர்கள் மட்டும் இங்கே பேசப்படுகிறார்கள்) மாணவர்களை நான் காணவில்லை. Elitist என்று குற்றம் சாட்டப்போகிறார்கள்; பரவாயில்லை.\nஇன்னொரு வகையில் 'பொன்னியின் செல்வன்' வாசித்திருக்காவிட்டால், அதற்குப் பிறகு சுஜாதா வாசித்திருக்காவில்லால், நான் இப்போது இருப்பதுபோல் இருக்கமாட்டேன். (பதிவுலக வாசகர்கள் தப்பிப் பிழைத்திருப்பார்கள் , சுகந்தியும் நிம்மதியாக இருப்பாள்)\nயாழ்ப்பாணத்தில் தாங்க என்று சொல்லும் வழமை தீவக பேச்சு வழக்கில் உள்ளது. நாம, நம்மட எனும் பிரயோகங்களும் வழமை. ஜேகே உங்கட வீட்டில தாங்க வாறதுக்கு இது ஒரு காரணமா இருக்கலாம். இருக்கலாம் எண்டதை இருக்கல்லாம் எண்டு சொல்லுற வழமையும் உண்டு. யாழ்ப்பாணத்திலும் பிரதேச வழக்குகள் நிறைய உண்டு. ஜேகே எழுதின தாங்கவும் யாழ்ப்பாண தமிழ்தான். என்ற அம்மா அனலைதீவு, அப்பா இடைக்காடு, நான் கொக்குவில், மூன்று இடத்திலும் வழங்கும் தமிழில் பல வித்தியாசங்கள் உண்டு.\n@வாலிபன் .. \"வாங்க\" வை யாழ்ப்பாண தமிழ் தான் என்று ஒரு நூற்றாண்டாக நான் சொல்லிக்கொண்டு இருந்தாலும் நீங்களும் சக்திவேல் அண்ணேயும் கேட்பதாக இல்லை .. .. என்ன செய்ய\nநான் இயல்பாக எழுதுகிறேன். இந்த இடத்தில் இப்படி சேர்த்தால், அது யாழ்ப்பாண தமிழ், இது இந்திய தமிழ் என்றெல்லாம் யோசிப்பதில்லை. என்ன வருகிறதோ அது வந்து விழும். என் சிந்தனை எழுதும்போது flow வில் தான் எப்போதும் இருக்கும். சில இடங்களில் இந்திய தமிழ் வருவது தவிர்க்க முடியாது. உங்களுக்கு புதிரான யாழ் தமிழ் வருவதையும் தவிர்க்கமுடியாது. எழுத்தை இயல்பாக விட்டுவிடவேண்டும் என்று நினைக்கிறேன். விமர்சிக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.. ஹ ஹா\nஎன் கேள்வியை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் பொன்னியின் செல்வனை இழுத்ததன் காரணம் வாலிபனின் கமெண்ட் தான்.\n//ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும்//\nஇதை பொன்னியின் செல்வன் செய்யவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியம். ஆக வாலிபனின் இலக்கியத்துக்கான \"விதி\" தவறாகிறது. அதுவே என் வாதம்\nகேதா .. வாடா ராஜா வாடா .. எங்கேடா போனாய் இவ்வளவு நாளும்\nஆக, நமக்கு புரியாதது எல்லாம் யாழ்ப்பாண தமிழ் இல்லை என்ற quick generalization க்கு தேர்ந்த ஈழத்து இலக்கியவாதிகளே செல்லும்போது யாரை நொந்துகொள்வேன் பராபரமே\nமேலும் சில நண்பர்களிடமும், நம்மட சொந்தத்துக்கையும் விசாரிச்சிட்டம் ..அகுதே அகுதே தீவாருக்கு ஈழம் கேட்க வேண்டிய நிலை எதிர்காலத்தில வரப்போகுதோ தெரியேல்ல\nஜேகே வாங்க என்ற குறிப்பிட்ட உதாரணத்தில் என் நிலைப்பாடு வேறு, பார்க்க என் முந்திய பின்னூட்டம்: \"ஆனால் பிரச்சனை வாங்க Vs வாங்கோ. இது யாரும் பேராசிரியரைக் கூப்பிட்டு ஆராய வேணும்.\" -> எனக்கு இதில் முடிவு சொல்லும் பின்புலம் அல்லது அறிவுப்புலம் இல்லை. வாங்க வில் நான் முரண் படவில்லை இப்போ ஒரு முடிபுக்க�� நகர்கிறேன்.\nஆனால் நான் சக்தியின் வாதம் என்று கருதி முன் வைத்தது, ஒரு பொதுக் குற்றச்சாட்டு: \"ஒரு இலக்கியம் அதன் முழுமைக்காக, படைக்கப்பட்ட பாத்திரங்கள் பின்னணியை செரியாக பிரதிபலிக்க வேண்டும்\". பொன்னியின் செல்வன் செரியாக செய்தது என்று என்னால் இலகுவாக வாதிட முடியும். key word: \"செரியாக பிரதிபலித்தல்\": இதன் புரிதல் subjective and contextual.\n//நான் இயல்பாக எழுதுகிறேன். இந்த இடத்தில் இப்படி சேர்த்தால், அது யாழ்ப்பாண தமிழ், இது இந்திய தமிழ் என்றெல்லாம் யோசிப்பதில்லை. என்ன வருகிறதோ அது வந்து விழும். // அதையே தான் நானும் சொல்கிறேன், இப்ப உங்கள் மொழி வழக்கில் பெரும் மாற்றம் இருக்கு (மறுக்க மாட்டீர்கள் எண்டு நம்புகிறேன்) அதில் மாறிவிட்ட உங்கள் பின்புலம், வாசிப்புத் தளம், மற்றும் பேசிப் பழகும் தளம் எல்லாமே செல்வாக்கு செலுத்துகிறது. அதன் விளைவு உங்கள் எழுத்திலும், இப்போ நீங்கள் ஒரு கொழும்பு வியாபாரியை பாத்திரமாக படைக்கையில் அவரின் மொழி, சிந்தனை reacting முறை எல்லாம் யோசித்து தானே படைப்பீர்கள் - இது பின்புலத்தை செரியாக பிரதிபலிக்கும் முயற்சி. அனா வாசகனின் புரிதலுக்காய் ஒரு கோடு கீறவேண்டு, ஒரு சமப்படுத்தும் முயற்சி செய்ய வேண்டும். இதை மொழி சமரசம் செய்யாது செய்ய வலிந்து முயற்சிக்க வேண்டும்: //என் சிந்தனை எழுதும்போது flow வில் தான் எப்போதும் இருக்கும். சில இடங்களில் இந்திய தமிழ் வருவது தவிர்க்க முடியாது. உங்களுக்கு புதிரான யாழ் தமிழ் வருவதையும் தவிர்க்கமுடியாது. // நீங்கள் முதலில் எழுதும் போது செரி, பிறகு revise பண்ண வேணும் அப்போ நீங்கள் உங்களுக்கான ஒரு bar ஐ தீர்மானியுங்கள். இந்த கோடு - இந்த எல்லை என்பது subjective and contextual.\nசெரியாக பிரதிபலித்தலை நீங்கள் கொடுக்கும் அளவுகோலோடு அணுகின், ஆங்கிலத்தில் எப்படி ஒரு இலங்கை களத்தை படைப்பது இது ஒரு கத்தில நடக்கிற வித்தை.\n>ஆக, நமக்கு புரியாதது எல்லாம் யாழ்ப்பாண தமிழ் இல்லை என்ற quick generalization க்கு தேர்ந்த ஈழத்து இலக்கியவாதிகளே செல்லும்போது யாரை நொந்துகொள்வேன் பராபரமே\nநான் 'தேர்ந்த' உம் இல்லை. 'இலக்கியவாதி' உம் இல்லை. நீங்கள் என்னைக் குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள்; இருந்தாலும் நீங்களும் இந்த 'வாங்க' வை விடுவதில்லை என்பதால்.\n(1) 'வாங்க' என்பது புரிவதில் சிக்கல் இல்லை.\n(2) இந்தியத் தமிழ் பாவிப்பதில் எனக்குத�� தனிப்பட்ட முறையில் கூட ஆட்சேபணை இல்லை. 'மொக்கை', 'போட்டுக்கொடுப்பது', 'சூப்பர்', 'மாப்ளே' மாதிரியான அரும்பதங்கள் என் பேச்சு மொழியில் உண்டு. என் குறிப்பு -யாழ்ப்பாணக் கதையில் இந்த மொழி கொஞ்சம் இடறுகிற மாதிரி இருக்கின்றது என்பதே. உங்கள் வீட்டில் அது சாதாரணம் எனில் என் கேள்வி அர்த்தம் இல்லாமற் போய்விடுகிறது. So ignore it please;\nகீழே உள்ளது சுயவிளக்கம் மட்டும். இரண்டாம் அர்த்தம் ஏதும் ஒளிந்திருக்கவில்லை.\nBTW, ரப்பர் சிறுகதையில் எனக்கு வந்த முகநூற் comment; 'குட்டைத் தலைமுடி', மற்றது 'லேடீஸ் பைக்' என்பன அப்போது ஊரில் வழக்கத்தில் இல்லை என்று. \"பொப் கட் அல்லது சிலிப்பாத் தலை, 'பார் இல்லாத சைக்கிள்' என்பனதான் இருந்தன என்று.\nகதை 'நான் இப்ப சொல்வது மாதிரி' எழுதினேன் என்று பதிலளித்தேன். பிறகு யோசிக்க அது தவறு என்று புரிந்தது. (மீண்டும் இதை எழுதுவதால் உங்களைத் தவறு என்று புரிந்து கொள்ளுமாறு நான் hint அடிப்பதாக நினைக்கவேண்டாம்; This is just a conversation, not an argument)\nமொழி எவ்வாறு மாறுகிறது என்பதற்கு எனக்கு நடந்தது ஞாபகத்திற்கு வருகிறது. பேராவில் 2 , 3 வருடங்கள் படித்தபின் ஊர் போனேன்.\n\"Bag ஐ எடுத்திட்டு வா\" என்று அண்ணன் (முறையான) ஒருவனிடம் சொன்னேன். நக்கலாக \"எடுத்திட்டு\" வாறேன் என்று அழுத்திச் சொன்னார். அப்பதான் ஞாபகம் வந்தது. \"எடுத்தொண்டு வா அல்லது எடுத்துக் கொண்டுவா\" இரண்டுமே இடைக்காட்டு வழக்கம்.\nகதைப்பதற்கு \"பறைவது\" என்று எங்கள் ஊரில் சாதாரணமாகச் சொல்லுவார்கள். மனைவியின் ஊரில் (துன்னாலை) அது இல்லை. ஆனால் அச்சொல் நீர்வேலி இல் உண்டு. வேறு இடங்களிலும் இருக்கலாம். (இது யாழ் தமிழ்/மலையாளக் கலப்பு\nஅண்ணா .. நான் என் கதையில் இந்திய தமிழ் வரவேயில்லை என்று அடம்பிடிக்கவேயில்லையே \"வாங்க\" யாழ்ப்பாண தமிழ் என்று தான் அடம் பிடித்தேன்.\nஎன்னுடைய வாதம் என்னவென்றால், கதையில் வரும் இந்திய தமிழ், அதன் இயல்புக்கு முரணாக இல்லாதவரைக்கும் பிரச்சனையில்லை என்பதே. நீங்கள் சொன்ன உதாரணத்தை போலவே நான் பொன்னியின் செல்வனை தூக்கிபிடித்தேன். அதில் வரும் தமிழ் இந்த காலத்துக்கு உகந்தது எனலாம் தானே. ஆனால் அப்போது வாழ்ந்தவர்கள் இதை வாசிக்க கிடைத்தால் காறித்துப்ப மாட்டார்களா என்னடா தமிழ் எழுதியிருக்கிறான் என்று கேட்க மாட்டார்களா என்னடா தமிழ் எழுதியிருக்கிறான் என்று கே��்க மாட்டார்களா எதை இங்கே தவறு என்பது\nஉங்கள் உதாரணமும் அவ்வாறே. எனக்கு அது தவறாக தெரியவில்லை ... அவ்வளவுக்கு நுணுக்கமாக எழுதும் எண்ணமும் இல்லை.. நான் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் பரம்பரை இல்லை .. எனக்கு கடவுள் சுஜாதா தான் ... சீரியசான விஷயத்தையும் இயன்ற அளவு லைட்டாக உறுத்தாமல் சொல்லுவது தான் என் பாணி .. அந்த வகையில் சில சமரசங்கள் தெரிந்தே செய்வது தான் ... காலப்போக்கில் எழுத்து தீவிரமாகி நான் மாறவும் கூடும் ... ஆனால் இப்போதைக்கு ஆயுதம் தூக்கும் எண்ணம் இல்லை\n//இது யாழ் தமிழ்/மலையாளக் கலப்பு\nயாழ்ப்பாணத்தவரின் மூலம் மலையாளம் அல்லது பெண் எடுத்தது மலையாளம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழர்களுடன் வியாபார தொடர்பு தான் பின்னர் வந்து மொழி கலந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். புட்டு, தேங்காய்பூ பாவனை, சிவலை பெண்கள், தேசவழமை, வாசிப்பு, படிப்பில் கெட்டி ஆனால் உயர்கல்வியில் கோட்டை எல்லாமே மலையாளிகள் பண்பு தான ... இது பற்றி யாழ்ப்பாண வைபவமாலையில் ஓரளவு குறிப்பிடபட்டாலும், நாம் தமிழர் என்று அடையாளத்தை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் அரசியல் ரீதியாக இருந்ததால் அடக்கி வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன்\n// நீங்கள் முதலில் எழுதும் போது செரி, பிறகு revise பண்ண வேணும் அப்போ நீங்கள் உங்களுக்கான ஒரு bar ஐ தீர்மானியுங்கள். இந்த கோடு - இந்த எல்லை என்பது subjective and contextual. //\nவாலிபன் .. சொன்னது போல இது subjective and contextual தான் ... அவ்வளவு மோசமாகவா எழுதியிருக்கிறோம் என்று செக் பண்ண மீண்டும் கணவன் மனைவி வாசித்தேன். தக்காளி ... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு சொற்கள் .. அதுக்காக இப்படி மல்டிபரல் அடிப்பது .. ஷோபாசக்தியின் கோட்டை பிரச்சனை கதையில் ஆட்லறி ஷெல் அடித்தது பற்றி எழுதியதுக்கு வந்த விமர்சனம் தான் ஞாபகம் வருது\n//அதுக்காக இப்படி மல்டிபரல் அடிப்பது .. // கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ.... ரயிட்டு விடுங்க, நீங்க யாரு எதையும் தாங்கும் இதயம் இல்லை\nஆனாலும் நீங்க அநியாயத்துக்கு அநியாயம், கொமெண்டு நிறைய போட்டாலும் அடம் போடா விட்டாலும் அடம்...\nதிரும்ப வி.மா வாசிச்சா //எவண்டா அந்த உத்தமனார் ஒரு டேஸ்ட்டே இல்லாதவனா இருப்பான் போல ஒரு டேஸ்ட்டே இல்லாதவனா இருப்பான் போல\nதம்பி, வியாழமாற்றம் வியாழக்கிழமையே வரவேண்டும். அதுவும் காலையில் ;இ���்லாவிட்டால் வெள்ளிமாற்றம் என்று பெயரையாவாது மாற்றவேண்டும்.\n8:25 PM வியாழக்கிழமை எழுதியது.\nஅண்ணே .. இது மகாதேவா பஞ்சாங்கம் .. இங்கிலிஷ்க்கு கொஞ்சம் லேட்டா தான் வரும்\n\"நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன்\"\nஎதிர்ப்பார்த்தது தானே .சவுதி எதிர்த்ததை அமெரிக்கா யோசித்துப் பார்க்க வேண்டும் மலேசியாவின் மெளனம் இடிக்கிறது நாங்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு BBQபோட்டு முடித்து விட்டோம் NAB CUPமுடிந்து விட்டது West coast Egles ம் கோட்டை விட்டு விட்டது கூர்ந்து பார்த்தபடி இருப்போம்\n\" நாங்கள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்).\"\n\"ஆனால் சோறு போடுவார்கள். இந்தியா பருப்பு போடும். பொரியலுக்கு “பிள்ளையார் அப்பளம்” சேர்த்தால் குழையல் கலக்கும்\nஇலை மட்டும் சீனாகாரன் தானஂ போடுவான் அதுவும் plastic plateஅப்பதானே business நடக்கும் .\n\"வீதியால் நடந்து போகும் போது முன்னால் அழகான ஒரு “கிளி” வந்தால், அதன் நதி மூலம், ரிஷி மூலம், என்ன “ஜாதி”, பொருத்தம் கூட பார்த்து\"\nகைப்பையினுள் இருப்பதை கூட(card no) சொல்லிவிடுமோ\n\"தமிழக வாசகர்களுக்கு சில பல விஷயங்கள் சரியாக போய் சேராமைக்கு என் “அபரிமிதமான” ஈழத்து dialect தான் காரணமோ\nஇது ஊரில் நடந்த விடயம் என்பதால் அவர்களுக்காக மாற்ற முடியாது தானே ஆனால் .இவ்வளவு நாட்களும் வாங்கோ என்பது மட்டுமே யாழ் தமிழ் என்று..... வாங்கோ,வாங்க என்பது ஊருக்கு ஊர் மாறுபடுவதால் இதை அலசுவது முக்கியமாக படவில்லை.\n\"“அபூர்வமான ஒன்று தன்னிடம் இருப்பதை பெருமையாக நினைக்கிற மனுஷன், யாரிடமுமில்லாத ஒரு நாய் தன்னிடம் இருக்கவேண்டும் என்று பிரியபடுகிறான்”\n\"பெண்குரல் one and only சுசீலா. ஆண் யாரோ சீதாராமனாம்\"\nஇனிய குரல் இனிய பாடல்\n\"பாடசாலையில் படிக்கும் காலத்தில் get to gather/ social இல் வேறு பாடசாலை மாணவர்கள் பாட்டு பாடுகிறேன் என்று கழுத்தறுக்கும் போதும் கைதட்டுவதில்லையா அது போல் தானஂ இதுவும்\nசுக்கு காப்பி போட்டு இருக்க தேவையில்லையோ களத்துக்கு புதுசு பாஸ் .குறைப்பதற்கு முயற்சிக்கிறேன் .\n//\"நான் ரஷ்யா ஆதரிக்கும் என்று சொல்லியிருந்தேன்\"//\nநான் சிரியா நிலைமையை கூட்டிக்கழித்துப்பார்த்து அப்படி சொன்னேன். தவறிவிட்டது. மலேசியா செய்தது எதிர்பார்த்தது. மலேசியாவுக்குள்ளேயே இந்தியர் பிர��்சனை இருக்கிறது. அது அவதானமாக தான் இருக்கும்.\n//NAB CUPமுடிந்து விட்டது West coast Egles ம் கோட்டை விட்டு விட்டது கூர்ந்து பார்த்தபடி இருப்போம்//\n//\" நாங்கள் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ்(ஆயுத போராட்டம் இல்லை) பாணி அரசியல் செய்யவேண்டும்(செய்திருக்கவேண்டும்).\"//\nசிங்களவர்களுடன் தான் செய்ய முடியும்.. இஸ்ரேல் போன்ற அதி புத்திசாலி நாட்டுடன் தான் செய்யமுடியாது. கூர்ந்து யோசித்தால், இது சாத்தியமானது என்பது தான் என்னுடைய கருத்து.\n//கைப்பையினுள் இருப்பதை கூட(card no) சொல்லிவிடுமோ\nநம்மளிட்ட wallet எப்போதும் எம்டி தான்\n//சுக்கு காப்பி போட்டு இருக்க தேவையில்லையோ களத்துக்கு புதுசு பாஸ் .குறைப்பதற்கு முயற்சிக்கிறேன் .//\nசுக்கு காப்பி பிடிக்காத எழுத்தாளன் இருப்பானா என்ன நீங்க ஜாஸ்தியா போடுங்க .. ஆனா ஒன்று .. சண்டைன்னு வந்தா அப்பப்ப சட்டை கிழியும் .. திருப்பி கிழிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கோணும் .. அப்ப தான் அது இலக்கிய உலகம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை\nவியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி\nவியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது\nவியாழமாற்றம் 08-03-2012 : தென்கச்சி பக்கம்\nவியாழமாற்றம் 01-03-2012 : அசிங்கப்பட்டுட்டாண்டா ஆற...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69462-pak-deploying-fighter-jets-to-skardu-near-ladakh-india-watching-closely.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:27:13Z", "digest": "sha1:DBQDBKVFAWCM3NLFYKZO7OY7XLGWHL7N", "length": 9889, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் ! பதற்றம் அதிகரிப்பு | Pak deploying fighter jets to Skardu near Ladakh, India watching closely", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nலடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை நிறுத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இந்தியா கடந்த 6ஆம் தேதி நிறைவேற்றியது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்மு-காஷ்மீர் பகுதி சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருவுள்ளது.\nஇந்நிலையில் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த பாகிஸ்தான் தற்போது லடாக் பகுதிக்கு அருகிலுள்ள தனது விமானப்படை தளத்தில் போர் விமானங்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதாவது லடாக் பகுதிக்கு அருகிலுள்ள சகார்டு பகுதியிலுள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு சில போர் விமானங்களை கொண்டு சென்றுள்ளது. பாகிஸ்தான் தனது ஜெ.எஃப்-17 ரக போர் விமானத்தை அங்கு கொண்டு நிறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானின் இந்த நகர்வை இந்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இந்திய ராணுவம் தீவிரமாக கண்கானித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அங்கு ராணுவ ஒத்திகை நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nஇந்திய ராணுவம் பதிலடி - 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nபாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\n“அதுகுறித்து மோடி, இம்ரானிடம்தான் கேட்க வேண்டும்” - கங்குலி\n\"உலக அரங்கில் வெளிவேஷம் போடுகிறது பாகிஸ்தான்\" - சசி தரூர் சாடல்\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகேரள நிலச்சரிவு: ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி உயிரிழந்த அம்மா\n’நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆனார் சிவகார்த்திகேயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-10-22T14:37:54Z", "digest": "sha1:4G64AZU335TAPK3HDOHMBB7WNYWO2YMW", "length": 15926, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் ��ண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஇளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில்; கெயார்; நிறுவனத்தின் பங்கேற்புடன் யாழ் திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் ‘கலையால் பயன் செய்வோம்’என்ற இளைஞர் உருவாக்கல் செயற்றிட்டத்தின் சமூகமட்ட பாரம்பரிய கலைகளின் அரங்க அளிக்கை நிகழ்வு ‘கலைப்பொழுது’ என்ற பெயரில் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி திறந்தவெளி அரங்கில் கடந்த 07.03.2015 சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு இடம்பெற்றது.\nசெயற்றிட்டத்தில் இணைந்து அடிப்படை அரங்கப் பயிற்சிகளை நிறைவுசெய்த இளையோர்களது ஆற்றுகைகள் பல அரங்கேறின. குறிப்பாக இன்னிய வாத்திய இசை,பாரம்பரிய கூத்துவழிநடனங்களைக் கொண்டதமிலாடல்,வேப்பிலைநடனம்,கோலாட்டம்,நாடகம் மற்றும் குவேனி தென்மோடிநாட்டுக்கூத்து என்பன பார்வையாளர்களிடத்தே பெரிதும் வரவேற்பினைப் பெற்றநிகழ்வுகளாகும்.\n‘கலைப்பொழுது’ நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் திரு.முரளிதரன்,வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பிரிவின் பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமததலைவர்களும் கலைநிகழ்வுகளோடு இணைந்திருந்தனர்.\nசமூக மட்ட பாரம்பரியக்கலைகளின் அளிக்கை நிகழ்வானது பிரதேசகலாசார உத்தியோகத்தர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் இளவாலை திருமறைக் கலாமன்றம் என்பவற்றின் கூட்டுஒத்துழைப்பில் ஒழுங்கு செய்யப்பட்;டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில்; கெயார்; நிறுவனத்தின் பங்கேற்புடன் யாழ் திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் ‘கலையால் பயன் செய்வோம்’என்ற இளைஞர் உருவாக்கல் செயற்றிட்டத்தின் சமூகமட்ட பாரம்பரிய கலைகளின் அரங்க அளிக்கை நிகழ்வு ‘கலைப்பொழுத���’ என்ற பெயரில் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி திறந்தவெளி அரங்கில் கடந்த 07.03.2015 சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு இடம்பெற்றது.\nசெயற்றிட்டத்தில் இணைந்து அடிப்படை அரங்கப் பயிற்சிகளை நிறைவுசெய்த இளையோர்களது ஆற்றுகைகள் பல அரங்கேறின. குறிப்பாக இன்னிய வாத்திய இசை,பாரம்பரிய கூத்துவழிநடனங்களைக் கொண்டதமிலாடல்,வேப்பிலைநடனம்,கோலாட்டம்,நாடகம் மற்றும் குவேனி தென்மோடிநாட்டுக்கூத்து என்பன பார்வையாளர்களிடத்தே பெரிதும் வரவேற்பினைப் பெற்றநிகழ்வுகளாகும்.\n‘கலைப்பொழுது’ நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் திரு.முரளிதரன்,வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பிரிவின் பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமததலைவர்களும் கலைநிகழ்வுகளோடு இணைந்திருந்தனர்.\nசமூக மட்ட பாரம்பரியக்கலைகளின் அளிக்கை நிகழ்வானது பிரதேசகலாசார உத்தியோகத்தர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் இளவாலை திருமறைக் கலாமன்றம் என்பவற்றின் கூட்டுஒத்துழைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious Postஹிஸ்புல்லாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் கையளிப்பு Next Postஅக்கரைப் பச்சை – நாவல் – பாகம்-3\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்\nஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன \nஜந்து கட்சிகளின் உடன்பாடு எதை நோக்கி பயணிக்கின்றது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ramesh-sippy/", "date_download": "2019-10-22T14:12:52Z", "digest": "sha1:Z24EY72J5DL6M75KWDVYTUPLOALVKJVM", "length": 40080, "nlines": 272, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ramesh sippy | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசிறந்த 20 இந்திய படங்கள்\nமார்ச் 3, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\nபோன வருஷம் இப்படி 20 படங்களை இயக்குனர்களும் விமர்சகர்களும் சேர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த குழுவில் தமிழர்கள் – இயக்குனர் சேரன், விமர்சகர் கௌரி ராம்நாராயண் (இவர் கல்கியின் பெண்ணோ) மற்ற இயக்குனர்களில் எனக்கு தெரிந்தவர்கள் – மதுர் பண்டார்கர் (பேஜ் 3), விஷால் பரத்வாஜ்(ஓம்காரா, மக்பூல், கமினே), நாகேஷ் குக்குனூர்(ஹைதராபாத் ப்ளூஸ்), ரிதுபர்னோ கோஷ்(ரெய்ன்கோட்). வேறு யாரையும் நான் கேள்விப்பட்டதில்லை. முழு விவரங்களுக்கு இந்த லிங்கைப் பார்க்கலாம்.\nஇவர்கள் தேர்ந்தெடுத்த படங்கள் கீழே. ஒரிஜினல் லிங்க் இங்கே. வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா – பல வருஷங்களுக்கு முன் பார்த்தது. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து ஓடாகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. எனக்கு பிரமாதமாகத் தெரியவில்லை. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nசத்யஜித் ரேயின் சாருலதா – எனக்கு மிகவும் பிடித்த ரே படம். (இன்னொன்று அபராஜிதோ). மெதுவாகத்தான் போகும். அண்ணி-மச்சினன் உறவு எல்லை மீறுகிறதோ\nசத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி – பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபூர் சன்சார் மூன்றுமே மிக நல்ல படங்கள்தான். என் கண்ணில் அபராஜிதோதான் மிக சிறந்தது. பதேர் பாஞ்சாலியின் சின்ன கிராமத்தில் ஏழைக் குடும்பம். அக்காவுக்கும் தம்பிக்கும் வலிமையான பந்தம். அவ்வளவுதான் கதை. அபராஜிதோவில் அப்பா செத்துப் போய் அம்மா கஷ்டப்பட்டு தம்பியை படிக்க வைக்கிறாள். அபூர் சன்சாரில் தம்பி பெரியவனாகி, திடீர் கல்யாணம் செய்துகொண்டு, மனைவி (ஷர்மிளா தாகூர்) பிரசவத்தில் இறந்து, ஊர் ஊராக அலைகிறான்.\nரமேஷ் சிப்பியின் ஷோலே – இதுதான் இந்தியாவின் மிகச் சிறந்த மசாலா படம். கப்பர் சிங், வீரு, ஜெய், பசந்தி, தாகூர், ராதா போன்ற முக்கிய பாத்திரங்களை விடுங்கள். சூர்மா போபாலி, ஜெயிலர் மாதிரி சின்ன பாத்திரங்களும் அருமையாக செதுக்கப்பட்டிருக்கும்.\nபிமல் ராயின் தோ பிகா ஜமீன் – நல்ல படம். அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்க ஏழை விவசாயி பால்ராஜ் சாஹ்னி கல்கத்தாவில் ரிக்ஷா இழுக்கிறார். ஆனால் இன்றைக்கு இந்த படம் ஒரு cliche ஆகிவிட்டது. ஏழை விவசாயி, வட்டிக்கு கடன் கொடுப்பவர் எல்லாம் பல படங்களில் சினிமாத்தனமாக வந்துவிட்டன. அது பிமல் ராயின் குற்றமில்லைதான், ஆனால் அப்படி பார்த்து பார���த்து அலுத்தவர்களுக்கு இந்த படத்தை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம்.\nகுரு தத்தின் ப்யாசா – இன்னொரு நல்ல படம். அருமையான பாட்டுகள். அருமையான ஒளிப்பதிவு. கவிஞன் materialistic உலகில் வாழ முடியாமல் தவிக்கிறான்.\nமிருனாள் சென்னின் புவன் ஷோம் – பார்த்ததில்லை.\nஎம்.எஸ். சத்யுவின் கரம் ஹவா – அருமையான படம். இந்தியா பாகிஸ்தான் பிரிந்தாயிற்று. பால்ராஜ் சாஹ்னியின் குடும்பம் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா குடும்பம் சென்றுவிடுகிறது. அடுத்த ஜெனரேஷனில் கூட ஃ பரூக் ஷேக்கினால் ஒரு வேலை தேடிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் ஏன் பாகிஸ்தான் போய்விடக் கூடாது மாதிரி கேள்விகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. குடும்பம் முழுவதும் என்ன கஷ்டம் வந்தாலும் பாகிஸ்தான் போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறது.\nமெஹ்பூப் கானின் மதர் இந்தியா – இன்னொரு நல்ல படம். ஆனால் இதுவும் cliche-க்களை உற்பத்தி செய்தது. சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்குள் முன்னேறும் நல்ல மகன், அதை எதிர்க்கும் “கெட்ட” மகன், மகனைக் கொல்லும் அம்மா (நான் படத்தில் கூட இப்படி ஒரு அம்மா வருவார்), கடன் சுமையில் அழுந்தும் குடும்பம், எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்தாரை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வட்டிக் கடை முதலாளி என்று பல. அம்மாவாக நர்கீஸ், இளைய மகனாக சுனில் தத் (அம்மா மகன் வேடத்தில் நடித்து பிறகு மணம் புரிந்து கொண்ட ஒரே ஜோடி நர்கீஸ்-சுனில் தத்தான் என்று நினைக்கிறேன்), அப்பாவாக ராஜ்குமார் என்று பலரும் கலக்கலாக நடித்திருப்பார்கள்.\nகிரீஷ் காசரவல்லியின் கடஷ்ராத்தா – பார்த்ததில்லை.\nஅடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் – பார்த்ததில்லை.\nஆசிஃபின் மொகலே ஆஜம் – சலீம்-அனார்க்கலி கதை. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். அக்பராக வருபவர் பிருத்விராஜ் கபூர். நாடகத்தன்மையோடு மிகை நடிப்பு. என்னவோ குதிரை மேல் போவது போல குதித்து குதித்துதான் நடப்பார். (முகமது பின் துக்ளக்கில் சோ நடப்பது போல, மாண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரேய்லில் கிங் ஆர்தராக வருபவர் நடப்பது போல). திலீப் குமார் சலீம், மதுபாலா அனார்க்கலி. ப்யார் கியா தோ டர்னா க்யா பாடல் புகழ் பெற்றது.\nமணிரத்னத்தின் நாயகன் – அருமையான படம். கமல், ஜனகராஜ், சரண்யா, நாசர், நிழல்கள் ரவி, டின்னு ஆனந்த், டெல்லி கணேஷ் எல்லாருமே கலக்குவார்கள். இதைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதிதாக சொல்ல என்ன இருக்கிறது (சேரன் push செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.)\nகுரு தத்தின் காகஸ் கே ஃபூல் – நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது. அருமையான ஒளிப்பதிவு.\nசத்யஜித் ரேயின் அப்பு trilogy – குழப்பவாதிகள் பதேர் பாஞ்சாலி ஏற்கனவே சொல்லியாயிற்று, அப்புறம் என்னய்யா தனியாக அப்பு trilogy\nவிஷ்ணு தாம்லேவின் சந்த் துகாராம் – கேள்விப்பட்டிருக்கிறேன். பிரின்ட் இருக்கிறதோ என்னவோ\nகுந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோன் – cult film. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் மகாபாரத நாடகம்\nவிஜய் ஆனந்தின் கைட் -ஆர்.கே. நாராயணின் அருமையான கதையை கொலை செய்துவிட்டார்கள். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\nபிமல் ராயின் மதுமதி – அற்புதமான பாட்டுகள். சுஹானா சஃபர் அவுர் ஏ மோசம் ஹசீன் ஒன்றே போதும். பார்க்க கூடிய படம்தான், ஆனால் சிறந்த பட வரிசையில் எல்லாம் சேர்க்க முடியாது. ஓம் ஷாந்தி ஓம் இந்த கதையை உல்டா செய்து எடுக்கப்பட்டதுதான்.\nஹிரிஷிகேஷ் முகர்ஜியின் ஆனந்த் – எனக்கு மிகவும் பிடித்த படம். மணிரத்னத்தின் கீதாஞ்சலி மாதிரி கதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nT20 of Indian Cinema – படங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன\nபிரிட்டிஷ் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் தேர்வுகள் – சிறந்த இந்திய சினிமா\nஎன் டாப் டென் இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத���தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்னியின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென���னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart��� இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2255750", "date_download": "2019-10-22T14:36:07Z", "digest": "sha1:ZZ3CFEVKTNT252LBZ35UQNUA2SXSEN6C", "length": 12388, "nlines": 78, "source_domain": "m.dinamalar.com", "title": "அமைச்சரை காக்க வைத்து, டென்ஷன் ஆக்கிய கார்த்திக்! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர�� செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅமைச்சரை காக்க வைத்து, டென்ஷன் ஆக்கிய கார்த்திக்\nபதிவு செய்த நாள்: ஏப் 14,2019 22:16\n''கணிக்க முடியாம, உளவுத்துறை போலீசார் திணறுதாவ வே...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.\n''தேர்தல் முடிவுகளையா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.\n''ஆமா... லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு சம்பந்தமா, உளவுத்துறை போலீசார் சர்வே எடுக்காவ... ஆனா, மாவட்ட அளவுல, உளவுத்துறையில, போலீசார் எண்ணிக்கை குறைவா இருக்கிறதால, ரொம்பவே சிரமப்படுதாவ வே... ''பொதுவா, தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் நெருங்கிப் பழகும் உளவுத் துறையினர், அவங்க மூலமாகவே, கட்சியின் முக்கால்வாசி ரகசிய செயல்பாடுகளை தெரிஞ்சுக்குவாவ... ''ஆனா, அ.ம.மு.க., நிர்வாகிகள், உளவுத் துறை போலீசாரிடம், உஷாராவே இருக்காவ... இதனால, ஒவ்வொரு தொகுதியிலயும், அவங்க, எவ்வளவு ஓட்டுகளை பிரிப்பாங்கன்னு தெளிவா கணிக்க முடியாம, உளவுத் துறை போலீசார், திணறிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.\n''பாரதியார் கவிதைகளை படிச்சு, மனசை தேத்திக்கிறாருங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு சென்றார் அந்தோணிசாமி.\n''யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.\n''அ.தி.மு.க., மருத்துவர் அணியின், மாநில தலைவர் மைத்ரேயன் தான்... இவர், தென்சென்னை அல்லது திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு, 'சீட்' கேட்டும், கிடைக்கலைங்க... ''இவர், ராஜ்யசபா, எம்.பி., நிதியில, தென் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, நிறைய வளர்ச்சி பணிகளை செய்து குடுத்திருக்காருங்க... அதனால, காஞ்சிபுரம் மாவட்டத்துல உள்ள ஊராட்சி, பேரூராட்சி பகுதிகள்ல இருக்கிற ஆளுங்கட்சிக்காரங்க, மைத்ரேயனை, பிரசாரத்துக்கு கூப்பிட்டு இருக்காங்க... ''ஆனா, 'சீட்' கிடைக்காத விரக்தியில, வீட்டுலயே உட்கார்ந்து, பாரதியார் கவிதைகளை படிச்சு, மன வேதனையை தீர்த்துட்டு இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.\n''வழக்கம் போல, வேலையை காட்டிட்டாராம் பா...'' என, கடைசி விஷயத்தை கையில் எடுத்தார், அன்வர்பாய்.\n''யாரைச் சொல்றீங்ணா...'' எனக் கேட்டார் கோவை, கோவாலு.\n''மதுரை தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரிச்சு, சமீபத்துல, நடிகர் கார்த்திக், கீரைத்துறையில, சாயந்தரம், 5:30 மணிக்கு பிரசாரம் செய்வார்னு அறிவிச்சு இருந்தாங்க... இதுக்காக, கட்சிக்காரங்க, 4:00 மண��க்கே, கூட்டத்தை திரட்டியிருந்தாங்க பா... ''சாயந்தரம், 5:45 மணிக்கு அமைச்சர் ராஜு, எம்.எல்.ஏ.,க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் எல்லாரும் வந்துட்டாங்க... கார்த்திக் தங்கியிருந்த ஓட்டலுக்கு போன் போட்டு, அவரது உதவியாளரிடம் பேசியிருக்காங்க பா...\n''அதுக்கு, 'அண்ணன் குளிக்க போயிருக்கார்... கொஞ்ச நேரத்துல வந்துடுவார்'னு சொல்லி இருக்கார்... இப்படி சொல்லிச் சொல்லியே, ராத்திரி, 7:00 மணியாகிடுச்சு பா... ''வெறுத்து போன அமைச்சர் ராஜு, 'சீக்கிரம் வரச் சொல்லுங்கப்பா... நேரமாகுது'ன்னு, 'டென்ஷன்' ஆயிட்டாராம்... ஒருவழியா, 7:15 மணிக்கு வந்த கார்த்திக், 'ஒரே டிராபிக் ஜாம்... மன்னிச்சுக்குங்க'ன்னு, 'சிம்பிளா' சொல்லிட்டு, பேச ஆரம்பிச்சிட்டாரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.\nஅரட்டை முடியவும், அனைவரும் கிளம்பினர்.\nகார்த்திக் எல்லாம் பெரிய ஆள்னு நினைச்சா அப்படிதான்\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\n கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால்.. தொகையை ...\n கடந்தாண்டை விட 'டெங்கு' பாதிப்பு: சுகாதாரப்பணி ...\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\nமதுரை - போடி லைனில் புத்தாண்டில் ரயில் போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-22T13:32:16Z", "digest": "sha1:EQ474FTTYBSE6QBIIIIGHTYG4JJAC5GS", "length": 4926, "nlines": 22, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடைப்பு (போரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெப்போலியப் போர்களின் போது பிரெஞ்சுத் துறைமுகம் தூலானை ரோந்து செய்யும் பிரித்தானியக் கடற்படை\nஅடைப்பு (Blockade) என்பது போரில் ஒரு தரப்பு எதிர் தரப்பின் குறிப்பிட்ட பகுதிக்கு உணவு, தளவாடங்கள், தகவல்கள் ��கியவை செல்வதை மொத்தமாக துண்டிக்க மேற்கொள்ளும் முயற்சியினைக் குறிக்கிறது. இது பகுதி அல்லது நாடளவில் நிகழும் முற்றுகையாகும். மிகப் பெரும்பாலும் அடைப்புகள் கடற்பகுதிகளில் தான் நடை பெறுகின்றன. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல்வழியாக நடைபெறுவதால், ஒரு அடைப்பு வெற்றிபெற கடல்வழிகளைத் துண்டிப்பது இன்றியமையாததாகிறது. கடல்வழி அடைப்பில், எதிரி நாட்டுத் துறைமுகங்களின் வாயில்களில் பொர்க்கப்பல்கள் ரோந்து செய்து, கப்பல்கள் எவையும் செல்லவிடாமல் தடுப்பது ஒரு பரவலான உத்தி. கடற்கரையில்லாத நாடுகளுக்கு நிலவழியே அனைத்து தொடர்புகளைத் துண்டிப்பதும் அடைப்பே. 20ம் நூற்றாண்டில் வான்படைகளின் வளர்ச்சிக்குப் பிறகு அடைப்பின் ஒரு பகுதியாக வான்வழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-22T13:34:36Z", "digest": "sha1:K3XLOZBJORK5FPGAWIVIVOPYIVXHGUC2", "length": 5985, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நுண்புழை நுழைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநுண்புழைக் குழாயில் நீர்மம் நுழைவதை நுண்புழை நுழைவு (Capillary action, capillarity, capillary motion, அல்லது wicking) என்கிறோம்.\n3 தாவரங்களில் நுண்புழை இயக்கம்\nமெல்லிய, மயிரளவு அகலம் மட்டுமே உள்ள ஒரு குழாயை நீர் உள்ள பாத்திரத்தில் செருகினால் பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக அந்தக் குழாயில் ஏறும். அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி [நீர்], ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும். இதையே நுண்புழை என்கிறோம்.\nபரப்பு இழுவிசையெனும் பண்பானது, நுண்புழை நுழைவு நிகழ்வை ஏற்படுத்துகிறது. நுண்புழைக் குழாயை நீரில் அமிழ்த்தும்போது நீரானது குழாயினுள் மேல்நோக்கி ஏறுகிறது. குழாயில் நீரின் மட்டம், வெளியில் உள்ள மட்டத்தைவிட அதிகமாக இருக்கும் (நுண்புழை ஏற்றம்). நுண்புழைக் குழாயை பாதரசத்தில் அமிழ்த்தினால், பாதரசமும் குழாயினுள் மேல்நோக்கி ஏறும். ஆனால், குழாயில் பாதரசத்தின் மட்டம், வெளியிலுள்ள மட்டத்தை விடக் குறைவாக இருக்கும் (நுண்புழை இறக்கம்).\nதாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும். வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இது சரியல்ல. நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது. தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த குழாயின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/08/20/govt-launches-portal-students-seeking-education-loans-004547.html", "date_download": "2019-10-22T14:15:16Z", "digest": "sha1:L3J6FEEQHCZZXC66TTHV77LKRLNCZZYJ", "length": 21374, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கல்வி கடனுக்கான சிறப்பு இணையதளம்.. மத்திய அரசின் வித்யாலக்ஷமி.கோ.இன்! | Govt Launches Portal For Students Seeking Education Loans - Tamil Goodreturns", "raw_content": "\n» கல்வி கடனுக்கான சிறப்பு இணையதளம்.. மத்திய அரசின் வித்யாலக்ஷமி.கோ.இன்\nகல்வி கடனுக்கான சிறப்பு இணையதளம்.. மத்திய அரசின் வித்யாலக்ஷமி.கோ.இன்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n1 hr ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n2 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n3 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\n3 hrs ago இரு மடங்கு சம்பளமா.. எதற்காக.. டிசிஎஸ் விளக்கம்\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nMovies சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய வங்கிகளின் கல்வி கடன் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்ட பிரத்தியேக இணையத் தளத்தை மத்திய அரசு இன்று துவங்கி வைத்துள்ளது. முதற்கட்டமாக இத்தளத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உட்பட் சில வங்கிகளின் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் கட்டமாக அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் இதனுள் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின் தனியார் வங்கிகளையும், வித்யாலக்ஷமி.கோ.இன் தளத்தில் இணைக்கப்பட உள்ளது.\nஇத்தகைய தளம் கல்விக்கடன் அதன் குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியாமல் தவிக்கும் கிராம மற்றும் நகரப்புற மாணவ மாணவியர்களுக்கு அதிகளவில் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇத்திட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய இளைஞர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொண்டு சேர்க்கும் விதமாக மத்திய அரசு துவங்கியுள்ளதாக நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த இணையதளத்தில் மத்திய அரசின் Pradhan Mantri Vidya Lakshmi Karyakram (PMVLK) திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித்தொகை குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇத்திட்டம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது 2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.68,000 கோடியாக கல்விக் கடன் சரிவு.. மறுபக்கம் கல்விக் கடனில் என்பிஏ ரூ.5,939 கோடியாக உயர்வு..\n கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியமே இல்லை..\nஎஸ்பிஐ கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nகல்விக் கடன் பிரிவில் வராக்கடனின் அளவு 47% அதிகரிப்பு..\nமாணவர்களே ‘கல்வி கடன்’ பெற முடியவில்லையா கல்லூரி கட்டணங்களை சமாளிப்பது எப்படி\nகல்விக் கடன் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்..\n���ங்கிகளில் கல்விக் கடன் அளிப்பதைக் குறைக்க நிதியமைச்சகம் முடிவு..\nகல்விக்கடனுக்கான வட்டி தொகை தள்ளுபடி பெற காலநீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு\nகல்வி கடன் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டியவை\nகல்வி கடனை கூவி கூவி கொடுக்கும் கனரா வங்கி\nகல்விக் கடனுக்கான வட்டி தள்ளுபடி\nவீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா\nரூ. 9 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ்..\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\n25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/weapon-tiktok-video-released-in-namakkal-362224.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T13:32:52Z", "digest": "sha1:VY5H6GJAGMRWELJG2ABLHG6QRY4N245X", "length": 17091, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை! | Weapon tiktok video released in namakkal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nகனமழை.. மோசமான வானிலை.. திக்திக் கடைசி நிமிடம்.. அக்.22\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nமு.க.செல்வியின் மருமகனால் கருணாநிதி குடும்பத்திற்கு தீராத தலைவலி...\nஅந்த மதராசி பேச்சை கேட்கவேண்டாம்.. சர்ச்சையில் இன்போசிஸ்.. வெளியான ஆடியோ.. 16% பங்குகள் சரிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா : சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீனில் விடுதலை- அமலாக்கப்பிரிவு காவல் தொடரும்\nஜோலியுடன் ஒப்பிட்டு பத்திரிகையில் செய்தி.. அதிர்ச்சி அடைந்த லிஸி.. மகனுடன் தற்கொலை\nFinance ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nAutomobiles இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் க���ர் விற்பனை நிறுத்தம்\nMovies மீண்டும் உடல்நலக்குறைவு.. நான் செத்துட்டா இதை மட்டும் செய்யுங்க.. கலங்க வைக்கும் பரவை முனியம்மா\nTechnology இந்தியா: விற்பனைக்கு வந்தது நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார்.. தனுஷ் ரசிகர்களாம்.. 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nஅரிவாளை எடுக்கிறார்.. சுட்டு பொசுக்குகிறார். 3 டிக் டாக் இளைஞர்களுக்கு வலை\nநாமக்கல்: ஒருவர் அரிவாளை எடுக்கிறார்.. இன்னொருவர் துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட்டு பொசுக்குகிறார்.. இப்படி ஒரு டிக்-டாக் வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.\nடிக்-டாக் வேண்டும் என்று அடம்பிடித்து கோர்ட்டில் வாதாடி, இந்த ஆப்பை நிறைய பேர் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு புறம் இதற்கு பாராட்டுக்கள் இருக்கிறது என்றால், மற்றொரு புறம் சமுதாயம் நாசத்துக்கு பெரிய காரணமாகவும் இதே டிக்-டாக் ஆப்தான் இருக்கிறது. இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் லட்சுமி தெரு பகுதியை சேர்ந்த கல்லூரியின் மாணவர்கள் சிலர் இந்த டிக்டாக் ஆப்பை வெளியிட்டுள்ளனர். அநேகமாக இவர்கள் நடிகர் தனுஷ் ரசிகர்களாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வீடியோவில், ஒரு இளைஞர் புல்லட்டில் வருகிறார். அவரை 3 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்காரமான ஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கிறது.\nபுல்லட்டில் வரும் இளைஞர், இவர்களை பார்த்ததும் பைக்கில் இருந்து கீழே இறங்கி நின்றதும், அந்த கும்பல், இவரை தாக்க வருகிறது. ஆனால் அதற்குள் இளைஞர் பைக்கில் ரெடியாக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 3 பேரில் ஒருவரைசுட்டு கொல்கிறார். மற்றவர்கள் இதை பார்த்து பயந்து தெறித்து ஓடுகிறார்கள். இதுதான் அந்த சீன்\nசிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போ��ும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்\nதங்களை ரவுடிகளாகவும், தாதாக்களாகவும் சித்தரித்து கொண்டு இந்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதை இணையத்திலும் பதிவிட, ராசிபுரம் போலீசாரின் பார்வைக்கு போயுள்ளது. இதையடுத்து, அரிவாள், கத்தி, துப்பாக்கி என ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையில் வீடியோவை பதிவிட்ட இளைஞர்கள் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஎன்னை விட்டுட்டு போயிட்டியே சித்ரா.. கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை\nராத்திரியில் சித்ரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி\nகவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை\nகாதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. வாட்ஸ் ஆப்பில் லீக் ஆனதால் ஷாக்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nதிமுகவை சீண்டும் கூட்டணி கட்சி எம்.பி... அறிவாலயம் வரை சென்ற பஞ்சாயத்து\nஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்.. பரபர வீடியோ\nசந்திரயான்-2.. \"செல்லக்குட்டி\" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்\nமண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்\nஎன் புருஷன் குழந்தை மாதிரி.. என்னால வாழவே முடியாது.. கதறும் நாமக்கல் ஆனந்த் மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/valarmathi-justifies-on-periyar-award-308570.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T13:34:54Z", "digest": "sha1:ND6MMDDCUVWCJPWIAOUSKC2VBPFELU7Z", "length": 15247, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியார் விருதுக்கு ஏன் தேர்வு? மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி | Valarmathi justifies on Periyar Award - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரியார் விருதுக்கு ஏன் தேர்வு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி\nசென்னை: தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு தம்மை தேர்வு செய்ததை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி விளக்கம் கொடுத்துள்ளார்.\nதமிழக அரசின் தந்தை பெரியார் விருது பா. வளர்மதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தீச்சட்டி ஏந்திய பா. வளர்மதியின் படத்தைப் போட்டு இவருக்கா பெரியார் விருது என மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.\nஇன்று சென்னையில் தமிழக அரசின் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய பா. வளர்மதி கூறியதாவது:\nபெரியார் விருது எனக்கு அறிவிக்க���்பட்ட உடன் சமூக வலைதளங்களில் சில கேலிச் சித்திரங்களைப் பார்த்தேன். அந்த கேலிச் சித்திரங்களில் தினம்தோறும் கோவிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா\nஇந்த சித்திரங்களை பரப்புகிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். 9 வயதில் எங்கள் கிராமத்தில் தந்தை பெரியார் முன் என் மேடைப் பேச்சு தொடங்கியது. இன்று தந்தை பெரியார் பெயரிலான விருதை நான் பெறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.\nதந்தை பெரியார் முன்வைத்தது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. தந்தை பெரியாரின் 2-வது முக்கிய கொள்கை பெண்ணுரிமை. அதனால்தான் பெண்ணாகிய என்னை பெரியார் விருதுக்கு தேர்வு செய்துள்ளார்கள்.\nஇவ்வாறு பா. வளர்மதி விளக்கம் அளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக\nமாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன்.. சேலம் முதன்மை நீதிமன்றம் வழங்கி உத்தரவு\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. சேலம் போலீஸ் போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி சீமான் மனு\nசேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nநீங்க தினகரன் பக்கம் போவீங்களா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா வளர்மதி சொன்ன பதில் இதுதான்\nபா.வளர்மதி நாகரீகமாக உரைத்த வார்த்தைகள் - சண்டாளப் பாவி, நீ, துரோகி, \"ஜீரோ\" பிஎஸ் (ஓபிஎஸ்)\nஅநாகரிகமான, தரக்குறைவான வார்த்தைகளை நான் பேசியதே இல்லை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nபெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான்.. சொல்கிறார் நல்லக்கண்ணு\nஅன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்\nபா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்\nஹாஹாஹா.. வளர்மதியை இப்படி வச்சு செய்றாங்களே\n\"இலக்கியச் செம்மல்\" வளர்மதியின் தமிழ்ப் பேச்சு.. வச்சு வாங்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/6654/", "date_download": "2019-10-22T14:07:34Z", "digest": "sha1:7GS5F5PD6MNY4U76U4MPV7ZOHMFJ6UXX", "length": 5036, "nlines": 90, "source_domain": "tamilbeauty.tips", "title": "கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ் – Tamil Beauty Tips", "raw_content": "\nகர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்\nஆரோக்கிய உணவு, கர்ப்பிணி பெண்களுக்கு\nகர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்\nபீட்ரூட் துருவல் – 1 கப்\nதேங்காய் துருவல் – அரை கப்\nஉலர்ந்த திராட்சை – கால் கப்\nதேன் – 2 ஸ்பூன்\n• மிக்சியில் தேங்காய் துருவல், தேங்காய் துருவல், உலர்ந்த திராட்சை, ஏலக்காய், தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டவும்.\n• வடிகட்டிய ஜூஸை கண்ணாடி கப்பில் பருகவும்.\n• இந்த ஜூஸ் இரும்பு சத்து நிறைந்தது. கர்ப்பிணி பெண்கள் முதல் 5 மாதங்களுக்கு இதை குடித்து வந்தால் உடலில் நன்றாக புதுரத்தம் ஊறும். மேலும் இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.\nமகப்பேறு காலத்தில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்\nசாப்டுற எந்த உணவு கம்மியான கொலஸ்ட்ரால் கொண்டதுன்னு உங்களுக்கு தெரியுமா\nசூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/07/19142810/1251864/Amalapauls-Aadai-movie-release-stopped.vpf", "date_download": "2019-10-22T15:05:31Z", "digest": "sha1:SLYP2IWQD4DPGA33MRYLNLD4HG2EY7FT", "length": 8111, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amalapauls Aadai movie release stopped", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடை படம் இன்று ரிலீஸ் ஆகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஅமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆடை. இந்த படத்தில் சுமார் ஒரு மணி நேரம் அமலாபால் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். படத்தில் அமலா பாலுடன் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின.\nடீசரில் இடம்பெற்ற நிர்வாண காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பற்றி மேடையில் பேசும்போது அமலாபால் எனக்கு 15 கணவர்கள் என்று கூறியதும் சர்ச்சையானது. இப்படி பல சர்ச்சைகளை சந்தித்ததால் படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று ஆடை படம் ரிலீசாக இருந்தது. ஆனால் ஆடை படம் திட்டமிட்டபடி இன்று ரிலீ���ாக வில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை என்கிறார்கள்.\nஎனவே படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு ’பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப் பட்டு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்கள்.\nஆடை பற்றிய செய்திகள் இதுவரை...\nஆடை என்னுடையது- சர்ச்சையை கிளப்பிய பார்த்திபன்\nஆடை வெளியாக பண உதவி செய்த அமலாபால்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nநிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nமேலும் ஆடை பற்றிய செய்திகள்\nகைதி படத்தை ஆன்லைனில் வெளியிட தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவிக்ரமுக்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்\nபுகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nஅவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை - துருவ் விக்ரம்\nஅவரோட ஆக்‌ஷன் ரொம்ப அழகா இருக்கும் - ஆர்யா\nஅமலாபால் வேடத்தில் கங்கனா ரணாவத்\nமீண்டும் சர்ச்சை கதையில் நடிக்கும் அமலா பால்\nஆடம்பர வாழ்க்கையை வெறுக்கும் அமலாபால்\nபெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/19194541/1262356/Former-Jharkhand-Cong-chief-Ajoy-Kumar-joins-AAP.vpf", "date_download": "2019-10-22T14:48:41Z", "digest": "sha1:W74MLTGYMDT6PN667Z5R6ZHJ6BBWQDXS", "length": 6247, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Former Jharkhand Cong chief Ajoy Kumar joins AAP", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 19:45\nஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான அஜோய் குமார் தலைநகர் டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.\nஅஜோய் குமார், மணீஷ் சிசோடியா\nஜார்க்கண்ட் மாநிலத்தின் காங்கிரச் கட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அஜோய் குமார். இவர் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.\nஇந்நிலையில், தலைநகர் டெல்லியில் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா முன்னிலையில் அஜோய் குமார் இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.\nஅதன்பின்னர், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆம் ஆத்மி குடும்பத்துக்கு அஜோய் குமாரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nஆம் ஆத்மியில் இணைந்த அஜோய் குமாருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி\nஜார்க்கண்ட் முன்னாள் காங். தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/25/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2019-10-22T13:36:38Z", "digest": "sha1:2YQI6MTYSS2AU4CKGJ2QXET26HOS3AL5", "length": 8536, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை கோரும் மனு தள்ளுபடி - Newsfirst", "raw_content": "\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை கோரும் மனு தள்ளுபடி\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை கோரும் மனு தள்ளுபடி\nColombo (News 1st) மீண்டும் வேட்புமனு கோராமல் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று வழக்குக் கட்டணங்களின்றி தள்ளுபடி செய்துள்ளது.\nஉயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அங்கம் வகிக்கும் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, சட்ட ���ா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்கா தேவமுனி டி சில்வா முன்வைத்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நீதியரசர்கள் குழாம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.\nஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வர்த்தமானியை வௌியிட்டிருந்தார்.\nகுறித்த வர்த்தமானியை இடைநிறுத்தும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி\nஎல்பிட்டிய தேர்தல்: வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் விநியோகம்\nவெற்றி பெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஉறுப்பினர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவிப்பு\nஎல்பிட்டிய தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி\nஎல்பிட்டிய தேர்தல்: வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பம்\nஎல்பிட்டிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் நிறைவு\nஎல்பிட்டிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி\nகோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆ��்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_28.html?showComment=1238396100000", "date_download": "2019-10-22T14:14:48Z", "digest": "sha1:3CRIQSK2J3KYY3ZUFAL3NCGEW6SDTXYJ", "length": 27254, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்", "raw_content": "\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 38\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்\nகபாலி, காலா, அசுரன் ... எங்கே தோற்கிறார்கள்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமணியன்\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம், வரும் திங்கள் கிழமை, 30 மார்ச் 2009 அன்று மாலை 6.00 மணிக்கு நடக்க உள்ளது.\nமறக்காமல் உங்களது நாட்குறிப்பில் குறித்து வைத்துக்கொண்டு வந்துவிடுங்கள்.\nஅ.கி.வெங்கட சுப்ரமணியன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அலுவலர். தமிழகர் அரசின் பல துறைகளில் செயலராக இருந்துள்ளார். ஓய்வுக்குப்பின், உந்துநர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்திவருகிறார். அதன் சார்பாக குடிமக்கள் முரசு என்ற தமிழ் மாத இதழை நடத்திவருகிறார். கிராமங்கள் பலவற்றில் மக்கள் மன்றங்கள் என்ற அமைப்புகளை ஏற்படுத்தி, கிராம மக்களுக்கு குடியாட்சி முறையின் அடிப்படைகளைத் தெரியப்படுத்தி, எப்படி அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடலாம் என்று தெளிவுறுத்தி வருகிறார்.\nஉள்ளாட்சி அமைப்புகள் வலுப்படவேண்டும் என்பது இவரது வாதம். மாநிலங்கள் போராடி தங்களுக்கான உரிமைகளை மத்திய அரசிடமிருந்து பெற்றுவிடுகின்றன. ஆனால் தமக்குக் கீழுள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு எந்தவிதமான உரிமைகளையும் மாநில அரசுகள் தருவதில்லை. முக்கியமாக தமிழக அரசு. இதில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரு அரசியல் கட்சிகளுமே ஒருமித்த கருத்துடையவை.\nஆனாலும், பஞ்சாயத்துத் தலைவர்களும் உறுப்பினர்களும் மனது வைத்தால் தங்களுக்கு வேண��டிய உரிமைகளைப் பெறப் போராடலாம், ஓரளவுக்கு வெற்றியும் பெறலாம். பஞ்சாயத்துத் தேர்தலில் கட்சிச் சார்பற்ற முறையில் போட்டியிடவேண்டும் என்பதும் இவர் கொள்கை.\nதேர்தலில் வாக்களிப்பது இவருக்குப் பிடித்த மற்றொரு விஷயம். நகர்ப்புற மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை, ஆனால் ‘இந்த அரசியல் கட்சிகளே மோசமப்பா’ என்ற சினிகல் மனோபாவத்துட்ன புலம்புபவர்கள் என்று புள்ளிவிவரங்களுடன் அலசுகிறார் இவர். குறைந்தபட்சம் 49 ஓ பிரிவிலாவது வாக்குச்சாவடிக்குச் சென்று கையெழுத்திட்டு யாருக்கும் வாக்களிக்காமல் வாருங்கள் என்கிறார். [வெங்கட சுப்ரமணியன் பற்றி நான் எழுதிய சில பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று]\nபேசவாருங்கள் என்று நான் அழைத்ததும் அவர் தேர்தல் பற்றியும், 49 ஓ பற்றியும் பேசட்டுமா என்றுதான் கேட்டார். நான்தான் பேச்சைக் கேட்கவரும் அனைவரும் எப்படியும் தேர்தலில் வாக்களிக்கக்கூடியவர்களே என்றும், அதற்குப் பதில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிப் பேசுங்கள் என்றும் சொன்னேன்.\nதமிழர்களிடையே கட்சிகள் பற்றி பெரும் பயம் உள்ளது. ‘வூட்டுக்கு ஆட்டோ வந்திரும்பா’ என்று தேவையில்லாமல் பயப்படுகிறார்கள். கட்சிகளில் தில்லுமுல்லுகளை, பொறுக்கித்தனங்களை, நம்மைச் சிறுமைப்படுத்துகிற விஷயங்களைப் பற்றி பயமின்றிப் பேசுவோர் குறைவாக உள்ளனர்.\nமுன்னர்தான் நம்மிடம் தகவல்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம். இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் தேவைப்பட்டது. இப்போது சிறு மாற்றம். சில தகவல்களையாவது நாம் கேட்டால் மத்திய, மாநில அரசுகள் தந்தாகவேண்டும். சென்ற வாரம் வேறு ஒரு (நேர்மையான) ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவர் செய்த சிலவற்றை பொதுக்களத்துக்குக் கொண்டுவந்து புத்தகங்களாகப் பிரசுரிக்கலாம் என்று நினைத்திருப்பதாகச் சொன்னார்.\nவெங்கடசுப்ரமணியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மிகவும் திறம்படப் பயன்படுத்துபவர். அரசுச் செயலராக இருந்ததால் எந்தத் துறை என்ன செய்யும், என்ன செய்யாது என்று நன்கு அறிந்தவர். அவர் கல்வி, சேது சமுத்திரம் ஆகியவை தொடர்பாக த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்திக் கேட்ட சிலவற்றை கட்டுரைகளாகக் குடிமக்கள் அரசு பத்திரிகையில் வெளியிட்டு���்ளார். மேலும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் மன்றத்தையும்கூட இதுபோல் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்கள் பெற உதவி செய்துள்ளார்.\nஎனக்கும் த.அ.உ.சட்டத்தைப் பயன்படுத்தி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆவல். ஆனால் சரியான வழிமுறை தெரியவில்லை. வெறும் விண்ணப்பப்படிவத்தை நிரப்பி அனுப்புவது பெரிய விஷயமில்லை. எந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் என்பது முக்கியம். வெங்கட சுப்ரமணியன் சொல்வதும் இதைத்தான். சிலர் ‘ஆயிரம் கேள்விகள் கேட்டுட்டேன் சார்’ என்று பெருமையாகச் சொல்கிறார்களாம். ஆயிரம் கேள்விகள் கேட்பதில் பெருமையில்லை. சரியான கேள்விகளைக் கேட்பதன்மூலம், சரியான தகவல்களைப் பெறுவதன்மூலம் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு நம்மைத் தயார் செய்துகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை நடத்திக்கொள்ள இவை உதவுகின்றன.\nஇந்த வழிமுறைகளை தனது அனுபவத்தின் வாயிலாக நம்மோடு பகிர்ந்துகொள்ள வருகிறார் அ.கி.வெங்கட சுப்ரமணியன். மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: திங்கள், 30 மார்ச் 2009, மாலை 6.00 மணி, கிழக்கு மொட்டைமாடியில், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18.\nஅ.கி.வெங்கட சுப்ரமணியன் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து இரு புத்தகங்களாக கிழக்கு வெளியிட்டுள்ளது.\n1. கட்சி, ஆட்சி, மீட்சி\nபத்ரி சார், பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பின்னூட்டம்...\nபாராவை வெற்றிவேல் ஷூட்டிங்கிற்கு தான் பேங்காக் அனுப்ப மறுத்து விட்டீர்கள். அவர் பதிவில் அது குறித்து ஒரே அழுவாச்சி.\nஅட்லீஸ்ட் அவர் பதிவுக்கான பின்னூட்டங்களை பிரசுரிக்கவாவது டைம் கொடுங்கள். ரெண்டு நாட்களாக என்னுடைய ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலில் மாட்டி நிற்கிறது.\n24 மணி நேரமும் வேலை வாங்கி கொடுமைப் படுத்தாதீர்கள் சார். 'குழந்தைத் தொழிலாளர்' சட்டமெல்லாம் வேறு இருக்கிறது\nபத்ரி ஏன் மொட்டை மாடி கூட்டத்தை இப்பொழுதெல்லாம் நடத்துவதில்லை\nபத்ரி, நான் பெங்களூருவில் இருக்கிறேன். எனக்காக இந்த இரண்டு கேள்விகளை கேட்க முடியுமா\n1. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சோனியாவிற்கு பிரதமராக சட்டப்பூர்வ தகுதி உண்டா என்று கேட்க முடியுமா\n2. இணையத்தின் மூலமாக இச்சட்டத்தை பயன்படுத்தி கேள்வி கேட்க முடிந்தால் மேலும் பலர் பயன்படுத்துவார்களே\nசென்ற மாதம் தற்செயலாக இந்த கூட்டத்தின் ஒலிபதிவை கேட்�� நேர்ந்தது. மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. பிறகு உங்கள் வலைப்பக்கத்தில் ஏறக்குறைய அனைத்து ஒலிபதிவுகளையும் கேட்டு விட்டேன், கிழக்கு பாட்காஸ்ட் பதிவுகள், நீங்கள் கல்லூரியில் ஆற்றிய உரை உட்பட. தொடர்ந்து நீங்கள் நடத்தும் மொட்டை மாடி கூட்டங்களையும், பிற சந்திப்புக்களையும் எங்களுக்குடன் சிரமம் பார்க்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு பல இடங்களில் தரவேற்றம் செய்ய, வேறு ஃபார்மேட்டில் மாற்ற உதவிகள் தேவைப்பட்டால் கூறவும். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். நீங்களே நிறைய செய்து உள்ளீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் பதிவு மிகவும் கவர்ந்தது. அ.கி.வெங்கட சுப்ரமணியன் இறந்த செய்தி மிகவும் வருந்ததக்கது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவும், சிலருக்கு அறிமுகப்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன். மக்களாகிய நாம் புத்தகம் பதிவு செயதுள்ளேன், தற்போது நான் US-ல் இருப்பதால் புத்தகம் வர காத்திருக்கிறேன். கண்டிப்பாக உங்கள் முயற்சி பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது, ஏற்படுத்தும் என நீங்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.\nதமிழ் விக்கீபிடியா இன்னொரு நல்ல பதிவு, அதிலும் கண்டிப்பாக பங்களிக்க உள்ளேன். பா.ராகவன், ஞாநி, சிறுகதை பட்டறை, சமீபத்தில் கேட்ட இருள் பொருள் பற்றிய ஒலி பதிவு போன்றவை மிகவும் அருமை. இது போன்ற எழுத்து, இலக்கியம், சமூகம், அறிவியல் தொடர்ப்பான உரையாடல்களை கேட்கும் போது சென்னையில் வசிக்கவில்லை என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு. தங்களின் பதிவுகள் அதை சற்று குறைத்திருக்கிறது.\nமிக்க நன்றி. இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post_22.html", "date_download": "2019-10-22T14:22:51Z", "digest": "sha1:WLLI7SBC5LFL3J7ZHSBUY33FXEKZKYBY", "length": 8206, "nlines": 41, "source_domain": "www.cineseen.com", "title": "“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா - Cineseen", "raw_content": "\nHome / Cinema News / Gossip News / “ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\n“ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி ” ஹாரி திருமணத்தில் ப்ரியங்கா அணிந்திருந்த காலணி விலை தெரியுமா\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கடந்த 19 திகதி லண்டனில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nபிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபற்றுவந்தது. சில இந்திய பிரபலங்களும் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .\nஇதில் மிகவும் முக்கியமானவர் பாலிவுட்டில் நடித்து தற்பொழுது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா தான்\nநடிகை மெகன் மார்கலும் பார்ட்டி ஒன்றில் சந்தித்து தோழிகளாகிவிட்டனர். அதனால் தோழி மெகன் அழைத்ததின் பேரில் ப்ரியங்கா அவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nப்ரியங்கா லாவண்டர் நிறத்தில் உடை அணிந்திருந்தார். அவர் ஜிம்மி சூ காலணி அணிந்து மெகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅந்த காலணியின் விலை ரூ. 1.34 லட்சம் ஆகும். வியப்பு ப்ரியங்கா அணிந்திருந்த காலணியில் ஸ்வரோஸ்கி கற்கள் இருந்தது. ரூ. 1.34 லட்சம் மதிப்பிலான காலணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nகவுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் ப்ரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஜொலி ஜொலிக்கும் டிசைனர் கவுன் அணிந்திருந்தார்.\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டி��்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\nசிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-27.html", "date_download": "2019-10-22T14:02:02Z", "digest": "sha1:MPPV3Z356XHY35HURAHP3IIVV6IRRK2X", "length": 57313, "nlines": 189, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 27 - ‘நில் இங்கே!’ - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப���பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nபாதாளச் சிறையைப் பற்றிக் கூறியதும் சின்னப் பழுவேட்டரையருக்குப் பழைய நினைவுகள் வந்தன. சம்பிரதாய மரியாதைப் பேச்சை மறந்துவிட்டுக் கூறினார்- \"ஆமாம்; நீ ஒரு தடவை பாதாளச் சிறைக்குப் போயிருக்கிறாய். இளைய ���ிராட்டியுடன் சென்றாய். உளவு அறிய வந்து தப்பி ஓடிவிட்ட ஒற்றன் ஒருவனைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளப் போனீர்கள் இல்லையா- \"ஆமாம்; நீ ஒரு தடவை பாதாளச் சிறைக்குப் போயிருக்கிறாய். இளைய பிராட்டியுடன் சென்றாய். உளவு அறிய வந்து தப்பி ஓடிவிட்ட ஒற்றன் ஒருவனைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளப் போனீர்கள் இல்லையா\n தாங்கள் சொல்வது சரியல்ல. நாங்கள் அன்று பாதாளச் சிறைக்குப் போனது ஒற்றனைப்பற்றி அறிந்து கொள்வதற்காக அல்ல. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் ஓலையுடன் அனுப்பியிருந்த தூதரைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போனோம்.\"\n\"அப்படி நீங்கள் எண்ணிக்கொண்டு போனீர்கள். அவன் ஒற்றனா, தூதனா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் நீ ஏதும் அறியாத சிறு பெண். உன்னோடு அதைப்பற்றி விவாதித்துப் பயனில்லை. நீங்கள் போனதுதான் போனீர்களே நீ ஏதும் அறியாத சிறு பெண். உன்னோடு அதைப்பற்றி விவாதித்துப் பயனில்லை. நீங்கள் போனதுதான் போனீர்களே அவனைப்பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீர்களா அவனைப்பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீர்களா\n\"இல்லை, நாங்கள் எவனைப் பார்க்கப் போனோமோ, அவன் உங்களுக்குக் கூடத் தெரியாமல் விடுதலையாகிப் போய் விட்டான். பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியின் கட்டளை எங்களை முந்திக் கொண்டு விட்டது. பாவம் நீங்கள்தான் என்ன செய்வீர்கள்\nசின்னப் பழுவேட்டரையர் உதடுகளைக் கடித்துக்கொண்டார். தமது எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தம் தமையனார் இளைய ராணிக்கு அதிக இடம் கொடுத்து வந்தது இத்தகைய இளம் பெண்களுக்குக்கூட அல்லவா ஏச்சாகப் போய்விட்டது இவ்விதம் தமது உள்ளத்தில் தோன்றிய அவமான உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"உங்கள் பங்குக்கு நீங்களும் ஓர் அரைப் பைத்தியக்காரனை விடுதலை செய்தீர்கள் இவ்விதம் தமது உள்ளத்தில் தோன்றிய அவமான உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"உங்கள் பங்குக்கு நீங்களும் ஓர் அரைப் பைத்தியக்காரனை விடுதலை செய்தீர்கள்\n அரைப் பைத்தியம் என்று புஷ்ப சேவை செய்து வரும் சேந்தன் அமுதனைத் தானே சொல்கிறீர்கள் அவரை அன்று விடுதலை செய்ததினால் இந்தச் சோழ நாடு எவ்வளவு பெரிய நன்மை அடைந்தது என்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள் அவரை அன்று விடுதலை செய்ததினால் இந்தச் சோழ நாடு எவ்வளவு பெரிய நன்மை அடைந்தது ��ன்பதை அறிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்\n எனக்கு ஆச்சரியம் இனி ஒன்றிலுமே ஏற்படப் போவதில்லை. இந்தச் சோழ ராஜ்யம் யார் யாருக்கெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டு எனக்கு அலுத்துப் போய்விட்டது. நீ கூட இப்போது ஏதோ ஒரு முக்கியமான நன்மையைச் சோழ நாட்டுக்குச் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாய் அல்லவா\n முக்கியமான காரியம் இல்லாவிட்டால் தங்கள் தமையனார் அனுப்பியிருப்பாரா அதிலும் ஒன்றும் அறியாத அபலைப் பெண்ணாகிய என்னை அனுப்பியிருப்பாரா அதிலும் ஒன்றும் அறியாத அபலைப் பெண்ணாகிய என்னை அனுப்பியிருப்பாரா\n\"என் தமையனாருக்குப் புத்திசாலித்தனம் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. உன்னை அனுப்பியதிலிருந்தே அது தெரிகிறது. நீ கொண்டு வந்த செய்தியைச் சீக்கிரம் சொல்லி விடு\n\"பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றி அலட்சியமாயிருந்தது தவறு என்று தங்களிடம் கூறும்படி சொன்னார். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் உண்மையாகவே பயங்கரச் சதி செய்து வருகிறார்கள்; சோழ குலத்தைப் பழிவாங்க இன்று கெடு வைத்திருக்கிறார்கள். சக்கரவர்த்தியைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்று எச்சரிக்கும்படி கூறினார்...\"\nஇதைக் கேட்ட காலாந்தக கண்டார் நகைத்தார். \"இந்தப் பிரமாதமான செய்தியைத்தானா சொல்லி அனுப்பினார் ஒருவேளை உன் பெரிய தகப்பனார் படை எடுத்து வரப்போவதைப் பற்றித்தான் தகவல் தெரிந்து சொல்லி அனுப்பினாரோ என்று பார்த்தேன். அவர் வெளியிலிருந்து கொடும்பாளூர் சைன்யத்தைப் பார்த்துக் கொண்டால், நான் கோட்டைக்குள்ளே சக்கரவர்த்திக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி அவரும், நீயும், இளையபிராட்டியும் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை ஒருவேளை உன் பெரிய தகப்பனார் படை எடுத்து வரப்போவதைப் பற்றித்தான் தகவல் தெரிந்து சொல்லி அனுப்பினாரோ என்று பார்த்தேன். அவர் வெளியிலிருந்து கொடும்பாளூர் சைன்யத்தைப் பார்த்துக் கொண்டால், நான் கோட்டைக்குள்ளே சக்கரவர்த்திக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி அவரும், நீயும், இளையபிராட்டியும் கூடக் கவலைப்பட வேண்டியதில்லை\n தாங்கள் இப்படி அலட்சியமாகக் கருதுவீர்கள் என்று தெரிந்து, மேலும் ஒரு விஷயம் சொல்லி அனுப்பியிருக்கிறார். பழுவூர் இளைய ராணியின் அரண்மனைக்கு அடிக்கடி யாரோ மந்திரவாதி ஒருவன் வந்து போனது பற்றித் தாங்கள் எச்சரிக்கை செய்தீர்களாம். அதற்கு அவர் செவி கொடாமல், தங்களைக் கோபித்துக் கொண்டாராம். 'தம்பி பெருங்குற்றம் செய்துவிட்டேன். அந்த மந்திரவாதி ரவிதாஸன் என்பவன்தான் பாண்டியச் சதிகாரன். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன். சோழ குலத்தை வேரோடு கருவறுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். அவனுடைய ஆள் ஒருவன் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் மீது பழிவாங்க முயலுவான்; அலட்சியம் வேண்டாம். சர்வ ஜாக்கிரதையுடனிருக்கவும் - இதுவே பெரிய பழுவேட்டரையர் தங்களுக்கு அனுப்பிய செய்தி பெருங்குற்றம் செய்துவிட்டேன். அந்த மந்திரவாதி ரவிதாஸன் என்பவன்தான் பாண்டியச் சதிகாரன். வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன். சோழ குலத்தை வேரோடு கருவறுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். அவனுடைய ஆள் ஒருவன் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் மீது பழிவாங்க முயலுவான்; அலட்சியம் வேண்டாம். சர்வ ஜாக்கிரதையுடனிருக்கவும் - இதுவே பெரிய பழுவேட்டரையர் தங்களுக்கு அனுப்பிய செய்தி என் கடமையை நான் செய்துவிட்டேன்...\"\nகாலாந்தக கண்டர் சிறிது திகைத்துத்தான் போய்விட்டார். இம்மாதிரி செய்தியைப் பெரியவரைத் தவிர வேறு யாரும் அனுப்பியிருக்க முடியாது.\n இது உண்மையானால் அவர் ஏன் இங்கு உடனே வரவில்லை உன்னை எதற்காக அனுப்பினார்...\n\"என்னை அவர் அனுப்பவில்லை. அவர் இளையபிராட்டியிடம் கூறினார். இளைய பிராட்டி என்னை அனுப்பி வைத்தார். ஆதித்த கரிகாலருக்கும் இன்றைக்கே ஆபத்து வர இருக்கிறது. ஆகையால் அவரைக் காப்பாற்ற அவர் திரும்பிப் போயிருக்கிறார்.\"\n அவர் உங்களை எங்கே பார்த்தார்\n\"குடந்தையில் ஜோதிடர் வீட்டில் பார்த்தார். இன்னும் தங்களுக்குச் சந்தேகம் தெளியவில்லையானால் இதையும் கேளுங்கள். தங்கள் அண்ணன் படகில் கொள்ளிடத்தைத் தாண்டி வந்தபோது புயல் அடித்துப் படகு கவிழ்ந்து விட்டது. தப்பிப் பிழைத்துக் கரையேறிப் பள்ளிப்படையில் படுத்திருந்த போது சதிகாரர்கள் பேசியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ஐயா இன்னும் இங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டுமா இன்னும் இங்கேயே நின்று பேசிக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது அரண்மனைக்குப் போகலாமா\n நீ சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். எப்பேர்ப்பட்ட சதிகாரனாயிருந்தாலும் கோட்டைக் காவலைக் கடந்து வரமுடியாது. நீ பெண்ணாயிருப்பதனால்தான் உள்ளே வரவிட்டேன்...\"\n\"வெளியேயிருந்து வரவேண்டும் என்பது என்ன சதிகாரர்கள் கோட்டைக்குள்ளேயே இருந்துவிட்டால்...\n\"ஒரு நாளும் முடியாத காரியம்....\"\n\"சரி; அது தங்கள் பொறுப்பு. என் கடமையை...\"\n\"நிறைவேற்றி விட்டாய். இனி நீ திரும்பிப் போகலாம்.\"\n என் கடமையில் ஒரு பாதியைத்தான் நிறைவேற்றியிருக்கிறேன் சக்கரவர்த்தியைப் பார்த்து இளைய பிராட்டியின் செய்தியைச் சொல்லிவிட்டால் முழுவதும் நிறைவேற்றியதாகும்...\"\n\"அந்தச் செய்தியையும் என்னிடமே சொல்லிவிடலாம்.\"\n\"முடியாத காரியம், சக்கரவர்த்தியிடம் நேரில் தெரிவிக்கும்படி இளைபிராட்டியின் ஆக்ஞை. இதோ இளைய பிராட்டியின் முத்திரை மோதிரம்\n முத்திரை மோதிரம் யார் யாரிடமோ வந்துவிடுகிறது. இளைய பிராட்டிதான் கொடுத்தாள் என்பது என்ன நிச்சயம் உன் பெரிய தந்தை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். உன்னை எப்படி நம்புவது உன் பெரிய தந்தை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டிருக்கிறார். உன்னை எப்படி நம்புவது\n\"ஓர் அபலைப் பெண்ணால் என்ன அபாயம் நேர்ந்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்\n பழுவூர் வம்சத்தினர் பயம் என்பது இன்னதென்று அறியமாட்டார்கள்...\"\n\"அப்படியானால் என்னை அரண்மனை வரையில் போக விடுங்கள், தாங்களும் கூட வாருங்கள்....\"\n\"இன்றைக்கெல்லாம் சக்கரவர்த்தியின் மனக் கலக்கம் மிகவும் அதிகமாயிருக்கிறது...\"\n\"அந்தக் கலக்கத்தைக் தீர்ப்பதற்குரிய செய்தியுடன் நான் வந்திருக்கிறேன், ஐயா விஷயம் இன்னதென்று அறிந்தால் என்னைத் தடுத்துத் தாமதப்படுத்தியதற்காகத் தாங்களே பச்சாத்தாபப் படுவீர்கள்...\"\nசின்னப் பழுவேட்டரையர் சிறிது வியப்புக் குறி காட்டி, \"பெண்ணே ஒருவேளை சின்ன இளவரசர் - பொன்னியின் செல்வரைப் பற்றிச் செய்திகொண்டு வந்திருக்கிறாயா ஒருவேளை சின்ன இளவரசர் - பொன்னியின் செல்வரைப் பற்றிச் செய்திகொண்டு வந்திருக்கிறாயா\n அவருக்கு - சதிகாரர்களால் அவருக்கு...\"\n\"ஆம்; பாண்டிய நாட்டுச் சதிகாரர்களால் அவருடைய உயிருக்கும் அபாயம் நேர இருந்தது. ஆனால் கடவுள் அருளால் விபத்து ஒன்றும் ஏற்படவில்லை சௌக்கியமாயிருக்கிறார். இது தங்களுக்குச் சந்தோஷமளிக்கும் அல்லவா\n சின்ன இளவரசர் சௌக்கியம���யிருப்பது பற்றிச் சந்தோஷப்படாமல் துக்கப்படுவார்களா வா, வா உன்னோடு வீண் பொழுது போக்க விரும்பவில்லை. அரண்மனைக்கு வந்து சக்கரவர்த்தியிடம் நேரில் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிடு\nஇவ்விதம் கூறிச் சின்னப் பழுவேட்டரையர் தம் யானையை மேலே செலுத்தினார். இளவரசரைப் பற்றி அறிந்து கொள்ள அவருக்கும் பெரும் ஆவல் உண்டாயிற்று. அவருடைய மாப்பிள்ளை மதுராந்தகன் தஞ்சை சிம்மாசனம் ஏறுவதற்கு அருள்மொழிவர்மன் ஒரு போட்டி என்பதாக அவர் என்றும் கருதியதில்லை. சக்கரவர்த்திக்கு அந்த எண்ணமே இல்லை என்பதை அவர் அறிவார். அருள்மொழி தந்தை சொல்லைத் தட்டக் கூடியவனும் இல்லை. குந்தவை தலையிட்டு ஏதேனும் குளறல் செய்யாமலிருக்க வேண்டுமென்பது கவலை. அவள் இப்போது ஏதேனும் சூழ்ச்சி தொடங்கியிருக்கிறாளா, என்ன அருள்மொழியைத் தன் வசத்தில் வைத்துக்கொண்டு ஏதேனும் தந்தைக்குத் தாறுமாறான செய்தி அனுப்பியிருப்பாளா அருள்மொழியைத் தன் வசத்தில் வைத்துக்கொண்டு ஏதேனும் தந்தைக்குத் தாறுமாறான செய்தி அனுப்பியிருப்பாளா இளவரசரைப் பற்றி இந்தக் கொடும்பாளூர்ப் பெண் உண்மையாகவே செய்தி கொண்டு வந்திருந்து சக்கரவர்த்தியிடம் கூறினால், அதை அவர் தம்மிடம் சொல்லாமல் இருக்கமாட்டார். அருள்மொழிவர்மரின் உத்தேசம் இன்னதுதான் என்று தெரிந்து கொண்டால், அதற்கேற்பத் தாம் செய்ய வேண்டியது பற்றித் தீர்மானித்துக்கொள்ளலாம் அல்லவா இளவரசரைப் பற்றி இந்தக் கொடும்பாளூர்ப் பெண் உண்மையாகவே செய்தி கொண்டு வந்திருந்து சக்கரவர்த்தியிடம் கூறினால், அதை அவர் தம்மிடம் சொல்லாமல் இருக்கமாட்டார். அருள்மொழிவர்மரின் உத்தேசம் இன்னதுதான் என்று தெரிந்து கொண்டால், அதற்கேற்பத் தாம் செய்ய வேண்டியது பற்றித் தீர்மானித்துக்கொள்ளலாம் அல்லவா அச்சமயத்தில் பூதி விக்கிரம கேசரி தஞ்சைக் கோட்டை மீது படை எடுத்து வந்திருக்கும் சதிகாரச் செயலைப் பற்றியும் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடலாம் அல்லவா அச்சமயத்தில் பூதி விக்கிரம கேசரி தஞ்சைக் கோட்டை மீது படை எடுத்து வந்திருக்கும் சதிகாரச் செயலைப் பற்றியும் சக்கரவர்த்தியிடம் தெரிவித்துவிடலாம் அல்லவா\nஇரண்டு யானைகளும் அரண்மனை வாசலில் வந்து நின்றன. சின்னப் பழுவேட்டரையர் இலகுவாக யானை மீதிருந்து கீழே குதித்தார். இன்னொரு யானை மலை அசைவதுபோல் அசைந்து மண்டியிட்டுப் படுத்தது. இரண்டு பெண்களும் யானைப்பாகனும் கீழே இறங்கினார்கள். வாசற் காவலனை அழைத்துச் சின்னப் பழுவேட்டரையர் ஏதோ கூறினார். அவன் அரண்மனையின் முன் வாசலைத் திறந்து விட்டான்.\nகாலாந்தக கண்டருடைய மனதில் அவருடைய தமையனார் சொல்லி அனுப்பியதாக வானதி கூறிய செய்தி உறுத்திக் கொண்டிருந்தது. அதை அவர் அலட்சியம் செய்யப் பார்த்தும் முடியவில்லை. முக்கியமாக, மந்திரவாதி ரவிதாஸனைப் பற்றி அறிந்தது. அவருடைய மன அமைதியை மிகக் குலைத்தது. வீர பாண்டியரின் ஆபத்துதவிகளைப் பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார். ஆனால் அவர்களுக்குத் தஞ்சாவூர்க் கோட்டைக்குள்ளேயே இடம் கிடைத்திருந்தது என்று அறியவில்லை. பழுவூர் இளைய ராணி மந்திரவாதியை அழைத்துப் பேசுவதெல்லாம் பெரிய பழுவேட்டரையரை மேலும் மேலும் தன் வசப்படுத்துவதற்காகவே என்று அவர் நம்பிக் கொண்டிருந்தார். அண்ணன் தம்பிகளுக்குள்ளே விரோதத்தை வளர்ப்பதும், அவளுடைய நோக்கமாயிருக்கலாம் என்று நினைத்தார். இப்போது இந்தப் பெண் சொல்வது சிறிது பீதிகரமான செய்தியாகத்தான் இருக்கிறது. ஆயினும், எந்த மந்திரவாதி அல்லது சதிகாரன் என்ன செய்துவிட முடியும் தம்முடைய அநுமதியின்றிச் சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள் ஓர் ஈயும் நுழைய முடியாது. சக்கரவர்த்தி வெளியில் வருவதும் கிடையாது. இருந்தாலும் அரண்மனையைச் சுற்றிலும் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பைப் பலப்படுத்தி வைப்பது நல்லது. புயல் - வெள்ளம் என்று சொல்லிக் கொண்டும், முதல் மந்திரியைப் பார்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டும் அதிகம் பேர் இரண்டு நாளாகக் கோட்டைக்குள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் வெளியில் போய்விட்டார்களா என்று தெரியாது. இன்று பகலில் திடீரென்று கோட்டைக் கதவைச் சாத்தியதும் நல்லதாய்ப் போயிற்று. துர்நோக்கம் கொண்டவர்கள், - சந்தேகாஸ்பதமான மனிதர்கள், - யாராவது இந்தக் கோட்டைக்குள் வந்திருக்கிறார்களா என்று நன்றாகப் பரிசோதனை செய்து பார்த்து விடலாம்...\nஇவ்விதம், யானை மேல் அரண்மனையை நோக்கி வரும் போதே எண்ணமிட்டுக் கொண்டு வந்தார். அரண்மனை வாசலில் ஒரு பக்கத்தில் எப்போதும் ஆயத்தமாயிருந்த தம் ஆட்களைச் சமிக்ஞையால் அழைத்தார். அவர்களிடம் கோட்டையின் உட்பக்கம் முழுவதும் நன்றாய்த் தேடிச் சந்தேகாஸ்பதமாக யார் தென்பட்டாலும் பிடித்துக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.\nபிறகு, வேளக்காரப் படையாரிடம் அன்றிரவு முழுவதும் தூங்காமலே அரண்மனையையும் சுற்றுப்புறங்களையும் காவல் புரியவேண்டுமென்று சொல்ல எண்ணி, அவர்களுடைய தலைவனை அனுப்பும்படி ஆக்ஞாபித்தார். இந்த நிலையில், யானையின் மேல் வந்த பெண்கள் என்ன ஆனார்கள் என்று திரும்பிப் பார்த்தார். அவர்கள் அப்போது அரண்மனை முன்புறத்து நிலா முற்றத்தைத் தாண்டி முதல் வாசற்படிக்கு அருகிலே போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால்,... ஆனால்... இவன் யார் அவர்களைத் தொடர்ந்து போகும் அந்த மூன்றாவது உருவம் அவர்களைத் தொடர்ந்து போகும் அந்த மூன்றாவது உருவம் தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது தலைப்பாகையைப் பார்த்தால், யானைப்பாகன் மாதிரி தோன்றியது ஆகா யானைப்பாகன் ஏன் தொடர்ந்து போகிறான் அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை அரண்மனைக்குள் அவனுக்கு என்ன வேலை சக்கரவர்த்தியிடந்தான் அவனுக்கு என்ன காரியம்\nமிகப் பயங்கரமான ஓர் எண்ணம் அவர் மனத்தில் மின்னலைப் போல் தோன்றிச் சொல்ல முடியாத வேதனையை உண்டாக்கியது. கோபக்கனலை எழுப்பியது. ஒருவேளை இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமோ இவன்தான் சதிகாரனோ இந்தப் பெண்களை ஏமாற்றிவிட்டு, யானைப்பாகனைப் போல் வந்திருக்கிறானோ நாமும் ஏமாந்து விட்டோ மோ நாமும் ஏமாந்து விட்டோ மோ தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்த வீர பாண்டியரின் ஆபத்துதவி அரண்மனைக்குள்ளே போகிறதாவது தம் கண் முன்னால் சக்கரவர்த்தியைக் கொல்ல வந்த வீர பாண்டியரின் ஆபத்துதவி அரண்மனைக்குள்ளே போகிறதாவது காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா காலாந்தக கண்டனுக்கு அவ்வளவு பெரிய அசட்டுப் பட்டமா அல்லது பூதிவிக்கிரம கேசரியின் சூழ்ச்சியில் சேர்ந்ததா அல்லது பூதிவிக்கிரம கேசரியின் சூழ்ச்சியில் சேர்ந்ததா எதுவாயிருந்தாலும் சரி, இதோ மறு கணத்தில் எல்லாம் தெரிந்து போய்விடுகிறது\nநாலே எட்டில் நிலா முற்றத்தைக் காலாந்தக கண்டர் கடந்து சென்று யானைப்பாகன் சமீபம் அடைந்தார். \"அடே நில் இங்கே\" என்று ஒரு கர்ஜனை செய்தார்.\n\"நீ ஏன் உள்ளே போகிறாய் யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை யானைப்பாகனுக்கு அரண்மனைக்குள் என்ன வேலை\" என்று கூறிக்கொண்டே, அவனுடைய ஒரு கரத்தைத் தமது வஜ்ராயுதம் போன்ற கை முஷ்டியினால் பிடித்துக் கொண்டார்.\nஅவருடைய கோப கர்ஜனைக் குரலைக் கேட்டுவிட்டு முன்னால் சென்ற இரு பெண்களும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்கள் சிறிது பயம், வியப்பு, ஆர்வம் முதலிய உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. அதே சமயத்தில் புன்னகை மலர்ந்தது. வானதி \"ஐயா... அவர்... அவர்...\" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்துச் சிறிது தயங்கினாள்.\nகுரோதத்தின் சிகரத்தை அடைந்திருந்த சின்னப் பழுவேட்டரையர் அவளைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை; அவள் வார்த்தையைப் பொருட்படுத்திக் கேட்கவும் விரும்பவில்லை. யானைப்பாகனுடைய தடுமாற்றத்திலிருந்து அவருடைய சந்தேகம் மேலும் மேலும் உறுதிப்பட்டது. முன்னொரு தடவை தம்மை ஏமாற்றிவிட்டுத் தப்பி ஓடிப்போன வாணர்குலத்து வாலிபனோ என்ற விபரீத எண்ணம் அந்தக் கணத்தில் தோன்றியது. மறுபடியும் தம்மை ஏமாற்றிவிட்டுப் போகலாம் என்று இவ்வளவு துணிச்சலுடன் வந்திருக்கிறானோ\nபிடித்த பிடியை இன்னும் சிறிது கெட்டியாக்கிக் கொண்டு சின்னப் பழுவேட்டரையர் \"அடா\" உண்மையைச் சொல் முன்னொரு தடவை என்னிடமிருந்து தப்பிச் சென்ற ஒற்றனா இம்முறை தப்ப முடியாது\" என்று சொல்லிக் கொண்டே, பிடித்த பிடியை விடாமல் 'யானைப்பாகன்' முகத்தைத் தம்மை நோக்கித் திருப்பினார்.\nஅரண்மனையின் முன் மண்டபத்தில் எரிந்த தீபங்களின் வெளிச்சம் லேசாக அந்த 'யானைப்பாகனின்' கம்பீரமான முகத்தில் விழுந்தது.\n நான் யானைப்பாகன் கூடத்தான். தங்களிடமிருந்து என்றும் தப்பிச் சென்றதில்லை. தங்களிடம் என்னை ஒப்புக் கொடுக்கவே வந்திருக்கிறேன்\nகாலாந்தக கண்டர் அந்த முகத்தைப் பார்த்தார். அந்தக் குரலைக் கேட்டார். மேல் உலகம் ஏழும் இடிந்து அவர் தலை மேல் ஒருமிக்க விழுந்து விட்டது போலிருந்தது. அவ்விதமாகத் திகைத்துச் சித்திரப் பதுமைபோல் நின்று விட்டார். கைப்பிடியை விடுவதற்குக் கூட அவருக்குத் தோன்றவில்லை. கைப்பிடி அதுவாகத் தளர்ந்து இளவரசர் அருள்மொழிவர்மரை விடுதலை செய்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தி��ாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடி��ல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/poem/page/3", "date_download": "2019-10-22T14:15:16Z", "digest": "sha1:K4E3XLCJJSXS6OQKVGKMSBYKZ2MDWCGP", "length": 19219, "nlines": 118, "source_domain": "www.panippookkal.com", "title": "கவிதை : பனிப்பூக்கள்", "raw_content": "\nமழையே மழையே மகிழ்ந்து மகிழ்ந்து குழந்தைபோல் விளையாட விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏணி அமைக்க வா மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள��ளி வீசு மழையே மழையே பகலவன் சூடு தணிய விண்ணில் விளையாடும் கருமேகமே மழைத்துளிகளை மண்ணுக்கு மலர்போல் இரவில் அள்ளி வீசு மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு மழையே அந்தி மழையே விண்ணில் சிந்து பாடி மண்ணில் நொந்த உயிர்கள் மகிழ்ந்து வாழ – நீ மண்ணில் வந்து விளையாடு மழையே இரவு மழையே மண்ணில் நீ வீழ்ந்தால் மரம் […]\nகண் எட்டும் தூரம் கரையுமில்லை கரையைத் தேடவே துடுப்புமில்லை தன்னந் தனியே தத்தளிக்கிறான் – இவனும் நெருப்பு அள்ளக் காணியிலே கறுப்பு வெள்ளைத் தோணியிலே இயற்கை தந்த நிறத்தினிலே இலங்கை பிரிந்த புறத்திலே எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு எமனின் மனமாகும் இனவாதமே பிணமாகு குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே குயில் ஓசை இங்கே புயல் பாசை பேசுதுவே மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே மயில் இறகு இங்கே வெயில் கயிறு வீசுதுவே எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம் எலும்பில்லா தசை ஆகிறேன் -நானும் அரசியலின் ஆட்டமே இனவாத ஓட்டம்\nபசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும் புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும் படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம் அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும் மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள் மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள் வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான் வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன் பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான் வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள் வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள் தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள் பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான் பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன் வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்\nஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் .. மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில ஓலக் குடிச தான் என் வீடு… ஒத்தயடிப் பாத ஒண்ணு , வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும் குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும் குண்டும் குழியுமா கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும். காலையில விடியு முன்ன கால் நடையா நடந்தாத்தான் வகுப்பறை மணிக்கு முன்ன வாசலில் சேர முடியும் ஏரிக்கரையோரம் போகயில தாமரப் பூ வாசம் வரும் கரையோரப் பனமரத்துல இளப்பார நிக்கத் […]\nவண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல் எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம் நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம் கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]\nஅன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம் ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம் ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம் இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம் இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம் ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம் ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம் உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம் உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம் ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம் ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம் என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம் என்றும் நிறை��ாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம் ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம் ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம் ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம் ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம் ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம் ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம் ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம் ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்\nமூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில் முழுமதி இரவின் ஒளி ஊடுருவலில் முகவரி அறியாக் காதலைத் தேடி முடிவில்லாது பயணிக்கிறேன்… கானல் நீரோ … காதல் நெஞ்சில் கவிப் பாடிட கடைவிழி யசைவில் விழுந்த நானோ கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே … மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே .. மகரந்தம் வீசும் மானசீகக் காதலில் மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட மண்டியிட்டு தொழுகின்றேன் மனதாலே .. இன்னிசை மழையில் நனைந்து […]\nஇருட்டு அறையின் இதயத் துடிப்பில் இன்பமாய் உறங்கினேன் இனி வேண்டினாலும் கிடைக்குமோ .. கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே குலசாமியா காத்தவளே .. கண்ணிமைக்கும் நொடியிலும் கண்ணிமைக்காது காத்தவள் காத்துக்கறுப்பு அடிச்சுடும்னு கண்ணுக்குள்ளே குலசாமியா காத்தவளே .. அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே .. அமுதளித்த அன்னபூரணியான அன்னையின் மடியில் அந்திப்பொழுதில் தலைசாய்க்கையில் அகிலமெல்லாம் நிறைஞ்சவளே .. உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே .. உறவுகளின் பாலமானவளும் உன்னதத்தின் மகத்துவத்தை உள்ளத்தில் திரைகடலோவியமாய் உயிர்களின் உயிராய்க் காத்தவளே .. எனைப் பெத்தவளே .. நீ ஆண்டு நூறு வாழவேணும் … எனைப் பெத்த மகராசி .. எனைப் பெத்த மகராசி ..\nஅந்தி சாயும் வேளையிது மல்லியின் வாசம் வருடுகிறது தென்றல் என்னை இழுக்கிறது காதலன் வரவிற்காக ஏங்குகிறது … சோலைக்குயில் கூவும் நேரமித�� உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது.. சோலைக்குயில் கூவும் நேரமிது உறைபனியின் நடுக்கம் குறைகிறது பால்நிலவு அவளால் எரிகிறது கண்ணாளனை நோக்கியே காலம் கனிகிறது.. காதலில் இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில் சாய்ந்திடத் துடிக்கிறது … காதலில் இன்பம் பொங்குகிறது மோகத்தின் வேதனை பொங்குகிறது இதழில் கவியெழுதத் துடிக்கிறது காதலனின் நெஞ்சில் சாய்ந்திடத் துடிக்கிறது … மோகத்தின் உச்சத்தில் உறைகிறது மனம் இன்பத்தின் லயத்தில் லயிக்கிறது இரவின் நீலத்தை வேண்டுகிறது காதலனின் வரவை […]\nஎன்னெழுத்தின் வித்தவன் எழுதுவதில் வித்தகன் எத்துறையிலும் வித்துவான் எத்தலைப்பையும் விளக்குவான் மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன் மாதவப் பெரியோரையும் மாதவிடாய்த் துயர்களையும் மானுடனின் வாழ்க்கையையும் மாண்புடனே படைத்திட்டவன் இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க இறையருளை ஏத்தியவன் இரைந்துநீதி பேசியவன் இகவாழ்வு நீத்துச்சென்று இறையடியில் அமைதிகாண்க\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/52840-salem-woman-acid-attacked-by-his-old-friend.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T14:17:57Z", "digest": "sha1:NDNETEJ6DJQ4XXNQIZHHE3EFTANUVPBL", "length": 10652, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் ���ீது அமிலம் வீசிய நண்பன் | Salem Woman acid attacked by his old friend", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nநட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்\nசேலத்தில் பெண் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் மாவட்டம் குகை என்னுமிடத்தில் பெண் மீது ஒருவர் அமிலம் வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். அலறித் துடித்த அந்தப் பெண்ணை அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 விழுக்காடு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெண் மீது அமிலம் வீசித் தாக்குதல் நடத்தியது குகைப் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பது விசாரணையில் தெரி‌வந்துள்ளது. கூலித்தொழிலாளியான சீனிவாசனுக்கும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கும் நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன் சீனிவாசன் உடனான நட்பை அந்தப் பெண் துண்டித்ததாக தெரிகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்த அப்பெண் மீது அமிலத்தை வீசியதாக தெரிகிறது. தப்பியோடிய சீனிவாசன் மர அறுவை மில்லில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தவர். சேலம் குகை, செவ்வாய்ப்பேட்டையில் சாயப்பட்டறைகள் மற்றும் வெள்ளிப்பட்டறைகள் அதிகளவில் உள்ளன. இங்கு சில பணிகளுக்காக அமிலம் பயன்படுத்தப்படுகிறது.\nஅங்கு பணிபுரியும் நண்பர்கள் மூலம் சீனிவாசன் அமிலத்தைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணை நடத்தினார். அவரிடம் அமில வீச்சுக்கு ஆளான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.\n“வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோ���னை” - சின்மயி கூறுவது என்ன\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘முதலில் ஆசையை தூண்டுவது; பின்னர் ஏமாற்றுவது’ - இது நிஜ சதுரங்கவேட்டை\n‘வரதட்சணை கொடுமையால் மருமகள் தற்கொலை’ - மாமியாருக்கு ஏழாண்டு சிறை\n‘சமுதாய கூடத்தில் மதுகுடிக்காதீர்கள்’ - தட்டிக்கேட்ட தந்தை, மகனுக்கு கத்தி குத்து\nகோயிலுக்கு நிலம் கொடுத்த தந்தை மகனே அடித்துக் கொன்ற கொடூரம்\n“ தன் பாலின சேர்க்கைக்கு அழைத்ததாக கணவர் மீது பொய் வழக்கு”- சேலம் ஆட்சியரிடம் மனு\nவசிஷ்ட நதியில் மணல் கொள்ளை : வெளிச்சத்திற்கு கொண்டுவந்த புதிய தலைமுறை\nகுளியலறையில் ரத்தத்தால் எழுதிவிட்டு மாயமான பெண் நீதிமன்றத்தில் ஆஜர்\nபல்கலைக்கழக மாணவி மீது மாணவர் ஆசிட் வீச்சு - போலீஸ் தீவிர விசாரணை\nதிடீரென தீப்பிடித்த கார் - நூலிழையில் உயிர் தப்பிய குடும்பத்தினர்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வைரமுத்துவிற்கு உண்மை கண்டறியும் சோதனை” - சின்மயி கூறுவது என்ன\n“குற்றம் சொன்ன உடனேயே யாரையும் தாக்க கூடாது” - சின்மயி புகார் பற்றி கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2019-10-22T14:25:38Z", "digest": "sha1:GJLDZIVUFK33U5F6RELL62P5VNGKC2PV", "length": 37313, "nlines": 314, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கட்டுரைகள் Archives - Page 4 of 26 - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஜனாதிபதிக்கு ஏன் அவர்கள் சொல்லவில்லை\nநிஹால் ஜெயவிக்கிரம 2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும்...\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\n–இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில்...\nவிக்கினேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nநிலாந்தன் வவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி...\nஅதிகார மோதலால் மக்களுக்கு என்ன இலாபம்\n-இதயச்சந்திரன் இலங்கையில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற, எவ்வளவு போராட்டங்கள். இதுவே ‘இலங்கை அரசியலின் அதியுன்னத அறம்சார்ந்த போராட்டம்’ என வரலாற்றில்...\nயதீந்திரா புகழ்பெற்ற ரஸ்ய எழுத்தாளர் தாஸ்தோவெஸ்கி (Fyodor Dostoyevsky) தனது குற்றமும் தண்டனையும் என்னும் நாவலில் எடுத்தாளும் ஒரு கூற்று, பத்திரிகையியலில் பிரதானமாக...\nஓநாய்கள் மோதும் போது ‘ஆடுகள்’ ஏன் அழுகின்றன\n-இதயச்சந்திரன் கடந்த ஒக்டோபர் 26 அன்று, 2015 இல் ஏற்படுத்தப்பட்ட ‘நல்லாட்சி ‘ அரசின் இதயத்தால் ஒன்றிணைந்த வாழ்வு முடிவிற்கு வந்தது. புவிசார் அரசியலில் தீர்மானகரமான...\nயதீந்திரா தமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன....\nமாவீரர் நாள் – 2018\nநிலாந்தன் கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மா���ீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும்...\nபுதிய கூட்டு முன்னணி ஒன்றிற்கான விக்கினேஸ்வரனின் அழைப்பு\nயதீந்திரா நாடு ஒரு அவசரமான தேர்தலை எதிர்கொள்ளலாம் என்னும் நிலையில், புதிய கூட்டு தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் ஒரு நிலைமை...\nகண்மணிகாள் நீங்கள் என்றென்றும் எம் காவல் தெய்வங்கள்\nஅஞ்சாத நெஞ்சுரம் கொண்டு கண் துஞ்சாது களமதில் கந்தகப் புகைக்குள்ளும் கடும்குண்டு மழைக்குள்ளும் வெந்து வேகி சன்னங்கள் உடல்துளைக்க விழுப்புண் ஏந்தி செங்குருதி...\nநிலாந்தன் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த...\nஅளாப்பி அரசியலும் தமிழ்த் தரப்பும்\nநிலாந்தன் ‘அப்பா பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போது ஒரு முறை வகுப்பத்தலைவராக நியமிக்கப்பட்டார்.உதவி வகுப்புத்தலைவராக நியமிக்கப்பட்ட...\nகூட்டு அரசாங்கத்தின் தோல்வி உண்மையில் யாருடைய தோல்வி\nயதீந்திரா இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது இலங்கையின் நாடாளுமன்றம் ஸதம்பிதம் அடைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை...\nபாராளுமன்றக் கூத்துகளும் பழைய ஞாபகங்களும்\nதிருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது கம்பஹா மாவட்டத்தில் ஒரு பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது அந்தக் காலகட்டத்தில்...\nநாயும் வண்ணத்துப்பூச்சியும் மூக்கின் மேல் பூசப்பட்ட மலத்தை முகர்ந்து பார்க்கும் மக்களும்\nநிலாந்தன் மங்கள சமரவீர மைத்திரியை ‘நாயே…..’ என்று திட்டினார். மைத்திரி மங்களவினால்தான் ரணில் இயக்கப்படுகிறார் என்ற தொனிப்பட ‘வண்ணத்திப் பூச்சிகளின்...\nகூட்டமைப்பு இப்போது கிங்-மேக்கரா அல்லது கிங்-ஜோக்கரா\nயதீந்திரா கடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை கூட்டமைப்பு எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்கள்...\nசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்\nநிலாந்தன் “சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையா��� நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த வகையான லொஜிக் யாருடைய பிழை\nஇலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்\nயதீந்திரா இலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த...\nதுவண்டு போகாத தமிழ் மக்களின் நீதிக்கான குரலாய் நிமிர்ந்து நின்ற விக்கேஸ்வரனின் ஐந்தாண்டுக் காலம்\nமு.திருநாவுக்கரசு சிலம்பிற்கு மகிமை கண்ணகியால் கிடைத்தது. சிம்மாசனத்திற்கு மகிமை அதில் வீற்றிருக்கூடியவரின் தரத்தால் கிடைக்கும். கண்ணகியின் காற்சிலம்பு...\nநிலாந்தன் 2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். “விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன\nவிக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா\nயதீந்திரா பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விடயம் கடந்த 24ம் திகதி நிகழ்ந்திருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பில் தெளிவான அறிவிப்பை...\nகாலிமுகத்திடல் போராட்டம் : நடந்தது என்ன\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி மலையக இளைஞர்கள் கொழும்பில் 24/10/2018 அன்று கூடி பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்....\nவடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…\nநரேன்- தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் மீண்டும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக மாற்றமடைந்திருந்தது. முள்ளிவாய்கால் இழப்பினை மூலதனமாகக் கொண்டு...\nஅதிகரிக்கும் இளவயது திருமணங்களும் அதற்கான பின்னனிகளும்\nசி.திவியா- அறிவுத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இவ் உலகில் சிறுவர் திருமணங்கள் பல நாடுகளில் காணபப்படுவதுடன், அத்தகைய திருமணங்களில் பல நீதிமன்ற படிகள் ஏறி...\nஅதிகரிக்கும் சிறுவர் வன்முறைகளும் அதற்கான காரணங்களும்…\nசி.திவியா- சிறுவர் வன்முறை மற்றும் துஸ்பிரயோகம் என்பது இன்று பல்வேறு இடங்களிலும் நடபெற்று வருவதனை நாளாந்தம் அறிய முடிகின்றது. வேலைத்தளங்கள், வியாபார நிலையங்கள்,...\nயதீந்திரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பு (Research and Analysis Wing – RAW) கொலை செய்வதற்கு சதிசெய்வதாக...\nஅரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை\nநிலாந்தன் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்...\nஅரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன\nநிலாந்தன் ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே...\nஅரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும்\nயதீந்திரா அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும்...\nஅரசியல் கைதிகளும் தமிழ் அரசியலின் இயலாத்தனமும்\nநிலாந்தன் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அதே காலப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழமுதம் என்ற...\nதிலீபன் – 2018: திரைப்பட விழாவும் இசை வேள்வியும்\nநிலாந்தன் கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல....\nமாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன\nயதீந்திரா மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான...\nமீண்டும் மீண்டும் மக்கள் புரட்சியாய் வெடித்தெழுவோம்\nஈகத்தின் சிகரம் எங்கள் தியாக தீபம் -மண்ணில் ஏற்றிய ஒளியில் ஒளிரட்டும் எமக்கொரு தேசம் -மண்ணில் ஏற்றிய ஒளியில் ஒளிரட்டும் எமக்கொரு தேசம் அவனது தீராத தாகம் தமிழின விடுதலைத் தாகம் அவனது தீராத தாகம் தமிழின விடுதலைத் தாகம் அது தீர்ந்திடும் நாளில் மலர்ந்திடும்...\nநினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை\nநிலாந்தன் திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இ��்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர...\nவிக்கினேஸ்வரனுக்கு எதிரான விவகாரத்தை ஒரு பெரும் அரசியல் பிரச்சினையாக உருமாற்ற முடியுமா\nயதீந்திரா சம்பந்தன் தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசிவருகின்றார் ஆனால் இன்னொரு புறமாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது...\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nநிலாந்தன் யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த...\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும்\nயதீந்திரா வடக்கு மாகாண சபை இன்னும் ஒரு மாதத்தில் கலையவுள்ளது. அதன் பின்னர் விக்கினேஸ்வரன் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தொடர்பில் பல ஊகங்கள் உண்டு. அவற்றை...\nஎதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா\nலோ. விஜயநாதன் தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட...\n– மு.திருநாவுக்கரசு “கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து...\nநிலாந்தன் கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட முயன்றிருக்கிறார். இவ்வாண்டு அவர் இவ்வாறு தன்...\nஹரியானாவில் 4500 வருட பழமையான உடலின் மரபணுவில் தமிழர் அடையாளம்: அவர்களே அங்கு முதற்குடிகளாக இருக்கலாம்\n4500 வருடங்களுக்கு முன் ஹரியானாவில் வாழ்ந்த மனிதர் ஒருவரின் உடலில் இருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ முழுக்க முழுக்க தென்னிந்திய மக்களுக்கு...\nஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள்\nயதீந்திரா சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன்...\n“ஒப்பரேசன் தமிழ் தேசியத்���ின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல்\nலோ. விஜயநாதன் தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாய கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி...\nமுல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்\nநிலாந்தன் மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009...\nஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து புள்ளி முட்டையிடும் மஞ்சள் மூக்கு ஆக்காட்டி எங்கே நீ போனாய் உன்குஞ்சுகளை...\nவட-கிழக்கிற்கான ஒரு மக்கள் இயக்கத்தின் தேவைப்பாடு\nயதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தெற்கின் சிங்கள கருத்தியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கொழும்புடெலிகிராப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் –...\nவிக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு\nபிரம்மரிஷி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடிவை கைவிடுமாறு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...\nசிறந்த உயர்ந்த தலைவர் வாஜ்பாய் -2\nபேராசிரியர்.மு.நாகநாதன் 1980 ஆம் ஆண்டில் முதல் முறையாக சீன நட்புறவு கழகத்தின் சார்பில் மக்கள் சீனத்தில் பயணம் மேற்கொண்டேன். 1962 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா -சீன நாடுகள்...\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்\nநிலாந்தன் கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன....\nதமிழரசு கட்சியின் வியூகங்களை எதிர்கொள்ள விக்கினேஸ்வரன் தயாராக இருக்கின்றாரா\nயதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடக்கு முதலமைச்சர்...\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-22T14:15:06Z", "digest": "sha1:IXK47CC4M4L4BAB75EPRNDJ64M6JSYG2", "length": 34703, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சஞ்சய் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nசஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அரசியல்வாதி ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். இவர், அரசியல்வாதிகளான மேனகா காந்தியின் கணவரும் வருண் காந்தியின் தந்தையும் ஆவார்.\n2 மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு\n3 நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு\n3.1 அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு\n3.2 ஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்\n4 1977-1980: அவமானமும் மீட்சியும்\n5 சொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்\nசஞ்சய், தனது மூத்த சகோதரர் ராஜீவ் காந்தியுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை வெல்ஹாம் சிறுவர் பள்ளியில் படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள தி டூன் பள்ளியில் பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, புனித கொலம்பஸ் பள்ளி, தில்லியில் பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ (Crewe) என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.[1]. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.\nமாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவுதொகு\n1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரித்த, நடுத்தர மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான தானுந்து' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவ���ோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான தயாரிப்பு உரிமத்தையும், ஒப்பந்த உரிமையையும் அவர் பெற்றார். இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் நிகழ்ந்த வங்காளதேச விடுதலைப் போரும், பாகிஸ்தான் மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மகத்தான வெற்றியும் இந்திரா காந்தியை மேலும் அதிகார ஆற்றல் மிக்கவராக்கின. இன்று இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் மாருதி உத்யோக் என்ற நிறுவனத்தை, சஞ்ஜய் காந்தி நிறுவினார், ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் காட்சிப் பொருளாக முன் வைத்தது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலர் ஊழல் பெருகி வருவதாக ஆட்சேபம் தெரிவித்தனர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து, வெற்றிகரமாக விற்பனை செய்து வந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். மேலும் ஜப்பான் நாட்டு சுசூக்கி மோட்டார் கொர்போரேசன் நிறுவனத்திடம் இந்தியாவில் மக்களுக்கான மலிவான வாகனங்களை தயாரிப்பதற்கான வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.[citation needed]. ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.\nநெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடுதொகு\n1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கப் பெற்றது. நெருக்கடி நிலையை எதிர்த்த ஜெயப் பிரகாஷ் நாராயண் மற்றும் ஜீவத்ராம் கிருபளானி போன்ற விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைதானார்கள்.\nநெருக்கடி நிலைக்கு சற்று முன்னரும், அதற்குப் பின்பும் நிலவிய எதிர்ப்புகள் நிறைந்த அரசியல் சூழலில், இந்திராவின் ஆலோசகர் என்ற நிலையில் சஞ்ஜய் காந்தியின் முக்கியத்துவம் அதிகரித்தது. சஞ்ஜய் காந்தி எந்த அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை, எந்தப் பதவிக்கும் தெரிவாகவில்லை. ஆயினும், முன்னாள் பற்றுருதியாளர்கள் கட்சியை விட்டு விலகியபோதும், இந்திராவிடமும் அரசாங்கத்திடமும் சஞ்ஜயின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. மார்க் டுல்லி பின்வருமாறு கூறுகிறார், \"காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு அரசை அமைக்க அவரது அன்னை இந்திரா காந்தி, நிர்வாகத்தை அச்சுறுத்தும் கொடுமையான அதிகாரங்களை எடுத்துக் கொண்டார். சஞ்ஜய் காந்தியின் அனுபவமின்மை, இந்திரா இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.[2]\nஅரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடுதொகு\nசஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தியதை உறுதி செய்தது என்று தோன்றுகிறது. நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது அதிகார ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அ��ுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.\nதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான இந்தர் குமார் குஜ்ரால் தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.\nஜமா மஸ்ஜித் சேரி மற்றும் குடும்பக் கட்டுப்பாடு விவகாரங்கள்தொகு\n1976 இல், சஞ்ஜய் காந்தி நகரத்தை சுத்தப்படுத்தும் முயற்சியாக சேரிகளை அகற்றத் தலைப்பட்டார். இதனால் சேரிகளில் வாழ்ந்து வந்தோர் தலைநகரை விட்டு வெளியேற நேர்ந்தது. தில்லியிலுள்ள டர்க்மான் கேட் மற்றும் ஜாமா பள்ளி ஆகியவற்றின் அருகே இருந்த, பெரும்பாலும் இஸ்லாமியர்கள் அடங்கிய பெரும் மக்கள் தொகையைக் கொண்ட சேரிகளை அகற்றும்படி, இவரது கூட்டாளியான ஜக்மோகன் தலைவராக இருந்த தில்லி மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு சஞ்ஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர நேர்ந்தது. குறைந்தது பன்னிரண்டு நபர்களாவது இறந்த்ருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது.[3] இது எதிர்க்கட்சியினருக்கு ஒரு உரைகல்லானது.\nமக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பரவலான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒன்றை சஞ்ஜய் வெளிப்படையாகத் தொடங்கி வைத்தார். ஆனால், குறிக்கோள் எண்ணிக்கையை எட்டும்பொருட்டு, அரசு அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் வலுக்கட்டாயமாக விதைநாள அறுவை செய்ய நேர்ந்தது. சில நிகழ்வுகளில், பெண்கள் கூட மலடாக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தபோதும், திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் அறியாமையிலிருந்த ஏழை ஆண்களுக்கும் கருத்தடை செய்ததாக செய்திகள் குறிப்பிட்டன. இந்தியாவில், மக்கள் இன்றும் இந்த நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக் கொண்டு அதை ���ையாண்டி செய்து வருகிறார்கள். மேலும் குடும்பக் கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்கியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.\nபிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், ஜனதா கட்சி கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த சரண் சிங் இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.\nநாளடைவில், இந்திரா காந்தி கைதானது நியாயமற்றதாக மக்களிடையே தோன்றியது. போதிய சாட்சியம் இல்லாததால் அவர்கள் விரைவில் விடுதலை அடைந்தனர். ஜனதா கூட்டணி கலையத் தொடங்கியதுடன் தீர்ப்பாயங்களும் செயலிழந்தன. 1979 இல் பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சௌதரி சரண் சிங், முன்னர் ஜனதா கூட்டணி அமையக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், இந்திரா காந்தியின் ஆதரவை நாடினார். அவருக்கு ஆதரவளிப்பதாக வாக்களித்த இந்திரா, சில மாதங்களுக்குப் பிறகு ஆதரவை விலக்கிக் கொண்டார். இதனால் ஜனதாவின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்து புதிய தேர்தல்கள் நடந்தன.\n1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி அடைந்ததும், நெருக்கடி காலத்தில் உறுதியாக ஆட்சி புரிந்ததன் காரணமாக மக்கள் அவரை ஒரு தெய்வமாகவே போற்றும் அளவுக்கு உயர்த்தின. ஜனதா அரசு சிதறுண்டபோது ஏற்பட்ட குழப்பங்களை வன்மையாகக் கண்டித்த திருமதி காந்தி தனது முந்தைய நிலைக்குச் சென்றார். நெருக்கடி நிலையின்���ோது நிகழ்ந்த தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கோரினார். முக்கியமான எதிரிகளுடன் கூட்டணி அமைத்தார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமதி காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மிகப்பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதியிலிருந்து சஞ்ஜய் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.\nசொந்த வாழ்க்கை மற்றும் குடும்பம்தொகு\nசஞ்ஜய் தனது அன்னை மீது ஆழமான உணர்ச்சி மிக்க கட்டுப்பாடு வைத்திருந்ததாக மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[சான்று தேவை] இக்கட்டுப்பாடு பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. விதவையான தனது அன்னையின் தனிமையைப் பயன்படுத்தி, சஞ்ஜய் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டதுடன் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேசியக் கொள்கைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக, குஷ்வந்த் சிங் உட்பட சிலர் கூறியுள்ளனர்.[சான்று தேவை] சஞ்ஜய் காந்தி, இளைய பஞ்சாபிப் பெண்ணான மேனகா காந்தியை மணந்தார். அவர்களது மணவாழ்வு கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. ஆயினும் அவர்களது மணவாழ்வு தொடர்ந்தது. அவர்களுக்கு வருண் காந்தி என்ற ஒரு மகன் பிறந்தான்.\nஇவர் தனது மூத்த சகோதரருடன் கொண்ட உறவு சுமுகமானதல்ல. 1977 ஆம் ஆண்டில் அரசியல் தோல்விக்குப் பின் இவரது அன்னையின் நிலைமை ராஜீவை மிகவும் ஆழமாக பாதித்தது. பிரான்க் எழுதிய இந்திராவின் சரிதையில் கூறியுள்ளபடி, இந்திராவின் நிலைமைக்கு சஞ்ஜய் தான் காரணம் என நேரடியாக ராஜீவ் குற்றம் சாட்டினார். இது, சஞ்ஜய் அவரது அன்னை மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டிருந்த, அழிவுக்கு வழி வகுக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது.\nசஞ்ஜய் காந்தி, புது தில்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையமருகே நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் 1980 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று இறந்தார். தில்லி விமானக் கழகத்தின் (Delhi Flying Club) புதிய விமானம் ஒன்றை இவர் ஓட்டிக் கொண்டிருந்தார். இவரது அலுவலகத்தின் மேலே ஒரு வளைவுச் சுற்றை நிகழ்த்தியபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நொறுங்கி விழுந்தது. விமானத்தின் ஒரே பயணியாக இருந்த இராணுவத்தலைவர் சுபாஸ் சக்சேனாவும் அவ்விபத்தில் இறந்தார். ஒரு சில வாரங்களுக்கு முன், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் வெளிப்படையான தடை விதித்திருந்தபோதும், சஞ்ஜய் காந்தி தனத�� பிட்ஸ் எஸ்-2A (Pitts S-2A) என்ற சாகச இருதள விமானத்தை (aerobatic biplane) ஓட்டிச் சென்றார். விமானத்தை ஓட்டுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், இவர் ஒரு விமான ஒட்டியாகத் தரப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை, என டிஜிசிஎ, ஏர் மார்ஷல் (ஒய்வு பெற்ற) கூறியிருந்தார். பயணிகளுடன் கூடிய வணிக விமானம் ஒன்றை விதிகளுக்குப் புறம்பாக ஓட்டிச் சென்றதற்காக, காந்தியை விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனராக இருந்த, ஓய்வு பெற்ற டிஜிசிஎ, ஏர் மார்ஷல் ஜே.ஜாகிர் முன்னதாகவே கண்டித்திருந்தார்.[4].\n↑ இந்தியாவின் முதல் பெண்மணி செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ், ஜனவரி 10, 1966.\n↑ மார்க் டுல்லியின் 'அம்ரித்சர் - திருமதி காந்தியின் கடைசி போர், பக்கம் 55, ஐஎஸ்பிஎன் 81-291-0917-4\n↑ \"புது தில்லியில் நடந்த மோதலில் 12 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது\", தி நியூ யார்க் டைம்ஸ், ஏப்ரல் 20, 1976\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-22T14:28:57Z", "digest": "sha1:SO7GWNZD3BT3WLRBFUWUNR37PMJFHO2W", "length": 7294, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செச்சினியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெச்சினியக் குடியரசு (Chechen Republic, ரஷ்யன்: Чече́нская Респу́блика, செச்சேன்ஸ்கயா ரிஸ்புப்ளிக்கா; செச்சின்: Нохчийн Республика, Noxçiyn Respublika), அல்லது, பொதுவாக, செச்சினியா (Chechnya, Чечня́; Нохчийчоь, Noxçiyçö), என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு உட்குடியரசாகும்.\nசெச்சினியா மற்றும் கவ்காசஸ் வரைபடம்\nசெச்சினியாவில் கவ்காசஸ் மலைகளின் ஒரு தோற்றம்\nஇது வடக்கு கவ்காசஸ் மலைத்தொடரில் தெற்கு கூட்டாட்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடமேற்கே ஸ்தாவ்ரபோல் பிரதேசம் (Stavropol Krai), வடகிழக்கு மற்றும் கிழக்கில் தாகெஸ்தான் குடியரசும், தெற்கில் ஜோர்ஜியா, மேற்கே இங்குஷேத்தியா மற்றும் வடக்கு அசேத்தியா ஆகிய ரஷ்யக் குடியரசுகளும் அமைந்துள்ளன.\n1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் செச்சினியா விடுதலையை நாடியது. ரஷ்யாவுடனான முதலாவது செச்சினியப் போரின் போது (1994-1996) செச்சினியரல்லாத சிறுபான்மையோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்[5]. பின்னர் அது de facto அரசை அறிவித்தது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு மட்டுமே ஜனவரி 2000 ம் ஆண்டில் இதனை அங்கீகரித்தது[6]. 1999 இல் இடம்பெற்ற இரண்டாம் போரின் பின்னர் ரஷ்யா தனது நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் செச்சினியாவைக் கொண்டுவந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chechnya என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/08/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-10-22T15:16:30Z", "digest": "sha1:WDKQ2OJJH43E6WASF6O5FFPT4VC7E6PO", "length": 27405, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ரெம்பிராண்ட் காசினோவில் இலவசமாக சுழலும் காசினோ - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nரெம்பிராண்ட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஆகஸ்ட் 15, 2017 ஆகஸ்ட் 15, 2017 ஆசிரியர் இனிய comments ரெம்ப்ராண்ட் கேசினோவில் 115 இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட் ஸ்டாக் காசினோ\nரம்ப்ராண்ட் கேசினோவில் 115 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + ராயல் ப்ளூட் கிளப் கேசினோவில் 100 இலவச ஸ்பின்ஸ்\n9 போனஸ் குறியீடு: VIKCAJO4 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBL11823J6 மொபைல் இல்\nSao Tome மற்றும் பிரின்சிப்பி வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nபனாமாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Mellie, டார்பிவில், அமெரிக்கா\nகிளாடியேட்டர் ஸ்லாட் - கேசினோ என் டைரக்ட் - பியாடோமாட்டிசிவஸ்டாட் சூமி - லெஸ் தளங்கள் டி ஸ்லாட் யுகே - ஆன்லைன் காசினோ - டாப் ஸ்பீலாடோமடெனோர்டே - ஆன்லைன் லைவ்-காசினோ - கேசினே ஸ்லாட் - சான்ஸ் டெலார்சார்ஜ்மென்ட் ஸ்லாட்டுகள் - ரவுலட் கேசினோ - கேசியானோ நெடிஸ் - தளங்கள் டி ஜீக்ஸ் - ரவுலட் - சில்லி கேசினோ\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 6 பிப்ரவரி 2018\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nபுதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nWickedJackpots காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nStaybet Casino இல் இலவசமாக சுழல்கிறது\nடிராகரா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nசெர்ரி கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n140Red காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nராயல் பான்டா காசினோவில் இலவசமாக சுழலும்\nரெட் குயின் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSapphire மனை கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவேகஸ் காசினோவைச் சுற்றியுள்ள காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\nSpilleAutomater காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nEuroGrand காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nபெல்ஜிய காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nSlotoBank காசினோவில் இலவசமாக சுழலும்\nInstas Casino இல் இலவசமாக சுழலும்\nஸ்லாட்களை காசினோவில் இலவசமாக வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட்ஸ் பிளஸ் காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nடோனிபேட் காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றலாம்\nமறுவாழ்வு பிங்கோ கேஸினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவென்ஜினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சியைக் கொண்டுள்ளது\nய��ரோ காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஆஹா காசினோவில் இலவசமாக சுழலும்\nபோஹேமியா கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nBetAt Casino இல் இலவசமாக சுழற்றுகிறது\nவிதிகள் கேசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபிளாட்டின கேசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\n1 ரெட் ஸ்டாக் காசினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ரம்ப்ராண்ட் கேசினோவில் 115 இலவச ஸ்பின்ஸ் கேசினோ + ராயல் ப்ளூட் கிளப் கேசினோவில் 100 இலவச ஸ்பின்ஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 புதிய காசினோ போனஸ் குறியீடுகள்:\nடாக்டர் கேகாண்டோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nMobilbet Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்ல���ன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09214340/On-Saturday-the-day-before-Diwali-Holidays-for-schools.vpf", "date_download": "2019-10-22T14:42:18Z", "digest": "sha1:G2G3DM64EIM37XBDZGQG7ZG6DZL5Z2QD", "length": 10295, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "On Saturday, the day before Diwali Holidays for schools - School Department Notice || தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு + \"||\" + On Saturday, the day before Diwali Holidays for schools - School Department Notice\nதீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதீபாவளிக்கு முந்தைய நாளான (26-ம் தேதி) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 21:43 PM\nதீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.\n26-ந்தேதி சனிக்கிழமை கூட பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதியின்படி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை (26-ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (27-ம் தேதி) வ���ுவதால் சனிக்கிழமையும் (26- ம்தேதி) விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது (26-ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/16090128/1261566/Crude-prices-jump-12-after-drone-strikes-halve-Saudi.vpf", "date_download": "2019-10-22T15:10:56Z", "digest": "sha1:QUDWOG7WBHCXWGXIU4E64LHJA7AUEZ3J", "length": 8794, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Crude prices jump 12% after drone strikes halve Saudi oil output", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசவுதி தாக்குதலுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்தது\nபதிவு: செப்டம்பர் 16, 2019 09:01\nசவுதியில் எண்ணெய் வயலில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உற்பத்தி குறைந்ததையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு\nசவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதலால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\nஉலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.\nஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிரெண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பின்னர் 12 சதவீதம் உயர்ந்து, ஞாயிற்றுக்கிழமை 70.98 டாலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களிலும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது.\nஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தால், சர்வதேச பொருளாதாரத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.\nSoudi Attack | Crude Prices | சவுதி தாக்குதல் | சவுதி எண்ணெய் வயல் | கச்சா எண்ணெய்\nஆம்புலன்ஸை கடத்தி சாலையில் சென்றவர்கள் மீது மோதல் - துப்பாக்கியுடன் வந்த நபரை சுட்டுப்பிடித்த போலீஸ்\nஉகாண்டா - லாரிகள் மோதிய விபத்தில் 8 பேர் பலி\nகனடாவின் அடுத்த பிரதமர் யார் - தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய வம்சாவளி தலைவர் கையில்\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் - 15 போலீஸ்காரர்கள் பலி\nஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ\nசவுதி அரேபியாவில் ஆயுதப்படையில் பெண்கள் சேரலாம்\nவெளிநாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா முடிவு\nஎண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பின்னால் ஈரான் இருப்பது நிரூபணம்- சவுதி அரேபியா திட்டவட்டம்\nஆளில்லா விமான தாக்குதல் எதிரொலி - 50 சதவீத எண��ணெய் உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா\nசவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/yashika-not-next-oviya-ananth-vaithyanathan/", "date_download": "2019-10-22T15:30:46Z", "digest": "sha1:XW536BE52OYYCECEYWNV2CDTKM6PG42P", "length": 8792, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "யாஷிகா அடுத்த ஓவியா- அனந்த் வைத்தியநாதன் | Yashika Is Not Next Oviya - Ananth Vaithyanathan | nakkheeran", "raw_content": "\nயாஷிகா அடுத்த ஓவியா- அனந்த் வைத்தியநாதன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாதுகாப்பு குறைபாடு: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் உயிரிழப்பு\nகாதலியை பதிவுத்திருமணம் செய்தார் டேனி\nபிக்பாஸ்-2 வீட்டிலிருந்து மஹத் வெளியேற்றம் - யாஷிகா கண்ணீர்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\n“அசுரன் சினிமாவின் வெற்றி”- பிரபல பாலிவுட் இயக்குனர் ட்வீட்\n\"அப்பா... சாவடிக்கிறப்பா நீ\"... மேடையில் துருவ் - விக்ரம் செல்லச் சண்டை\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்...\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணி��்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143187-sarathkumar-provides-relief-products-to-nagapattinam-district-peoples", "date_download": "2019-10-22T14:03:55Z", "digest": "sha1:S7Q4FGFX26XIUXZHASUC23KTVSWSVV2N", "length": 6941, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "நிவாரணப் பொருள்களுடன் நாகை வந்த சரத்குமார் - தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்! | sarathkumar provides relief products to Nagapattinam district peoples", "raw_content": "\nநிவாரணப் பொருள்களுடன் நாகை வந்த சரத்குமார் - தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்\nநிவாரணப் பொருள்களுடன் நாகை வந்த சரத்குமார் - தமிமுன் அன்சாரியிடம் வழங்கினார்\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் `கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அலுவலகத்துக்கு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வருகை தந்தார்.\nசரத்குமாரை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து விவரித்தார். அதைத்தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தான் கொண்டு வந்த 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நாகை மாவட்டம் முழுவதும் விநியோகிக்குமாறு தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைத்தார்.\nசரத்குமார் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம் தொகுதிகளுக்கு மூன்றாகப் பிரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர், தமிமுன் அன்சாரி மற்றும் சரத்குமார் தங்கள் மீட்புக் குழுவினரோடு நம்பியார் நகர் மீனவப் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களைச் சந்தித்தனர்.\nநம்பியார் நகர் பகுதியில் ரூ.36 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், அதில் ஒரு பங்கை இப்பகுதி மக்கள் தருவதாகவும் தமிமுன் அன்சாரி, சரத்குமாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து நம்பியார் நகர் மீனவ மக்களிடம் பேசிய சரத்குமார், தானும் 50 லட்சம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாகவும், அதை 6 மாதத்துக்குள், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்தார். சரத்குமாரின் இந்த அறிவிப்புக்கு அங்கு கூடியிருந்த மக்கள் இருவரையும் வாழ்த்தி முழக்கமிட்டு, நன்றிகளைத் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/144585-action-takes-to-protect-coconut-trees-from-the-storm-of-peyta", "date_download": "2019-10-22T13:48:30Z", "digest": "sha1:LFYPDKMF7YWTHGSHSHG43TOWTK5NF654", "length": 9095, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "பெய்தா புயலில் இருந்து மரங்களைக் காப்பது எப்படி? விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம் | Action takes to protect coconut trees from the storm of Peyta", "raw_content": "\nபெய்தா புயலில் இருந்து மரங்களைக் காப்பது எப்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்\nபெய்தா புயலில் இருந்து மரங்களைக் காப்பது எப்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்திய மாவட்ட நிர்வாகம்\nபெய்தா புயலின் தாக்குதலில் இருந்து தென்னை, மா மரங்கள் மற்றும் நெற் பயிர்களை காக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகடந்த மாதம் வீசிய கஜா புயலில் சிக்கிய டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், மா, வாழை, முந்திரி மரங்கள் அடியோடு நாசமாகிப் போயின. இதனால் இவற்றை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தக் கோரத் தாக்குதலில் இருந்து இன்னும் முழுமையாக மீள முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவாகியுள்ளது. 'பெய்தா' எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல் அடுத்த இரு தினங்களில் வடக்கு கடற்கரையோர பகுதிகளில் தாக்குதலை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலிருந்து தென்னை, மா, பலா மரங்களையும், நெற் பயிர்களையும் காப்பாற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.\nஇதன்படி 7 முதல் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரும் தென்னை மரங்களைக் கண்டறிந்து அதில் உள்ள தேங்காய், இளநீர் மற்றும் அதிக எடை கொண்ட தென்னை மட்டைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். இதன் மூலம் அதிக தலைபாரத்தைக் கொண்ட இந்த மரங்களில் தலைபாரம் குறைந்து புயலைத் தாங்கும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், தென்னை மரங்களுக்கு 4 நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும். இதன் மூலம் வேர்கள் இறுகி காற்றின் வேகத்தினால் சாயும் நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். புயல் காற்று வீசும் காலங்களில் காற்று எளிதாக மரங்களின் ஊடே செல்லும் வகையில் அடர்த்தியான இலைகள், பக்கவாட்டு கிளைகளை நீக்கி மரம் வேரோடு சாய்வதைத் தடுக்கலாம்.\nஇலை, கிளை நீக்கப்பட்ட பகுதிகளில் ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கலந்த கலவையை கலந்து பூச வேண்டும். வாழைத் தோட்டங்களை சுற்றி நீர் தேங்காதவாறு வாய்க்கால்கள் அமைப்பதன் மூலம் வாழை மர இழப்புகளைத் தடுக்கலாம். நெல், பயறு வகைகள், சிறு தானியங்கள், பருத்தி, கரும்பு, கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களின் தண்ணீரை வடிந்து செல்லும் வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பல்லாண்டு கால தென்னை மற்றும் பணப் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துமாரி அறிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_cooking_location/225", "date_download": "2019-10-22T14:15:22Z", "digest": "sha1:M3UEOGIWQ27IPNPLJ23S7O6T4XJY5CPO", "length": 8220, "nlines": 87, "source_domain": "tamilnanbargal.com", "title": "மேற்கத்திய சமையல்", "raw_content": "\nபிப்ரவரி 19, 2016 03:39 பிப\nசெய்முறை - முதலில் பாத்திரத்தில் மைதா,உப்பு,முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு நீருடன் கலந்து கட்டியில்லாமல் தோசை மாவு போல் கலந்து வைக்கவும். பின்னர் வாணலியில் நெய் சேர்த்து தேங்காயை ...\nடிசம்பர் 17, 2015 08:00 பிப\nசெய்முறை- முதலில் பீட்ரூட்,உருளைக்கிழங்கு இரண்டையும் தோல் நீக்கி வேகவைக்கவும்.ஏதாவது ஒரு பயறு ஊறவைத்து வேகவைக்கவும்.பின்னர் ஆறவிட்டு கையால் உருளை,பீட்ரூட் இரண்டையும் மசிக்கவும். பொடியாக நறுக்கிய ...\nடிசம்பர் 10, 2015 02:45 பிப\nவாழைப்பழத்தை மசித்து,பீ நட் பட்டருடன் கொப்பரைத் துருவல் சேர்த்து உருட்டவும்.வட்டமாக உருட்டிய பின் டாக்லேட் சிரப்பில் தோய்த்து,மேலே பாதாம்,முந்திரி துருவல் தூவி, குளிர்பதன பெட்டியில் வைத்து,சிறிது ...\nகோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 04 ( Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங் )\nகோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 04 ( Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங் ) நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த ...\nஇறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும். மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு ...\nசெய்முறை : ஜுகினி தூள் சீவி நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் 1 கப் தண்ணீர் விட்டு ஜுகினி, ஸ்வீட் காரன் மற்றும் பாதாம் பருப்பு போட்டு 3 விசில் விடவும். ஆறிய பிறகு பாதாம் ...\nசெய்முறை: பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் எடுத்து கொள்ளவும். நன்கு ஆறியவுடன் மசித்துக் கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள் உப்பு மிளகுத்தூள் பால் வெண்ணெய் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றுடன் சோ்த்து ...\nடிசம்பர் 20, 2011 04:18 பிப\nஈஸ்ட்இனை நிகச் சூட்டு நீரில் ஒரு மணித்தியாலம் ஊற விடவும். சீனி, பேக்கிங் பவுடர் , உப்பு என்பனவற்றை இட்டு மாவினை ஊறவிட்ட ஈஸ்ட் கரைசலை விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைக்கவும். ...\nநூடுல்ஸ்களுடன் பவுடர், சிறிது உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் கலந்து 10 நிமிடங்கள் வேகவைத்த, தண்ணீரை நன்றாக வடித்து, தாம்பாளத்தில் பரப்பி வைக்கவும்.முட்டைக்கோஸ், காரட், காலிஃப்ளவரை நறுக்கி இட்லி தட்டு ...\nகுடமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை விதை நீக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும். முந்திரியை உடைத்து எண்ணெய் விட்டு வறுத்து, அரைத்து வைக்கவும். எலுமிச்சையைப் பிழைந்து விதை ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-10-22T13:36:17Z", "digest": "sha1:3TSSVULUTB4VYFT32VFVNDIXNTPDBPAY", "length": 6270, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ராம் லீலா |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nபண்டிகைகள் நம்மை ஒன்றிணைத்து வடிவமைக்கின்றன\nராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோட��நேற்றுபங்கேற்றார். நவராத்திரி விழா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சிசெய்த மன்னர்கள் கடந்த 400 ......[Read More…]\nOctober,9,19, —\t—\tநரேந்திர மோடி, ராம் லீலா\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் கலக்கிய பி ...\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நி� ...\nகாணொலி காட்சி மூலம் மொரீ‌ஷியசில் மருத� ...\nஇந்தியாவின் உழைப்பை கண்டு உலகம் வியக்� ...\nதமிழ்மொழி பழமையான மொழி என்றேன் அமெரிக� ...\nஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/782-supreme-court-to-hear-aircel-maxis-case-on-next-week.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T14:08:03Z", "digest": "sha1:TBU44RKUYYMANGBO6QKWTGU33RAAZFJ3", "length": 10171, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை | Supreme Court to hear Aircel-Maxis case on next week", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறை���ாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பத்திடம் விசாரணை நடத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, அடு‌த்தவார‌ம் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக்கோரி தாக்‌கல் செய்யப்‌பட்ட மனுவை விரைவில் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.\nஇந்த வழக்கில், ப.சிதம்பதரத்தின் பங்கு குறித்து அமலாக்கத்துறை கூறியுள்ளதாகவும் அவர் கு‌றிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், இம்மனுவை அடுத்தவாரம் விசாரிப்பதாக தெரிவித்தனர்.\n2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி, அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.\nஇந்தப் பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினர், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nமருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்\nசட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதற்கு அதிமுக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\n‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ\n'பிகில்' வெளியாவதில் சிக்கல் வருமா \n“என்னை மன்னித்த��விடுங்கள்” - தற்கொலைக்கு முன் இளைஞர் எழுதிய உருக்கமான டைரி\nபிச்சை எடுத்த முதியவர் - கருணை காட்டிய ஆட்சியர்\n2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி இல்லை - அசாம் அரசு முடிவு\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\nபிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது - அபிஜித் பானர்ஜி\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: நீதிமன்றத்தில் அன்புமணி நேரில் ஆஜர்\nசட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதற்கு அதிமுக தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/51612-america-said-india-against-terrorism-perfectly.html", "date_download": "2019-10-22T13:35:37Z", "digest": "sha1:Z6PAFAHOQBU7RZQIAK5Q7MFY3S7UIUN6", "length": 9100, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு | America said India against Terrorism perfectly", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபயங்கரவாதத்தை இந்தியா சிறப்பாக எதிர்க்கிறது - அமெரிக்கா பாராட்டு\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.\nஉலக அளவில் கடந்த ஆண்டில் பயங்கரவாதத்தின் நிலை குறித்த அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இந்தியா உறுதியுடன் ஒத்துழைப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்கள் சிலவற்றில் பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா சந்தித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் நீடித்ததாக கூறியுள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டில் உலக அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் 23 சதவிகிதம் குறைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக��� ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாண்ட்யா நலமுடன் இருக்கிறார், நிற்கிறார்: பிசிசிஐ விளக்கம்\nசென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/23441-indian-army-28-02-2019.html", "date_download": "2019-10-22T14:01:50Z", "digest": "sha1:B2GZKIURRVWPH6D4LIODQOE4X6YAKPZY", "length": 4470, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராயல் சல்யூட் - 28/02/2019 | Indian Army - 28/02/2019", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nராயல் சல்யூட் - 28/02/2019\nராயல் சல்யூட் - 28/02/2019\nபேராலய பெருவிழா - 07/09/2019\nவினை தீர்க்கும் விநாயகர் - 02/09/2019\nகாஞ்சி அத்திவரதரும்...48 நாட்களும்.. | 17/08/2019\nஅரிதான அருளாளர் | 16/08/2019\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவி���ர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2013/11/blog-post_6.html", "date_download": "2019-10-22T14:39:33Z", "digest": "sha1:2QLNLOKW7JONV4NB7EWSGXOMMIS5KIYZ", "length": 5850, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பிரித்­தா­னி­யாவில் தீபா­வளி பண்­டிகை! தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிர­த­மரின் மனைவி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிர­த­மரின் மனைவி\nபதிந்தவர்: ஈழப்பிரியா 06 November 2013\nவட மேற்கு லண்டனிலுள்ள சுவாமி நாராயணன் ஆலயத்தில் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையையொட்டி இடம்பெற்ற நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது பாரியார் சமந்தா சகிதம் கலந்து கொண்டார்.\nஇதன்போது சமந்தா தமிழ் பண்பாட்டின் பிரகாரம் சேலை அணிந்து வந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\n1995ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட மேற்படி ஆலயமானது இந்தியாவுக்கு வெளியிலுள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாக கருதப்படுகிறது.\nஎனினும் டேவிட் கமரூன் தனது வழமையான பாணியில் முழுமையான ஆடை அணிந்திருந்தார்.\nஅவர்கள் இருவரும் பொப்பி மலர்களை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்து பாரம்பரிய வழக்கத்தின் பிரகாரம் அவர்கள் இருவரும் பாதணிகளை ஆலயத்திற்கு வெளியே கழற்றி வைத்துவிட்டு ஆலயத்திற்குள் பிரவேசித்தனர்.\nடேவிட் கமரூனும் சமந்தாவும் (42 வயது) சுவாமி நாராயணன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் பங்கேற்றனர்.\n0 Responses to பிரித்­தா­னி­யாவில் தீபா­வளி பண்­டிகை தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிர­த­மரின் மனைவி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல��ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பிரித்­தா­னி­யாவில் தீபா­வளி பண்­டிகை தமிழ் முறைப்படி சேலை அணிந்து வந்த பிர­த­மரின் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/sitpanai-murugan/", "date_download": "2019-10-22T14:00:50Z", "digest": "sha1:V5DOTDC5HKCC7PMCLLVO5SUMLOJZFXRO", "length": 12405, "nlines": 129, "source_domain": "www.velanai.com", "title": "Sitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம்", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nSitpanai Murugan -சிற்பனை முருகன் ஆலயம்\nசிற்பனை ஆலயம் 1880களுக்கு முன்னர் வேலணைக் கிராமத்தில் இருந்த முருகன் ஆலயங்களுள் பள்ளம் புலம் முருகமூர்த்தி ஆலயத்திற்கு அடுத்து பழமை வாய்ந்தது. இவ்வாலய வரலாறு பற்றி தெளிவான ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கும் தகவல்கள் தரவுகளைக் கருத்திற் கொண்டு நோக்குமிடத்தில் இவ்வாலயம் கந்தபுராண படிப்பு மடமாக இருந்து பின்னர் இம்மடம் ஆலய வடிவம் பெற்றிருக்கிறது. இவ் வாலயத்தை நிறுவுவதற்கும், தக்கவைப்பதற்கும் இக்கிராமத்து மக்கள் பெரும் அர்ப்பணிப்பு செய்திருக்கின்றார்கள். 19, 20ஆம் நூற்றாண்டில் , இவ்வாலயத்தின் வளர்ச்சியுடன் திரு. கந்தவுடையார், திரு. சுப் பிரமணிய விதானையார், திரு வைத் தியநாதர் செல்லையா, திருமதி. கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை, திரு. துரையப்பா பொன்னம்பலம், திரு. வைத்தியநாதர் செல்லையாவின் மகன் திரு. வை. செ. சோமாஸ்கந்தண், திரு. வா. அருணகிரி ஆகியோர் பெரும் பங்காற்றி உள்ளனர். ஆலயத்தை இன்றைய அமைப்பிற்கு கொண்டு வந்ததில் அமரர் அருணகிரியின் பங்கு மிகப் பெரிய தொன்றாகும்.\nஇம் முருகன் ஆலயம் வேலணை மேற்கில் சிறப்புற வளர்ச்சி பெற்று வந்தபொழுது 1990களில் ஏற்பட்ட இடப்பெயர்ச்சியால் தளர்வுற்றபோதும் மீள் குடியேற்றத்துடன் இன்று பல வழிகளில் வளர்ச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். வருடாந்த உற்சவம் முக்கிய சமய நிகழ்வுகள் சிறப்புற நடைபெறத் தொடங்கிவிட்டன. ஆலய செயற்பாட்டில் கிராம மக்கள் ம��ழுமையாகப் பங்கு கொள்ளும் நிலையைக் காண முடிகின்றது. ஆலயம் ஆலய பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்டு வருவதும், திரு. வை. செ. சோமாஸ்கந்தன் ஆயுட்கால தலைவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nவேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nசிற்பனை முருகன் கோவில் -கந்த சஷ்டி 6ம் நாள் திருவிழா\nNext story வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nPrevious story வேலணை மக்கள் ஒன்றியம் தாயகத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nபிரமிள் விருது – 2018\nவேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்\nவேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017\nதரம் 5மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கும் நிகழ்வு\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-10-22T13:53:13Z", "digest": "sha1:NXPSJSVFUN36JWQZU446H2TTMDOTDWWB", "length": 14020, "nlines": 165, "source_domain": "cinehitz.com", "title": "அமெரிக்கா Archives - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\n11 வயது சிறுவனுடன் பலமுறை உல்லாசம்.. இறுதியில் இளம்பெண்னுக்கு நேர்ந்த விபரீதம்..\nஅமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மரிசா மவுரி என்ற இளம்பெண் 16 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்து கர்ப்பமடைந்து இருக்கின்றார். 22 வயதான மரிசா பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில்...\nசுடுகாட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் மரணித்த மனிதர்கள் கதிகலங்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே\nஅமெரிக்காவில் உள்ள சுடுகாட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள விதம் குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. New Orlean நகரில் உள்ள பழமையான சுடுகாட்டில் ஒரு விசித்தரமான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களும்,...\n71 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட 17 வயது வாலிபர்… என்னமா இப்படி பண்றிங்களேமா\nதன்னை விட 54 வயது அதிகமான முதிர்ந்த மூதாட்டியை 17 வயது வாலிபர் ஒரு காதலித்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள செவியர்வில்லி பகுதியில் வாழும்...\nதிருமணம் முடிந்த சில நிமிடங்களில் குழந்தை பெற்றெடுத்த தம்பதி\nஅமெரிக்காவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் குழந்தை பெற்றெடுத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் இண்டியானா சௌத் பெண்ட் பகுதியை சேர்ந்த மேயர் பீட் புட்டேஜெஜ் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த...\nகாணாமல் போன 16 வயது பள்ளி மாணவி.. 5 நாட்களுக்கு பின் துண்டு துண்டாக கிடந்த உடல்\n16 வயது இளம்பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக் பையில் உடல் பாகங்கள் வைக்கப்பட்ட சம்பவமானது மெக்சிகோ நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ மாநாட்டில் வெராகுருஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இசாமர் மென்டிஸ்...\nசிங்கத்தை நேருக்கு நேராக எதிர்த்து இளம் பெண் செய்த செயல்\nஉயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே சென்று சிங்கத்தை சீண்டிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள உயிரியல் பூங்காவில் சிங்கத்தை பார்வையிட பார்வையாளர்கள் வருவதுண்டு. இந்நிலையில் நேற்று...\n10 வருடங்களுக்கு முன்னர் நின்ற மாதவிடாய் 61 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. ஆச்சரிய புகைப்படங்கள்\nஅமெரிக்காவை சேர்ந்த 61 வயது பாட்டி தன்னுடைய மகனின் குழந்தையை தன் வயிற்றிலே பெற்றெடுத்துள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ ஏலெட் (32) மற்றும் எலியட் டக்ஹெர்டி (29) என்கிற ஓரினசேர்க்கை...\n5 ஆண்டுகளாக மாதவிடாய் வரவில்லை: 18 வயது இளம்பெண்ணை சோதனை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅமெரிக்காவை சேர்ந்த 18 வயதான ரேபெக்கா என்ற பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாதவிடாய் வராத காரணத்தால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேபோது அவரது கருவகத்தில் 15 செமீ அளவில் நீர்க்கட்டிகள் இருந்துள்ளது...\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n சரியான கேள்வி கேட்ட லாஸ்லியா\nநேற்று கமல் வனிதாவை க���ாய்த்த போதெல்லாம் கைதட்டி சிரித்த இந்த பெண் யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=866&cat=10&q=General", "date_download": "2019-10-22T14:38:18Z", "digest": "sha1:AVQIJ4QPEK57ZEGMZEROKEUIAJAPD5HI", "length": 13076, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\nஇந்தியாவிலுள்ள ஏர்போர்ட்டுகளை நிர்வகிக்கும் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவின் அலுவலகங்களில் காலியாகவுள்ள ஏர்டிராபிக் கன்ட்ரோல் பணி நிலையிலான ஜூனியர் எக்சிகியூடிவ் மற்றும் ஜூனியர் எக்சிகியூடிவ் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் எக்சிகியூடிவ் (ஏ.டி.சி.,) பணிக்கு எலக���ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/ரேடியோ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிகல் ஆகியவற்றில் ஒன்றில் பி.இ., பி.டெக்., படிப்பை முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம். ஜூனியர் எக்சிகியூடிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு எலக்ட்ரானிக்ஸ்/ டெலிகம்யூனிகேஷன்ஸ்/எலக்ட்ரிகல் இவற்றில் ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியலில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதை எலக்ட்ரானிக்ஸ், ஒயர்லெஸ் கம்யூனிகேஷன்ஸ், ரேடியோ பிசிக்ஸ் அல்லது ரேடியோ இன்ஜினியரிங் சிறப்புப் படிப்பாக முடித்திருப்பதும் அவசியம். முழு விபரங்களையும் இந்தப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் போது www.airportsindia.org.in என்னும் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஅடுத்த வாரம் பொதுத் துறை வங்கி ஒன்றின் கிளரிகல் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவிருக்கிறேன். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நேர்முகத் தேர்வில் இதே கேள்வி கேட்டபோது எனக்கு ரோல் மாடல் என யாரைச் சொல்வது எனத் தெரியவில்லை. என்ன பதில் சொல்லலாம்\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nசட்டப் படிப்பில் சிறப்புப் படிப்புகள் என்னென்ன பிரிவுகளில் தரப்படுகின்றன\nடிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதொல்பொருள் ஆய்வு படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:43:31Z", "digest": "sha1:S6ZSSRM2YUW7PTGUEU46HQPPTT6GWFPL", "length": 9183, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங��கையின் தேசிய சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு தேசிய மலர் அல்லி தேசிய மிருகம் மர அணில் தேசிய உணவு நெல்லரிசி சோறு தேசிய பறவை காட்டுக்கோழி தேசிய மரம் நாகமரம்\nதேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் சிறீ லங்கா தாயே என அழைக்கப்படுகிறது. இது ஆனந்த சமரக்கோன் அவர்களால் 1940ம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின் இது 1951ம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.[1][2]\nதேசியக் கொடி இலங்கையின் தேசியக்கொடி\nஇலங்கையின் தேசியக்கொடியில் வாள் தாங்கிய சிங்கம், நான்கு மூலைகளிலும் அரசமிலை ஆகியவை காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம்களைக் குறிக்க ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. இது 1950 பிரகடனப்படுத்தப்பட்டது.\nதேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினை\nஇலங்கையின் தேசிய இலச்சினையாக இலங்கை அரசால் இலங்கையின் நிர்வாகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய இலச்சினை 1972ல் இருந்து பாவனையில் உள்ளது.\n1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[3] இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.\nநாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பெப்ரவரி 26, 1986ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய மரமாக தனித்துவத்துவம், வரலாற்று & கலாச்சார முக்கியத்துவம், பரந்த பயன்பாடு, நிறம் & சிற்பம் தயாரிக்கத் தக்க இயற்கை காரணிகள் ஆகிய காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது.[3]\nதேசிய வண்ணத்துப்பூச்சி (இலங்கை அழகி)\nதேசிய இரத்தினக்கல் நீலக் கல்\nதேசிய நினைவுச் சின்னம் சுதந்திர சதுக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/10184600/Govt-to-form-empowered-group-to-privatise-150-trains.vpf", "date_download": "2019-10-22T14:49:39Z", "digest": "sha1:WK3K4WZILZQELJIONGB6ZUBLUU4QUBFT", "length": 15947, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Govt to form empowered group to privatise 150 trains, 50 rly stations || 150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு\n150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 18:45 PM\nபொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலுக்கு முக்கிய இடம் உண்டு. நவீன தொழில்நுட்ப யுகத்தில் நிறைய மாற்றங்கள் வந்தாலும், ரெயில் பயணம் என்பது தனி சுகமே. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மனிதனுக்கு புதுப்புது பெயரில் நோய்களும் வந்த வண்ணம் உள்ளன. இதனால், தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் ரெயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஇதற்கிடையே மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டங்களை கொண்டு வந்தது. இதற்காக, ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து பிரிவுகளும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது.\nசுகாதார பணிகள் அனைத்தும் தற்போது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில் நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக, ஸ்டேசன் இயக்குனர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதில், ஒப்பந்த பணிகளை மேற்கொள்பவர்கள் பணியாளர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி உரிய சம்பளம், பி.எப். இ.எஸ்.ஐ. ஆகியன வழங்குவதில்லை.\nஇதனால், ஒப்பந்த தொழிலாளர்கள் அடிக்கடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் ‘பியூச்சர் ரோடு மேப்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரெயில்வே துறையை நவீன மயமாக்குதல் என்ற பெயரில் அனைத்து பிரிவுகளையும் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, பயணிகள் செல்லும் சொகுசு ரெயில்களான ராஜதானி மற்றும் சதாப்தி ரெயில்களை தற்போது சோதனை அடிப்படையில் தனியாருக்கு க���த்தகைக்கு விடப்போவதாக அந்த திட்ட அறிக்கையில் கூறப்பட்டது. படிப்படியாக தேஜஸ், பிரிமீயம் ரெயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விட உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், டெல்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்கப்பட உள்ளன.\nஇந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரியான அமிதாப் காண்ட், இந்திய ரெயில்வே வாரிய தலைவரான வி.கே யாதவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.\nஇந்த சிறப்பு குழுவில் வி.கே.யாதவ் மற்றும் அமிதாப் காண்ட் தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்து நிதி ஆயோக் குழு தலைவர் அமிதாப் காண்ட் கூறியதாவது:-\nஉலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்ற 400 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில முக்கிய ரெயில் நிலையங்களே முதலில் மேம்படுத்தப்படவுள்ளன. சமீபத்தில் ரெயில்வே மந்திரியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் குறைந்தபட்சம் 50 ரெயில் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.\nசமீபத்தில், 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைத்தது போன்று இந்த விஷயத்திலும் காலவரையறை முறையில் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படும்.\nமுதல் கட்டமாக 150 பயணிகள் ரெயில்களை இயக்க தனியார் ரெயில் பணியாளர்களை அமர்த்த ரெயில்வே முடிவு செய்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என கூறினார்.\nரெயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரெயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22670", "date_download": "2019-10-22T14:11:10Z", "digest": "sha1:JKL3Z3LE6E2T6JXIOUSMDKZLOKMJHCH6", "length": 11371, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்ல் சகனும் அரவிந்தரும்", "raw_content": "\n« பின்தொடரும் நிழலின்குரலும் அறமும்\nஇன்று உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையில் காணப்பட்ட ஒரு சுட்டியில் இருந்து கார்ல் சாகன் கட்டுரைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பத்தி எனக்கு அரவிந்தரின் சாவித்திரியை நினைவுபடுத்தியது:\n‘ஆனால் கிறித்தவத்தின் மனிதாபிமான தத்துவ எல்லைக்கு மேல் நகர கார்ல் சகனால் முடியவில்லை என்பது உண்மையில் புரிந்துகொள்ளச் சிரமமான ஒன்று. நாவல் எல்லியில் குவிந்து அவள் கண்டடைந்த இறுதி தரிசனத்தை அடைந்து முழுமை பெறுகிறது. அது கிறிஸ்துவின் மனிதநேயம் மட்டும்தான் – தொடும்போது அது அதுவரை நாவல் உருவாக்கிய அனைத்து மன விரிவுகளையும் எதிர்த் திசைக்கு திருப்பிவிட்டு ஒற்றைப்புள்ளியில் குவிப்பதாக மாறிவிடுகிறது. அதாவது அந்த மாபெரும் பயணமே தேவை இல்லை என்பதுபோல அது அர்த்தப்படுகிறது. அறிவுக்கு எதிரானதாக அன்பை வைத்துப் பேசிய கிறித்தவ மரபின் குரலையே அங்கு நாம் கார்ல் சகனில் காண்கிறோம். இந்நாவலின் மிகப்பெரிய பலவீனம் இந்த திரும்பிச் செல்லல்தான்.’\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nTags: அரவிந்தர், கார்ல்சகன், கிறித்தவம்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kumudam.com/index.php/news/cinema/2387", "date_download": "2019-10-22T15:01:50Z", "digest": "sha1:BO44HJA6VKEBFXTHD5YDEUTGST6RMB7K", "length": 5841, "nlines": 67, "source_domain": "www.kumudam.com", "title": "வெள்ளைபூக்களை தயாரித்த கம்ப்யூட்டர் பொறியாளர்கள்… - குமுதம் செய்தி தமிழ்", "raw_content": "\nவெள்ளைபூக்களை தயாரித்த கம்ப்யூட்டர் பொறியாளர்கள்…\n| CINEMAசினிமா| Updatedபுதுப்பிக்கப்பட்டது: Mar 23, 2019\nதமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்கா வாழ் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் வெள்ளைபூக்கள். இப்படத்தில் விவேக், இளங்கோவன் இயக்கி இருக்கிறார். ஜெரால்ட் பீட்டர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக், சார்லி, பூஜா, தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஹாலிவுட் நடிகை பெய்ஜ் ஹெண்டர்சன் நடித்திருக்கிறார்.\nராம்கோபால் இசையில் உருவாகும் இப்படத்தில், விவேக் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக், அமெரிக்காவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சிலருடன் நட்புக் கொள்கிறார். எல்லாம் சுமூகமாக நடந்துக் கொண்டிருக்கும் போது, அவரது நண்பர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். கொலையாளி யார் என்பதை விவேக் கண்டுபிடிப்பது தான் கதையாம். இதன் முழு படப்பிடிப்பும் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.\nRelated Newsதொடர்புடைய செய்திகள் See Allஅனைத்தும் பார்க்க\nஇயக்குநரால் உயிருக்கு ஆபத்து…. அசுரன் நாயகி புகார்.\nமதுப்பழக்கம் தான் அனைத்திற்கும் காரணம்.. மனம் திறக்கும் மனிஷா\nஉணர்வுப்பூர்வமாக பேசிய துருவ்.. கண்கலங்கிய விக்ரம்\nநான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு\nRelated Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க\nவிஷாலின் ஆக்‌ஷன் படத்தின் முதல் சிங்கள் நீ சிரிச்சாலும் பாடல் லிரிக் வீடியோ\nதுருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்யா வர்மா படத்தின் ட்ரைலர்.. வீடியோ\nபிகில் (விசில்) படத்தின் தெலுங்கு ட்ரைலர்\nஓ மை கடவுளே... டீசர்\nFind Us Hereஇங்கே தேடவும்\nPrivacy Policyதனியுரிமை கொள்கை | Terms & Conditionsவிதிமுறைகள் & நிபந்தனைகள் | Privacy Policyதனியுரிமைக் கொள்கை | About usஎங்களைப் பற்றி | Contact usஎங்களை தொடர்பு கொள்ள\nAll Rights Reservedஅனைத்து உரிமங்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/education-poor-students", "date_download": "2019-10-22T15:15:27Z", "digest": "sha1:UTWZOQTAYTTAWULUU5ECFAAMNE3LOTB2", "length": 13184, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர் | Education for poor students | nakkheeran", "raw_content": "\nஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி செய்த காவல் உதவி ஆய்வாளர்\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாய கூலி தொழிலாளிகள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். விவசாயம் சார்ந்த அத்தனை தொழில்களும் முடங்கிவிட்டது. அதனை சார்ந்திருந்த தொழிலாளி குடும்பங்கள் அன்றாட தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில் உள்ளனர். தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தாலும் அவர்களின் சின்ன சின்ன தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியுமா என்ற எண்ணம் இப்போதே பல பெற்றோர்களிடம் எழுந்துவிட்டது. அந்த கவலை அவர்களின் முகங்களில் தெரியத் தொடங்கியுள்ளது.\nஇந்த நிலையில்தான் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த, படிப்பில் சிறந்து விளங்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமையில் வாடும் ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த சிறு உதவியாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பர் மூலம் சில மாணவ, மாணவிகளை தேர்வு செய்து ரொக்கமாக ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார் பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார்.\nதனது சொந்த நிதியிலிருந்து ரூ 10 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கி, படிப்பில் மேலும் சிறந்து விளங்கி உயர் பதவிகளுக்கு வர வேண்டும். ஏழ்மையை நினைத்து முடங்கிவிடக் கூடாது. அதை நினைத்து படித்தாலே வறுமையையும் ஏழ்மையையும் விரட்ட முடியும். அந்த உயரிய நிலையை மாணவர்கள் அடைய வேண்டும் என வாழ்த்தினார்.\nஇதில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அபிநயா, 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஹா.ஜெசிமா மற்றும் ஆதனூர் கிழக்கு பள்ளி மாணவர் மனோஜ்குமார், மாணவி இரா.தேவகி ஆகிய 4 பேருக்கும் தலா ரூ 2 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.\nஅந்த நிகழ்வின் போது பேராவூரணி வட்டாரக்கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகி தி.சாமியப்பன், வட்டாரக் கல்வி அலுவலக ஊழியர் தங்கராமன், தலைமை ஆசிரியர்கள் இரா.சித்ரா தேவி, கு.செல்வி ஆகியோர் உடனிருந்தனர். கல்விக்காக செய்யும் உதவி என்றென்றும் நிலைத்து நிற்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nபொருட்கள் வாங்காமல் ரூபாய் 6000 வரை பில்... புலம்பும் போலீசார்...\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17505-.html", "date_download": "2019-10-22T15:00:40Z", "digest": "sha1:4AKPTN647F5IMHB2PWAROE4O2OTWI743", "length": 8266, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மூளை வளரணும்னா... அமைதியா இருக்கணும்...!!! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் ந���றுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nமூளை வளரணும்னா... அமைதியா இருக்கணும்...\nசப்தங்களுக்கும், நமது மூளைக்கும் நிறைய தொடர்பு இருகின்றதாம். ஒரு நாளில் வெறும் இரண்டு மணி நேரம், எந்த விதமான சப்தங்களை கேட்காமலும், அமைதியாகவும் இருந்தால் நமது மூளையில் உள்ள hippocampus பகுதியில் புதிய செல்கள் உருவாகின்றதாம். இதனால், மூளையின் திறன் அதிகரிக்கின்றதாம். தூங்கும் பொழுது அமைதியாகத் தானே இருக்கின்றோம் என்று நாம் நினைப்பது தவறு. தூக்கத்தில் கூட நம் காதுகளின் வழியே ஒலி அலைகள் மூளைக்கு சென்று நினைவுகளை தூண்டிக் கொண்டே இருக்குமாம். அமைதியாக இருப்பதால், மன அழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகின்றதாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீப��வளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/148084-10-foods-recommended-for-girls-who-attained-puberty", "date_download": "2019-10-22T13:54:20Z", "digest": "sha1:V27WWDWBLSANGWGL265SM2VSRRMDZKIJ", "length": 15458, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்! | 10 Foods recommended for girls who attained puberty", "raw_content": "\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்\nபெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் மல்லிகா.\nபூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்\nஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் 'பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\n\"பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nமேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.\nஎனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்\" என்கிறார் சித்த மருத்துவர் மல்லிகா.\nபெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகள் குறித்தும் அவரே விளக்குகிறார்.\n1. கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.\n2. நல்லெண்ணெய் - ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n3. நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.\n4. கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.\n5. பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.\n6. அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.\n7. கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எ��ுத்துக் கொள்ள வேண்டும்.\n8. பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.\n9. சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.\n10. கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.\nசில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை. சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்\" என்று எச்சரிக்கிறார் சித்த மருத்துவர் மல்லிகா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=231", "date_download": "2019-10-22T13:55:52Z", "digest": "sha1:Y44SZ2D7YD4AIP3CQKKLGKANHUUO7MVH", "length": 11091, "nlines": 57, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னா\tபடைப்புகள்\n‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா\nஎனது 7 ஆவது நூலான ‘திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை’ நூல் வெளியீட்டு விழா 2014, ஜுன் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இல 58, தர்மாராம வீதி, வெள்ளவத்தையில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பூங்காவனம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு தர்காநகர் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் உபபீடாதிபதி தாஜுல் உலூம்\t[Read More]\nகுற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nதியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத்\t[Read More]\nபாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு\nதியத்தலாவ எச். எப். ரிஸ்னா சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார். சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும். அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை,\t[Read More]\nமுல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை\nதியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார். மொழித்துறை\t[Read More]\nகாலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை\nதியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான். முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள்\t[Read More]\nரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்-இலக்கிய இலக்கணங்கள்\nகதை கவிதையெழுதுவதை விட\t[Read More]\nஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். த��பால் (காலச்சுவடு பதிப்பகம்)\nவாசக நண்பர்களுக்கு, வணக்கம். ஓவியரும்\t[Read More]\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\nபாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த\t[Read More]\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும்\t[Read More]\nஇல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில்\t[Read More]\nஅளவளாவல் 13.10.19 குவிகம் இல்லம்\nஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி\nஇருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப்\t[Read More]\nபுறவு என்பது முல்லை நிலக் காட்டைக்\t[Read More]\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64486", "date_download": "2019-10-22T14:56:32Z", "digest": "sha1:HFAXENDVWEKWXJQ3BTX4HONIFQ6AWRV2", "length": 12553, "nlines": 35, "source_domain": "tamilnanbargal.com", "title": "கல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்1(திகில் தொடர்)", "raw_content": "\nகல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்1(திகில் தொடர்)\nபிப்ரவரி 02, 2019 11:02 முப\nஎப்போதும் நெரிசலாக இருக்கும் அந்த இரயில் நிலையம் இன்று சற்று இடைவெளியுடன் காணப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தவன் கைகடிகாரத்தை நோக்கத் தொடங்கினான். நேரம் 5 மணி 40 நிமிடங்கள். சற்றும் கண் இமைக்காமல் இரயில் வரும் திசை நோக்கி பார்த்துக்கொண்டிருந்த வருணின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைகளாக சீரிப் பாய்ந்து கொண்டிருந்தன.\nசற்று நேரத்தில் இரயில் நெருங்கும் சத்தம் செவிகளை துளைத்தன. பெட்டிகளுடன் ஆயத்தமானான் வருண். ஒரு வழியாக இரயிலில் ஏறியவன் தன் இருக்கையை தேடிக் கொண்டிருந்தான். இருக்கை எண் 127 AC கம்பார்ட்மெண்டில் ஜன்னலோரமாய் அமைந்திருந்தது. உடைமைகளை பத்திரப்படுத்திவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். கடந்த கால நினைவுகள் அவனை கசக்கி பிழியத் தொடங்கின. கண்களில் கனவுகளுடன் கல்லூரிச் சாலையில் கால் பதித்த காலங்கள் கண் முன் வந்து போய்க்கொண்டிருந்தன.\n(MSC _ கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான வருண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் சிப்காட் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் லீடராக பணிபுரிகிறான். நல்ல வேலை, சொந்த வீடு, நல்ல சம்பளம் என வாழ்க்கை தரம் முற்றிலும் மாறியது அரசு பள்ளியில் பயின்ற அவனது அயராத உழைப்பினால். ஒரு காலத்தில் ஒரு வாய் சோற்றுக்கு திண்டாடிய அவனின் தற��போதைய மாத வருமானம் 1 ,70000 . நீண்ட நாட்களுக்கு பின்பு நீங்கா நினைவுகளுடன் தன் கல்லூரி நோக்கி பயணம் செய்கிறான். களைப்புகள் சூழ்ந்ததால் கண நேரத்தில் கண் அயர்ந்தான்.\nநேரம் இரவு 10 மணி இருக்கும் யாரோ தட்டி எழுப்பியது போன்ற உணர்வு கண் விழித்தவன் இறங்க வேண்டிய இடம் வந்ததை உணர்ந்து கொண்டான். பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். இரயில் நிலையத்தை விட்டு வெளியேறியவன் தன் கல்லூரிக்குச் செல்லும் பிரதான பேருந்துகளை எதிர்நோக்கி காத்திருந்தான். 10 நிமிடங்களுக்கு பின்னர் அம்மார்க்கத்தில் செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தத்தின் முன் நின்றது. மீண்டும் ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்தவன் நடத்துனரிடம் சீட்டை பெற்றுக் கொண்டு பயணத்தை தொடர்ந்தான். பற்பல சிந்தனைகள் மனதை துளைத்துக் கொண்டிருக்க உணர்வுகளால் உதடுகள் பூட்டப்பட்டிருந்தன.\nகனவுகளில் மிதந்தவன் கடைசியில் வந்து சேர்ந்து விட்டான் கல்லூரி சாலைக்கு. நேரம் 12 மணி 7 நிமிடங்கள் ஆயின. பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டிருந்தது. ஊரின் ஒதுக்கு புறமாக அமைந்த கல்லூரி ஒதுக்கப்பட்ட மாளிகை போல் காட்சி அளித்தது. கடந்த காலப் பயணங்கள் கண்களை ஊடுருவ எவரையும் அழைக்க மனமில்லாமல் நீண்ட நேரமாய் வாயில் முன் நின்று கொண்டிருந்தான். இருட்டில் எவரோ அழைக்கும் சத்தம் கேட்டு உற்று நோக்கினான் டார்ச் லைட்டின் ஒளி விழிகளை துளைக்க சற்று நேரத்தில் வாயில் திறக்கப்பட்டது. நடுத்தர வயதுள்ள ஒருவர் வாயில் முன் வந்து நின்றார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான் வருண். பார்த்தவுடன் நலம் விசாரிக்கத் தொடங்கினர் அந்த நபர். எதுவும் அறியாமல் முழித்தவனிடம் என்ன தம்பி என்ன மறந்துட்டீங்களா நான் தான் வாட்ச் மேன் ஆரோக்கியசாமி என தன்னை தானே அறிமுகப் படுத்தியவனிடம் பேச்சை தொடர்ந்தான் வருண். சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டே விடுதியை அடைந்தனர்.\nமுன்னாள் மாணவர்களுக்கான விழா என்பதால் விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் ஏற்கனவே பிறரால் தேர்வு செய்யப்பட்டிருந்தன. விடுதியை அடைந்த அவன் வாட்ச் மேனை வழியனுப்பி விட்டு வார்டானிடம் பேசத் தொடங்கினான். அறைகள் அனைத்தும் நிரம்பி விட்ட காரணத்தால் முதலில் வெளியில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப் பட்டன். மீண்டும் பெட்டியை எடுத்துக் ���ொண்டு வாயில் நோக்கி மெல்ல நகரத் தொடங்கினான். சுற்றிலும் மயான அமைதி எதிரில் நிற்பவர் முகம் கூட தெரியா வண்ணம் கும்மிருட்டு சூழ்ந்திருக்க நடையை தொடர்ந்தான். பாதி தூரம் சென்ற பிறகு யாரோ அழைக்கும் ஓசை திரும்பி பார்த்த அவன் வார்டன் தன்னை நோக்கி விரைவதை அறிந்து அங்கேயே நின்றான். வார்டன் அவனை அடைந்தவுடன் sir இப்போதைக்கு ஒரு ரூம் மட்டும் freeya இருக்கு நீங்க விருப்பப்பட்டா அங்க தங்கிக்கலாம் என்று கூறியவனிடம் சட்டென்று தலையசைத்து சம்மதம் தெரிவித்தவன் அவரை பின்தொடர்ந்தான். பணம் செலுத்திய ரசீதுடன் அறையின் சாவியை வாங்கிக் கொண்டு விடுதியின் மேல் தளம் நோக்கி நகர்ந்தவன் சாவியில் பொறிக்கப் பட்டிருந்த அறை எண்ணை ஆராய்ந்து பார்த்தான். அளிக்கப்பட்ட அறை எண் 127 மேல் தளத்தின் கீழ் விளிம்பில் இருந்தது. அறையை திறந்து உள்ளே நுழைந்தவன் மீது ஒட்டடையில் உள்ள எட்டுக்கால் பூச்சி தவழ்ந்தது பதறாமல் உதறி தள்ளிவிட்டு புறம் சென்றவன் பெட்டியை மேசை மீது வைத்து விட்டு பூட்டப்பட்டிருந்த ஜன்னல்களை திறந்தான். அறை முழுவதுமாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.\nகாற்றின் சலசலப்புகள் செவியை பிழிய இமைகள் மூடி சுவற்றில் சாய்ந்து கொண்டிருந்தான். சில வினாடிகள் கழித்து எவரோ அழைக்கும் ஓசை செவியை அடைய பூட்டுப் போட்டிருந்த இமைகள் சட்டென திறந்து கொண்டன. குரல் வந்த திசை நோக்கி மெதுவாய் திரும்பினான் வருண்.\nகாத்திருங்கள் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineseen.com/2018/05/blog-post_75.html", "date_download": "2019-10-22T13:51:55Z", "digest": "sha1:JWJQ3IXQ6ZV3FVBSYJLPG4CU26ZLL5XO", "length": 11254, "nlines": 46, "source_domain": "www.cineseen.com", "title": "இணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..! - Cineseen", "raw_content": "\nHome / Cinema News / Gossip News / இணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..\nஇணையத்தில் கசிந்த அஜித், விஜய், சூர்யா படங்களின் கதைகள் : பெரும் பரபரப்பு..\nஅஜித், விஜய், சூர்யா ஆகியோர் நடிக்கும் படங்களின் கதைகள் இணையத் தளத்தில் கசிந்து விட்டதாக பரவும் வதந்தியால் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கதைகள் உண்மையானதா.. அல்லது கற்பனையானதா.. என்று கேள்வி எழுப்பி வரு���ிறார்கள்.\nவிஜய் நடித்து வரும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.\nஇவர்கள் கூட்டணியில் வந்த ”துப்பாக்கி”, ”கத்தி” படங்களுக்கு வரவேற்பும், வசூலும் இருந்ததால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் ஓய்வில்லாமல் நடந்து வருகிறது.\nபட அதிபர்கள் வேலை நிறுத்தம் நடந்தபோதும் விசேஷ அனுமதி பெற்று படப்பிடிப்பை தொடர்ந்தனர். இணையத்தளத்தில் பரவி உள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், விஜய் சாதாரண இளைஞனாக வாழ்க்கையை நகர்த்துகிறார்.\nஅப்போது அவருக்கு அரசியல்வாதிகளால் எதிர்பாராத தொல்லைகள் வருகிறது. அதை எதிர்க்கும்போது சில இழப்புகளை சந்திக்கிறார். அதன்பிறகு அரசியல்வாதியாக முடிவு செய்து அதற்கான காய்களை நகர்த்துவதும் அரசியல்வாதி ஆனாரா.. என்பதும் மீதி கதை. விவசாயிகளுக்கு கெடுதல் செய்யும் அரசியல்வாதிகளை பழிவாங்கும் கதை என்ற தகவலும் உலவுகிறது.\nஇந்த படத்துக்காக அரசியல் கட்சி மாநாடு காட்சியொன்றை படமாக்கி வருகிறார்கள் என்றும் அந்த வதந்தி சொல்கிறது.\nஅஜித்குமார் படத்துக்கு “விஸ்வாசம்” என்று பெயர் வைத்து ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். சிவா இயக்குகிறார். இவர்கள் கூட்டணியில் “வீரம்”, “வேதாளம்”, “விவேகம்” படங்கள் வந்துள்ளன. கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். இந்த படத்தின் கதை எப்படி இருக்கும் என்று பலரும் யோசனையில் இருக்க டுவிட்டரில் ஒரு கதை உலா வருகிறது.\nஅஜித்குமார் அண்ணன், தம்பியாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகும் அண்ணன் அஜித் தம்பி அஜித்தை பார்க்க சொந்த கிராமத்துக்கு செல்கிறார். அங்கு தம்பியை கிராமங்களை ஆட்டி படைக்கும் பயங்கர வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அவர்களை அண்ணன் அஜித் பழிவாங்குகிறார்.\nஅத்துடன், படத்தில் கதையின் முக்கிய கருவாக நியூட்ரோ அபாயத்தை சொல்லும் சமூக பிரச்சினையும் உள்ளது என்கிறது அந்த தகவல்.\nஅதைத் தொடர்ந்து, சூர்யா படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இதற்கு என்.ஜி.கே என்று பெயரிட்டுள்ளனர். நாயகிகளாக ரகுல்பிரித்சிங், சாய்பல்லவி வருகிறார்கள். இப் படம் ஒரு போராளியின் கதை என்று தகவல் பரவி உள்ளது.\nஇதற்கு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள செல்வராகவன்.. :-\n“சில வதந்திகள் பற்றி கேள்விப்பட்டேன். உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நாங்கள் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\nகவர்ச்சி உடையில் கலக்கும் அமலா பால் அம்மா : இணையத்தில் வைரல்..\nசிவகார்த்திகேயன் மற்றும் அமலா பாலின் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தன...\nகவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்\nஇந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர். ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்...\nதமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி\nதனியார் நகை விளம்பரம் ஒன்றில் இந்த ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்ற இந்தியப்பெண் மானுஷி ஷில்லாரி ஒரு நகை விளம்பரத்தில் நடித்து கலக்கியுள்ள...\nதகாத முறையில் நடந்து கொண்ட 15 வயது சிறுவன் :தக்க முறையில் பாடம் கற்பித்த நடிகை\nபிரபஞ்ச அழகி சுஸ்மிதா சென் அழகி பட்டத்தை பெற்று நேற்றுடன் 24 கழிந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் தீண்டல்கள் பற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/2004-2010-01-17-05-49-49", "date_download": "2019-10-22T14:51:10Z", "digest": "sha1:2RBNW7MK33WMYLEJIPBOZXDXPNE2JG2C", "length": 65749, "nlines": 339, "source_domain": "www.keetru.com", "title": "வடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்", "raw_content": "\nபவுத்தப் புரட்சியாளர் ஜி.அப்பாதுரையார் - 2\nதமிழ்த் தேசியச் சிந்தனைகளின் முன்னோடி வ.உ.சிதம்பரனார்\n‘இத்தாலியச் செந்தமிழ் வித்தகர்’ வீரமாமுனிவர்\nபண்டாரவாடை - சொற்பிறப்பியல் ஒரு சுருக்க பார்வை\nபதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்\nபோர்க் குணமிக்க பத்திரிகையாளர், குத்தூசி குருசாமி\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nவடலூர் சி. இராமலிங்கம் எனும் தொன்மை மனிதர்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. சில தனி மனிதர்களின் செயல்பாடுகள் பெரிதும் தனித்து இருக்கும் போது, அவர்களை சமகால நிகழ்வுகளிலிருந்து அந்நியப்படுத்தி, தொன்மங்களை உருவாக்கி, அவரை \"கடவுள்” தன்மைமிக்கவராகக் காட்டுவது மரபு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாருக்கும் மேற்குறித்த தன்மை நிகழ்ந்தது. சாகாக்கலை கைவரப்பெற்று அவர் மறைந்து விட்டதாக இன்றும் நம்பப்படுகிறது. அவர் மீண்டும் வருவார் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளலார் தொடர்பான இவ்வகையான தொன்மை உருவாக்கம் குறித்த உரையாடல் இங்கு நிகழ்த்தப்படுகிறது. அவரது செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுரையாடலை நாம் நிகழ்த்தலாம்.\n1823ஆம் ஆண்டில் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். பிறந்த அடுத்த ஆண்டே அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. இளமை வாழ்க்கை சென்னையில் தொடங்கியது. தமது 12ஆம் வயதில் அவர் கவிதை பாடத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. 1835 முதல் வள்ளலார், புற உலகில் செயல்படத் தொடங்கினார் என்று கருத முடியும். விவரம் அறியா பருவத்தில் தந்தையை இழந்தவர். தமது தமையனால் வளர்க்கப்பட்டவர். தாயையும் இளமையில் இழந்தவர். பெற்றோரை இளம் வயதில் இழந்து வாழும் மனநிலையைக் கவனத்தில் கொள்வது அவசியம். 1858 ஆம் ஆண்டு வரை சென்னையில் வாழ்ந்திருக்கிறார். பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில், சென்னை அப்போது நகரமாக வளர்ந்து வந்த காலம்.\nஇந்நகரின் மீது ஈடுபாடு அற்றவராகவே அவ்வூரில் வாழ்ந்திருக்கிறார். இக்காலங்களில், திருவொற்றியூர், திருத்தணிகை ஆகிய இடங்களில் உள்ள இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியவராக வாழ்ந்தார். இவைகளே பின்னர் 1867இல் ஐந்து திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டவை. 3269 பாடல்களை இக்காலங்களில் பாடியிருக்கிறார். ஆறாம் திருமுறையில் உள்ள சில பாடல்களும் இக்காலங்களில் பாடப்பட்டவை. 34 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தபோது, திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின. இக்காலங்களில் இவரது வாழ்க்கை பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைப்பது என்பது அரிது. எனவே தொன்மங்களாகவே சில நிகழ்வுகள் இக்காலங்களில் இவரைப் பற்றிக் கூறப்படுகின்றன. வள்ளலாரைப் புரிந்துகொள்ள அவை பெரிதும் உதவாது. இக்காலங்களில் இவர் மேற்கொண்ட பதிப்புப்பணிகள், ஓரளவு இவர் குறித்த புரிதலுக்கு உதவக்கூடும். 1851இல் \"ஒழிவிலொடுக்கம்” எனும் நூலைப் பதிப்பித்துள்ளார். இக்காலங்களில் பெரிதும் விவாதத்தில் இருந்த வேதாந்தம், சித்தாந்தம் குறித்த உரையாடலின் ஒரு வடிவமாக இச்செயலைப் பார்க்கலாம்.\nசைவ சித்தாந்தங்களான மெய்கண்ட சாத்திரங்களின் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்துப் பேசும் நூலாக இதனைக் கருதமுடியும். இவ்வகையில் சைவ சித்தாந்தப் புரிதலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, அதன் வெளிப்பாடாகவே இந்நூலை வள்ளலார் பதிப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 1854இல் இவரால் உருவாக்கப்பட்ட உரைநடை நூல் \"மநு முறை கண்ட வாசகம்”. வேதாந்தத்தை எதிர்கொண்ட வள்ளலார், சித்தாந்தத்தை முதன்மைப்படுத்தினார் என்பதற்கு மேற்குறித்த செயல்பாடுகள் சான்றுகளாக அமைகின்றன. வேதாந்தம் - சித்தாந்தம் என்பது அன்றைய சூழலில் தமிழ்மரபு - வைதீக மரபு என்ற இருமைகளின் முரண்களாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இத்தன்மை சார்ந்து வள்ளலார் எவ்வகையில் செயல்பட்டார் என்பது குறித்தும் விரிவாகப் பேச இடமுண்டு. அவரது சிந்தாந்த ஈடுபாடு, பின்னர் அனைத்தையும் இணைக்கும் முயற்சி ஆகியவை குறித்து தனித்து விரிவாக உரையாட இடமுண்டு. அதனை வேறு சந்தர்ப்பத்தில் செய்யலாம்.\nவள்ளலாரின் \"மநு முறை கண்ட வாசகம்”, அவரது செயல்பாடுகளில் ஒரு திருப்புமுனையாகக் கருதலாம். அன்றைய சூழலில் உரைநடை வடிவத்தில் எழுதுவது என்பதே ஓர் அரசியல் செயல்பாடு. இதனை ஆறுமுக நாவலர் பெரிதும் உணர்ந்து செயல்பட்டார். அவரது \"பெரிய புராண வசனம்” இதனை உறுதிப்படுத்தும். (உரைநடை குறித்த அவரது பார்வைகள் குறித்து பிரிதொரு கட்டுரையில் விரிவாகப் பேசியுள்ளேன்.) நாவலர் உரைநடை குறித்துக் கூறியுள்ள பின்வரும் செய்திகள், அன்றைய உரைநடையின் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும்.\n\"செய்யுள் வடிவாகிய நூல்களும் அவைகளின் உரைகளும் கற்றுவல்லார் சிலருக்கன்றி மற்றவர்களுக்குப் பயன்படாவாம். ஆதலால், விவேகமில்லாதவர்களுக்கும், விவேகமுள்ளவர்களுள்ளும் இங்கிலீசு பாஷையைக் கற்றலிலும் வெளகிகங்களைச் செய்தலிலும் தங்கள் காலத்தைப் பெரும்பான்மையும் போக்கிறவர்களுக்கும், பெண்களுக்கும் எளிதிற் பயன்படும் பொருட்டு, நீதி நூல்களையும், சரித்திரங்களையும், சமய நூல்களையும், வெளகிக நூல்களையும் வெளிப்படையாகிய வசன நடையிற் செய்து, அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்தல் வேண்டும்.” (திருக்கோவையார்: 1860)\nஇவ்வகையில் தமிழ் உரைநடை குறித்து, தமிழில் முதன்முதல் விரிவான அகராதி உருவாக்கிய வின்சுலோ, மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகிய பிறர் கூறியுள்ள செய்திகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை அரசியலைப் புரிந்துகொள்ள உதவும். இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில், வரிவாகப் பேசலாம். இங்கு வள்ளலார் தமது மநுமுறை கண்ட வாசகத்தை உரைநடையில் உருவாக்கியது மேற்குறித்த பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். வைதீக மரபு சார்ந்த \"மநு தர்மம்” பேசப்பட்ட சூழலில், சைவ மரபு சார்ந்த, பெரிய புராண வழிப்பட்ட \"மநு” பற்றி இவர் பேசுவதும் வேறொரு கோணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். வள்ளலார் என்ற மனிதர், வேதாந்தம்-சித்தாந்தம், சைவமரபு - வைதீக மரபு என்ற இருமைகள் குறித்த புரிதலோடு செயல்பட்டவர் என்றும் கருதமுடியும். இது நிற்க,\n\"மநுமுறை கண்ட வாசகத்”தில் வள்ளலார் என்ற மனிதநேயம் மிக்க மனிதரை நாம் பார்க்க முடியும். அவரது பின்கண்ட வரிகள் இப்பின்புலத்தில் குறிப்பிடத்தக்கவை.\n\"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ\nமனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ\nகுடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nதருமம் பாராது தண்டஞ் செய்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்கு உபகா���ஞ் செய்தேனோ\nகளவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ\nபொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ\nஆசை காட்டி மோசஞ் செய்தேனோ\nவேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ\nகோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ\nநட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ\nகலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\nகுருவை வணங்கக் கூசி நின்றேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nபெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ\nபக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ\nகன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ\nஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ\nகல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ\nஅன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ\nகுடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ\nவெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ\nபகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ\nஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ\nதவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ\nசுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ\nதந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ\n(மநு முறை கண்ட வாசகம்)\nமகனது செய்கையால் மநுச்சோழன் புலம்புவதாக எழுதப்பட்டிருக்கும் இவ்வரிகள், வள்ளலார் என்ற மனித நேயரின் சொற்களாகக் கருத வேண்டும். சமகால வாழ்வின் அவலங்கள் அனைத்தையும் பட்டியல் இட்டுத் தந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து அறிய உதவும் அரிய சமூக ஆவணமாக இவ்வரிகள் அமைகின்றன. இவ்வகையான மனநிலையோடு வாழ்ந்தவர், சென்னை நகரை விட்டுக் கிளம்பி 1858 இல் கருங்குழி என்னும் சிற்றூரில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்கத் தொடங்கினார். 1867 வரை, ஒன்பது ஆண்டுகள், இப்பகுதியில் வாழ்ந்தார். பின்னர் 1867-1870 வரை கடலூரில் வாழ்ந்தார். வள்ளலர் என்ற மனிதரின் செயல்பாடுகள் முற்றும் முழுதாக வேறு தளத்தில் செயல்படத் தொடங்கிய காலம் 1865-1974 என்று கூறுமுடியும். இறுதிக் காலங்களில் அவரது செயல்பாடுகளை பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.\n- அவருடைய \"ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் படைப்பு இக்காலத்தில்தான் உருவானது.\n- சுத்த சன்மார்க்க சங்கம் (1865), சத்திய தருமச் சாலை (1867), சத்தியஞான சபை (1872), சித்திவளாகம் (1870) ஆகியவை இக்காலங்களில்தான் உருப்பெற்றன.\n- \"அருட்பா” தொகுக்கப்பட்டு முதல் ஐந்து திருமுறைகள் 1867இல் வெளிவந்தது. ஆறாம் திருமுறை அவரது மறைவிற்குப் பின்பு (1888) வெளிவந்தது.\nஐம்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் - மட்���ுமே வாழ்ந்த வள்ளலாரின் கடைசி ஒன்பது ஆண்டுகளே, அவரைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவும் காலம். இளமை முதல் சிவ வழிபாடு மிக்க இளைஞராக வளர்ந்து, திருமூலர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், தாயுமானவர் ஆகிய பிற சைவப் பெரியவர்களின் ஆக்கங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். 1865 வரை அவர்களைப் போலவே பாடல்களை எழுதி வந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நேரடித்தாக்கங்களுக்கு உட்பட்டவர் என்பதை அவரது \"மநு முறை வாசகம்” தவிர, பிற ஆக்கங்களில் நேரடியாக அறிவது அவ்வளவாக இல்லை. பாரம்பரியமான சைவப் பாடல்களாகவே அவரது பாடல்கள் இருந்தன. ஆனால் அவரது இறுதிக் காலங்களில் பாடியவை பெரும்பகுதி ஆறாம் திருமுறையாக (1888) தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களில் பல, முன்னர் உள்ள பாடல்களின் பாடுபொருளிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. மிகப்பெரும் மனித நேயராக அவரை ஆறாம் திருமுறைப் பாடல்களே வெளிப் படுத்துகின்றன.\n\"சாதியும் மதமும் சமயமும் பொய் என\n(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)\n\"சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்\nஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”\n(ஆறாம் திருமுறை - அக்கச்சி 129)\nஎனப் பல வகையில் சாதி, மதம் தொடர்பான - விமரிசனங்களைப் பிற்காலங்களில்தான் வெளிப்படுத்துகிறார். மனிதனின் பசியே முதன்மையான செயல் என்பதாகப் பலபடக் கூறுகிறார். 1865இல் சன்மார்க்கம் தொடங்கிய காலத்தில் அவரால் எழுதத் தொடங்கிய நூல் \"ஜீவ காருண்யம்”. அந்நூல் கருத்து என்பது பசிப்பிணிக்கு எதிரான போர் என்பதுதான். அந்நூலில் அவர் வெளிப்படுத்தும் கருத்து பின்வருமாறு:\n\"பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.”\nஇவ்வகையில் பசி பற்றிய அக்கறை கொண்ட இவர், அதனை நடைமுறைப்படுத்தவே \"சத்திய தருமச் சாலை (1867) உருவாக்கி, அணையா அடுப்பை நடைமுறைப்படுத்தினார். பசி குறித்த இவரது அக்கறை, இக்காலங்களில் வேறு எவருக்கும் இவ்வகையில் இருந்ததாக அறிய முடியவில்லை. இவரது வாழ்நாளில் கடும் பஞ்சங்கள் ஏற்பட்டதைப் பார்த்திருக்கிறார். இவரது மறைவிற்குப் பிறகு 1875-79 ஆம் ஆண்டுகளில் சென்னை இராஜதானிப் பகுதியில் உருவான கடும் பஞ்சத்தின் ஆரம்பக் கூறுகளை இவர் நேரில் உணர்ந்திருக்கக்கூடும். எனவே மக்களுக்கு நாம் ஆற்றும் முதன்மைப் பணி பசி நீக்குதலே என்பதைத் தமது நடைமுறையாகக் கொண்டு வந்தவர் வள்ளலாராகத்தான் கருத வேண்டியுள்ளது. பஞ்சம் அதன் மூலம் ஏற்பட்ட துன்பங்கள், அதனால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திய விளைவுகள் அடிப்படையில், வள்ளலாரின் அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுண்டு. (அதனை வேறு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசலாம்.)\nசமூகத்தில் சமயத்துறையில் செயல்படுபவர்கள், வெறும் தொண்டு செய்பவர்களாக இருக்கும்வரை, எவருக்கும் சிக்கல் இல்லை. ஆனால், அவர்கள் நிறுவனங்களை உருவாக்கும் போது, பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவது தவிர்க்க இயலாது. வள்ளலார் நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கும்போது, அவர் எதிர்கொண்ட செயல்பாடுகளைப் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.\n1867இல் இவரது பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு வெளிவந்தமை; 1865இல் இவர் உருவாக்கிய \"சமரச சன்மார்க்க சங்கம்” ஆகியவை ஆறுமுக நாவலருக்கு உவப்பனதாக அமையவில்லை. எனவே அவர் தமது எதிர்விளைவுகளை காட்டுகின்றார்.\n- இவர் உருவாக்கிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள், வள்ளலாருக்கு மனத்துன்பத்தைத் தருகிறார்கள்.\n1851இல் வள்ளலார் பதிப்பித்த \"ஒழிவிலொடுக்கம்” நூலை உருவாக்கிய \"காழிக் கண்ணுடைய வள்ளலார்” என்பவர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதி பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1375-1425) வாழ்ந்தவர். சமயத்தைப் பரப்புவதற்கான மடங்களை நிறுவியவர்களில் இவர் முதல்வராகக் கருதப்படுகிறார். (பார்க்க: மு. அருணாசலம் இலக்கிய வரலாறு 14 & 15 ஆம் நூற்றாண்டு). இவரை அடிப்படையாகக் கொண்டே தமிழ்நாட்டில் 14ஆம் நூற்றாண்டு முதல் சமயங்கள் உருவாக்கிய மடங்கள் உருப்பெற்றன. இவ்வகையில் உருவான சமய மடங்களின் தொடர்ச்சியாக, அதன் அடிப்படைத் தன்மைகளில் பெரிதும் வேறுபட்ட அமைப்ப��களை வள்ளலார் உருவாக் கினார். இதே காலத்தில் ஆறுமுக நாவலரும் இவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டார். குறிப்பாக, பிரித்தானியர் முன்னெடுத்த கல்வி நிறுவன உருவாக்கப் பணியில், அவரது பங்களிப்பு முதன்மையானது. இந்தப் பின்புலத்தில் நாவலர் - வள்ளலார் முரண்களைப் புரிந்து கொள்ளவேண்டும். வள்ளலார் முன்னெடுத்த சமரச சன்மார்க்கம், நாவலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தன்மைகள் குறித்து, வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதிய ஊரன் அடிகள் பதிவு குறிப்பிடத்தக்கது.\n\"பழுத்த சைவராகிய ஆறுமுக நாவலருக்கு வள்ளற் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கைகள் பிடிக்கவில்லை. அடிகளின் சீர்திருத்தக் கொள்கைகள் புறச்சமயத்தார்களுக்கு, முக்கியமாகக் கிறித்தவர்களுக்கு இடங்கொடுப்பதாக உள்ளனவென்று அவர் கருதினார். இக்காரணிகளால் வள்ளற் பெருமானின் மீது நாவலருக்கு ஒருவகை வெறுப்பு உண்டாயிற்று.” (இராமலிங்க அடிகள் வரலாறு. ப.425)\nமேற்குறித்த பின்புலத்தில்தான் \"போலியருட்பா மறுப்புப்” போர் உருப்பெற்றதாக ஊரன் அடிகள் எழுதுகிறார். வள்ளலார் உருவாக்கிய சத்திய தருமச் சாலையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து வள்ளலாரின் 9-3-1872 கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது. அதில் பின்கண்டவாறு வள்ளலார் எழுதுகிறார்.\nஇந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழிஇல்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.”\nவள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை செயல்பாடுகள் குறித்து ஊரன் அடிகள் பதிவு செய்திருப்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.\n\"அடிகளின் கட்டளைகளுக்கிணங்க ஞானசபை இன்று நடைபெறவில்லை. நேர்மாறாகவே நடைபெறுகிறது. அடிகளின் கட்டளைகளுக்கு அறவே மாறாக நடக்கத் துணிந்தோர் அறியாமையால் அன்று. அறிந்தே நடக்கத் துணிந்தோர் - இன்ன பயனை அனுபவிப்பர் என்று கூற நாம் விரும்பவில்லை. அது அவர்களுக்குத் தெரியும். இரண்டொருவர் பயனை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்...”\nபிற்காலத்தில், வள்ளலார் உருவாக்கிய அமைப்புகள் செயல்பாடுகள் குறித்து திரு.வி.க. பதிவு செய்கிறார்.\n\"... சமரசக் கோயிலை (வடலூர் சபை) ���மைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1955) ப.34)\nஇவ்வகையில் வள்ளலார் காலத்திலேயே அவர் உருவாக்கிய அமைப்புகள் சிக்கலுக்கு ஆட்பட்டதைக் காண்கிறோம். அதன் தொடர்ச்சிதான் மேற்குறிப்பிட்டவாறு தொடர்வதை நாம் உணர முடிகிறது. வள்ளலார் சித்தி வளாகத்திலும் தருமச் சாலையிலும் வசிப்பவர்கள் எவ்வகையில் ஒழுக வேண்டும் என்ற விதியையும் உருவாக்கியுள்ளார் (1872).\n\"..... கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத் தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் .... எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொரு வரும் செய்தல் வேண்டுவது.”\n(திருஅருட்பா உரைநடைப்பகுதி - ப.436)\nமேற்குறித்த தகவல்கள் அனைத்தும் வள்ளலார் உருவாக்கிய நிறுவனங்கள் செயல்பட்ட முறைமைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. 1865ஆம் ஆண்டு முதல் வள்ளலார் பல்வேறு வகையிலும் உலக நிகழ்வுகளால் பெரிதும் பாதிப்புக்கு ஆட்பட்டு வந்ததைக் காண்கிறோம். இதன் விளைவாக அவர் ஒருவகையான மனப்பிராந்திக்கு (Hallucination) ஆட்பட்டார். இதனால் மன ரீதியாக ஒருவகையான உருவெளி மயக்கத்திற்கு ஆட்படுகிறார். இதன் விளைவு அவர் வடலூரில் வாழ விரும்பவில்லை. தாம் உருவாக்கிய சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை ஆகியவற்றை விட்டுவிட்டு, மேட்டுக்குப்பத்தில் சிறிய குடில் ஒன்றில் தங்கத் தொடங்குகிறார். வைணவர்களால் கட்டப்பட்ட அந்தக் குடிலில் சுமார் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். இக்காலப் பகுதி முழுவதும் அவர் பாடல்களிலும் உபதேசங்களிலும் மனப்பிராந்தி நிலைசார் தன்மைகள் இருப்பதைக் காண்கிறோம்.\nதாம் தொடக்க காலத்தில் செயல்பட்டதையெல்லாம் மறுக்கிறார். அது \"அற்ப அறிவு” என்கிறார். எந்தச் சமயத்திலும் இலட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார். \"இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கிறார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது...”\n.... என்னை ஏறாநிலை மிசை ஏற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னும் கருணைதான் என்னை தூக்கி விட்டது..... இப்போது என்னுடைய அறிவு அண்டாண் டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.... (உரைநடைப் பகுதி: பேருபதேசம் 1974)\nமேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நிகழ்த்திய இறுதிப் பேருபதேசம் என்பது, அவர் உலகத்தை மறுப்பதை உறுதிப்படுத்துகிறது. உலக நிகழ்வுகளை மறுக்கிறார். ஒளி வடிவம் பற்றியே பேசுகிறார். இச்சூழலில், ஜனவரி முப்பதாம் தேதி 1874இல் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில், உட்புறம் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டார். அந்நாள் அவரது இறுதிநாள்.\nவள்ளலார் என்ற மனிதர், தமது கடைசி ஆண்டுகளில், சாதிக்கு எதிராக, சமயத்துக்கு எதிராகப் போராடினார். பசிப்பிணி போக்கும் தயவே வாழ்க்கை என்று பேசினார். ஜீவ காருண்யமே தமது இலட்சியம் என்று வாதிட்டார். இவ்வகை நிகழ்வுகளுக்கு எதிரான விளைவாகத்தான் ஆறுமுக நாவலர் குழுவினர் செயல்பட்டனர். வள்ளலாரின் அமைப்பில் இருந்தவர்களும் அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களாக அவரால் கருத முடியவில்லை. அதற்கான சான்றுகளை நாம் காண முடிகிறது. எனவே அவர் உலக வாழ்வை மறுத்து, தம்மை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவரது \"மநுமுறை வாசகம்” (1851) தொடங்கி \"ஜீவகாருண்ய ஒழுக்கம்” (1869) வரை அவரது மனிதநேய வளர்ச்சியை நாம் காணமுடிகிறது.\nமனித நேயத்தை சமயம் வளர்க்கவில்லை என்பதை உணர்கிறார். எனவே அதனை விடுக்க அறைகூவல் விடுகிறார். இவ்வகையான செய்திகளை ஆறாம் திருமுறையிலும் உபதேசங்களிலும் \"ஜீவ காருண்ய ஒழுக்கத்”திலும் காண முடிகிறது. இவை அனைத்தும் இவரது பிற்கால படைப்புகள் (1865-1974). இத்தன்மைகள் நடைமுறையில் சாத்தியப்படுத்த அவர் மேற்கொண்ட இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் தோல்வியடைகின்றன. இப்பின்புலத்தில், உலக மறுப்பு என்பதும் உடலை மாய்த்துக் கொள்ளுதலும் இயல்பாகவே நடைபெறும் சாத்தியக் கூறுகள் மிகுதி. மிகவும் கருணை மிக்க மனநிலையுடைய வள்ளலாருக்கு, \"வாடிய பயிரைக் கண்டு வாடியவருக்கு” இவ்வகையான முடிவுகள் இயல்பாக அமையும். இதற்கான கூறுகளை அவரது இறுதிக்கால உபதேசங்கள் உறுதிப்படுத்துகின்றன.\nவள்ளலாரின் இவ்வகையான முடிவை ஏ��்றுக்கொள்ள இயலாத உலகம், அவர் பேசிய \"மரணமிலாப் பெருவாழ்வு” என்ற கருத்தாக்கத்தையும், அவர் குறித்துப் புனையப்பட்ட தொன்மங்களையும் முதன்மைப்படுத்தி, அவரை தொன்மங் களால் கட்டமைத்துவிட்டனர். சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் தொன்மங்களால் கட்டப் படுவது உலக வழக்கு. நமது கதைப் பாடல்களிலும், நாட்டார் கதைகளிலும் வரும் தொன்ம மனிதர்கள் போன்றே, சமயம் சார் தொன்ம மனிதராக வள்ளலார் கட்டப்பட்டு, மறைந்து விட்டதாகவும் மீண்டும் வருவதாகவும் பேசும் தொன்மங்கள் நிலைத்து விட்டன. அம்மனிதரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உலகம், அவரை தொன்ம மனிதராக்கிவிடும் தந்திரத்தை மேற்கொண்டு விட்டது. \"நேதாஜி சுபாஸ் சந்திர போசும் இன்னும் உயிரோடு இருக்கிறார்” என்று நம்பும் மனிர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஅவ்வகையில் வள்ளலார் இறப்பை, மாயமாக்கிவிட்டார்கள். இதன் மூலம் அவரை மீண்டும் நவீன சைவராக்கி வழிபடுவதையும் காண்கிறோம். அவரது பாடல்களில் உள்ள ஒலிநயம் சார்ந்த கவர்ச்சி, ஈடுபடுபவரை வெகு ஆழமாக ஈர்க்கும் என்பது இயல்பு. வரலாற்றில் இவ்வகையான விநோதங்கள் இயல்பே. மேற்குறித்தப் பின்புலத்தில், தமிழகத்தில் ஜரோப்பிய புத்தொளித் தாக்கத்தால் செயல்பட்ட இயக்கம் 1878-1888 ஆண்டுகளில் செயல்பட்டதை அறிகிறோம். இந்து சுயாக்கியான சங்கத்தாரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்ற, வாராந்திர ஆங்கிலோ திராவிட சுயாக்கியான பத்திரிக்கை” ஒன்று 1882-1888 வரை வெளிவந்தது. \"தத்துவ விவேசினி” என்ற அவ்விதழில் (மார்ச் 18, 1883) வள்ளலார் \"தற்கொலை” புரிந்துகொண்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அச்செய்தியை வள்ளலார் மீது ஈடுபாடு கொண்ட காஞ்சி வரதராஜ முதலியார் மறுத்துள்ளார். (25-3-1883) அதற்கு மறுப்பையும் \"தத்துவ விவேசினி” அடுத்த இதழில் வெளியிட்டுள்ளது.\nவள்ளலார் மறைவு குறித்து தொன்மக் கருத்தாக்கத்தில் மாட்டிக்கொண்டுள்ள நமக்கு அவர் மறைந்த ஒன்பதாவது ஆண்டில், அம்மறைவு குறித்துப் பேசப்பட்டுள்ள செய்தி முக்கியமானது. அவர் மறைந்து 15-20 ஆண்டுகளுக்குப் பின்பு மறைமலையடிகள், பின்னர் திரு.வி.க. ஆகியோரும் அவரது தொன்ம மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. கிறித்தவ நிறுவனங்கள் அவரது செயல்பாட்டை சமகாலத்திலேயே விமரிசனம் செய்துள்ளன. 1871இல் இ. ஆக்ஸ் எனும் டேனிஷ் மிஷினரியைச் சார்ந்தவர் பின்வருமாறு கூறுகிறார்.\n\"ஏமாற்று வித்தைக்காரன் ஒருவன் வடலூர் வட்டாரத்தில் உலவுகின்றான். செத்தாரை எழுப்பப் போவதாகப் பறை சாற்றுகின்றான். மக்கள் சென்னை போன்ற இடங்களிலிருந்து வந்தபடி இருக்கிறார்கள். அண்மையில் கள்ளர் அவன் திரட்டி வைத்திருந்த செல்வத்தைச் சூறையாடிச் சென்றனர். ஆகவே இப்போது பணம் திரட்ட இப்புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறான்”.\n(இந்தியாவில் தற்கால சமய இயக்கங்கள். மதி: இறாபின்சன் 1971)\nஇவ்வகையான பதிவுகளை முழுவதுமாகப் புறக்கணிப்பதற்கில்லை. வள்ளலார் பற்றிய தொன்மக் கதைகளில், திருடர்கள் திருட்டு பற்றி வருவதைக் காண்கிறோம். மேற்குறித்த செய்தியோடு இதனை இணைத்துப் பார்க்க வாய்ப்பு உண்டு.\nஇவ்வகையில் \"தத்துவ விவேசினி” கூறும் வள்ளலாரின் தற்கொலை என்ற செய்தி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக அமைகிறது. ஏனெனில் நாம் முன்னர் விளக்கியதைப் போல், வள்ளலாரைப் போன்ற மனிதர்கள் தற்கொலையைத் தெரிவு செய்வதற்கான நிறைய கூறுகளை அவரது கடைசி காலப் பதிவுகளில் காண முடிகிறது. அவரது உபதேசங்களும் கடைசிக் காலப் பதிகங்களும் அம்மனநிலையை உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையான மனப்பிராந்தி (Hallucination) அவருக்கு ஏற்பட்டமையும் அதனால் தன்னை மாய்த்துக் கொண்டதையும் ஏற்க மறுத்த உலகம், அவரை தொன்மங்களில் கட்டமைத்துவிட்டது. இத்தொன்மங்களை கட்டவிழ்த்து, ஒரு சமூகப் போராளியின் வாழ்வில் ஏற்பட்ட சோகமாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு.\n1. திருஅருட்பா ஐந்து திருமுறைகள், திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய வெளியீடு, இரண்டாம் பதிப்பு 2002.\n2. திருஅருட்பா ஆறாம் திருமுறை, திருஅருட்பிரகாச தெய்வ நிலைய வெளியீடு: இரண்டாம் பதிப்பு 2002.\n3. திருஅருட்பா உரைநடைப்பகுதி, இராமலிங்கர் பணி மன்றம் - சென்னை, இரண்டாம் பதிப்பு 1981.\n4. திருஅருட்பா, திருமுகப் பகுதி - 1934, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை.\n5. ஒழிவிலொடுக்கம், இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பு.\n6. இறாபின்சன் ஞான (பதிப்பு) இந்தியாவில் தற்கால சமய இயக்கங்கள். கிறித்தவ இறையியல் இலக்கியக் குழு 1971.\n7. ராஜ் கௌதமன். கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக. சி. இராமலிங்கம் 1823-1974 தமிழினி 2001.\n8. ப. சரவணன், அருட்பா X மருட்பா, தமிழினி, 2001.\nநன்றி : கவிதா சரண்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்ட��ய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதிருஅருட்பா ஆறாம் திருமுறையை முழுமையாக படிக்கவும்.முத் தேக சித்தி பற்றி சிறிது அறிவும் அனுபவமும் வாய்க்கப் பெற்றாலே மரணமில்லப் பெருவாழ்வை விளங்கி கொள்ள முடியும் .இது அல்லால் தங்கள் யூகத்தை மட்டும் கட்டுரையாக வெளியிட்டு பாவத்தை தேட வேண்டாம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Water+Scarcity/4", "date_download": "2019-10-22T13:22:57Z", "digest": "sha1:IUJP33T6Z25S2HQPLHVR6Z3NDQAG2GBQ", "length": 9177, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Water Scarcity", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nவால்பாறையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் வீடுகள்: மக்கள் கடும் அவதி\nகனமழை எதிரொலி : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி\n\"மழைநீரை சேமியுங்கள்\" - வீடியோ மூலம் முதல்வர் அறிவுரை\nநிரம்பியது பில்லூர் அணை : மக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 5 நாட்கள் நீர் திறக்க வேண்டும் - கர்நாடகாவிற்கு உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nநதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்\n“டயல் ஃபார் வாட்டர் 2.0” - குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய திட்டம்\nஅனைத்து நதிநீருக்கும் ஒரே தீர்ப்பாயம் : சரிப்படுமா புதிய மசோதா \nகனமழை எதிரொலி : காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nமேட்டூ��் அணையை வந்தடைந்தது காவிரி நீர்..\n''நிலாவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்குச் சொல்லுங்கள்'' - சென்னை மெட்ரோ வாட்டரின் நகைச்சுவை\n“மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் திட்டங்கள் இல்லை”- உயர்நீதிமன்றம்\nவால்பாறையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் வீடுகள்: மக்கள் கடும் அவதி\nகனமழை எதிரொலி : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி\n\"மழைநீரை சேமியுங்கள்\" - வீடியோ மூலம் முதல்வர் அறிவுரை\nநிரம்பியது பில்லூர் அணை : மக்களுக்கு வட்டாட்சியர் எச்சரிக்கை\nதமிழகத்திற்கு 5 நாட்கள் நீர் திறக்க வேண்டும் - கர்நாடகாவிற்கு உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு\nநதிநீர் பிரச்னைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்\n“டயல் ஃபார் வாட்டர் 2.0” - குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய திட்டம்\nஅனைத்து நதிநீருக்கும் ஒரே தீர்ப்பாயம் : சரிப்படுமா புதிய மசோதா \nகனமழை எதிரொலி : காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பு\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nமேட்டூர் அணையை வந்தடைந்தது காவிரி நீர்..\n''நிலாவில் தண்ணீர் கிடைத்தால் முதலில் எங்களுக்குச் சொல்லுங்கள்'' - சென்னை மெட்ரோ வாட்டரின் நகைச்சுவை\n“மழை நீரை சேகரிக்க தமிழக அரசிடம் திட்டங்கள் இல்லை”- உயர்நீதிமன்றம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/kmalardetail.php?id=45543", "date_download": "2019-10-22T13:58:42Z", "digest": "sha1:RIYPKG5GLQFZL2S5A3EMM27VKST5TJNV", "length": 10222, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "ஆசிரியர் மாறுதல் விபரம் தெரியுமா? கல்வி செயலருக்கு கோர்ட் கேள்வி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்ட��்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஆசிரியர் மாறுதல் விபரம் தெரியுமா கல்வி செயலருக்கு கோர்ட் கேள்வி\nபதிவு செய்த நாள்: ஜன 22,2019 11:31\nமதுரை: ஆசிரியர் கவுன்சிலிங் முறைகேடு தொடர்பான வழக்கில், இடமாறுதல் விபரம், பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு தெரியுமா என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், இயக்குனர் தாக்கல் செய்த விபரம் சரி தான் என்பதற்கு, செயலர் உத்தரவாதம் தர வேண்டும் என உத்தரவிட்டது.\nமதுரை, ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:பள்ளி ஆசிரியர்கள் நிர்வாக ரீதியான, இடமாறுதல் தொடர்பாக, 2016ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை தவறாக பயன்படுத்தி, விதிகளை பின்பற்றாமல் இடமாறுதல் செய்கின்றனர். 10 ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களால் இடமாற���தல் பெற முடியவில்லை.ஆனால், ஐந்து மாதங்களில் ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு சிலர் மாறுதல், பதவி உயர்வு பெறுகின்றனர்.பொது மாறுதல் கவுன்சிலிங்கில் வெளிப்படைத் தன்மை இல்லை. லஞ்சம் பெற்று, சட்டவிரோதமாக இடமாறுதல் அளிக்கப்படுகிறது.\n2018 - 19 க்கு இடமாறுதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து மேல் நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும். கடந்த, 2018ல் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் முறைகேடு, விதிமீறல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.\nஅரசாணைக்குப் பின், இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்கள், எப்போது காலி இடங்கள் உருவானது, யார் யார் மூலம் காலி இடங்கள் நிரப்பப்பட்டன என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சார்பில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.நீதிபதிகள் உத்தரவு:ஆவணங்கள் தாக்கல் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்குத்தான் இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இயக்குனர் தாக்கல் செய்து உள்ளார்.\nஆசிரியர்கள் இடமாறுதல் விபரம் செயலருக்குத் தெரியுமா இயக்குனர் தாக்கல் செய்த விபரம் சரி தான் என்பதற்கு முதன்மைச் செயலரின் உத்தரவாதம் மற்றும் கூடுதல் ஆவணங்களை, வரும், 28ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறினர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்\nநூலகங்களில் அரசுத்துறை சார்ந்த நூல்கள் வைக்க ஏற்பாடு\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2194252", "date_download": "2019-10-22T15:09:32Z", "digest": "sha1:QX52XUIGLOYJ2TE3FT3TV5BBHDO32RBM", "length": 17757, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "சொல்கிறார்கள் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்க���ருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஜன 19,2019 22:29\nசருமமும், கூந்தலும் பொலிவு பெற வேண்டுமா\n'டூ இன் ஒன்' அழகு குறிப்புகளை வழங்கும், அழகுக்கலை நிபுணர், ஷீபா தேவி: ஒரே பொருளை வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம், அதையேஉள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட, 'டூ இன் ஒன்' சிகிச்சை தான் இவை. தினம் ஒரு சிகிச்சையாக, 10 நாட்களுக்கு பின்பற்றினால், உங்கள் சருமமும், கூந்தலும் பொலிவு பெறுவதை உணரலாம்.கடலை மாவு, தயிர் மற்றும் ஆரஞ்சுப் பழ சாறு, இவற்றை கலக்கி, 5 நிமிடம், முகத்தில், 'மசாஜ்' செய்து, 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்; அந்த நேரத்தில், ஒரு டம்ளர் ஆரஞ்சுச்சாறில், தேன் கலந்து குடிக்கலாம்.தயிர், புதினா இலை, தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; தயிர், பாகற்காய் ஒரு துண்டு, உப்பு ஒரு சிட்டிகை, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கலாம்.கேரட் சாறு, அரிசி மாவு, எலுமிச்சையின் சாறு மூன்றையும் கலந்து, முகம் மற்றும் முழங்கையில் கறுப்பான பகுதிகளில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; அதேசமயம், இரண்டு கேரட்டை, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு, உப்பு, புதினா இலை, தேன் சேர்த்து குடிக்கலாம்.தேன், வெள்ளரிச்சாறு, தக்காளி, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலக்கி, முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; வெள்ளரிக்காயுடன், எலுமிச்சை சாறு, தோல் சீவிய இஞ்சி சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கலாம்.தக்காளி, முல்தானி மட்டி பவுடர் சேர்த்து குழைத்து, முகத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவலாம்; தக்காளி, கேரட், பீட்ரூட் சேர்த்து அரைத்து, அதில், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம்.ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டு, தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, விரல்களால் வட்டமாக மேல்நோக்கி மசாஜ் செய்து கழுவலாம்; ஆப்பிளை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கலாம்.மாதுளை சாறு, பால், பாதாம் விழுது கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவலாம்; மாதுளை, பாதாம், பால், குங்குமப்பூ சேர்த்து அரைத்து குடிக்கலாம்.-பால், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு, கஸ்துாரி மஞ்சளை கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவலாம். எலுமிச்சை, புதினா இலை, உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, வடிகட்டி குடிக்கலாம்.வாழைப்பழம், பேரீச்சையை அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவலாம். வாழைப்பழம், பேரீச்சை, பால் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.பப்பாளி, கற்றாழை ஜெல், பால், சர்க்கரை கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம், 'மசாஜ்' செய்து கழுவலாம். பப்பாளி, தேன் அரைத்து குடிக்கலாம்.இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டைப் பின்பற்றினால், முகமும், சருமமும், கூந்தலும் பளபளக்கும்.\nபீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கும், சுனிதா அடினஸ்: அம்மா, அப்பாவுக்கு பூர்வீகம், கேரளா. நான் பிறந்து வளர்ந்தது, திருப்பூரில். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்.\nவீட்டில், வசதியின்மை, பல நிறுவனங்களில் வேலை என, என் மருத்துவக் கனவு காணாமல் போக, 'பிசியோதெரபி' சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீதி நேரத்தில், குறிப்பாக, குழந்தை இல்லாதவர்களுக்கான, சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை ச��ய்து வந்தேன்.\nகடந்த, 2011-ல், நணபர் மூவருடன், காரில், பெங்களூரில் இருந்து, கோயம்புத்துார் வந்து கொண்டிருந்தோம்.\nகாரை ஓட்டி வந்த நண்பர் கண் அயர, நாங்கள் வந்த கார், மூன்று முறை பல்டியடித்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. என் முகம், கார் கதவுக்கு வெளியே சிக்கி, முழுவதும் சிதைந்து போனது.\nமருத்துவமனையில், 65 நாட்கள் இருந்தேன். என் முகத்தை சுத்தம் செய்யவே, இரு வாரம் ஆனதாம்.\nகன்னத்துக்குள் புதைந்திருந்த கருவிழியை கண்டுபிடித்து, மறுபடி பொருத்தியுள்ளனர். மேல்தாடை, கீழ்த்தாடை, பல் எல்லாம் நொறுங்கி, கழுத்துக்கு மேல் உணர்வில்லாத நிலை. சாப்பாடு, சுவாசம் எல்லாமே, 'டியூப்' வழியாகத் தான்.\nஉருவமில்லாத என் முகத்தை, தொட்டு பார்க்காமல் இருக்க, கைகளை கட்டி வைத்திருந்தனர். மாதக்கணக்கில் கண்ணாடியே பார்க்க விடவில்லை.\nநான்கு ஆண்டுகளில், 27 அறுவை சிகிச்சை, காலில் இருந்து எலும்பு எடுத்து மேல்தாடை, இடுப்பில் இருந்து எலும்பு எடுத்து மூக்கில் வைத்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், மூச்சு விட, அடிக்கடி சிரமம் வரும். கண்ணிலிருந்து கண்ணீர் வந்தபடி இருக்கும்.\nஎன்னுடன் படித்த ஜெயப்ரகாஷ், விபத்து குறித்து அறிந்து வந்து, என்னைப் பார்த்து கண் கலங்கினார். அன்று இரவு, 2:00 மணிக்கு, 'திருமணம் செய்து கொள்ளலாமா' என, அவரிடமிருந்து, 'புரபோசல் மெசேஜ்' என, அவரிடமிருந்து, 'புரபோசல் மெசேஜ்\nநான் மறுக்க, பொம்மலாட்டக் கலைஞர் மற்றும் டான்சரான அவர், உறுதியான முடிவுடன் இருக்க, கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்து கொண்டோம்.\n'ஹெலனோ ஓ கிராடி இன்டர்நேஷனல்' என்ற கம்பெனியை, இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம்.\nஎங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மருத்துவமனையில் என்னைப் பார்க்க வந்த பலர், சகிக்க முடியாமல் அழுதும், மயக்கம் போட்டும் விழுந்தனர். என்னைச் சுற்றி, 'நெகட்டிவிட்டி' இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.\nஅன்பு மட்டும் தான் என் ஆயுதம். சந்தோஷமாக இருங்கள்; அடுத்தவர்களையும் அப்படியே இருக்க விடுங்கள். யாரையும் காயப்படுத்தாதீர்கள். அதையும் மீறி மனது வலித்தால், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.\nஏதோ ஒன்று நடந்தால், அதை மாற்ற முடியாது. அதையே நினைத்து உடலை, உயிரை, உணர்வை, ஆன்மாவைக் கெடுக்க வேண்டாம். கீழே விழுந்தால், எழுந்திருக்கத் தெரிய வேண்டும். அதுதான் வாழ்க்கை\n» சொல்கிறார்கள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள் 'ஹெல்தி லைப்' தரும்\nஎன் முடிவுகளை நானே எடுக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/143001-afridi-speaks-about-virat-kohli", "date_download": "2019-10-22T13:45:22Z", "digest": "sha1:MSI4Z3KK4QMGV7GUIZD4E6BJGRNT3ZHZ", "length": 7174, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "`விராட் கோலி என்னோட ஃபேவரைட்தான்... ஆனால்!’ - அஃப்ரிடி ஓப்பன் டாக் | Afridi Speaks about virat kohli", "raw_content": "\n`விராட் கோலி என்னோட ஃபேவரைட்தான்... ஆனால்’ - அஃப்ரிடி ஓப்பன் டாக்\n`விராட் கோலி என்னோட ஃபேவரைட்தான்... ஆனால்’ - அஃப்ரிடி ஓப்பன் டாக்\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரு பேட்ஸ்மேனாக எனக்குப் பிடித்த வீரர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கூறியிருக்கிறார்.\nஇந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் 2 டி20 போட்டிகள் முடிவடைந்தநிலையில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டி மழை காரணமாகக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி மனம்திறந்திருக்கிறார். விராட் கோலி, தான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் பேட்டிங்கில் சாதனைகள் படைத்து வருவதாகவும், மிகச்சிறந்த ஃபீல்டராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டிருப்பதாகவும் அஃப்ரிடி பாராட்டியிருக்கிறார். அதேநேரம், ஒரு கேப்டனாக அவர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாகவும் அஃப்ரிடி சுட்டிக் காட்டியிருக்கிறார்.\nதனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``எனக்கு மிகவும் பிடித்த வீரர்களுள் ஒருவர் விராட் கோலி; ஆனால், ஒரு கேப்டனாக அவர், நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். விராட் கோ���ி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தத் துடிக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-vck-alliance-story-pntrbj", "date_download": "2019-10-22T14:52:54Z", "digest": "sha1:RKWBZIB75EWUEQNI7XXU67RXB64CJNGZ", "length": 14557, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரண்டு தொகுதிகளுக்காக மல்லுக்கட்டு... திமுக - விசிக கூட்டணியின் தொகுதி பங்கீட்டு கதை!", "raw_content": "\nஇரண்டு தொகுதிகளுக்காக மல்லுக்கட்டு... திமுக - விசிக கூட்டணியின் தொகுதி பங்கீட்டு கதை\nகாங்கிரஸுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கிய கருணாநிதி, விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளை வழங்கி, அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்தார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறையும் தொகுதிக்காக திமுகவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு விசிக ஆளாகியுள்ளது.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலில் 1999-ம் ஆண்டு காலடி எடுத்துவைத்தது. அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமாகவுடன் விசிக கூட்டணி அமைத்தது. திருமாவளவன் முதன்முறையாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது 2.25 லட்சம் ஓட்டுகளை திருமாவளவன் பெற்றார். 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்றார்.\nஇதன் பிறகு பிறகு திமுக கூட்டணிக்கு வந்த விசிக, 2009-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்டது. திமுக - காங்கிரஸ் கட்சிகளுடன் மூன்றாவது கட்சியாக விசிக மட்டுமே கூட்டணியில் இருந்தது. 3 கட்சிகள் மட்டுமே திமுக கூட்டணியில் இருந்ததால், தொகுதி ஒதுக்கீட்டில் கருணாநிதி தாராளம் காட்டினார். காங்கிரஸுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கிய கருணாநிதி, விசிகவுக்கு விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளை வழங்கி, அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்தார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்ற நிலையில், விழுப்புரம் தொகுதியில் சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக தோல்வியடைந்தது.\nஇருந்தாலும் அப்போது 2 தொகுதிகளை விசிகவுக்கு திமுக ஒதுக்கியது அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்டது. ஆனா���், 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையில் விசிகவுக்கு கசப்புதான் ஏற்பட்டது. அப்போது தொகுதி ஒதுக்கீடு செய்யும் விவகாரங்களில் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுத்தார். அந்தத் தேர்தலில் திமுகவிடம் விசிக 2 தொகுதிகளை கேட்டது. ஆனால், சிதம்பரம் தொகுதி மட்டுமே திருமாவளவனுக்கு ஒதுக்கப்பட்டது. 2009 தேர்தலில் 2 தொகுதிகளை வழங்கிவிட்டு, இந்த முறை 1 தொகுதி மட்டுமே வழங்கப்பட்டது விசிக கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிறகு ஓரிரு நாட்கள் கழித்து விசிகவுக்கு திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கியது திமுக. கருணாநிதி தலையீட்டின் பேரில் விசிகவுக்கு கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது.\nஇப்போதும் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள விசிக, 2 தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த தேர்தலைபோலவே இந்த முறையும் திமுக தரப்பில் ஒரு தொகுதி வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் பாமக வரவுக்காக விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேசாமல் இருந்த திமுக, அந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்ததையடுத்து விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தற்போது விஜயகாந்துக்காக இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தையை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்திவருவதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.\nதிமுகவின் இந்த அணுகுமுறை விசிகவினரை கோபம்கொள்ள வைத்துள்ளது. அதேவேளையில் கூட்டணி தர்மம் கருதி, வேறு வழியில்லாமல் விசிகவினர் பொறுமை காத்துவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2009, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் மனமுவந்து விசிகவுக்கு இரண்டு தொகுதிகளை திமுக வழங்குமா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. என்றாலும், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு இந்த விஷயத்தில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதி���்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇந்தியாவில் 93 சதவீத கற்பழிப்புகள் இவங்களாலால தான் நடக்குதாம் தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல் \nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ks-alagiri-call-stalin-tension-pmpb9w", "date_download": "2019-10-22T13:49:54Z", "digest": "sha1:LW3KMEW3O34WTZTVAV4J3EZROV7SM7IJ", "length": 11631, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கே.எஸ்.அழகிரி அழைப்பு... ஸ்டாலின் கொதிப்பு!", "raw_content": "\nகே.எஸ்.அழகிரி அழைப்பு... ஸ்டாலின் கொதிப்பு\nதிருநாவுக்கரசர் பரவாயில்லை என்ற நிலையை கே.எஸ்.அழகிரி ஏற்படுத்துவார் போல் என, அறிவாலய வட்டாரத்தில் பேசுகின்றனர். அதிமுகவை விட பேராபத்து மிக்கவர் கமல் என நினைக்கிறதாம் திமுக தலைமை. வழியில் ஓடிய ஓணானை மடியில் எடுத்து விட்ட கதையாக, கமலுக்கு ஒரு சீட் அளித்து வளர்த்துவிட திமுக துளியும் தயாராக இல்லை.\nமக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுகவுடன் கூட்டணி இல்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஇத்தோடு கமல் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, ஊழல் கட்சி என்று பேசியதை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியலையாம். மேலும், தான் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது திமுக முகாமை உஷ்ணமாக்கியுள்ளது. கமல் பகுத்தறிவுக் கொள்கைகளை கடைபிடிப்பதால், திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யமாட்டார் என எதிர்பார்த்திருந்த அக்கட்சியினருக்கு கமலின் இந்த பேச்சு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nகமலை விமர்சித்து வேளச்சேரி எம்.எல்.ஏ.வும், நடிகருமான வாகை சந்திரசேகர் காட்டமான அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, கமல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்ததை ஸ்டாலின் ரசிக்கவில்லை. கமலை வைத்து தன் தேர்தலை சந்திக்க வேண்டும் என நிலை திமுகவுக்கு இல்லை என்றும், வாக்குவங்கி இல்லாத கமலை கே.எஸ்.அழகிரி எதற்கு அழைக்கிறார் என்றும் திமுக காங்கிரஸிடம் பொறிந்து தள்ளியதாம்.\nமேலும், திருநாவுக்கரசர் பரவாயில்லை என்ற நிலையை கே.எஸ்.அழகிரி ஏற்படுத்துவார் போல் என, அறிவாலய வட்டாரத்தில் பேசுகின்றனர். அதிமுகவை விட பேராபத்து மிக்கவர் கமல் என நினைக்கிறதாம் திமுக தலைமை. வழியில் ஓடிய ஓணானை மடியில் எடுத்து விட்ட கதையாக, கமலுக்கு ஒரு சீட் அளித்து வளர்த்துவிட திமுக துளியும் தயாராக இல்லை.\nநிலைமை இப்படி இருக்க அழகிரி எதற்கு கமல் வேண்டும் என அடம்பிடிக்கிறார் என விசாரித்தால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைய வேண்டும் என்பது ராகுலின் விருப்பம் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். மேலும், 3 மாதங்களுக்கு முன்பு கமலை ராகுல் இரண்டு முறை சந்தித்து பேசியதையும் சுட்டிக்காட்டுகின்றனர். காங்கிரசின் இந்தப் போக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளது என்பது மட்டும் தெரிகிறது.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்��ா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/", "date_download": "2019-10-22T14:32:38Z", "digest": "sha1:HBCS777ERNDJRK77JFO6WJAGANULB3D2", "length": 6050, "nlines": 93, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil Nadu News - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports & Entertainment - Behindwoods", "raw_content": "\n‘எதிர்காலம் பத்தி நிறைய எதிர்பார்ப்பு இருக்கு ஆனா’.. ‘டைரி எழுதி...\nWatch Video: நடுரோட்டில்.. நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' கார்கள்.. 'தீப்பற்றி'...\n‘தல’ய பாத்து எவ்ளோ நாளாச்சு.. ‘தோனி... தோனி’.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. ‘தோனி... தோனி’.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்..\n‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த...\n‘தொடர�� மழை, மேகமூட்டம்’... ‘30 அடி பள்ளத்தில்’... ‘விளிம்பில் போய் நின்ற அரசுப்...\nநடந்து செல்லும் இந்த 'குழந்தைகளுக்கு' அருகே.. ஒரு 'கொடிய' உயிரினம்...\n'விதிய இது கூடவா கம்பேர் பண்றது'.. ‘கொந்தளித்த நெட்டிசன்கள்’.. சர்ச்சையைக்...\n'மதராஸின்னு கிண்டல் பண்றாரு '...'சர்ச்சையில் பிரபல 'ஐடி நிறுவனம்'... '6...\n'.. 'இதுக்குத்தான் கோடிக் கணக்குல சம்பளமா\n‘கோயிலுக்கு’... ‘நண்பரோடு சென்ற சிறுமிக்கு’... ‘வழியில் நடந்த கொடூரம்’\n‘இனி பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு’.. ‘ பள்ளிக் கல்வித்துறை...\n'வெடிக்கும் வன்முறை'.. 'வலுக்கும் போராட்டம்'.. 'சிலியில் மீண்டும்...\n'சென்னையில் இருந்து வந்த பஸ்'...'சாலையை கடந்த பேருந்து'...'கண்ணு...\n‘வாங்க வந்து ஒரு ஹலோ சொல்லிட்டு போங்க’.. ‘தோனி குறித்த கேள்விக்கு கோலியின்...\n'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. 'இந்த முறை மஞ்சள் இல்ல.. பிங்க்'.. கலக்கும்...\n‘2-வது முறையாக வெற்றிப்பெற்ற ஜஸ்டின்’... ‘இருந்தும் முன்பைவிட குறைவு'......\n'அரசு வேலை கிடைக்குறதே கஷ்டம்'...'இனிமேல் இது வேற இருக்கு'... அதிரடி...\n‘எப்படி வந்து சிக்கியிருக்கேன்.. ஆத்தாடி’..ரோட்டு பாலத்துக்கு அடியில்...\n‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ்...\n'ரஜினிகாந்த் கட்சி தொடங்குனா மகிழ்ச்சிதான்'.. 'ஆனா பாஜகவுல...\n‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ...\n‘வின்னிங் விக்கெட்’.. ‘மொத போட்டியே மெர்சல் பண்ணீட்டீங்க’.. வைரல் வீடியோ..\n எங்களுக்குள் பிரச்சனை இருக்கு’... ‘ஒப்புக்கொண்ட இளவரசர்’......\n'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/10173112/The-AIADMK-did-not-support-the-byelection-Krishnaswamy.vpf", "date_download": "2019-10-22T14:44:59Z", "digest": "sha1:LYNTH23INZPEAS3I4QJWNKWBJ4X7UPG2", "length": 10773, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "The AIADMK did not support the by-election Krishnaswamy || இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு + \"||\" + The AIADMK did not support the by-election Krishnaswamy\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு ��ல்லை - புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 17:31 PM மாற்றம்: அக்டோபர் 10, 2019 18:35 PM\nகடந்த மக்களவை தேர்தலின் போது புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பட்டியல் பிரிவில் உள்ள 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்த குழுவின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு அளிப்பது கேள்விக்குறியாகவே இருந்தது.\nஇன்று நாங்குநேரியில் அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தல் பிரசாரம் செய்கையில் புதிய தமிழகம் கட்சியின் கொடியும் இருந்தது. இதனால், அக்கட்சியினர் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,\nகோரிக்கையை நிறைவேற்றாததால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை. சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி சேர்ந்தோம், ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திரகுல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை என்று கூறினார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/sep/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-1000-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3235368.html", "date_download": "2019-10-22T13:49:28Z", "digest": "sha1:G4WYNRMLUB6GBRJM7SMGEBMRFVHJQMJL", "length": 12805, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபுரோ கபடி லீக்: 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் பர்தீப் நர்வால்\nBy -பா.சுஜித்குமார் | Published on : 16th September 2019 11:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி லீக் போட்டியில் 1000 புள்ளிகளை குவித்த முதல் சாதனை வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் பாட்னா பைரேட்ஸ் கேப்டன் பர்தீப் நர்வால்.\nகிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி தொடங்கப்பட்டு அமோக வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக பாட்மிண்டன், மல்யுத்தம், வாலிபால், உள்பட பல்வேறு விளையாட்டுகளிலும் லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nபாரம்பரிய விளையாட்டான கபடியையும் மேம்படுத்த புரோ கபடி லீக் தொடங்கப்பட்டது. தற்போது 7}ஆவது சீசனாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த லீக் போட்டியில் 12 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டி வருகிறது.\nஅபாரமான வரவேற்பு: தற்போது 7}ஆவது சீசன் போட்டிகள் க��ந்த ஜூலை மாதம் தொடங்கியது. அக்டோபர் மாதம் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் ஆமதாபாதில் நடைபெறுகிறது. ஆசிய போட்டியில் தங்கம், உலகக் கோப்பை பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களும், பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.\nஇவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அஜய் தாகுர், பர்தீப் நர்வால், ரிஷாங் தேவதிகா, மொஹித் சில்லார், சுரேந்தர் நடா, தீபக் ஹூடா, ராகுல் செளஹான், ரோஹித் குமார், மஞ்சித் சில்லார், சந்தீப் நர்வால், மோனு கோயட் ஆகியோர் முக்கியமானவர்கள். ரைடர், டிபன்டர் என இவர்கள் வெவ்வேறு அணிகளில் இடம் பெற்று ஆடி வருகின்றனர்.\nபாட்னா பைரேட்ஸ் அணி: பாட்னா பைரேட்ஸ் அணி கேப்டனாகத் திகழும் பர்தீப் நர்வால், ரைடராக உள்ளார்.\nஹரியாணா மாநிலம் சோனேபட்டைச் சேர்ந்த பர்தீப் நர்வால், 16.2.1997}இல் பிறந்தவர்.\nரைடரான பர்தீப் தனது அணி 3 முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். ரைடிங்கில் பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.\nபுரோ கபடி லீக் 2}ஆவது சீசன் முதல் ஆடி வருகிறார் பர்தீப். அப்போதே ரைடில் 9 புள்ளிகளை குவித்து வியப்பை ஏற்படுத்தினார். சீசன் 5}இல் 369 ரைடு புள்ளிகளை பெற்றார். தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏழாவது சீசன் போட்டியில் 1000 புள்ளிகளை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nபுரோ கபடி போட்டியில் களமிறங்கிய நாள் முதல், இதுவரை எனது பயணம் சிறப்பாக இருந்துள்ளது. மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டியுள்ளது. இந்த இடத்தை அடைய கடின உழைப்பு தேவைப்பட்டது. கபடி வீரராக, மேலும் சிறப்பாக செயல்பட்டு எனது அணியின் வெற்றிக்கு பாடுபடுவேன்.\nஒவ்வொரு ஆட்டத்திலும் நிலையான ஆட்டத்தை ஆடுவது முக்கியம்.பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெல்ல வேண்டும். மேலும் 8 ஆட்டங்கள் உள்ள நிலையில், கேப்டனாக எனக்கு பொறுப்புள்ளது. பயிற்சியாளர் மற்றும் ஒவ்வொரு வீரரின் அணுகுமுறை குறித்து அமர்ந்து பேச வேண்டும். ஒவ்வொருவரது உடல்தகுதியையும் பாதுகாத்து, முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம் என்றார் பர்தீப் நர்வால்.\nபர்தீப் நர்வாலுக்கு அடுத்து சித்தார்த் தேசாய், நவீன் குமார் மணிந்தர் சிங், ராகுல் செளதரி உள்ளனர்.\nமொத்தம் 1023 புள்ளிகளை குவித்துள்ளார் பர்தீப் நர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/22654-.html", "date_download": "2019-10-22T15:04:42Z", "digest": "sha1:L24PIZINMRYHEG3TRY3ZDOYQR5ZRVEDS", "length": 10211, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகளா?! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nதினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலில் விளையும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள். * வாழைப்பழத்தில் நிறைந்து இருக்கும் இரும்பு சத்து அனிமீயாவை குணப்படுத்தும். * சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் க்ளுகோஸ் போன்றவை உடலுக்கு இன்ஸ்டன்ட் எனர்ஜி தரக் கூடியவை. * குடலின் இயக்கத்தை சமநிலைப்படுத்தும் தன்மை வாழைப்பழத்திற்கு இருப்பதால் மலசிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த மருந்தாகும். வயிற்றுப்போக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாழைப்பழத்துடன் கிரீம் கலந்து கொடுத்தால் வயிற்றுப் போக்கு மட்டுப்படும். * வாழைப்பழ மில்க்ஷேக் உடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஹேங் ஓவர் சரியாகும். * புகைப் பழக்கத்தை கைவிட நினைப்பவர்கள் தினம்தோறும் வாழைப்பழம் சாப்பிடுவது அப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற உதவும். இதில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை உடலில் இருக்கும் நிக்கோட்டினை வெளியேற்றும் தன்மை கொண்டவை. * வாழைப்பழத்தில் உள்ள ட்ரைப்டோபான் எனும் அமினோ அமிலம் மூளையில் இருக்கும் செரோடினின் அளவை சமநிலைப்படுத்தி நமது மனநிலையை மேம்படுத்தும். * வாழைப்பழத்தில் குறைந்த அளவே சோடியம் இருப்பதால் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இதனை சாப்பிடுவது நன்மை பயக்கும். * அல்சருக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த நிவாரணி. * வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228254?ref=media-feed", "date_download": "2019-10-22T15:14:05Z", "digest": "sha1:736V4UN6AWMABXCRENTCOVK4NB24VTUI", "length": 8585, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "கோத்தபாயவின் வெற்றியில் முஸ்லிம்கள்!அசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி:செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி:செய்திகளின் தொகுப்பு\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nகோத்தபாயவின் பிரச்சார மேடையில் அசிங்கப்பட்ட பிரபல அரசியல்வாதி\nபெரமுனவும் சுதந்திர கட்சியும் இணைந்தமையினால் சஜித்துக்கு பாதிப்பு ஏற்படுமா\nகோத்தபாய ராஜபக்சவினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்\nபோலியான அரசியல் பரப்புரைகளுக்கு ஏமாற வேண்டாம் தமிழ் மக்களிடம் மகிந்த தரப்பு கோரிக்கை\nகோத்தபாய ராஜபக்ச - சஜித் இடையே பெரும் போட்டியே நிலவும்\nமைத்திரியை ஆதரித்த தமிழ், முஸ்லிம்கள் கோத்தபாயவிற்கும் வாக்களிக்க வேண்டும்\nகோத்தபாயவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளிகளாக வேண்டும்: சட்டத்தரணி அலி சப்றி\nசுதந்திரமான அர்த்தமுள்ள சமூக முறைமையை நல்லாட்சியில் உருவாக்கினோம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கன���ா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:45:08Z", "digest": "sha1:6W6VZWUWRKODODNODUNUQMOIABQJMKEY", "length": 10512, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானை தனிமைப்படுத்த சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nபாகிஸ்தானை தனிமைப்படுத்த சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை\nஅணுஆயுத பயன்பாடு குறித்து ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பொறுப்பற்று பேசியதையடுத்து, அந்த நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக செயலாற்றிவரும் நிலையில், பிரதமர் மோடி, இதுகுறித்து சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்பபெற்றதில் இருந்தே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான இதுகுறித்து பாகிஸ்தான் எல்லைமீறி கருத்துதெரிவித்து வருகிறது.. காஷ்மீர் பிரச்சனையில் தலையிடவேண்டாம் என பலமுறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதை பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். மேலும், இவரது உரையாடலின் ஒருபகுதியாக, “அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடரும் நிலையில், அது அணு ஆயுத போருக்கே வழிவகுக்கும்” என கூறியுள்ளார். இவரின் இந்தபேச்சை பல தலைவர்களும் வன்மையாக கண்டித்து கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.\nஇதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிற்கு பாடம்கற்பிக்கவும், அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், இது குறித்து சவுதிஇளவரசர் முஹமதுபின் சல்மானுடன், பிரதமர் பேச்சு வார்த்தை மேற்கொள்ள அந்நாட்டிற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில், இருதலைவர்களும் சிலமுக்கிய தீர்மானங்கள் எடுப்பர் என எதிர்பார்க்க படுகிறது.\nஇதனிடையில், கடந்த சிலநாட்களுக்கு முன்பு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சவுதி இளவரசரை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது உரையாடல், இந்தியா சவுதி இடையான உறவை மேம்படுத்தும் வகையிலும், கருப்புப்பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க சவுதியின் ஆதரவை கோரும் வகையிலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது.\nஇந்தியா சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது\nஅமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்க…\nபேச்சுவார்த்தை குறித்து மோடி எதுவும் கூறவில்லை\nஇந்தியாவில் 3 லட்சம் கோடி வரை முதலீடு செய்யும் சவுதி\nமசூத் அசாரை சர்வதேச பயங்கர வாதியாக அறிவிக்க…\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் ...\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, ம� ...\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜ� ...\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nபிரதமர் நரேந்திரமோடி, பாலிவுட் பிரபலங� ...\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் � ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52686-metoo-movement-lankan-cricketer-lasith-malinga-accused-of-sexual-harassment.html", "date_download": "2019-10-22T13:27:40Z", "digest": "sha1:UUXI7HUR4NPMYR4HEWTCSR6GIMRK7G2Y", "length": 11712, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி | #MeToo Movement: Lankan cricketer Lasith Malinga accused of sexual harassment", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலி��் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nஇலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா, யாரென்று தெரியாத பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியுள்ளார்.\nதிரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை மீடூ என்ற ஹேஸ்டேக் மூலம் அம்பலப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி, அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சின்மயினுடைய குற்றச்சாட்டை அவரது தாயாரும் உறுதி செய்துள்ளார்.\nஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்துள்ளார். அத்துடன் உண்மையை காலம் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த மறுப்பிற்கு, வைரமுத்து ஒரு பொய்யர் எனக்கூறி சின்மயி விளக்கமளித்துள்ளார். இவ்வாறு இந்த விவகாரம் தமிழக திரைத்துறையில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்த, பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஇந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீதும் சின்மயி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மற்ற பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை சின்மயிக்கு ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் எழுதி அனுப்பிய பதிவை, சின்மயி பகிர்ந்துள்ளார். அதில் “சில வருடங்களுக்கு நான் மும்பை சென்றிருந்த போது, எனது தோழியை அவர் தங்கியிருந்த ஓட்டலில் தேடிச்சென்று சந்தித்தேன். அப்போது பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரை நான் பார்த்தேன். அவர் எனது தோழி அவரது அறையில் இருப்பதாகக் கூறினார். நான் உள்ளே சென்று பார்த்தேன். உடனே மலிங்கா என்னை அவரது படுக்கையில் தள்ள��, தவறாக நடந்துகொள்ள முயன்றார். அந்த நேரத்தில் ஓட்டலின் ஊழியர் வந்து கதவைத்தட்ட நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்று உள்ளது. இந்த தகவலை பகிர்ந்து, அது இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா என்று சின்மயி தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\n'வைரமுத்து குறித்து சக பாடகிகள் சொல்வதற்கு தயங்குகிறார்கள்' - சின்மயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’100 பந்துகள்’ தொடர்: ரஷித்துக்கு போட்டி, கெய்ல், மலிங்காவை கண்டுகொள்ளாத அணிகள்\n“நண்பா, யாராவது பிகிலுக்கு 2 டிக்கெட் வாங்கி தாங்க” - ரஸ்ஸல் அர்னால்டு ஆர்வம்\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம்” - மோடிக்கு வைரமுத்து பாராட்டு\nஇலங்கை கிரிக்கெட்டை கலக்கும் இன்னொரு மலிங்கா \nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nபாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு\n’இதுதான் எனது பந்துவீச்சு ரகசியம்’: சொல்கிறார் சாதனை மலிங்கா\nநான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\n'வைரமுத்து குறித்து சக பாடகிகள் சொல்வதற்கு தயங்குகிறார்கள்' - சின்மயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-10-22T13:25:06Z", "digest": "sha1:GFML7PRDHTV4JEFLEBIMEN4EBRRFHCLS", "length": 8270, "nlines": 85, "source_domain": "www.panippookkal.com", "title": "சித்ரா : பனிப்பூக்கள்", "raw_content": "\nவாழ்க்கை விடையில்லாத வினாக்கள் பல நிரம்பியது. உலகில் மிகச் சிலரே, மனதில் தோன்றும் வினாக்களுக்கு விடை தேட முனைவதில்லை. அவர்கள் மிக உன்னதமான மன நிலையிலிருப்போர் எனலாம். மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர்கள் இவர்கள். ஆனால் நம்மில் பலர் அவற்றிற்கு விடை காண முயல்கிறோம். அந்தத் தேடலின் முடிவில் கிடைப்பதைச் சரியான பதிலென்று மகிழ்வோர் சிலர். சில சமயங்களில் தேடலின் முடிவுகள் புதிய, மேலும் சிக்கலான கேள்விகளை உண்டாக்கிவிடும். முன்னால் தொங்கும் கேரட்டைத் துரத்தியோடும் கழுதையைப் போல விடை […]\nஎஸ்பிபி 50 – சிகாகோ இசைக் கச்சேரி\n“பாடும் நிலா” என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஐம்பது ஆண்டுத் திரையுலகப் பயணத்தைக் கவுரவிக்கும் விதமாக, எஸ்பிபி 50 என்ற பெயரில் உலகமெங்கும் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் அவருடைய புதல்வரான எஸ்.பி.பி.சரண். இந்தத் தொடர் இசை கச்சேரிகளின் ஒரு நிகழ்ச்சி, சிகாகோ நகர் ஓடியம் அரங்கில் ஏப்ரல் 15 ஆம் தேதியன்று நடந்தது. இந்த இசை நிகழ்ச்சிக்குத் திரையிசை ரசிகர்கள் குடும்பத்துடன் அக்கம் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். தமிழ், […]\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_79.html", "date_download": "2019-10-22T13:42:19Z", "digest": "sha1:UC5VVRBD46B2T2YJ4RATWXI5YAUUDJPM", "length": 5785, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\n‘இன்றைக்கு பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை சிதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது, துரோகமான செயற்பாடாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்புக்கு தெற்கில் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். வடக்கிலும் சிலர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். இது, தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பாதிக்கும். வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பலவிதமான இன்னல்களையும் சந்தித்தவர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். தமிழ்க் கட்சிகள் ஒன்றுமையாக செயற்படுமிடுத்து, தென்னிலங்கையுடனும், அரசாங்கத்துடனும், சர்வதேசத்துடனும் பேசி, எமது அடைவுகளைப் பெற முடியும்.” என்றுள்ளார்.\n0 Responses to கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன் கோடீஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/09/12/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-10-22T14:07:26Z", "digest": "sha1:WLH5WTSPQ4WPCW2QQWVFVY2RQJIFEWS3", "length": 34828, "nlines": 261, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "அடிமைப் பெண் – விகடன் விமர்சனம் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← டி.கே. பட்டம்மாள் பற்றி எழுத்தாளர் கல்கி 1936இல் எழுதியது\nஅடிமைப் பெண் – என் விமர்சனம் →\nஅடிமைப் பெண் – விகடன் விமர்சனம்\nசெப்ரெம்பர் 12, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nஅடிமைப் பெண் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம். அன்றைய பிரபலங்கள் கூடி தங்கள் கருத்துகளை சொல்கிறார்கள். இப்போது தெரிவது நடிகை தேவிகாவும், டென்னிஸ் வீரர் கிருஷ்ணனும்தான். எஸ்.பி.பி. பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள் விகடனுக்கு நன்றி, ஓவர் டு விகடன்\nகிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே\nலலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.\nசேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.\nஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.\nராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்\nசேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.\nதேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.\nகமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.\n ஆனால் மனசிலே பதியற பாட்டு…\nபல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..\nசேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.\nஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..\nகமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.\nதேசிகாமணி: சண்டைக் க��ட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.\nதேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.\nலலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.\nகமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே\nகிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே\nஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.\n அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.\nசேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.\n4 Responses to அடிமைப் பெண் – விகடன் விமர்சனம்\nஅடிமைப் பெண் – 1969\n1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான “அடிமைப் பெண்’ ஆகும்.\n“நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான “அடிமைப் பெண்’ பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால�� தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ.\nவேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்கம்மாவின் மீது அவனது கழுகுப் பார்வை தொடருகிறது. ஒருநாள் இச்சைக்கு இணங்காவிட்டால் குழந்தையைக் கொன்று விடுவேன் என்று மிரட்டிய செங்கோடனின் காலை வெட்டி எறிகிறாள் மங்கம்மா.\nஇதனால் வெறியனாகிய செங்கோடன் மங்கம்மாவின் கணவனைக் கொல்கிறான். அவளது இரண்டு வயது மகனை இருட்டுச் சிறையில் அடைக்கிறான். தப்பியோடிய மங்கம்மாவைக் கண்டுபிடித்து அவனது இரண்டு கால்களையும் அவளது கண்ணெ திரில் வெட்டி எறிவதாக சபதம் செய்கிறான்.\nவேங்கை மலைப் பெண்களை யெல்லாம் அடிமைகளாக்கி, கால்களில் விலங்கிட்டு கொடுமைப்படுத்துகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலைகளைச் சீவி எறிகிறான். சிறையில் கூனனாக மாறிய மங்கம்மாவின் மகன் வேங்கையன், ஒரு விசுவாசியின் உதவியால் சிறையி லிருந்து தப்பு கிறான். ஜீவா என்ற அழகிய இளம் பெண்ணின் அரவணைப்பில் கல்வி கற்கிறான், வாள் பயிற்சி பெறு கிறான், கொடுமை களை எதிர்த்துப் போராடுகிறான்.\nதாயின் சபதத்தை அறிந்து தன்நாட்டு பெண்களின் அடிமை விலங்கை ஒடித்து கொடியவனைக் கொன்று நாட்டை மீட்கிறான்.\nஇந்தக் கதைக்கு வசனம் எழுதினார் சொர்ணம். திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு படத்தில் பிரச்சாரம் செய்தார். “உதயசூரியன் நம்ம தெய்வம். நமக்கு மட்டுமல்ல, புல் பூண்டுகள் உள்ளிட்ட மற்ற உயிரினத்துக்கும் அது தான் தெய்வம்’ என்று படத்தின் நாயகி ஜெயலலிதா இந்த வசனத்தைப் பேசியதை இன்று பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.\n“இது திருட்டுக் கூட்டமல்ல, திருந்துங் கூட்டம்’,\n“பகைவனுக்குப் பாராட்டா, அழிக்கப்பட வேண்டியவனுக்கு ஆரத்தியா’, “எதிரிங்க யாருன்னு கண்டுபிடிக்கிற சக்தி மட்டும் மனிதனுக்கு இருந்தால் உலகத்தில் சண்டையே வராது’ “கழுத்துக்கு மேல தலை இருப்பன் எல்லாம் தலைவனாக முடியாது’ “எங்கள் நாட்டுக்கு கொடி இல்லை. உன் குடலையே அறுத்து கொடியா கட்டுறேன்’ போன்றவை வசன ஆளுமைக்கு சிறந்த உதாரணங்கள்.\nவேங்கையனாக எம்ஜிஆர், ஆரம்பத்தில் கூனனாக, ஆடுமாடுகள் தண்ணீர் குடிப்பது போலவும், பேச்சு வராமல் சைகையிலேயே செய்கைகளை வெளிப்படுத்துவதும் அவரத�� குணச்சித்திர நடிப்புக்குச் சாட்சியாகும்.\nஉடற்பயிற்சியால் உரமேறிப் போன எம்ஜிஆரின் கட்டழகை வெளிப்படுத்தும் வகையில் பீதாம்பரத்தின் ஒப்பனையும், உடை அமைப்பும் காட்சிகளும் அமைந்திருந்தன. படத்தில் அவர் வில்லன்களுடன் போடும் சண்டைகளை ஆங்கிலப் படத்துக்கு இணையாக அமைத்திருந்தார் சியாம் சுந்தர்.\nகிளைமாக்சில் அவர் சிங்கத்துடன் மோதும் காட்சிகள் மயிர்க்கூச்செரியச் செய்பவை.\nகட்டழகி ஜீவாவாகவும், அவளது சகோதரி பவள நாட்டு ராணி பவளவல்லியாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயலிதா. அவரது ஆடை அலங்காரமும், நடனமும், வில்லியாக வரும்போது உதட்டைக் சுழித்து அலட்சியத்தை வெளிப்படுத்தும் அனாயசமான நடிப்பும் அனைவரையும் அசர வைத்தன. இந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு முதன்முதலாக சொந்தக் குரலில் பாடும் வாய்ப்பையும் எம்ஜிஆர் வழங்கினார். “அம்மா என்றால் அன்பு’ என்ற கவிஞர் வாலியின் பாடலை அவர் பாடினார்.\nசெங்கோடனாக அசோகன் கொடிய வில்லன் பாத்திரத்தில் கொடுங் கோன்மையை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.மனோகர், ஜஸ்டின் ஆகியோருடன் எம்ஜிஆர் போடும் சண்டைகள் சிலிர்ப்பை ஏற்படுத்தின. நகைச்சுவைப் பிரிவை சந்திரபாபு, சோ, புஷ்பமாலா கவனித்துக் கொண்டனர். கவர்ச்சிக்கு ஜெயலிதாவுடன், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் சேர்ந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்டனர். எம்ஜிஆரின் தாய் மங்கம்மாவாக பண்டரிபாய் உணர்ச்சிப் பிழம்பாக நடிப்பில் பரிணமித்தார்.\nஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், மணலில் ஓட்டகங்கள் சேசிங் என படம் பிரம்மாண்டமாக உருவானது. கே.சங்கர் படத்தின் இயக்குனர் என்ற போதிலும் ஒவ்வொரு காட்சியிலும் எம்ஜிஆரின் முத்திரை காணப்பட்டது.\nகவிஞர் வாலியின் “அம்மா என்றால் அன்பு, “ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறேதே, ஏமாறாதே’,\n“உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது’ ஆலங்குடி சோமுவின் “தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை’, புலமைப்பித்தனின் “ஆயிரம் நிலவே வா’, அவினாசி மணியின் “காலத்தை வென்றவன் நீ, காவியமானவன் நீ’ ஆகிய அருமையான பாடல்களுக்கு திரை இசைத் திலகம் கே.வி.மகா தேவன் இனிமையாக இசை யமைத்தார்.\nஎஸ்.பி.பாலசுப்பிர மணியன் “ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம் அறிமுகமானார். இன்று ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சிகரம் தொட்ட அவரது சா���னைக்கு விதையாக அமைந்தது “அடிமைப் பெண்’.\nவண்ணத்தில் உருவாகி ரசிகர்களின் எண்ணத்தில் நீங்கா இடம் பிடித்த “அடிமைப் பெண்’ திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வெற்றி நடை போட்டது. மதுரை சிந்தாமணி திரையரங்கில் 176 நாள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.\n1.5.1969 அன்று வெளியான இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் அமோக வெற்றி பெற்றதுடன் அந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது.\nஇந்தப் படத்தின் வெள்ளி விழா விளம்பரத்தில் எம்ஜிஆர் இயக்கத்தில் எம்ஜிஆர் பிக்சர்சின் அடுத்த தயாரிப்பு “இணைந்த கரங்கள்’ என்ற அறிவிப்பு வந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அந்தப் படம் கைவிடப்பட்டது.\n“அடிமைப் பெண்’னைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடித்து இயக்கி தயாரித்த “உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் சாதனைகள் பல படைக்கத் தவறவில்லை.\nஸ்ரீனிவாஸ், இதையும் ஒரு பதிவாக போட்டுவிடலாம் என்று இருக்கிறேன்\n1969- ல் வெளி வந்த ” அடிமைப் பெண் ” படத்தை தயாரிக்க எம்ஜிஆர் 1966 – லேயே திட்டமிட்டார் \nஎனவேதான் 1966 – ல் வெளி வந்த ” நான் ஆணையிட்டால் ” படத்தில் இந்த படத்தைப் பற்றி ஒரு விளம்பரம் கொடுத்தார் \nஆனால் எதிர்பாராத விதமாக எம்ஜிஆர் அவர்கள் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கி குண்டடிபட்டு, பின்னர் சிறிது காலம் கழித்து குணம் அடைந்து மறுபடியும் “அடிமைப் பெண்” படத்தை தொடங்கினார் \nஎம்ஜிஆர் குண்டடிபடுவதற்கு முன்பே எடுத்த அடிமைப் பெண்ணில் கே.ஆர். விஜயா, சரோஜா தேவி ஆகியோர் நடித்தனர் \nகே.ஆர். விஜயா 1966 -ல் எடுத்த ” அடிமைப் பெண்ணில் ஒரு பாத்திரத்தில் நாயகியாகவும் , இன்னொரு பாத்திரத்தில் வில்லியாகவும்\nஅந்த படம் சில ஆயிரம் அடிகள் வளர்ந்த பின்னர், அடிமைப் பெண்ணை எம்.ஆர்.ராதா சுட்டுவிட்டதால்………….\nமன்னிக்கவும்– எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா சுட்டதால் ….. அந்த “அடிமைப் பெண்” நிறுத்தப்பட்டது \nபின்னர் எம்ஜிஆர் குணம் அடைந்து மீண்டும் “அடிமைப் பெண்” எடுக்க நினைக்க , ஏற்கெனவே அவர் எடுத்தது அவருக்கு திருப்தி\nதராததால் அந்த “அடிமைப் பெண்” படச்சுருளை எரித்து விட்டார்\nபின்னர் , கே.ஆர். விஜயா, சரோஜா தேவியை நீக்கி விட்டு ஜெயலலிதாவை இரு வேடங்களில் நடிக்க வைத்து, கே.ஆர்.விஜயா நடித்த வேடத்தில் ராஜஸ்ரீ நடித்து 01/05/1969 அன்று புதிய “அடிமைப் பெண்” வந்து சக்கை போடு\n முன்னர் பிரம்மா��்டமான ” செட் ” களைப் போட்டு கே.ஆர்.விஜயா நடித்து எடுத்த காட்சிகளை தீயிட்டு கொளுத்த எம்ஜிஆரைத் தவிர வேறு யாருக்கு துணிவு இருக்கும் \nஉங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா \nசென்னை- ‘” மிட்லண்ட் ” திரை அரங்கில் ” அடிமைப் பெண் ” முதல் 100 காட்சிகளுக்கு, அதாவது சுமார் 33 நாட்களுக்கு “ரிசர்வேஷன்” ஆகி படம் வெளி வராத முன்பே ” ஹவுஸ்புல்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10002658/at-Matakatippatti-The-occupation-stores-were-removed.vpf", "date_download": "2019-10-22T14:48:29Z", "digest": "sha1:5ZAMXDWGG57UIHJVJ2KJSUXUNPDYD5X7", "length": 10802, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "at Matakatippatti The occupation stores were removed || மதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன + \"||\" + at Matakatippatti The occupation stores were removed\nமதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன\nமதகடிப்பட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 03:45 AM\nபுதுவை - விழுப்புரம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவண்டார்கோவில், திருபுவனை மற்றும் மதகடிப்பட்டு ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கடைகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்காரர்களுக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.\nமதகடிப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று காலை வந்தனர். பாதுகாப்புக்காக திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nஇதை அறிந்த வியாபாரிகள் அங்கு ஒன்று திரண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து சாலையோரம் இருந்த ஜவுளிக்கடை, உணவகம், டீக்கடை, பழக்கடை உள்பட கடைகளின் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. இதனால் மதகடிப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09195629/Travel-Details-of-Chinese-President-Xi-Jinpings-Chennai.vpf", "date_download": "2019-10-22T15:01:38Z", "digest": "sha1:6VA35DY45PI2EMSSKYYY7SF67NDEXRPF", "length": 15771, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Travel Details of Chinese President Xi Jinping's Chennai Mamallapuram || சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம்...\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சென்னை மாமல்லபுரம் பயண விவரம் குறித்து கூறப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 19:56 PM\nமாமல்லபுரத்தில் 11,12-ம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா இடங்களைப் பார்வையிட்டு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கிறார்கள்.\nசென்னை மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெறுகிறது. இரு தலைவர்களுக்கு இடையிலான இந்தச் சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையொப்பமாகாது. நட்பை வலுப்படுத்திக்கொள்ளவும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் விதமாக சந்திப்பு நடத்தப்படுகிறது.\n11-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் 2.05 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு தனது பிரத்யேக குண்டு துளைக்காத காரில் செல்கிறார். அவருடன் வரும் குழுவும், குண்டு துளைக்க முடியாத காரில் பயணிக்க உள்ளது. இதற்காக ஹாங்கி எல் 5 என்ற 4 சொகுசு கார்கள், தனி விமானம் மூலம் சென்னைகொண்டு வரப்பட்டன.\nஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் உணவை முடித்துக்கொண்டு,அங்கிருந்து 4 மணி அளவில் மாமல்லபுரத்திற்கு அவர் புறப்படுகிறார். பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் மாலையில் சந்திக்க உள்���ார்.\nபிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் மாலையில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளனர். மாமல்லபுரத்தில் இருக்கும் பல்லவர்கள் கால சிற்பங்கள், குகைக் கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிடுகின்றனர்.\n11-ம் தேதி இரவு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார். அதன்பின் கலாஷேத்ரா சார்பில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் கலாஷேத்ரா சார்பில் நடத்தப்படும் பாரம்பரிய நடனம், கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடுகின்றனர்.\nஅதன்பின் 12-ம் தேதி காலையில் பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் 2-ம் கட்டப் பேச்சில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேச்சு தாஜ் குழுமத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் நடக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு 2 மணிக்கு அதிபர் ஜி ஜின்பிங் நேபாளம் புறப்படுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இடம் பெறுவார்கள். அதேபோல, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.\n1. கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nசீன அதிபர் ஜி ஜின்பிங், கிண்டி சோழா ஓட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு புறப்பட்டார்.\n2. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்\nசென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்தடைந்தார்.\n3. சென்னை வந்தடைந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார்.\n4. சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு\nசீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார்.\n5. காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - ���ீன அதிபர்\nகாஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2019-10-22T15:10:54Z", "digest": "sha1:TRB6FSAB2H7FXR3E5HGUJF4VXRI2LZPT", "length": 7683, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு\nகட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு\nColombo (News 1st) மட்டக்களப்பு – கரடியனாறு – கித்துள் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகித்துள் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n4 பேரடங்கிய குழுவொன்று நேற்று மாலை வேளை, வேட்டையாடுவதற்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துவக்கு தவறுதலாக இயங்கியதில் சிறுவன் காயமடைந்துள்ளார்.\nசிறுவன் கரடியனாறு வைத்தியசாலை���ில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் வேட்டையாடுவதற்கு சென்றவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடினாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎரித்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டார் பிரதமர்\nபிரசவத்தின் போது உயிரிழந்த குழந்தை: விசாரணை மேற்கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் ஆயுதங்களுடன் கைது\nBatticaloa Campus: ஹிஸ்புல்லா, அவரது மகன் கோப் குழுவில் ஆஜராகவில்லை\nஎரித்து புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு விமான நிலையத்தை பார்வையிட்ட பிரதமர்\nபிரசவத்தில் உயிரிழந்த குழந்தை தொடர்பில் சந்தேகம்\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nBatticaloa Campus: COPE இல் ஆஜராகாத ஹிஸ்புல்லா\nகோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nவௌிநாடுகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெறுவோம்\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43949/", "date_download": "2019-10-22T14:17:58Z", "digest": "sha1:QONRYVLU26XLEP7MR2E5F2RW6T4NPXGP", "length": 11117, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் :\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஸ அண்மையில் வடக்கில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அண்iமையில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நெருக்கமாகும் நோக்கில் பசில் ராஜபக்ஸ ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மை மக்கள் ராஜபக்ஸக்களை வெறுப்புடன் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்கும், பசில் ராஜபக்ஸ படையினர் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsBasirajapaksha news sarath fonseka tamil tamil news ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்��ிய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nகாணாமல் போனவர்களை தேடும் போராட்டங்கள் நியாயமானவை:-\nமாகாணசபைகளுக்கு சொந்தமான சொத்துகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/director-milind-rau/", "date_download": "2019-10-22T15:25:51Z", "digest": "sha1:OQAAMVZZNEQMJR42VTHVH3AJXSFXYF42", "length": 5124, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Director Milind Rau | இது தமிழ் Director Milind Rau – இது தமிழ்", "raw_content": "\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் ந���னும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294927.html", "date_download": "2019-10-22T14:22:50Z", "digest": "sha1:7ZLU634CK5XVXCVHZMN23UT3OQP4WBB3", "length": 11360, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "விவசாயிகள் பிரச்சனை- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் பதிலடி..!! – Athirady News ;", "raw_content": "\nவிவசாயிகள் பிரச்சனை- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் பதிலடி..\nவிவசாயிகள் பிரச்சனை- ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் பதிலடி..\nபாராளுமன்றத்தில் இன்று ராகுல்காந்தி பேசுகையில், “நாட்டில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் இதில் தலையிட்டு விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து சீர்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.\nராகுலின் இந்த பேச்சுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உடனடியாக பதிலடி கொடுத்தார். ராஜ்நாத்சிங் கூறுகையில், “விவசாயிகளுக்கு எதிராக இன்று மிக கொடூரமான நிலை இருப்பதாக ராகுல் சொல்கிறார். இந்த மோசமான நிலை ஏற்பட மத்தியில் 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மோசமான காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளே காரணம்” என்றார்.\nவவுனியாவில் ரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..\nபதவியில் இல்லாதவர்களுக்கான “அமைப்பு” வேண்டும்..\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது- தெலுங்கானா அரசு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் த��டர்பில் 103 முறைப்பாடுகள்\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது-…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\n18வது நாளாக ஸ்டிரைக் நீடிப்பு: பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது-…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299311.html", "date_download": "2019-10-22T13:49:30Z", "digest": "sha1:OPWFJOZJEC4HAEHAYIX4JD2QNTPFZ4QC", "length": 12146, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!! – Athirady News ;", "raw_content": "\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்\nதபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.\nஅதனடிப்படையில் இன்று (22) நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.\nபிரச்சினைகள் உள்ளடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது நிதி அமைச்சர் வருகை தராத காரணத்தினால் கலந்துரையாடப்படவில்லை எனவம் சிக்கல் தொடர்பில் தான் நன்கு அறிவதாகவும் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை\nபூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையி���் அனுமதி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\nதேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு அறிவேன் எனது உடல் நிறை குறியீட்டு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/22875-coins-thrown-into-plane-engine-by-elderly-passenger-for-luck.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:22:46Z", "digest": "sha1:JIGK6X7MNVH7FJBPPTAQ64IF2YOFR7KN", "length": 10802, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிஷ்டத்திற்காக நாணயங்களை விமான என்ஜின் மீது வீசிய 80 வயது பெண் | Coins thrown into plane engine by elderly passenger for 'luck'", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஅதிஷ்டத்திற்காக நாணயங்களை விமான என்ஜின் மீது வீசிய 80 வயது பெண்\nசீனாவில் அதிஷ்டத்திற்காக விமானத்தின் என்ஜினில் சில்லரை நாணயங்களை 80 வயது பெண் ஒருவர் வீசி எறிந்ததால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதனால் விமானம் புறப்பட 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.\nசீனாவின் ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 150 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானத்தில் ஏறுவதற்காக 80 வயதான சீனப் பெண் ஒருவர் விரைந்து கொண்டிருந்தார். அப்போது அவர் விமானத்தின் என்ஜினைக் குறிவைத்து, சரமாரியாக நாணயங்களை வீசத் தொடங்கினார். இ���்படி அவர் 9 நாணயங்களை வீசினார். அவற்றில் ஒரு நாணயம் என்ஜின் மீது விழுந்தது. இந்தப் பெண்ணின் செயல் மீது சந்தேகம் கொண்ட சக பயணி ஒருவர் விமான நிர்வாகத்திடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.\nதனது கணவர், மகள், மருமகன் ஆகியோருடன் செல்லவிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரணைக்காக பிடித்துச்சென்றனர். அது மட்டுமல்ல, விமானத்தில் இருந்த 150 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். என்ஜினீயர் வரவழைக்கப்பட்டு விமானம் பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக, விமானத்தின் என்ஜின் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என சான்று அளிக்கப்பட்டது.\nஅந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், தனது குடும்பத்தாரும் பத்திரமாக பயணம் செய்வதற்காகத்தான் விமானத்தின்மீது நாணயங்களை வீசியதாக தெரிவித்தார். அதாவது, அவர் இப்படி நாணயங்களை வீசி பிரார்த்தனை செய்தால் பயணம் பத்திரமாக அமையும் என்ற மூட நம்பிக்கையில் இந்தக் காரியத்தை செய்துள்ளார். அந்தப் பெண், புத்த மதத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியில் 5 மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் புறப்பட்டு சென்றது.\nவளரும் பாடலாசிரியர்களை திரையுலகம் மதிப்பதில்லையா\nவிரைவில் புதிய 200 ரூபாய் நோட்டுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்\nதாமதமாக புறப்பட்ட ரயில் - பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு\nதேக்கடியில் அழகாக அணிவகுக்கும் மிளா வகை மான்கள்\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\nஒன்றரை மாதத்துக்கு பின் கண் திறந்த பாண்டாக்கள் \nமாமல்லபுரம் வானிறை பாறை பகுதியை காண இன்று முதல் கட்டணம்\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nRelated Tags : Coins , Plane Engine , Passenger , Luck , China , சீனா , அதிஷ்டம் , விமான என்ஜின் , சில்லரை நாணயங்கள் , பயணிகள் , விமானம் , தாமதம் , மூட நம்பிக்கை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒ��ுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவளரும் பாடலாசிரியர்களை திரையுலகம் மதிப்பதில்லையா\nவிரைவில் புதிய 200 ரூபாய் நோட்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2314836", "date_download": "2019-10-22T15:07:28Z", "digest": "sha1:EAPD6W43H7UHADD5R43XMXZR5ZBUFQ32", "length": 7682, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "'கடைசி வரைக்கும் போஸ்டர் தான் ஒட்டணும்' | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\n'கடைசி வரைக்கும் போஸ்டர் தான் ஒட்டணும்'\nபதிவு செய்த நாள்: ஜூலை 07,2019 22:50\nசென்னை விமான நிலையத்தில், கனிமொழி, எம்.பி., சமீபத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வகித்த பதவி தான், இளைஞரணி செயலர் பதவி. தந்தையை போல, சிறப்பாக பணியாற்ற, அவரது மகன், உதயநிதிக்கு வாழ்த்துகள்' என்றார்.\nஅங்கிருந்த, இளம் நிருபர் ஒருவர், 'சேத்து வச்ச சொத்தை, வாரிசுக்கு கொடுக்குற மாதிரி, அப்பாவோட பதவி, மகனுக்கு தான்னு சாதாரணமா சொல்றாங்க... அப்படின்னா, தி.மு.க.,வுல தொண்டனா போஸ்டர் ஒட்டுறவரு மகன், காலம் காலமாக போஸ்டர் தான் ஒட்டணும் போல...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nஇதைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்னால் ராஜாஜி சொன்னார். அப்பன் செய்த தொழிலை விடாமல் மகன் செய்யவேண்டும் என்று.\nஎல்லாக் கட்சியிலும் தொண்டன் போஸ்டர் ஒட்டவும், கோஷம் போடவும் பிறந்தவன்தான் போனால் போகிறதென்று சிங்கிள் டீ கிடைக்கும்\n'எப்ப உள்ளாட்சி தேர்தல் நடத்துறது\n'என்னமா, 'சீன்' போடுறாரு பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/only-one-superstar-says-jiiva-057718.html", "date_download": "2019-10-22T14:08:51Z", "digest": "sha1:5ZI3NG545ENSQAYGLA5JIF33ORGXGDSU", "length": 14944, "nlines": 207, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வம்பில் மாட்டிவிட்ட நடிகை: நைசாக எஸ்கேப் ஆன ஜீவா | Only one superstar: Says Jiiva - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 hrs ago இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\n6 hrs ago தனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\n7 hrs ago டார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\n8 hrs ago நீண்ட இடைவெளிக்குப் பிறகு.. சந்தானத்துடன் இணைந்து நடிக்கும பழம் பெரும் நடிகை\nNews ரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவம்பில் மாட்டிவிட்ட நடிகை: நைசாக எஸ்கேப் ஆன ஜீவா\nவிஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் | பிரச்சினையில் சிக்கிய ஜீவா- வீடியோ\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரேஸில் தான் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளார் ஜீவா.\nராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், மலையாள இயக்குனர் லால் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஜிப்ஸி. படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nபடத்தில் பெரிய விஷயங்களை பற்றி எல்லாம் பேசியிருப்பது தெரிகிறது.\n2018ல் கலக்கிய ஹீரோ யாரு\nஜிப்ஸி படத்தின் ஹீரோயின் நடாஷா சிங் டீஸரை ட்விட்டரில் ஷேர் செய்தார். இதை பார்த்த ஜீவா, நடாஷாவை ட்விட்டருக்கு வரவேற்று ரசிகர்களை அவரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nஜீவாவின் ட்வீட்டை பார்த்த நடாஷாவோ, நன்றி சூப்பர் ஸ்டார் என்று பதில் ட்வீட் போட்டார். தமிழகத்தில் நடக்கும் சூப்பர் ஸ்டார் கோதா பற்றி தெரியாமல் சொல்லிவிட்டார் பாவம்.\nநடாஷாவின் பதில் ட்வீட்டை பார்த்த ஜீவா, ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான் அது தலைவர் என்று பதில் அளித்துவிட்டார். அவரின் பதிலை ரஜினி ரசிகர்கள் வரவேற்று பாராட்டியுள்ளனர்.\nசீமான் சிம்பு வ சொல்லிக்கிட்டு இருக்காரு... நீங்க வேற...\nநிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ரியல் சூப்பர் ஸ்டார் சிம்பு என்று கூறியதை ஒருவர் நினைவூட்டியுள்ளார்.\nஜீவாவின் கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது: 5 காரணம் சொல்லும் பீட்டா\nராஜுமுருகன் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும்.. இப்படி அழைப்பது யார் தெரியுமா\nசமூக போராளிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும்... ஜிப்ஸி ஜீவாவின் ஆசை\n‘பப்பாளி’ பிரச்சினை.. ஜீவாவின் ‘ஜிப்ஸி’க்கு தடை கோரி வழக்கு.. தயாரிப்பாளர் பதிலளிக்க உத்தரவு\n'நிக்கி கல்ராணியை பார்த்த பிறகு தான் என் மனதை மாற்றிக்கொண்டேன்'... மனம் திறந்த ஜீவா\n'தரமான சம்பவம்' செய்து ஆன்டி இந்தியன்ஸுக்கு டெடிகேட் செய்த ஜிப்ஸி குழு\nராஜுமுருகன் செய்தது தான் சிறப்பான தரமான சம்பவம்: #VeryVeryBad\nநயன்தாரா இல்லைனா காங்... யோகிபாபுவின் புது பிரண்டு யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nஜிப்ஸி: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பட்டையை கிளப்பிய ராஜுமுருகன்\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nதமிழ்படம் பார்ட் 2 வில் ஜீவா\nகலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nவெள்ளை ஜட்டியில் டீன் ஏஜ் ’ராக்’… இன்ஸ்டாவை கலக்கும் அந்த புகைப்படம்\nஇவளோ பெரிய டிரஸ் போட்டு இருக்கீங்க.. மறைக்க வேண்டியதை... மீராவை விளாசும் நெட்டிசன்ஸ்\n#Gossip ஆளை விடுங்கப்பா”..தெறித்து ஓடும் இயக்குநர்கள்\nசவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய காரணம் இதுதானாம்\nநடிகர் விவேக்குக்கு நன்றி சொன்ன மோடி..எதுக்குன்னு பாருங்க மக்களே\nKushboo controversial Tweet | 28 ஆண்டுகளுக்குப் பின் உண்மையைச் சொன்ன குஷ்பு-வீடியோ\nBigil Pre-Booking : மழை வெயில் பாராமல் முந்திக்கொண்டு விஜய் ரசிகர்கள்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/balajothidam-09-08-2019", "date_download": "2019-10-22T15:11:26Z", "digest": "sha1:HM3GJFXS4LYQH4HOXMBLZMLERSC5BN4P", "length": 8761, "nlines": 182, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாலஜோதிடம் 09-08-2019 | Balajothidam 09-08-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆற்றலை அள்ளித் தரும் ஆஞ்சனேயர் எந்திரம்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n - முனைவர் முருகு பாலமுருகன் 30\nஇந்த வார ராசிபலன் 4-8-2019 முதல் 10-8-2019 வரை\n12 லக்னத்தினருக்கும் பணவரவைப் பெருக்கும் பரிகாரங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nசெவ்வாய், சனியின் ஒருமித்த பார்வை என்ன செய்யும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 4-8-2019 முதல் 10-8-2019 வரை\nபுதன் தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudartechnology.com/1658.html", "date_download": "2019-10-22T14:46:45Z", "digest": "sha1:PEFYWKU6E4A777AHO2AY6DKUCXGXMKM3", "length": 7960, "nlines": 155, "source_domain": "www.sudartechnology.com", "title": "12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சியோமி Mi நோட்புக் ஏர் வெளியானது – Technology News", "raw_content": "\n12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சியோமி Mi நோட்புக் ஏர் வெளியானது\nசியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட Mi நோச்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.\nசியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜெ.டி. வலைத்தளங்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.\nபிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் நிற வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.\nசியோமி Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்���ள்:\n– 12.5 இன்ச் 920×1080 பிக்சல் டிஸ்ப்ளே\n– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்\n– இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்\n– இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615\n– 4 ஜி.பி. ரேம்\n– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 1 எம்.பி. வெப் கேமரா\n– 8 மணி நேர வீடியோ பிளேபேக்\n– 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி\n– யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்\n– யு.எஸ்.பி. 3.0 போர்ட்\n– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n– ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஅசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nபல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி\nவிண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி\nநீரிழிவு மாத்திரைகளால் உண்டாகக்கூடிய புதிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு\nயானகளின் தோலில் காணப்படும் வெடிப்புக்கள்: மர்மத்தை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்\nவிரைவில் பாரிய அழிவை ஏற்படுத்தப்போகும் ஆர்ட்டிக் சமுத்திரம்: கவலையில் விஞ்ஞானிகள்\nவாடகைக்கு கிடைக்கும் ஆண் நண்பர்கள்: அறிமுகமான புதிய செயலி\nநீங்கள் பிறந்தது தொடக்கம் இன்று வரை என்னவெல்லாம் நடந்திருக்கும்\nயூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்\nபல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது\nகூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் விண்கலம்\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nசிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக்பெரி கீ2 எல்.இ. வெளியீட்டு விவரங்கள் வெளியாகின\nமனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்\nசொக்லேட்ஸ் தொடர்பில் வெளியான விஞ்ஞானவியல் ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/04230905.asp", "date_download": "2019-10-22T13:25:18Z", "digest": "sha1:Q647WJCKW2ADTKITDF6SYCNN4GPNXFR2", "length": 19979, "nlines": 77, "source_domain": "www.tamiloviam.com", "title": "Jai Ho / ஜெய் ஹோ", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009\nசிறுகதை : ஜெய் ஹோ\nஆத்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் 'ஹோ' என்று சப்தம்போட அதற்கு ஒத்த பக்கபலமாக\n'ஜெய் ஹோ' அதையும் மீறி கத்திக் கொண்டிருந்தது. சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் இத்யாதிகளை பிரத்யேகமாக கேட்க சமையல்கட்டில் என் மனைவியின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த மியூஸிக் சிஸ்டம் அன்றைய தினம் பக்திமார்கத்திலிருந்து விடுப்பட்டு விடாமல் 'ஜெய் ஹோ'வை கத்திக் கொண்டிருந்தது.\nஎனக்கென்னவோ இந்த ஆஸ்கர் ரோஜா ரஷ்மானின் இந்த 'ஜெய்ஹோ' அப்படி ஒன்றும் ஜோராக ரசிக்கும் ரகமாக தோன்றவில்லை. சின்ன சின்ன ஆசையை கேட்டபோது எற்பட்ட ஆசையோ, 'ஒரு தெய்வம் தந்த பூவே'வில் கிடைத்த சுகந்தமோ இந்த ஆஸ்கர் பாட்டில் அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏன் என் மனைவியே கூட நேற்றுவரை 'உங்களுக்கு பிடித்த ரஷ்மான் பாடல் எது' என்ற கேள்விக்கு 'ஊஊ லல்லா' என்றுதான் ஊளைவிட்டிருப்பாள். ஆனால் இன்றோ ஆஸ்கர்காரன் அங்கீகரித்து விட்டானென்ற ஒரே காரணத்திற்காக தன் ரசனையில் இப்படி பால்மாறியிருக்கிறாள்.\n''கொஞ்சம் வால்யூமை கம்மி பண்ணேன்'' என்று பவ்யமாகத்தான் விண்ணப்பித்தேன்.\n உங்களுக்கு நம்ப தமிழ்நாட்டு பையன் இப்படி உசந்த ஆவார்டை வாங்கிண்டு வந்திருக்காரேன்னு ஒரு இது இருக்கா அப்ரிஷியேட் பண்ண வக்கில்லாட்டாலும் வாயை மூடிட்டு கேட்கவாவது தெரியணும்... அடடா என்னமோ மியூஸிக் போட்டிருக்காரு இதையெல்லாம் ரசிக்க ஒரு இது வேணும்'' என்று வால்யூமை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி தனக்கு 'இது'க்கள் அதிகமாக இருப்பதை என் செவியில் அரைவதுபோல் தெரிவித்தாள்.\nஹாலில் உட்கார்ந்திருந்த எனக்கு இந்த சப்தம் தாங்கமுடியவில்லை. ஆஸ்கர் அருமையை இப்படி 'சப்தம்' என்று சிலாகிப்பதற்காக என்னை நாட்டுணர்வு, தமிழுணர்வு இன உணர்வு இன்னபிற உணர்வுகளே இல்லாத ஜந்து என்று நீங்கள் சப்தம் போடலாம். இருந்தாலும் இந்த 'ஜெய் ஹோ' என் ரசிப்பின் டாப் டென்னில் என்ன டாப் நூறிலும் வராத ரகமாகத்தான் இருக்கிற��ு. ஹாலில் உட்கார முடியாமல் என் பெண் உட்கார்ந்து கம்ப்யூட்டரோடு கைகலந்து கொண்டிருந்த அறைக்கு போக எழுந்தேன். எப்போதும் என் பெண் கனிணியோடு ஓசைப்படாமல் எதையாவது பணி செய்துக் கொண்டிருப்பாள். அவள் அறையில் மெளஸ் தேய்க்கும் சப்தம் மட்டும் நிசப்தத்தில் ஓங்கி கேட்கும். அங்கே போனால் கொஞ்சம் 'காதாட' உட்காரலாமென்று நினைத்தபடி கதவை திறந்துபோது, எப்போதடா திறப்பான் என்பதுபோல உள்ளேயிருந்து 'ஜெய்ஹோ' காதில் வந்து பாய்ந்தது. எப்போதும் 'கம்' மென்று உட்கார்ந்து கம்யூட்டர் இயக்குபவள் இன்று 'ஐட்யூனில்' ஆஸ்கர் பாடலை அலறவிட்டுத் தேடி கொண்டு ஆட்டத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.\nமறுபடியும் ஹாலே கதி என்று உட்கார வந்தபோது எங்கேயோ வெளியே போயிருந்த என் மகன் படபடப்போடு உள்ளே வந்து டி.வி ரிமோட் பட்டனை படபடவென்று அழுத்த ஆரம்பித்தான்.\n ரஷ்மான் ஆஸ்கர் அவார்ட் வாங்கறதை மறுபடியும் காட்டறான்... அதை பாக்காம என்ன பண்றீங்க எல்லாரும்'' என்று, சேனல்கள் ஒவ்வொன்றாய் தாவ எல்லா சேனல்களிலும் 'ஜெய் ஹோ' நிறைந்து வழிந்துக் கொண்டிருந்தது. இவனிடம் எக்குதப்பாக எதையாவது பேசி ரசனை இல்லாத ஜன்மம் என்றெல்லாம் அவார்ட் வாங்க பயந்து எங்கே ஒதுங்கலாமென்று இடத்தை தேடினேன்.\nதிக்கெட்டிலும் ஜெய்ஹோ தாக்கியதில், திக்கற்றவனாய் என் பாட்டி ஏகாந்தமாய் ஒண்டிக் கொண்டிருந்த வீட்டின் அந்த கோடி அறைக்கு போக உத்தேசித்தேன்.\nஎன் பாட்டி தொண்ணூறு வயதை எட்டி பார்த்துக் கொண்டிருப்பவள். சதா நாம ஜபம்தான் வாய் திறந்து பேசுவது அபூர்வம். நல்ல சேதியோ, கெட்ட சேதியோ எதை சொன்னாலும் ஜபம் செய்தபடியே, தலையை ஆட்டியோ தன் நாள்பட்ட கரங்களால் நாட்டிய முத்திரை காட்டியோதான் அதற்கு ரியாக்ட் செய்வாள். அதற்கெல்லாம் வாய்திறந்து பேசி தன் நாம ஜப தொடர் நிகழ்ச்சிக்கு இடைவெளி இடமாட்டாள். பரம வேதாந்தி வாய் திறந்து பேசுவது அபூர்வம். நல்ல சேதியோ, கெட்ட சேதியோ எதை சொன்னாலும் ஜபம் செய்தபடியே, தலையை ஆட்டியோ தன் நாள்பட்ட கரங்களால் நாட்டிய முத்திரை காட்டியோதான் அதற்கு ரியாக்ட் செய்வாள். அதற்கெல்லாம் வாய்திறந்து பேசி தன் நாம ஜப தொடர் நிகழ்ச்சிக்கு இடைவெளி இடமாட்டாள். பரம வேதாந்தி சரி கொஞ்ச நேரம் பாட்டி ரூமிற்கு அகதியாய்போய் உட்காரலாமென்று, கையில் அகப்பட்ட தினசரி, வாராந்தரிகளை ���ள்ளிக் கொண்டு கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் பாட்டி தன் ஜபத்துக்கு குந்தகம் விளைவிக்காமல் 'என்ன சமாசாரம்' என்று அபிநயமாய் கேட்டாள்.\n''சும்மாதான் உன் கூட கொஞ்சநேரம் இருந்துட்டு போகலாம்னு'' என்றுபடி போட்டிருந்த ஈஸி சேரில் உட்கார்ந்து ஒரு வார இதழை புரட்ட தொடங்கினேன்.\n நல்ல நிசப்தம்தான் ஆனால் ஸ்ரூதிபோல அறை பூராவிலும் பாட்டியின் நாம ஜபம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.\nமுதலில் அதை எப்போதும் பாட்டி சொல்லும் ஜபம்தான் என்று நினைத்து காதில் போட்டுக் கொண்டதில் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் ஜபம் கேட்க கேட்க அதில் ஏதோ ஆறு வித்யாசமிருப்பதுபோல தோன்ற கொஞ்சம் கூர்ந்து காதில் வாங்கினேன்\n' என்று எப்போதும்போல பாட்டி கையால் சைகை காட்டினாலும், அவளுடைய 'ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்' என்ற வழக்கமான ஜபம் இப்போது 'ஸ்ரீராம் ஜெயராம் 'ஜெய் ஹோ' ராம், ஸ்ரீராம் ஜெய்ராம்' ஜெய்ஹோ' ராம் என்று தடம் மாறியிருந்தது\n'ஐய்யஹோ' என்று கத்தவேண்டும் போலிருந்தது \nஅகிலா கார்த்திகேயன் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velanai.com/children/", "date_download": "2019-10-22T14:01:31Z", "digest": "sha1:EASKURLQNM3WFJWF4ISKCTLU7MINIEEF", "length": 11109, "nlines": 137, "source_domain": "www.velanai.com", "title": "வாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.", "raw_content": "\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nஇலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்\nபெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் ஆலயம்\nவேலணை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை\nஅமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை\nவாழ்வின் எழுச்சி – சிறுவர் தின போட்டியில் நயினாதீவு மாணவர்கள் தேசிய ரீதியில் 3 ஆம் இடம்.\nவருடாந்தம் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைபெற்றுவரும் சிறுவர் போட்டியில் இந்த வருடம் நயினாதீவு சிறுவர்களின் குழு நடன பிரிவில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுள்ளது.\nமாவட்ட மட்டத்தில் 1 ஆவது இடம்பெற்ற இக்குழு நடனம் தேசிய ரீதியில் கடந்த வாரம் பங்கு பற்றி அங்கு 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர். பயிற்���ுவித்த ஆசிரியரினையும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் சாந்தரூபன், பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் நகுலராணி அவர்களையும், குழு நடனத்தில் பங்குபற்றிய மாணவர்களையும் காணலாம்.\nக.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்\nNext story தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை\nPrevious story யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா வேலணை தமிழ் மக்களால் நடாத்தப்படுகின்ற பதியம் 2018\nகனடா அபிவிருத்தி ஒன்றியத்தால் பாடசாலை மாணவர்களுக்கு மாலைநேர இலவசக் கல்வி.\nநடராசப் பெருமான் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nதொடர்ந்து நடைபெற்றுவரும் வேலணை – கனடா ஒன்றியத்தினால் நடாத்தப்படும் விசேட வகுப்பு.\nEvents / வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை\nபொங்கல் விழா – ஆத்திசூடி மக்கள் ஒன்றியம்- நிழல் பட தொகுப்பு\nEvents / News / Schools / வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-2017\nபதியம் கலைவிழா 2019 – ஊர் நினைவுகளுடன் ஓர் மாலைப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2255756", "date_download": "2019-10-22T13:50:59Z", "digest": "sha1:QC4UNCCOMVGMUYBONWI6BAOZMALJUXJ6", "length": 9293, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "டவுட் தனபாலு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360�� Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 14,2019 22:22\nமக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது.\nடவுட் தனபாலு: 'என்னங்க பேசுறீங்க... தமிழகத்தின், சட்டம் - ஒழுங்கே, 'சரக்கு' விற்பதால் தான், அமைதியா இருக்கா... அதிகாரிகள், போலீசார் மீது, அளவு கடந்த அவநம்பிக்கையில் இருக்கீங்க போல... உங்களால, மதுவிலக்கை கொண்டு வர முடியாதுன்னு சொல்லுங்க... அதை விடுத்து, எதற்கு இப்படி மத்தவங்க மேல பழியைப் போடுறீங்க'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்.\nடவுட் தனபாலு: பல்லாண்டு காலம், ஆட்சியில் இருந்த கட்சி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலமான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்ற நீங்க, அ.தி.மு.க., அரசின் ஊழல்களுக்கான ஆதாரங்களை, இப்போதே நீதிமன்றத்தில் முன்வைக்கலாமே... அப்புறம், ஜெ., மரணத்தில் உங்களுக்கு, 'டவுட்' இருக்குமானால், விசாரணை கமிஷனில் ஆஜராகி, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை தெரிவிக்கலாமே... ஆட்சிக்கு வந்தால் தான், எதிலும் அக்கறை காட்டுவீங்களா...\nவி.சி., தலைவர் திருமாவளவன்: மறைந்த முதல்வர் கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன்.\nடவுட் தனபாலு: 2016 சட்டசபை பொதுத் தேர்தலின் போது, இந்த வார்த்தையைச் சொல்லி இருந்தால���, கருணாநிதி எவ்வளவு மகிழ்ந்திருப்பாரு... ஒருவேளை, அவர் மறைந்த பிறகு தான், அவரை மானசீக குருவாக ஏற்றீங்களோ என்ற, 'டவுட்'டும் வருதே...\nபடித்த பள்ளியை தத்தெடுத்த பெண் இன்ஸ்பெக்டர்\n கொசு உற்பத்திக்கு வழிவகுத்தால்.. தொகையை ...\n கடந்தாண்டை விட 'டெங்கு' பாதிப்பு: சுகாதாரப்பணி ...\nகுறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்\nமதுரை - போடி லைனில் புத்தாண்டில் ரயில் போக்குவரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/shilpa-070119.html", "date_download": "2019-10-22T13:32:40Z", "digest": "sha1:5A72NZL3PPR24SIC7VLW27RJLKUVZWWD", "length": 17458, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷில்பா ஷெட்டி அடித்த பல்டி! | Contestants at centre of racism row face UK TV vote - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n19 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\n39 min ago தேசிய அளவில் அங்கீகாரம்… அசுரனை பாராட்டிய கரண் ஜோஹர்\n50 min ago உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு\n55 min ago வெறித்தனம் பாட்டுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட நியாத்தி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nNews சீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷில்பா ஷெட்டி அடித்த பல்டி\nநடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்த இங்கிலாந்துப்பெண்மணி ஜேட் கூடியும் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறார். இதுதொடர்பாக இன்றுநேயர்களிடையே கருத்துக் கணிப்பை நடத்துகிறது பிக் பிரதர் நிகழ்ச்சியை நடத்திவரும் சேனல் 4 நிறுவனம்.\nஇங்கிலாந்தின் சேனல் 4 நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஷில்பாஷெட்டி கலந்து கொண்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயேஅவருடன் கலந்து கொண்டுள்ள சக பெண் போட்டியாளர்களுக்கும், ஷில்பாவுக்கும்இடைேய பிரச்சினை ஆரம்பித்து விட்டது.\nஷில்பாவை ரவுண்டு கட்டி அந்தப் பெண்கள் விமர்சித்து வருகின்றனர். நாய் என்றும்கூட திட்டி தங்களது இனவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜேக்கி கூடிஎன்ற பெண்தான் ஷில்பாவை மிகக் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர்நீக்கப்பட்டார்.\nஜேக்கி கூடியின் மகள் ஜேக் கூடியும் ஷில்பாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.\nஒரு கட்டத்தில் அவரது பேச்சுக்களைத் தாங்க முடியாமலல் ஷில்பா கண்ணீர் விட்டுஅழுதார். இதனால் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇனவெறி விமர்சனத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.\nஷில்பாவுக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்தில் டிவி நிகழ்சசிகளைக் கண்காணிக்கும்ஆஃப்காம் அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கண்டன இமெயில்கள் வந்து குவிந்துகொண்டுள்ளன.\nஇந்த நிலையில் ஷில்பா அல்லது ஜேட் கூடி ஆகியோரில் ஒருவரை வெளியேற்றிபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளபெண் போட்டியாளர்கள் சேனல் 4 நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதைஅந்த நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது.\nஇதையடுத்து இன்று இதுதொடர்பாக நேயர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துகிறதுசேனல் 4 நிறுவனம். ஷில்பாவை விட ஜேட் கூடிக்குத்தான் நேயர்களின் அதிருப்திஅதிகம் உள்ளதால் அவர்தான் நிகழ்ச்சியிலிருந்து விரட்டப்படும் வாய்ப்பு பிரகாசமாகஉள்ளது.\nதொலைபேசி மூலம் இந்த கருத்துக் கணிப்பு நடைபெறுகிறது. ஷில்பா, ஜேட்ஆகியோரில் யார் நீடிக்க வேண்டும் என்பதை நேயர்கள் சேனல் 4 நிறுவனத்துக்குத்தெரிவிக்கலாம். அதில் யார் குறைவாக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்வெளியேற்றப்படுவார்.\nஇந்த சர்ச்சை காரணமாக பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்து வந்தஇங்கிலாந்தைச் சேர்ந்த கார்ஃபோன் வியர்ஹவுஸ் நிறுவனம் அதிலிருந்து விலகிவிட்டது.\nஉடனடியாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள தங்களது விளம்பங்கள அகற்றிவிடுமாறு சேனல் 4 நிறுவனத்தை அது கேட்டுக் கொண்டுள்ளது.\nஇந்த நிலையில், தான் இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும்தான் பேசியது அந்தத் தொணியில் இருநந்தால், இந்தியர்கள் மனம் புண்படும்படிஇருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாக ஜேட் கூடி கூறியுள்ளார்.\nஅதேசமயம், ஜேட் கூடியோ அல்லது வேறு யாருமோ தன்னை நோக்கி இனவெறிகருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி பல்டி அடித்துள்ளார்.\nமேலும் தான் அவமானப்படுத்தப்படவில்லை என்றும் எங்களுக்குள் சாதாரண கருத்துவேறுபாடுதான் ஏற்பட்டது என்றும் ஷில்பா உல்டா அடித்துள்ளார்.\nஇதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அப்படி கேட்பதாகஇருந்தாலும் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று சேனல் 4 நிறுவனத்திடம் அவர்கூறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்ற நோக்கில்தான் ஷில்பாஅவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nமுதல் முறையாக நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஷில்பாவிடம்வம்புக்குப் போயுள்ளார் ஜேட் கூடி. நீ இளவரசியாக இருக்கலாம். அதற்காக நான்உனக்கு மரியாதை கொடுக்கத் தேவையில்லை என்று அவர் கோபமாக கூறினாராம்.\nஇன்று மாலைக்குள் யாரோ ஒருவர் வெளியேற்றப்படுவது உறுதியாகி விடும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வில்லன் லால்\nடார்லிங் ஆஃப் டெலிவிஷின் விருதை தட்டிச்சென்ற திவ்யதர்ஷினி\nமேடையில் மகன் துருவை வச்சு செய்த விக்ரம் | ADITHYA VARMA AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL\n#Gossips ஹோம்லி எல்லாம் இதுக்கு சரிபடாது.. பெயரை தான் கெடுத்துக்க போறார்\nManisha koirala Open Talk | இமேஜ் பற்றி கவலைப்படாமல் உண்மையை சொன்ன கமல் ஹீரோயின்-வீடியோ\nRythvika Cute Video : நாய் குட்டியுடன் விளையாடும் ரித்விகா-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09214602/bihar-police-said-case-against-49-celebrities-will.vpf", "date_download": "2019-10-22T14:41:07Z", "digest": "sha1:VBSNXSIGJLVJSHV3MA3YOFV3W6QM4CK3", "length": 11274, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "bihar police said case against 49 celebrities will be withdrawn || மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்க�� திரும்பப்பெற முடிவு + \"||\" + bihar police said case against 49 celebrities will be withdrawn\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 21:46 PM\nஇந்தியாவில் நடக்கும் சிறுபான்மையினர் மீதான வன்முறை சம்பவங்களை கண்டித்தும், இந்த விவகாரங்களில் உடனடி தலையீடு வேண்டும் என்றும் கடந்த ஜூலை 23-ந்தேதி சினிமா இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, நடிகர் அனுராக் காஷ்யாப், தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூக ஆர்வலர்கள் ஆஷிஷ் நந்தி உள்பட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.\nஇக்கடிதம் நாட்டின் நற்பெயரை கெடுப்பதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி பீகாரை சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் கடந்த 4-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.\nபீகார் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. புகார் அளித்த நபர் தவறான தகவல்களை கொடுத்ததால் தான் வழக்கு பதியப்பட்டதாக பீகார் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பீகார் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கன்றுக்குட்டியை வேட்டையாட வந்த சிறுத்தையை பிடித்த விவசாயி\n3. ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் - விமான பணிப்பெண் கைது\n4. பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி\n5. பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் - பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/16849-.html", "date_download": "2019-10-22T15:05:53Z", "digest": "sha1:YROKVB6TJT3TPOXVKRCGQ2H3WMSEYOQW", "length": 9469, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "வீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட சில டிப்ஸ்..! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nவீட்டில் உள்ள பல்லிகளை விரட்ட சில டிப்ஸ்..\nபெரும்பாலான வீடுகளில் பல்லிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். பலருக்கு பல்லி என்றாலே அலர்ஜி தான். அவற்றை விரட்டுவதற்கு சில எளிய வழிமுறைகளை செய்தாலே போதுமானது. சிறிது காபித்தூளை மூக்குப் பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பல்குத்தும் குச்சிகளின் முனையில் குத்தி, பல்லிகள் வரும் இடங்களில் வைத்தால், இவற்றை உண்ணும் பல்லிகள் செத்துவிடும். மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். ஏனென்றால், பல்லிதான் மயிலுக்கு பிடித்த உணவு. பல்லிகள் நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வைத்தால், பயத்தில் பல்லிகள் ஓடிவிடும். மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக் கொல்லி மருந்து போல சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளித்தால், இந்த வாசனையின் எரிச்சலால் பல்லிகள் இருக்காது. முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டால், வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் வராது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_25.html", "date_download": "2019-10-22T13:46:33Z", "digest": "sha1:ZIBJPFLTWYT2JYOH5635WE2KTK5VPVLO", "length": 5909, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "கொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக பெருவிழா - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக பெருவிழா\nகொழும்பு புறக்கோட்டையில் வர்த்தக பெருவிழா\nகைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.\nசிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கொழும்பு வர்த்தக சங்க தலைவர் டாக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, வி இராதாகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_662.html", "date_download": "2019-10-22T14:02:58Z", "digest": "sha1:6SM6I3OZHMP5CNJBSBCGQR2OLT6GMJIO", "length": 8184, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மீரிகமயில் மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மீரிகமயில் மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலை\nமீரிகமயில் மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலை\nநாட்டின் கல்வி துறையில் நான்கு ஆண்டுகளில் பாரியளவில் சேவை செய்ய முடிந்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல் அதற்கு பக்கபலமாக இருந்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஇலங்கையின் இரண்டாவது மும்மொழி கல்வியுடன் கூடிய கலப்பு தேசிய பாடசாலையாக நிர்மாணிக்கப்படவுள்ள தொன் ஸ்டீவன் கல்லூரிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் மீரிகமயில் இன்று (20) அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் சிறார்களின் பெருமளவிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அருகிலுள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக மாற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் நடடிவக்கைகளின் முக்கியமான செயற்பாடாக இது அமைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் 1,142 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. 12 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பாடசாலையில் திறன் வகுப்பறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படவுள்ளன\nஇங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், தேசிய பாடசாலைகளின் இடை நிலைய வகுப்புக்களுக்கு மாணவர் வெற்றிடங்கள் 45,000 இருப்பதை நாம் இனங்கண்டுள்ளோம். தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 15,000 வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதற்கட்டமாக நேர்முகப் பரீட்சைகளில் தெரிவான 4000 மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு அடுத்த வாரம் இணைத்துக்கொள்ளவுள்ளோம்.\nநகர பாடசாலைகளில் மாணவர்களுக்கு காணப்படும் இட நெருக்கடிகளை குறைத்து நகர பாடசாலைகளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக அருகிலுள்ள பாடசாலை சிறந்த ���ாடசாலை திட்டத்தை ஆரம்பித்ததுடன் அந்த திட்டத்தின் கீழ் புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன் என்றார்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/recipe", "date_download": "2019-10-22T13:37:30Z", "digest": "sha1:TG4QQQT6A3R3AADCDYOFVKUKATE2747M", "length": 4768, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "recipe", "raw_content": "\nமட்டன் உலர்த்தியது, கவுனி அல்வா, தஞ்சாவூர் கோழிக்கறி... மோடி - ஜின்பிங் விருந்தின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nசமையல் சந்தேகங்கள் - தீபாவளி இனிப்பும் காரமும்\n சுட்டீஸ்களுக்குப் பிடித்த பாஸ்தா சாலட்\nரத்தசோகை, மஞ்சள்காமாலைக்கு மருந்தாகும் மாகாளிக் கிழங்கு...சுவையான ஊறுகாய் ரெசிபி #HealthyRecipe\n`நாவில் கரையும் காசி அல்வா’ - ஒரிஜினல் செய்முறை தெரிஞ்சுக்கலாம் வாங்க...\nகிரீனி பாலக் முறுக்கு - ஹெல்த்தி & டேஸ்ட்டி\nஉணவு உலா: பானி பூரி தோன்றிய கதை தெரியுமா\n``மந்தம் ஏற்படலாம்... ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாம்பழம் வேண்டாம்'' - மருத்துவ விளக்கம்\nசோறு முக்கியம் பாஸ் - 61\nவெயில் காலத்தில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூ... ரெசிப்பிகள்\nஇப்படியொரு சமையல் வீடியோவை இதுவரை பார்த்திருக்க மாட்டீங்க - வாவ் சொல்லவைக்கும் சீனப் பெண்\nவிடுமுறைக்கு வீட்டுக்கு வரும் உறவுக்கார வாண்டுகளைச் சமாளிக்க யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f48-forum", "date_download": "2019-10-22T14:36:16Z", "digest": "sha1:YISLNPRNB2FSTSHNGZSEKKLDOHDF2EFX", "length": 14029, "nlines": 113, "source_domain": "devan.forumta.net", "title": "தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: சிறுவர் பகுதி :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்\nஇப்போது என்பது மட்டுமே நிஜம் \nஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்\nஇயர் மஃப் - செஸ்டர் கீரின் வுட்\nஎப்படி சொல்லி புரிய வைக்கிறது\nதெளிவாய் பேசி குழப்புவது எப்படி\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8C", "date_download": "2019-10-22T13:50:15Z", "digest": "sha1:VD44UVCENENNOMZ3372ZTCTS3PEB7H3R", "length": 5231, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nமனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்\nமிஷ்டி தோய் : என். சொக்கன்\nஇந்தி தெரிய��த நீயெல்லாம் : Kappi\nவடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும் : அரை பிளேடு\nமுதிர் கண்ணன்கள் : நான் ஆதவன்\nசாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R\nநீதிமன்றத்தில் நான், மீண்டும் : SurveySan\nபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்\nPUSH - PULL : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/varalakshmi-afraid/", "date_download": "2019-10-22T13:24:47Z", "digest": "sha1:HZM23DXFN4DLZK5PAFGDP5KCKKAS5OCU", "length": 12595, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "பாலா பார்த்தா திட்டுவாரே..! பதறுகிறாராம் வரலட்சுமி - New Tamil Cinema", "raw_content": "\nநல்லா வந்துச்சும்மா டாட்டூ கலாச்சாரம் முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் ஃபேமஸ் என்கிறார்கள் திரையுலகத்தில். இங்குதான் முன்னணிகள் வந்து போகிறார்களாம். ரேட் முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த டாட்டூ வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதற்கான ஸ்பெஷல் மையங்கள் சென்னையில் பல இடங்களில் இருந்தாலும், இதற்கு நுங்கம்பாக்கம்தான் ஃபேமஸ் என்கிறார்கள் திரையுலகத்தில். இங்குதான் முன்னணிகள் வந்து போகிறார்களாம். ரேட் இதற்காகவே லட்சங்களை கொட்டுகிற நடிகைகளும் இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், பெண்ணுக்கு பெண்ணே என்கிற நியதியெல்லாம் இங்கு இல்லை. டாட்டூ குத்துகிற கலையி��் நன்கு தேர்ந்திருக்கும் ஆண்களும் படம் வரைகிறார்களாம். இவர்களிடம் வரைந்து கொள்ளவும் குவிகிறார்கள் இவர்கள்.\nநயன்தாரா வரைந்து கொண்ட டாட்டூ ஒன்று அவர் விரும்பாமலே இன்னும் கையில் இருக்கிறது. அழிக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டால்தான் ஆச்சாம். அதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார் அவர். குஷ்புவின் பின் கழுத்தோரம் அமைந்திருக்கிறது அழகான டாட்டூ. த்ரிஷாவுக்கு கழுத்துக்கு கீழே, நெஞ்சுக்கு மேலே லேசாக எட்டிப்பார்க்கிறது டாட்டூ. இப்படி பட்டும் படாமலும் வரையப்படுகிற டாட்டூக்கள் ஏக கவர்ச்சியாக இருப்பது வேறு விஷயம்.\nஇந்த டாட்டூ அழகில் கவரப்பட்டதால், இப்போது கவலைப்பட்டு நிற்கிறாராம் வரலட்சுமி. பாலா படத்தில் கரகாட்டக்காரியாக நடிக்கும் இவர் தனது கையில் பளிச்சென்று தெரிகிற இடத்தில் ஒரு டாட்டூவை வரைந்து வைத்திருக்கிறார். கதைப்படி கிராமத்து கரகாட்டக்காரி இவ்வளவு ஸ்டைலான டாட்டூவை வரைந்திருக்க முடியாதுதானே பாலா கொந்தளிப்பதற்குள் அதை மறைத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம்.\nசொல்ல முடியாது. நகரத்தில் அதன் பெயர் டாட்டூ. கிராமபுறங்களில் பாட்டியம்மாக்களெல்லாம் குத்திக் கொள்ளாத பச்சையா பாலாவுக்கு தெரிந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இப்போதைய சமாதானம்\nகுரு சிஷ்யன் உறவு டமார் பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்\nஇந்த கொடுமைக்கு இவிங்க வேற…\nஎன்னது… இந்த வாய்ப்பை விஷால் வாங்கித்தந்தாரா\nடைரக்டர் பாலா அலுவலகத்தில் வருமான வரி சோதனை\nஒருவழியா ஆள விட்டாரு பாலா அதற்கும் முன்னாலேயே உஷாரான சசிகுமார்\nநிஜமாகவே கிழிந்த தாரை தப்பட்டை சசிகுமார், பாலா நடத்தும் பிப்டி பிப்டி ஆட்டம்\n சசிகுமாரை அலற விட்ட பாலா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம��\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/5", "date_download": "2019-10-22T14:37:18Z", "digest": "sha1:GLW6BEFAHGKLBPQL5FH6T2Q6RVOVCWRF", "length": 8243, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பயிர்க்கடன் தள்ளுபடி", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகாஞ்சிபுரம் பட்டுசேலைகளுக்கு 65% தள்ளுபடி\n ரூ.999-க்கு ரெட்மி நோட் 4....\n10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி\nதிமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nதிமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nமுதலமைச்சரை சந்தித்த அய்யாக்கண்ணு: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்\nடெல்லியில் இரவு பகல் பாராமல் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்\nகுல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை நிராகரித்தது பாக். நீதிமன்றம்\nரயில்களில் கட்டணத் தள்ளுபடி செய்ய ஆலோசனை\n1000 ரூபாய் வரை பரிவர்தனைக்கு சேவைக் கட்டணம் இல்லை: எஸ்பிஐ\nஅனைத்து விவசாயிகள் கடன் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை\nதாமிரபரணி தண்ணீரை எடுக்க தடைகோரிய மனு தள்ளுபடி\nமகராஷ்ட்ராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nவிவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கும் சிவசேனாவினர்\nவிவசாயக் கடன் தள்ளுபடி பேஷனாகிவிட்டது - வெங்கையா நாயுடு விமர்சனம்\nகாஞ்சிபுரம் பட்டுசேலைகளுக்கு 65% தள்ளுபடி\n ரூ.999-க்கு ரெட்மி நோட் 4....\n10 வயது சிறுமியின் 32 வார கருவை கலைக்க கோரிய மனு தள்ளுபடி\nதிமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nதிமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nமுதலமைச்சரை சந்தித்த அய்யாக்கண்ணு: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்\nடெல்லியில் இரவு பகல் பாராமல் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்\nகுல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை நிராகரித்தது பாக். நீதிமன்றம்\nரயில்களில் கட்டணத் தள்ளுபடி செய்ய ஆலோசனை\n1000 ரூபாய் வரை பரிவர்தனைக்கு சேவைக் கட்டணம் இல்லை: எஸ்பிஐ\nஅனைத்து விவசாயிகள் கடன் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை\nதாமிரபரணி தண்ணீரை எடுக்க தடைகோரிய மனு தள்ளுபடி\nமகராஷ்ட்ராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nவிவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கும் சிவசேனாவினர்\nவிவசாயக் கடன் தள்ளுபடி பேஷனாகிவிட்டது - வெங்கையா நாயுடு விமர்சனம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_44.html", "date_download": "2019-10-22T14:25:01Z", "digest": "sha1:ORLKXNFW52XUWMU77OWMMK3KRX534T2T", "length": 8205, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "முருகதாஸிற்கு இருக்குற பிரச்சனை பத்தாது என எஸ்.பி.பி வேற..!", "raw_content": "\nHomeS P Balasuramaniyamமுருகதாஸிற்கு இருக்குற பிரச்சனை பத்தாது என எஸ்.பி.பி வேற..\nமுருகதாஸிற்கு இருக்குற பிரச்சனை பத்தாது என எஸ்.பி.பி வேற..\nஇயக்குனர் முருகதாஸ்நடிகர் ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பிரபல பாடகர் எஸ்.பி.பி ஒரு பாடலை பாடியுள்ளார்.\nஅனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பேட்ட படத்தை போல இரண்டு வரிகளை மட்டும் எஸ்.பி.பிக்கு கொடுக்காமல் முழு பாடலையும் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகின்றது.\nஏற்கனவே, தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியாகி படககுழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.\nபடக்குழுவில் உள்ள யாரோ ஒருவர் தான் இந்த வேலைகளை செய்கிறார் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் முருகதாஸ். இதனால், படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கெடுபிடி என்று நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.\nஆனால், எஸ்.பி.பி செய்துள்ள ஒரு வேலை தான் முருகதாஸின் டென்ஷனை அதிகமாகியுள்ளது.\nஆம், தர்பார் படத்தில் ப��டியது குறித்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி. கூறியதாவது,\nஅருமையான சிச்சுவேஷன். ரஜினி சார் மும்பையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவருக்காக பாராட்டு விழா நடத்துகிறார்கள். கடமையை செய்வதற்கு எதற்காக பாராட்டு விழா எல்லாம் நடத்துகிறீர்கள் என்று ரஜினி சார் கேட்பார்.\nகாக்கிச் சட்டையை போட்டால் நான் போலீஸ், கழற்றினால் நான் சாதாரண மனிதன் என்று கூறி ஒரு பாட்டு பாடுவார். அந்த பாடலை தான் நான் பாடியிருக்கிறேன். ரொம்ப அருமையா வந்திருக்கு, அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.\nபடப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் கசிந்தது போதாது என்று.. இவரு படத்தோட ஸ்க்ரிப்டையே லைன் பை லைனா சொல்லிகிட்டு இருக்காரே என கடுப்பில் இருக்கிறாராம் முருகு.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ashika-070302.html", "date_download": "2019-10-22T14:12:42Z", "digest": "sha1:GRXJGAIK6TNBRXP2MJXOE4EST4YWDHUD", "length": 13478, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஹாஹா ஆஷிகா! | New beauty queen comes to tamil cine field - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n14 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n19 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n38 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\n59 min ago இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதித்திக்கும் சிரிப்போடு, பத்திக்க வைக்கும் அழகோடு, நடமாடும் பூப்பந்தாக இருக்கிறார் ஆஷிகா. நெஞ்சுக்குள் தீப்பந்தத்தை மறக்காமல்கொளுத்திப் போடுகிறார்.\nநினைத்து நினைத்துப் பார்த்தேன் படத்தில்தான் இந்தக் கூத்து. கோலாகல கலர், கொந்தளிக்கும் இளமை, கொப்பளிக்கும் வளமையுடன்,விஜய்யின் சித்தி பையன் விக்ராந்த்துடன் ஜோடி போட்டுள்ள ஆஷிகா, தமிழ் சினிமாவுக்கு ஒரு அழகு வரவு.\nமுதல் படம் என்றாலும் கூட நிறையப் படங்களில் நடித்த அனுபவம் உடையவர் போல படு பக்காவாக நடந்து கொள்கிறாராம் ஆஷிகா. எட்டநின்று பார்த்தால் தியாவின் சாயல் தெரிகிறது, கிட்டப் போய் பார்த்தால் தீயாக இருக்கிறார்.\nபடத்திற்கு கவிதை போல அழகான டைட்டிலை வைத்து விட்டு நல்ல ஹீரோயினாக போடாவிட்டால் எப்படி அதனால்தான் பார்த்து பார்த்துஆஷிகாவைத் தேர்ந்தெடுத்���ு விளையாட விட்டுள்ளனர்.\nபடத்தில் முஸ்லீம் பெண்ணாக வருகிறாராம் ஆஷிகா. இதனால் கிளாமர் சைடை பார்த்து பதவிசாக கையாண்டுள்ளனர். கும்தலக்கா கிளாமர்காட்டவில்லை என்றாலும் கூட ஆஷிகாவைத் திரையில் பார்த்தாலே இம்சையாகி விடும். அந்த அளவுக்கு படு க்யூட்டாக காட்டியிருக்கிறார்கள்.\nகோலிவுட்டின் தத்தக்கா பித்தக்காக கிளாமர் டால் போல ஆஷிகா இல்லை. ஆனாலும், கம்பீர அழகு அவரிடம் குண்டக்க மண்டக்க இருக்கிறது.முதல் படம் கவிழ்த்தினாலும் கூட ஆஷிகாவின் அழகுக்கே அடுத்தடுத்து படங்கள் விழும்.\nபடத்தில் ஆஷிகாவுக்கு அருமையான கேரக்டராம். அதேபோல விக்ராந்த்துக்கும் சூப்பர் கேரக்டராம். கற்க கசடற என்ற படம் மூலம் அறிமுகமானவிக்ராந்த், அதற்குப் பிறகு புதிய படம் எதிலும் நடிக்கவில்லை. இப்போதுதான் அவரது 2வது படம் வருகிறது.\nஇப்படத்தின் பாடல் கேசட் விழாவின்போது விஜய் பேசுகையில், தம்பி நல்லா வரணும் என்று ஆசிர்வதித்தார்.\nஇந் நிகழ்ச்சியில் சந்தியா, பூர்ணிமா, தனுஷ், ஸ்னேகா, லிங்குசாமி, சேரன், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.பி.செளத்ரி, ஜீவா என பெரும் கோலிவுட்பட்டாளமே திரண்டிருந்தது.\nஅண்ணன் விஜய் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆஷிகாவோடு சேர்ந்து தம்பியும் துள்ளித் திமிறட்டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமோடி கவிதையை பாராட்டிய விவேக், தனஞ்செயன் - நன்றி சொல்லி ட்வீட் செய்த மோடி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-edapadi-palanisamys-new-dressing-style-361502.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T14:55:06Z", "digest": "sha1:TUHIGWTBG7DHBCYFKCEL23QF5JKX4FE3", "length": 18024, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் கோட் சூட் போட்டா உனக்கு காண்டாகும்னா அதையும் போடுவேன்டா.. கதி கலக்கும் எடப்பாடியார் | TN CM Edapadi Palanisamys new Dressing Style - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரெட் அலர்ட்.. கொடைக்கானலுக்கு 2 நாட்களுக்கு டூரிஸ்ட்கள் செல்ல வேண்டாம்.. சுற்றுலா தலங்கள் மூடல்\nபிரதமரையும், சீன அதிபரையும் தமிழகம் அழைத்து வந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் உதயகுமார்\nரெட் அலர்ட் எச்சரிக்கை எதிரொலி.. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு\nஎச். ராஜா விட்டாரு பாருங்க சாபம்.. தேறாது தேறாது.. என்ன செய்ய போகிறது காங்கிரஸ்\n27ம் தேதி தீபாவளி.. அடுத்த நாள் அரசு விடுமுறை.. ஸ்வீட் ஷாக் கொடுத்த தமிழக அரசு\nஹரியானாவில் பாஜக அபாரம்- காங்கிரஸ் படுதோல்வி முகம்: எகிஸ்ட் போல் முடிவுகள் ’கறார்’\nSports ஐஎஸ்எல் தொடரில் மிட் ஃபீல்டர் ஆக சாதனை நிகழ்த்தப் போகும் ஒடிசா எஃப்சி வீரர் வினித் ராய்\nMovies இந்த நடிகையும் இப்படி ஆரம்பிச்சுட்டாங்களே.. பிரியா வாரியர் போட்டோவ பாருங்க\nAutomobiles நியூ 2020 டாடா டிகோர் இந்திய சாலையில் சோதனை ஓட்டம்... புகைப்படங்களும் வெளியாகின...\nFinance விஸ்வரூபம் எடுக்கும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி.. சி.எக்ஸ் பார்ட்னர் ரூ.260 கோடி முதலீடு..\nEducation CIMFR Recruitment 2019: ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சுரங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகுது...\nTechnology புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் கோட் சூட் போட்டா உனக்கு காண்டாகும்னா அதையும் போடுவேன்டா.. கதி கலக்கும் எடப்பாடியார்\nசென்னை: உண்மையிலேயே செமையாக இருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டிரஸ் சேஞ்ச். யாருமே எதிர்பார்க்கவில்லை இதை. வைரலாகி விட்டது எடப்பாடியாரின் அமெரிக்க டிரஸ் கெட்டப்.\nஎடப்பாடி பழனிச்சாமி என்றால் அது அந்த வெள்ளை வேட்டி சட்டை முகம் நிறைய புன்முறுவல், நெற்றிப் பொட்டு இதுதான். பளிச் சிரிப்புடன் வளைய வரும் தலைவர். பக்குவம் அதிகமாகி விட்ட ஒரு முதல்வர்.\nஎடப்பாடியார் முதல்வராக வந்தபோது அவரை இளக்காரமாக பார்த்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் சற்றும் மனம் சுணங்காமல் அதிரடியை ��மைதியாக வெளிக்காட்டி வருகிறார் எடப்பாடியார்.. அதுதான் அவரோட முதல் ஹைலைட்.\nபார்ரா.. யாருன்னு தெரியுதா.. கோட் சூட்டில் ஜம்முன்னு இருக்காரே.. நம்ம எடப்பாடியாரா இது\nஎதிர்க் கட்சிகளை அவர் சமாளிக்கும் விதம், தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள், துரோகங்கள், முதுகு குத்தல்கள், உராய்வுகள் ஏற்படும்போதெல்லாம் அப்படியே திருப்பதி லட்டு போல ஸ்வீட்டாக எதிர்கொண்டு பூந்தியாக்கி புஸ்வாணம் போல ஊதித் தள்ளி விடுகிறார்.\nமுதல்வருக்கு கிடைத்த தளபதிகள் அப்படி. ஒருபக்கம் வேலுமணி என்றால் மறுபக்கம் தங்கமணி.. இடையே ஜெயக்குமார். வருகிற வசவுகளை லாவகமாக எதிர்கொண்டு தூக்கி வீசி தவிடுபொடியாக்க செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி என பக்காவாக செட்டிலாகி விட்டார் எடப்பாடியார்.\nதிமுகவை சமாளித்த விதம், சமாளிக்கும் லாவகம், தினகரனை ஒன்றுமில்லாமல் செய்த தைரியம் என எடப்பாடியார் பக்கம் ஏகப்பட்ட லிஸ்ட் இருக்கிறது. இதனால்தான மணிகண்டனை அவர் டக்கென முடிவு செய்து கப்பென தூக்கி வீச முடிந்தது. எதிர்ப்புகளே இல்லாமல்.\nஇப்போது எதிர்க்கட்சிகளாக எடப்பாடியாரை சமாளிக்க முடியவில்வலை, திணறுகிறார்கள் என்பதே உண்மையாகும். இதையெல்லாம் வைத்தும், லண்டனில் அவர் போட்டிருந்த சூட் கோட் சூப்பர் டிரஸ்ஸையும் பார்க்கும்போது 'கபாலி' படத்தில் வருவது போல, \"நான் கோட் சூட் போட்டா உனக்கு புடிக்காதுன்னா அதையும் போடுவேண்டா\" என்று ரஜினி ஆவேசமாக சொல்லும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.\nலண்டனில் நம்மவர் அதிரிபுதிரியாக கோட் சூட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.. இங்கு பல பேர் அதைப் பார்த்து காண்டாகியுள்ளனர்.தமிழக அரசியலில் உண்மையிலேேயே இது செம சீன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'விடாது பஞ்சமி நிலம்'... முரசொலி அலுவலகத்தின் மூல ஆவணங்கள் எங்கே\nஓ.பி.எஸ்.படத்தை தவிர்த்த அதிமுக எம்.எல்.ஏ... அதிமுகவில் தொடரும் குழப்பம்\nஉலகின் 10 சக்தி வாய்ந்த ஏவுகணைகள்... நம்ம அக்னிக்கு 3-வது இடம்\nமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா\nஇமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்\nஅரபிக்கடல்.. வங்கக்கடலில் பெரும் ம���ற்றம்.. கொட்ட போகிறது மழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்\nஅண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு\nநீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா படிப்புகளில் சேர்க்க வைகோ வலியுறுத்தல்\n7 தமிழர் விடுதலை விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடியார் விளக்கம் தர மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nஷாக்கடிக்கும் கல்கி ஆசிரமம்.. தோண்ட தோண்ட சொத்துக்கள்.. இதுவரை ரூ. 500 கோடி பறிமுதல்\nசில்லறை வணிகர்களை சின்னா பின்னமாக்கி வரும் ஆன்லைன் நிறுவனங்கள்.. மூக்கணாங்கயிறு போடப்படுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy america எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/ranil-wickremesinghe-takes-oath-as-sri-lankan-pm-today-336641.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T14:52:18Z", "digest": "sha1:YYWXWCV5PPNDFGR2CMQCXZMGS3BIYYTF", "length": 17281, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இலங்கை பிரதமராக மீண்டும் அரியணை ஏறினார் ரணில் விக்ரமசிங்கே! | Ranil Wickremesinghe takes oath as Sri Lankan PM today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. இலங்கை பிரதமராக மீண்டும் அரியணை ஏறினார் ரணில் விக்ரமசிங்கே\nகொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.\nஇலங்கையில் கடந்த 2 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் தற்போதுதான் முடிந்து இருக்கிறது. இலங்கை அதிபர் சிறிசேனா அந்நாட்டு பிரதமர் ரணிலை பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து பல குழப்பம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நடந்த பல அரசியல் திருப்பங்கள், ஸ்டண்டுகள் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. தற்போது இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.\nகடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி, இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே தான்தான் பிரதமர் என்று கூறினார். இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் ராஜபக்சே ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் ராஜபக்சே தொடர்ந்து தான்தான் பிரதமர் என்று கூறினார். அதோடு பதவி விலகவும் மறுத்து வந்தார். அதேபோல் ரணிலும் தன்னை பிரதமர் என்று கூறி வந்தார்.\nஇந்த நிலையில் ராஜபக்சேவை நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து அக்கடிதத்தை அதிபர் சிறிசேனாவிற்கு அனுப்பினார். தனக்கு போதிய ஆதரவு இல்லாததை அடுத்து ராஜபக்சே நேற்று பதவி விலகினார்.\nஇந்த நிலையில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்ட���ம் பதவி ஏற்றுள்ளார். ரணில் விக்ரமசிங்கேவிற்கு இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இன்று புதிய அரசியல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு நிலவிய பெரிய அரசியல் குழப்பம் முடிவிற்கு வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமலேசியா, இலங்கையில் திடீரென 'புலிகள்' விவகாரம்... கோத்தபாயவை ஜெயிக்க வைக்க பக்கா அரசியல் 'ஸ்கெட்ச்'\nஅடேங்கப்பா இத்தனை லட்சம் பேரா... ராஜபக்சே குடும்பத்தை தெறிக்கவிட்ட சஜித் பிரேமதாச\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயாவுக்கு சிறிசேனா கட்சி ஆதரவு\nஇரட்டை குடியுரிமை: கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 2 பேருக்கு கொலை மிரட்டல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய, சஜித் உட்பட 35 பேர் வேட்பாளர்கள்- இறுதிப் பட்டியல் வெளியீடு\nஇலங்கை அதிபர் தேர்தல்: நாளை கோத்தபாய ராஜபக்சே வேட்புமனுத் தாக்கல்\nகோத்தபாயவின் குடியுரிமைக்கு எதிரான வழக்கில் இன்றும் விசாரணை- கொழும்பில் உச்சகட்ட பதற்றம்\nபுலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு\nஇலங்கை அதிபர் தேர்தல்: மாஜி ராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க களத்தில் குதிக்கிறார்\nபிரதமர் பதவி.. ரணில் நிம்மதி சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக்க ஐதேக செயற்குழு ஒப்புதல்\nவிஸ்வரூபம் எடுக்கும் போர்க்குற்றம்- ஐ.நா. அமைதிப்படையில் இணைய இலங்கைக்கு அதிரடி தடை\nஇலங்கை அதிபர் தேர்தல்: ரணிலின் வேட்பாளர் கனவு 'டமால்'.. களத்தில் சஜித பிரேமதாச\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranil wickremesinghe rajapakse sri lanka colombo இலங்கை பிரதமர் ராஜபக்சே கொழும்பு ரணில் விக்ரமசிங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/one-year-babys-planting-tree-video-359745.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T15:06:39Z", "digest": "sha1:3EKRNB7KKWJTB2DYS4FW6VGEHLM76WV3", "length": 16582, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை! | One year babys planting tree video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nவெட்டி அரட்டை அடிப்பவர்களிடம் ஏன் பேச வேண்டும்... பிடிவாதம் பிடிக்கும் கே.சி.ஆர்.\nAranmanai Kili Serial: பொறுப்பு துறப்பு இரண்டு முறை... இரண்டு சீரியல்களில்\nபாத்ரூமில் குளிப்பதை டிரோன் மூலம் வீடியோ எடுப்பதா.. தனியார் சர்வே நிறுவனம் மீது பெண்கள் பாய்ச்சல்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\nMovies ஒரு வழியா மீராவ கரெக்ட் பண்ணிட்டீயே.. குசும்புக்காரன்யா நீ.. நெட்டிசன்கள் லந்து\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.\nLifestyle கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nFinance இரண்டு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது.. அசாம் அரசு முடிவு\nAutomobiles டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nEducation ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா 170 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ் குட்டிப் பையா... பிஞ்சு நடை போட்டு.. நட்டு வைத்த செடிக்கு மண் அள்ளிப் போடும் ஒரு வயசு மழலை\nதிருவள்ளூர்.. மரக்கன்று நடும் ஒரு வயது குழந்தை.. வீடியோ\nதிருவள்ளூர்: ஜட்டி கூட போடவில்லை.. வெறும் உடம்பு.. அந்த உடம்பெல்லாம் மண்ணு.. பிஞ்சு கையில் மரக்கன்றுக்கு மண்ணை வாரி வீசும் இந்த மழலையின் வீடியோதான் வைரலாகி வருகிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் மேலப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். கவின் கலை கல்லூரி மாணவர். இவர் தனது மண்ணிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது பகுதியில் மரங்களை நட முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், இயற்கையை மீட்டெடுக்க சமூக வலைதளங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். அதில், \"எனது பகுதியில் நடுவதற்காக 30 மர கன்றுகள் தேவைப்படுகிறது மேலும் அதனை பாதுகாக்க இரும்பு வளையங்கள் தேவைப்படுகிறது. எனவே உங்களால் முடிந்தால் எனக்கு 30 மரக்கன்றுகளை வழங்குங்கள்\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் சிறுவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதில் ஒரு வயது குழந்தையும் மரக்கன்றுகளை நட உதவி செய்கிறது. அந்த குழந்தையின் பெயர் விஸ்வா. உடம்பில் ஒரு துணியும் இல்லை.. காலில் கொலுசு மட்டும் இருக்கிறது.\nசிறுவர்கள் அங்கு மரக்கன்றுகளை நடுவதை பார்த்ததும் விஸ்வாவுக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால் மரக்கன்றுகளை அவர்களுடன் சேர்த்து பிடித்து நடுவதும், அதற்கு தன் பிஞ்சு கரங்களால் மண்ணை அள்ளி போடுவதும் என கலக்குகிறான்... சந்தோஷப்படுகிறான்.. இதை பார்த்து உடன் இருந்த மற்ற சிறுவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.\nஒரு வயசு குழந்தைக்குகூட மரக்கன்று நடும் ஆசை வந்துவிட்டது... ஆனால் இதை பார்த்து மகிழ நம்முடைய கலாம் இல்லாமல் போய்விட்டாரே என்றுதான் வருத்தமாக உள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\n\"உன் மகன் எனக்கு பிறக்கல\".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nசென்னையை நோக்கி கிளம்பிருச்சு சிவப��பு தக்காளிகள்.. 3 மாவட்டங்களுக்கு டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதிருத்தணியில் ஹோட்டலில் வாலிபால் வீரர் படுகொலை.. 5 பேர் கைது.. கொலைக்கான பகீர் பின்னணி..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral video thiruvallur வைரல் வீடியோ திருவள்ளூர் மரக்கன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/21023203/Hindi-and-English-are-the-main-lesson-in-DMKrun-schoolsMinister.vpf", "date_download": "2019-10-22T14:54:25Z", "digest": "sha1:4NYOUAQPSYQOX7PTCJUC75NNESCOS6SV", "length": 16374, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hindi and English are the main lesson in DMK-run schools Minister KD Rajendrapalaji Accusation || தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு + \"||\" + Hindi and English are the main lesson in DMK-run schools Minister KD Rajendrapalaji Accusation\nதி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு\nதி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, ஆங்கிலமே பிரதான பாடமாக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 04:45 AM\nசிவகாசியில் அண்ணா பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-\nஉலகில் உள்ள 10 கோடி தமிழர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளனர். நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெறும். அதை தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தான் அனைத்து இடங்களில் வெற்றி பெறும். அதற்கான குழு தற்போதே அமைக்கப்பட்டுவிட்டது. அந்த குழுவின் அறிவுரைப்படி நடந்தால் நிச்சயம் அனைத்து பதவிகளையும் அ.தி.மு.க.வினரே கைப்பற்றுவார்கள்.\nதற்போது தி.மு.க. வாக்குவங்கிக்காக ஜாதி, மதத்தை தூண்டி விட்டு அரசியல் செய்கிறது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் இதை தி.மு.க. செய்தது. இதனால் தான் அந்த தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் உண்மையான வெற்றி அ.தி.மு.க.வுக்கு தான்.\nஇந்தி எதிர்ப்பு போராட்டத்தை தி.மு.க. கையில் எடுத்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க. ம���ன்னணி தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் இந்தி, ஆங்கிலத்துக்கு தான் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்தியை பிரதான பாடமாக கற்றுத் தரும் இவர்கள் எப்படி இந்தியை எதிர்த்து போராட முடியும். கடந்தநாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டனர்.\nஆனால் நான் திருத்தங்கல் நகரமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்த காலத்தில் இருந்து தற்போது வரை தமிழில்தான் கையெழுத்து போட்டு வருகிறேன். தமிழகத்தில் இந்தியை திணித்தால் அதை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார்.\nநிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், தலைமைகழக பேச்சாளர் சுந்தரபாண்டியன், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், ஒன்றிய செயலாளர்கள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பலராமன், புதுப்பட்டி கருப்பசாமி, நகர செயலாளர்கள் அசன்பதுருதீன் (சிவகாசி), பொன்சக்திவேல் (திருத்தங்கல்), பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், மாவட்டமகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாண்டியராஜன், லட்சுமிநாராயணன், சிங்கராஜ், யுவராஜ், வேண்டுராயபுரம் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைப்பு\nபொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கைதான தி.மு.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\n2. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் சஞ்சய் தத் நம்பிக்கை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\n3. தி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல ‘இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம்’ - உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nதி.மு.க. எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. இந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.\n4. அமித்ஷா இந்தி பற்றிய கருத்தை வாபஸ்பெற வேண்டும் - பிரதமருக்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர் கடிதம்\nஅமித்ஷா தனது இந்தி பற்றிய கருத்தை வாபஸ்பெற வேண்டும் என பிரதமருக்கு இந்திய கம்யூ��ிஸ்டு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.\n5. அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா- மு.க.ஸ்டாலின்\nவெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/14826-.html", "date_download": "2019-10-22T15:05:40Z", "digest": "sha1:RQSZZCEZ3XZFVTK3SEFZBTFAZXFM6BLT", "length": 9550, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "கவனமா இருங்க... செல்ஃபி புள்ளைங்களா...! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நில���பாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nகவனமா இருங்க... செல்ஃபி புள்ளைங்களா...\nதினம், தினம் செல்ஃபி எடுத்து ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் - ல போட்டு லைக்குக்காக மொபைல் மேல் விழி வைத்து காத்து கொண்டிருக்கும் செல்ஃபி புள்ளைங்க எல்லாம் கொஞ்சம் \"அலார்ட்\" ஆயிக்கோங்க. இதுநாள் வர ஃபேஷன், ட்ரெண்டுனு நீங்க நெனச்சுட்டு இருந்த விஷயத்துக்கு, இப்போ வியாதினு பேரு மாத்திட்டாங்க. ஆமாம், \"SELFICIDE\" என்ற மன வியாதி. இந்தியாவுல இதுவரைக்கும் 3 பொண்ணுங்க இந்த லிஸ்ட்டுல சேர்ந்துட்டாங்க. இன்னும் நெறைய பேரு வருவாங்கனு டாக்டர்லாம் வெயிட்டிங்ல தான் இருக்காங்க. ஏன்னா, 60% பொண்ணுங்கள இந்த வியாதி புடிச்சுருக்குனு சர்வே ஒண்ணு சொல்லிடுச்சு. இதுக்கு காரணம், நம்ம அழகா இருக்கோமா இல்லையானு போட்டோ எடுத்து மத்தவங்க கிட்ட கருத்து கேட்கிறதுனால தான். அவங்க, நெகட்டிவா சொல்லிட்டா மனசு ஒடஞ்சு போயிடறது. சொன்னவன் மேல கோபத்தை காட்ட முடியாம, பக்கத்துல இருக்கவங்கள மொறைக்கிறது. இப்படி பண்ணா உறவுகளுக்குள் விரிசல் விழத்தான் செய்யும். நீங்க அழகுன்னு நீங்க நம்புங்க.. மத்தவங்கட்ட எதுக்கு கேட்குறீங்க.. முடிஞ்ச வரைக்கும் செல்ஃபி எடுக்கிறத குறைச்சுக்கோங்க..ஏன்னா, செல்ஃபி ஒரு டேஞ்சரஸ் ஃபெல்லோ, ஸோ.. கேர் ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரி���்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_88.html?showComment=1559575382903", "date_download": "2019-10-22T14:49:55Z", "digest": "sha1:23Y62WZESXSEAQMMWVQDTWEBVSUATE7S", "length": 5465, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார் கார்டினல்: மங்கள சாடல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார் கார்டினல்: மங்கள சாடல்\nஎரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார் கார்டினல்: மங்கள சாடல்\nஅரசியல்வாதிகளை பதவி நீக்கக் கோரி அத்துராலியே ரதன தேரர் நடாத்திக்கொண்டிருக்கும் உண்ணாவிரதத்துக்கு கார்டினல் மல்கம் ரஞ்சித் விஜயம் செய்தமை எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயல் என சாடியுள்ளார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.\nபற்றியெரியும் வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிடுவது போன்றே அவரது விஜயத்தைத் தான் பார்ப்பதாக மங்கள சமரவீர விளக்கமளித்துள்ளார்.\nநான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரதன தேரர் இரு முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் ���ோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_36.html", "date_download": "2019-10-22T13:29:58Z", "digest": "sha1:6PGOTJPSYZTOHR7Q5FVPIQOAR2MZIJIC", "length": 4929, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சுஜீவ - அஜித் பெரேராவை இடைநிறுத்த பரிந்துரை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சுஜீவ - அஜித் பெரேராவை இடைநிறுத்த பரிந்துரை\nசுஜீவ - அஜித் பெரேராவை இடைநிறுத்த பரிந்துரை\nஐக்கியதேசியக்கட்சியின் சஜித் அணி ஆதரவாளர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பேரேரா ஆகியோரை கட்சியிலிருந்து இடை நிறுத்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த நபர்களது அண்மைக்கால நடவடிக்கைகளை விசாரித்த ஒழுக்காற்றுக் குழுவே இவ்வாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமிகத் தீவிரமாக சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்துரைத்து வருவதில் இருவரும் முன்னணியில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143761-analyzing-the-science-in-2-point-0-movie", "date_download": "2019-10-22T13:40:27Z", "digest": "sha1:JJCTLMGD742ML6OFDANXZAWNBIQ27ABD", "length": 31975, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்... 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை? | Analyzing the science in 2 point 0 movie", "raw_content": "\nசெல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்... 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை\nஇயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை\nசெல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்... 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை\n``உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகிறது என்பதாலேயே அது நிச்சயம் உண்மையாய் இருக்கக்கூடும் என்று நாம் எப்படி நம்புகிறோம்\n``ஐசக் அஸிமோ பேரன்டா\" என்று கெத்தாக இறங்கியிருக்கிறார்கள் சிட்டியும் குட்டியும். 2.0, 3.0 என கமர்ஷியலாக ஒரு கலக்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்திய சினிமாவின் உச்சம், பிரமாண்டப் படைப்பு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்ஷன், ஃபேன்டஸி என்ற ஜானரின் கீழ் தன்னை அடக்கிக்கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்ததைவிட சிறந்த அவுட்புட்டையே VFX குழு வழங்கியிருக்கிறது. இதுவரை எல்லாம் சரிதான். அடித்தது எல்லாம் சிக்ஸர்தான். பிரச்னை என்று ஒன்று தொடங்குவது எங்கே எனப் பார்த்தால் படத்தின் குழப்பியடிக்கும் அறிவியலில்தான். அல்லது வெளிப்படையாகக் கேட்க வேண்டும் என்றால் `படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா' தற்போது படம் வெளியாகி 5 நாள்களைக் கடந்துவிட்டதால் அதன் உண்மைத்தன்மையை இப்போது ஆராய்வோம்.\nபடத்தின் ஆணிவேர், பக்ஷிராஜனாகப் பறந்து வரும் அக்ஷய் குமார். இயற்கை ஆர்வலராக இருக்கும் மனிதர், செல்போன் டவரினால் பறவைகள், முக்கியமாகக் குருவிகள் இறப்பதை எதிர்த்துப் போராடுகிறார். நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி கதிர்வீச்சை வெளிப்படுத்தும் செல்போன் நிறுவனங்களை விதிமுறைக்குட்பட்டு இயங்க வலியுறுத்துகிறார். விதிமுறைக்குட்பட்டுதான் அனைத்தும் இயங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே சமயம், செல்போன் டவர்களினால்தான் பறவைகள், அதிலும் குருவிகள் இறக்கின்றனவா இதற்கு ``போதிய ஆதாரங்கள் இல்லை இதற்கு ``போதிய ஆதாரங்கள் இல்லை\" என்று கைவிரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், இதுகுறித்து தற்போதும் ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. அதில் திருப்திகரமான ஒரு முடிவே எட்டப்படாத நிலையில், `செல்போன் டவர்களால் பறவையினத்துக்கு ஆபத்து' என எப்படி சினிமா என்ற ஒரு மாஸ் மீடியாவில், அதுவும் அறிவியல் படம் என மெச்சப்படும் ஒரு ஜனரஞ்சக சினிமாவில் எப்படி புகுத்த முடியும்\nஅப்படியென்றால் செல்போன் டவர்களால் பறவைகள் இறப்பதே இல்லையா நடக்கிறது. 2012-ம் ஆண்டின் தரவுப்படி, கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டும் 6.8 மில்லியன் பறவைகள் செல்போன் டவரினால் இறந்திருக்கின்றன. ஆனால், அது கதிர்வீச்சினால் இல்லை. பல நேரங்களில், குறிப்பாகப் பனி படர்ந்த இரவுகளில் வேகமாகப் பறக்கும் பறவைகள் டவர்களில் மோதி இறக்கின்றன. இப்படி இறந்த கணக்குதான் அந்த 6.8 மில்லியன். இதை ஆங்கிலத்தில் `Towerkill Phenomenon' என்று அழைக்கிறார்கள். இதைத் தாண்டி செல்போன் டவர்களை வேறு எதற்காகவும் குற்றவாளி என்று கூறிவிட முடியாது என்பதுதான் அறிவியலாளர்களின் தற்போதைய வாதம். சமீபத்தில், 5G டெஸ்டிங்கின்போது பறவைகள் செத்து விழுந்தன என்று ஒரு வீடியோ வைரலாகி பின்னர் அது போலி எனக் கண்டறியப்பட்டது நினைவில் இருக்கலாம். இப்போதும் செல்போன் டவரின் கதிர்வீச்சினால் பறவைகள் இறக்காது என்பது வாதமல்ல. உண்மை தெரியாதபோது அதைச் சந்தேகத்துடனே அணுகாமல், ஊர்ஜீதமாகாத ஒன்றை உண்மை என்ற ரீதியில் ஏன் காட்சிப்படுத்த வேண்டும்\nஃபிஃப்த் ஃபோர்ஸ் (Fifth Force) என்று ஒரு ��ிஷயத்தைப் பேசுகிறார்கள். புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, ஸ்ட்ராங் (பலம் வாய்ந்த) நியூக்ளியர், வீக் (பலமற்ற) நியூக்ளியர் என நான்கு விசைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி காரணங்கள் புரியாத விஷயங்களுக்கு ஃபிஃப்த் ஃபோர்ஸ்தான் காரணம் எனப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்கிறார்கள். இந்த விசையின் தன்மை அது நடத்திய விஷயங்களைப் பொறுத்தது. 2.0-வில் இறந்துவிட்டு பின்பு சூப்பர் வில்லனாக வந்த பக்ஷிராஜனை ஃபிஃப்த் போர்ஸ் என்கிறார்கள். இதைக்கூட ஒரு லாஜிக்காக ஏற்றுக்கொள்ளலாம்.\nஆனால், இந்தப் படத்தில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய சிக்கல் அந்த `ஆரா' (Aura). உலகமே போலி அறிவியல் என்று ஒதுக்கிய ஒரு விஷயத்தை நிஜ அறிவியலுடன் கலந்து, ``ஆம், இது உண்மைதான். இது சாத்தியம்தான்\" எனப் படத்தில் விஞ்ஞானி வேடத்தில் வரும் ஒருவரை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள். மனிதனைச் சுற்றி ஓர் ஆற்றல் மண்டலம் இருக்கிறது என்றும், தற்கொலை செய்து இறந்தவர்களுக்கு அது நெகட்டிவ் சக்தியாக மாறுகிறது என்றும் பேசியிருக்கிறார்கள். ஆவி, பேய் போன்ற விஷயங்களைத் தன்னுள் அடக்கிய பேராநார்மல் (Paranormal) என்பதன் கீழ்தான் இந்த ஆரா விஷயமும் வருகிறது. இப்படி ஒரு மூட நம்பிக்கைச் சார்ந்த விஷயத்துக்கு அறிவியல் முலாம் பூச வேண்டியதன் அவசியம் என்ன\nஅதற்காகப் பேய் படங்கள் எடுப்பது தவறு என்று சொல்லவில்லை. அதை நிஜ அறிவியலுடன் கலந்து எதற்காக அதையும் உண்மைபோலவே முன்னிலைப் படுத்தவேண்டும் அது சரி, அது என்ன நெகட்டிவ் எனர்ஜி / ஃபோர்ஸ் அது சரி, அது என்ன நெகட்டிவ் எனர்ஜி / ஃபோர்ஸ் அது தீமை மட்டும்தான் செய்யுமா அது தீமை மட்டும்தான் செய்யுமா ஓர் அணுவில் புரோட்டான் பாசிட்டிவ் சார்ஜில் இருக்கிறது. எலக்ட்ரான் நெகட்டிவ் சார்ஜில் இருக்கிறது. இதில் எலக்ட்ரான் தவறு மட்டுமே செய்யும் என்று கூறுவதில் ஏதேனும் லாஜிக் இருந்துவிட முடியுமா ஓர் அணுவில் புரோட்டான் பாசிட்டிவ் சார்ஜில் இருக்கிறது. எலக்ட்ரான் நெகட்டிவ் சார்ஜில் இருக்கிறது. இதில் எலக்ட்ரான் தவறு மட்டுமே செய்யும் என்று கூறுவதில் ஏதேனும் லாஜிக் இருந்துவிட முடியுமா இது குறித்தும் செல்போன் டவர் பிரச்னை குறித்தும் விளக்கம் அளிக்கிறார் உயிரியல், தொல்லியல் மற்றும் வானியல் துறையில் ஆர்வலராகவும், ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜி மற்றும் தி பிளானட்டரி சொசைட்டி ஆகிய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருக்கும் நிர்மல் ராஜா.\n``எனர்ஜி எனும் ஆற்றல் ஸூடோசயின்ஸில் அதிக முறை தவறாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுள் ஒன்று. 2.0 படத்தினால் கோயிலில் இருந்த எனர்ஜி தற்போழுது மொபைல்களிலும் வந்துவிட்டது எனச் சொல்லலாம். நமக்குப் புரியாத ஒரு விஷயத்தைக் கண்டு பயப்படுவது, வியப்படைவது மனித இயல்பு. ஆனால், அந்தப் பயத்தை போக்க, வியப்பை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி மேலும் அறிய நாம் காட்டும் ஆர்வம் குறைவே. காரணம் சில காமாசோமா பதில்களிலேயே நாம் திருப்தியடைந்து விடுகிறோம். அது நமக்குத் தன்னிறைவு மற்றும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது. எனவே, நாம் அதைத் தாண்டி செல்ல மறுக்கிறோம்.\nஎனர்ஜியில் பாசிட்டிவ் நெகட்டிவ் உண்டுதான். அதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதன் மேல் நமது அறநெறிகளைப் பொருத்திப் பார்ப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிர் கெட்டது நெகட்டிவ், நல்லது பாசிட்டிவ் என்று பிதற்றுவது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஒருவருக்கு நல்லது எனப்படுவது இன்னொருவருக்குக் கெட்டதாகப் படலாம். அப்பொழுது எந்தப் பக்கம் சாயவேண்டும் என எனர்ஜியானது எப்படி முடிவெடுக்கும் கெட்டது நெகட்டிவ், நல்லது பாசிட்டிவ் என்று பிதற்றுவது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஒருவருக்கு நல்லது எனப்படுவது இன்னொருவருக்குக் கெட்டதாகப் படலாம். அப்பொழுது எந்தப் பக்கம் சாயவேண்டும் என எனர்ஜியானது எப்படி முடிவெடுக்கும் அது நமக்கு எப்படித் தெரியும் அது நமக்கு எப்படித் தெரியும் அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா இப்படிக் கேள்விகள் பல கேட்கலாம். அறிவியலில் இதற்கெல்லாம் இடம் இல்லை. காரணம், ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nசெல் டவர்கள் பறவைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறதா என்றால் ஒரு விதத்தில் ஆம் என்றுதான் சொல்லவேண்டும். அது செல் டவர்கள் வெளியிடும் அலைக்கற்றைகளினால் இல்லை. ஆனால் அந்த டவர்களில் மோதி பறவைகள் இறப்பதனால் வேகமாகப் பறக்கும் பறவைகள் இதுபோன்ற உயரமான கட்டடங்களில், டவர்களில், ஏரோப்பிளேன்களில் மோதி இறப்பது உண்டு. செல் டவர்களிலிருந்து வெளிப்படும் அலைக்கற்றைகள் அவற்றின் வழிகாட்டியாகச் செயல்படும் உறுப்புகளைச் செயலி��க்க செய்யும் என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால், அதற்கும் ஆதாரங்கள் குறைவே. சில பறவைகள் கண்ணாடிகள் நிறைந்த கட்டடங்களில் மோதி இறக்கும். சில பறவைகள் கண்ணாடிகளில் தெரியும் பிரதிபலிப்பைப் பார்த்து அதன்பின் ஒரு பறக்கும் ஸ்பேஸ் இருக்கிறது என நினைத்து அதன்மீது வேகமாக மோதி இறப்பதும் உண்டு. ஆனால் அலைக்கற்றைகளினால் இறக்கிறது என்பதுக்கு ஆதாரங்கள் அவ்வளவாக இல்லை.\nசிலர் விடாப்பிடியாக செல் டவர்களுக்கும் பறவைகள் எண்ணிக்கை குறைவதுக்கும் முடிச்சு போட ஆவலாக இருப்பார்கள். இந்த குரூப்பில் டெக்னோபோபிக் (Technophobic) பேர்வழிகளும் அடக்கம். அதாவது எல்லாத் தொழில்நுட்பங்களும் ஆபத்து என நினைத்து எதிர்ப்பார்கள். ஒரு விஷயம் தங்களுக்கு அறமாகப்படுகிறது என நினைத்து, அந்தத் தவற்றைச் சரி செய்யவோ, குறையைச் சரி செய்யவோ முற்படாமல் அதை முழுவதும் தடை செய்ய வேண்டும் எனக் குதிப்பார்கள். ஸ்பெயினில் Association of People Affected by Telephone Masts (AVAATE) என இதற்கு ஓர் அமைப்பே இருக்கிறது. இதைப் பொய் என முற்றிலும் ஒதுக்குவதும் தவறு என்றாலும் இதனால்தான் எனச் சொல்லவும் நம்மிடம் போதிய ஆதாரங்கள் இல்லை.\nபிரபஞ்சத்தில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றனரா என அறிய பல காலங்களாகப் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரேடியோ சிக்னல்கள் மூலம் `இங்கேதான் உலகம் இருக்கிறது' என அட்ரசோடு தங்கத் தட்டில் (உண்மையாகவே) வைத்து வானில் எப்போதோ அனுப்பியாயிற்று. இந்த வேலை தொடர்ந்து 1970-களின் மத்தியிலிருந்தே நிகழ்ந்து வருகிறது. 2.0 படத்தில் அதை ஒரு ரகசிய வேலையாகக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கூட விட்டுவிடுவோம். இதில் இல்லாத ஒரு எனர்ஜியை பாசிட்டிவ் நெகட்டிவ் எனப் பிரித்து பாசிட்டிவை மட்டும் விண்வெளிக்கு அனுப்புவது எந்தக் கிரகத்து லாஜிக்கோ\n1900-களில் மனோதத்துவ (metaphysical) ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்கள் பலர். அதில் ஒருவர் டங்கன் மெக்டுகல் என்றோர் அமெரிக்க மருத்துவர். `ஆத்மா உண்மை, அதைக் கண்டுபிடிக்கிறேன்' என இறக்கும் தறுவாயில் இருப்பவர்களை எடைக் காட்டும் கருவி பொருத்திய கட்டிலில் படுக்க வைத்து அவர்கள் இறக்கும் முன்னான எடை, இறந்த பின்னான எடை என இரண்டையும் அளந்தார். இறந்தவர் உயிரோடு இருக்கும்போது இருந்ததைவிட 21 கிராம்கள் குறைவாக இருந்தார். அதனால் அந்தக் குறைந்த 21 கிராம்தான் ஆத்மாவ��ன் (soul) எடை என அதை ஒரு பொருளாக (material) நிரூபிக்க முயன்றார். எடை குறைந்ததுக்குக் காரணங்கள் பல இருந்தாலும், டங்கனின் பாரபட்சமான, ஒருதலைபட்சமான confirmational bias-தான் அதுகுறித்து அவரை மேலும் ஆராய விடவில்லை. பின்னர் உடலைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரியும், ஆளுக்கு ஆள் அது வேறுபடும் என ஒரு கும்பல் கிளம்ப, அதையும் அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்க்கையில் ஒரு வட்டமும் வெளிச்சமும் தெரியவில்லை. பின்னர் க்ரில்லியன் கேமரா என்றொரு டெக்னிக்கில்தான் அந்த ஆராவைக் காண / படம் பிடிக்க முடியும் எனக் கதை அளந்தார்கள். அதையும் நன்கு ஆராய்ந்த பின்னர் எதுவும் அசாதாரணமானதாக இல்லை, வெறும் வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதத்தினால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் எனத் தெரிய வந்தது.\nஆரா மட்டுமல்ல ஆத்மாவும் இன்றும் நிரூபிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது, இதில் பேய், ஆரா, ஆத்மா, ஆவி என்றால் அது நகைப்புக்குரியதே ஒழிய ஆராய ஒன்றும் இல்லை.\nசில அறிவியல் உண்மைகள் கசக்கும். அதாவது பல காலங்களாக நம்பி வந்த ஒன்றை இல்லையென்றால் வரும் ஒரு வெறுமை, வெறுப்புதான் இது. ஆனால், அதை எதிர்பார்த்து, எதிர்கொண்டுதான் விஞ்ஞானிகள் தினம் தினம் இவ்வுலகைப் பற்றிய உண்மைகளைத் தொடர்ந்து தெரிந்துகொண்டு இருக்கிறார்கள். நம் மனதுக்குச் சரியெனப் படுவது, நம் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காத ஒன்றை உண்மையென நம்புவது, வாட்ஸ்அப்பில் வருவதுதான் உண்மையென நம்புவதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு செயல். இதைத்தான் ஆங்கிலத்தில் `comforting lies versus uncomfortable truths' என்கிறார்கள்.\nபடத்தில் வரும் பக்ஷிராஜனுக்கு எதிராக சண்டையிடும் சிட்டியைப் போல இவ்வகை ஸூடோசயின்ஸை எதிர்த்துச் சண்டையிட நமக்குப் பல சிட்டிகள் தேவை\" என்று முடித்தார்.\nஇப்போது தோன்றலாம்... ``இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் 2.0வில் பேசப்படுவது அறிவியல் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் பேன்டஸிதானே 2.0வில் பேசப்படுவது அறிவியல் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் பேன்டஸிதானே இதற்கு முன் எந்தப் படங்களிலும் இதைச் செய்யவில்லையா இதற்கு முன் எந்தப் படங்களிலும் இதைச் செய்யவில்லையா ஹாலிவுட்டிலேயே அறிவியலற்ற விஷயங்கள் நிறைய இருக்கின்றதே ஹாலிவுட்டிலேயே அறிவியலற்ற விஷயங்கள் நிறைய இருக்��ின்றதே\" உண்மைதான். ஆனால் இங்கே அதை அறிவியல் என்று டேக் செய்ததுதான் பிரச்னையே. அதுவும் வசீகரன் என்ற விஞ்ஞானி கதாபாத்திரத்தைகொண்டே போலியான அறிவியலை முன்னிறுத்தியதுதான் தவறு.\n``This is beyond Science\" எனத் தொடங்கப்பட்ட கதை முழுக்கவே பேன்டஸியாகப் போயிருக்க வேண்டும். இல்லை, பேய் என்று வழக்கமான பாணியில் சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் என்று கம்பு சுற்றியதுதான் இப்போது பிரச்னையே இந்தப் படம் மட்டுமல்ல. அப்படிச் செய்யும் ஹாலிவுட் படங்களுமே தவறான முன்னுதாரணங்கள்தாம். இதை ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என ஏற்றுக்கொண்டாலும் அதிலுள்ள சிக்கல்களைப் பேசுவது, பதிவு செய்வது, அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. இதுவும் விமர்சனம்தான். விமர்சனங்களை எல்லாப் படைப்பாளிகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=2%208675", "date_download": "2019-10-22T14:35:18Z", "digest": "sha1:R7GP7BZZBYX5PGVPCEVNQIJDY4XTL4MW", "length": 5609, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "அம்மன் மனையடி சாஸ்திரம் Amman Manaiyadi Saasthiram", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநல்லன எல்லாம் அளிக்கும் ஸ்ரீ நவக்ரஹ வழிபாடு\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்திக் கதைகள்\nபாபா சொன்ன குட்டிக் கதைகள்\nமழலைச் செல்வங்களுக்கு மங்களகரமான பெயர்கள்\nஅன்புச் செல்வங்களுக்கு அழகழகான பெயர்கள்\nநாடி சொல்லும் கதைகள் - 1\nநாடி சொல்லும் கதைகள் - 2\nநாடி சொல்லும் கதைகள் - 3\nநாடி சொல்லும் கதைகள் - 4\nநாடி சொல்லும் கதைகள் - 5\nஅதிர்ஷ்ட பெயரியல் விஞ்ஞானம் என்னும் ஹீப்ரு\nஉங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கற்கள் நிறங்கள்\nஉங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\n108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தரிசனம்\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (முதல் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (இரண்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (மூன்றாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகி���ை (ஐந்தாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஆறாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஏழாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (எட்டாம் பாகம்)\nஸ்ரீ ராகவேந்திர மகிமை (ஒன்பதாம் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=6191", "date_download": "2019-10-22T13:26:01Z", "digest": "sha1:JKJDRCFZGIQ3XX6FSIHW4UJFUK5BRH6Y", "length": 4947, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "பகத்சிங் மற்றும் தோழர்கள் Bhagath Singh Mattrum Thozhargal", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசத்தியமூர்த்தி கடிதங்கள் பாகம் 1\nதமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்\nஇந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு\nபடிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nகாந்தி வழிவந்த கர்மவீரர் காமராசரின் வரலாறு\nநிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்\nபடிப்பில் தூள் கிளப்பலாம் வாங்க\nசெயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/vishal-sister-marriage/", "date_download": "2019-10-22T15:01:58Z", "digest": "sha1:EWWUACL6WDUTDPYEHGKGGWWYV3YU5BII", "length": 4963, "nlines": 129, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal Sister Marriage Archives - New Tamil Cinema", "raw_content": "\n யாரைதான் மதிப்பார் இந்த அஜீத்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/04/blog-post_79.html", "date_download": "2019-10-22T13:42:20Z", "digest": "sha1:P7HF6IRG6YZU577JHHHA6C6NHGOINAST", "length": 27460, "nlines": 153, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான்", "raw_content": "\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான்\nஒரு பட��ப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது,\nவிழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அப்பா ஈஸ்வரன் பேசியதாவது,\nஇந்தப்படத்தை தயாரித்த என் மகனுக்கு முதல் நன்றி. இந்தக்கதையை ராஜு முருகனும் அவரது அண்ணன் சரவண ராஜேந்திரனும் சொன்னார்கள். சொன்னபோதே வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் ஒரு காதல் காவியம். இன்று எத்தனையோ பாலியல் வன்முறைகள் நடைபெற்று வருகிறது. இந்தப்படம் அதற்கு மாற்றாக இருக்கும். நிச்சயமாக இந்தப்படம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து இந்தப்படத்தை இளைஞர்கள் தியேட்டரில் வந்து காணவேண்டும். படத்தில் பணியாற்றிய அனைவரும் அருமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். இந்தப்படம் மிகப்பெரிய பெயரை சம்பாதிக்கும்\" என்றார்.\nஅம்மா கிரியேஷன் சிவா பேசுகையில்,\n\"ஞானவேல் ராஜா தான் நல்லா பேசுவார் என்றால் அவரை விட அவர் அப்பா நன்றாகப் பேசுகிறார். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலை நான் இரண்டாம் திருப்பூர் சுப்பிரமணியன் என்பேன். இந்த மெஹந்தி சர்க்கஸின் இன்னொரு நம்பிக்கை என்னவென்றால் ராஜு முருகனின் கதை. இந்தப்படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இந்த மெஹந்தி சர்க்கஸ் பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன்\" என்றார்.\nஆர்.ஜே விக்னேஷ் காந்த் பேசியதாவது,\nமெஹந்தி சர்க்கஸ் ஒரு சுகமான அனுபவம். ஒரு சாமானியனின் காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளை இரண்டு மணி நேரம் ஜாலியாக வைத்திருப்பது சர்க்கஸ் கலை தான். அந்தக்கலை இப்போது அழிந்து வருகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். அப்படியொரு கலையை சினிமாவில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஜால் ரோல்டன் இசையில் வச்சி செய்திருக்கிறார். ராஜா சார் இசை ஒரு இடத்தில் வருகிறது. ஜால் ரோல்டன் இசை ஒரு இடத்தில் இரண்டுமே கேட்க நன்றாக இருக்கிறது. இந்தப்படத்தின் செளக்கிதார் இயக்குநர் சரவண ராஜேந்திரன் இயக்குநரின் செளக்கிதார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளரின் செளக்கிதார் படத்தை வெளியீடும் திரு சக்திவேல் சார் அவர்கள். எதற்காக இப்படி அரசியலைப் பேசுகிறேன் என்றால் இந்தப்படத்தில் என் கேரக்டர் அப்படி \" என்றார்.\nஇசை அமைப்பாளர் ஜான் ரோல்டன் பேசியதாவது,\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். அவரின் இசை தான் இந்தப்படத்திற்கு இன்புட். என்னைப்பொறுத்தவரைக்கும் நல்ல மியூசிக் என்பது நல்லா இருக்கிற மியூசிக் தான். இளையராஜா சாரின் இசை இன்னும் 50 வருடம் கழித்தாலும் அப்படியே இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விசயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடும் படமாக மெஹந்தி சர்க்கஸ் இருக்கும். இயக்குநருக்கு என்னுடைய நன்றிகள். என் படத்தின் பாடல்களில் 50% உழைப்பு இயக்குநரின் உழைப்பு. ஹீரோ ரங்கராஜ் முதல்முறை நடித்த நடிகர் போல இல்லை. மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப்படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்\" என்றார்\n\"ஒரு மகிழ்ச்சியான நெகிழ்வான மனநிலையில் இருக்கிறேன். இந்தப்படம் உண்மையாக வந்திருக்கிறது. ரொம்ப சின்ன வயதில் வெட்டா ஆற்றங்கரையில் நான் சரவண ராஜேந்திரன் எல்லாம் அரசியல் இலக்கியம் என்று பேசிக்கொண்டிருப்போம். அப்போது சரவண ராஜேந்திரன் சொன்னார். ராஜு முருகன் கதை எழுதி நீ பாட்டெழுதி நான் படம் இயக்கணும் என்று. அன்று விளையாட்டாக பேசியது இன்று நிஜமாகியுள்ளது. இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் இயக்குநர�� நிதானமானவர் என்று சொன்னார்கள். இந்த நிதானம் நேர்மையான நிதானம் சத்தியமான நிதானம். உண்மையைச் சொல்கிறேன். இந்தப்படத்தை இயக்குநர் இன்னும் எனக்கு காட்டவில்லை. ஆனாலும் சொல்கிறேன். இந்தப்படம் தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். \" என்றார்.\nபடத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் பேசும்போது,\n\"மீடியாவை எப்போதும் மீட் பண்ணும் வாய்ப்பை இந்தப்படம் ஏற்படுத்தி கொடுக்கும். எல்லோரும் ஏன் சமையல் பிஸ்னெஸை விட்டுவிட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் இப்படியான தரமான சினிமாவை மிஸ் பண்ண முடியாது. என்னைப் பொறுத்தவரை சினிமா தொழிலும், சமையல் தொழிலும் ஒன்று தான். என்னைச் சரியாக வழிநடத்தும் ஈஸ்வரன் அப்பாவுக்கு நன்றி. இந்தப்படத்தை வெளியீடும் சக்திவேல் எப்படியும் இந்தப்படம் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த மாதிரி ஒரு ஸ்ட்ராங்கான டீமிடம் இருந்து நான் அறிமுகமாவதை பெருமையாக நினைக்கிறேன்\" என்றார்\nபடத்தின் கதை வசனம் எழுதிய ராஜு முருகன் பேசியதாவது,\n\"இந்தப்படம் தொடங்குவதற்கான துவக்கப் புள்ளியாக இருந்த ரமேஷ் அவர்களுக்கும் ஈஸ்வரன் அப்பாவிற்கும் நன்றி. இந்தப்படம் ரொம்ப எளிமையான நேர்மையான படமாக இருக்கும். இது சிம்பிளான ஒரு காதல் படம். இந்தக் கதையின் பின்னணி ஒரு வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் அடுத்த லெவலுக்குச் செல்வார். இசை அமைப்பாளர் ஜான்ரோல்டனின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப்படத்தில் என் பெயர் இருக்கு. ஆனால் கதை முழுக்க முழுக்க என் அண்ணனும் இணைந்து தான் எழுதினார். அண்ணனின் உழைப்பு மிகப்பெரியது. அந்த உழைப்பிற்கான பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்\" என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது,\n\"இது காதல்படம் என்பதை படத்தின் போஸ்டர் சொல்லி இருக்கும். இந்தப்படத்தில் மூன்று காதல் உள்ளது. ராஜு முருகன், யுகபாரதி, சரவண ராஜேந்திரன் இந்த மூவருக்குள் உள்ள காதல் தான் முதல் காதல். இரண்டாவது காதல் என் அப்பாவிற்கு ஹீரோ ரங்கராஜுக்கும் உள்ள காதல். மூன்றாவது காதல் இளையராஜா மீது இசை அமைப்பாளர் ஜான் ரோல்டன் கொண்ட காதல். இந்த மூன்று காதலும் இந்தப்படத்தின் மூலதனம். இந்தப்படத்தின் பாடல்களை கேட்டால் ஒரு சந்தோஷம் வரும். இந்தப்படத்தி��் உள்ள கேமரா மேன், எடிட்டர் உள்பட அனைவரும் அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். படத்தில் நடித்த அனைவரும் கலக்கி இருக்கிறார்கள். இந்த நல்லபடத்தை மீடியா நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்\" என்றார்.\nஇயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது,\n\"எல்லாரும் என்னை நிதானம் பொறுமை என்றார்கள். அது ப்ளான் பண்ணி எல்லாம் நிகழவில்லை. அந்தக் காத்திருப்புக்கான பலனாக இந்தப்படம் வந்துள்ளது. இந்தப்படத்திற்கு துவக்கப்புள்ளியாக இருந்தவர் ஈஸ்வரன் அப்பா. அவரை சக இயக்குநர்கள் பயன்படுத்துங்கள் அவருக்குள் நல்ல நடிகர் இருக்கிறார். இந்த ரங்கராஜ் ப்ரதரைப் பார்க்கும் போது இவர் நடிப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் படத்தில் அவர் ஜீவாவாக வாழ்ந்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமானவர் கேமராமேன் செல்வகுமார், அவர் சின்னப்பையனாக இருக்கிறாரே என்ற டவுட் எனக்கும் ரொம்ப பெரியாளா இருக்கிறாரே என்ற டவுட் அவருக்கும் வந்தது. ஒருமணி நேரம் நாங்கள் பேசினோம். எங்களுக்குள் இருக்கும் அலைவரிசை சரியாக இருந்தது. ஜான் ரோல்டனை சின்ன இசைஞானி என்று சொல்லலாமா என்று கூட பேசுவோம். அவர் சூப்பர் டீலக்ஸ் க்ளைமாக்ஸ் போல பேசுவார். ஒரு ட்யூன் கொடுப்பார் ஒரே ட்யூன் தான் கொடுப்பார். அதை யுகபாரதி ஒரு மணிநேரத்தில் பாட்டாக்கி கொடுப்பார். எடிட்டர் முதலில் சீரியஸாக இருந்தார். அவரிடம் பேசப்பேச அவர் மிகத் தெளிவானவர் என்று புரிந்தது. நடிகை மிகப்பிரம்மாதமாக நடித்துள்ளார். மாரிமுத்து சார், விக்னேஷ் காந்த், வேல.ராமமூர்த்தி சார் உள்பட அனைத்து நடிகர்களும் மிக அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இந்தப்படம் குழந்தைகள் உள்பட அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும். ஞானவேல் ராஜா படத்தைப் பார்த்த பின் என்னை வரச் சொன்னார். படம் நல்லாருக்கு என்று அவர் சொன்ன பிறகு தான் நான் உயிர்த்தெழுந்தேன்.\" என்றார்.\nமெஹந்தி சர்க்கஸ் படம் வரும் 19-ம் தேதி அன்று வெளிவருகிறது\n2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ஐ...\nநந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி\nரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும...\nசெயற்கை நுண்ணறிவு திறனுடைய ‘சான்பாட்’ரோபோ அறிமுகம்...\nஇந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான \"பிரம்ம...\nஇகோர் இயக்க��ம் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு...\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில்...\n10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை ...\nஉண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்...\nதேவராட்டம்” மே 1 முதல் \nஇயக்குனர் நவீன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் ...\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்...\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"...\nபோலிஸ் அதிகாரியாக நடிக்கும் கஸ்தூரி\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம...\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது \"ஒபாமா உங்களுக்காக...\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொ...\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து ...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் கள்ளத்...\nதமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்க...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/12296", "date_download": "2019-10-22T13:26:23Z", "digest": "sha1:LGGTZCRVLX3KMRFS34VMSSDSMMW6V2IA", "length": 14751, "nlines": 99, "source_domain": "www.panippookkal.com", "title": "மினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls) : பனிப்பூக்கள்", "raw_content": "\nமினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls)\nமின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து கொண்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும்.\nமினஹஹா நீர்வீழ்ச்சியும், அது அமைந்திருக்கும் மினஹஹா பூங்காவும் அருமையான நல்ல வாரயிறுதிப் புகலிடங்கள். மினியாபொலிஸ் நகருக்குள்ளேயே இருக்கும் சிறு நீர்வீழ்ச்சி இது. மினடோங்கா ஏரியில் (Lake Minnetonka) தொடங்கும் மினஹஹா சிற்றோடை, நகரில் இருக்கும் பிற ஏரிகளைக் கடந்து, இங்கு நீர்வீழ்ச்சியாக விழுந்து, பிறகு அருகில் இருக்கும் மிஸ்ஸிசிப்பி ஆற்றில் சேர்கிறது.\nபிரமாண்டமான நயகரா நீர்வீழ்ச்சி இருப்பதும் அமெரிக்கா தான் என்றாலும், அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி என்றால் கொஞ்சம் எதிர்பார்பைக் குறைத்துக் கொண்டு தான் செ��்ல வேண்டும். எப்படி நமது நாயகிகள் அனைவருமே நயன்தாராவாக இருப்பதில்லையோ, அதுபோல் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சிகள் அனைத்துமே நயகராவாக இருப்பதில்லை\nதண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் சரி, பெருக்கெடுத்துப் பொங்கி விழுந்தாலும் சரி, ஆங்கிலத்தில் அதன் பெயர் ஃபால்ஸ் (falls) தான். அதனால் எந்த நீர்வீழ்ச்சி என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது நன்மை பயக்கும் என்பது நம் அனுபவம்.\nஇவ்வளவு பீடிகை போடுவதால், மினஹஹா நீர்வீழ்ச்சி ரொம்பவும் சிறியதாக இருக்குமோ என்று எண்ணி விட வேண்டாம். இது ஒரு நடுத்தர வகை நீர்வீழ்ச்சி. புகைப்படங்கள் எடுப்பதற்கு அருமையான இடம். நிச்சயதார்த்தம், கல்யாணம் என்றால் விசேஷ உடைகளுடன் புகைப்படம் எடுக்க உள்ளூர்வாசிகள் கேமராவும் கையுமாக வந்து விடுவார்கள். அதன் பிறகு, பிள்ளை குட்டிகளோடு சில வருடங்களுக்கு வருவார்கள்.\nஇந்தப் பூங்காவின் இன்னொரு சிறப்பம்சம், இங்கு வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிள்கள். பேருதான் சைக்கிள். ஆனால், நம்மூர் ரிக்ஷா மாதிரி இருக்கும். ஒன்றிரண்டு குடும்பங்கள் சேர்ந்துச் செல்லலாம். அனைவரும் அழுத்துவதற்குப் பெடல்கள் இருக்கும். அனைவரும் அழுத்தினால், வண்டி வண்டிக்கான வேகத்தில் செல்லும். ஒருவர் அழுத்த, மற்றவர்கள் எல்லாம் அழுத்துவது போல் நடித்தால், பாதசாரிகளைக் கடந்து செல்வதே பெரும்பாடாகி விடும். எப்படி இருந்தாலும், உடற்பயிற்சியுடன் கூடிய நல்லதொரு வேடிக்கை விளையாட்டு.\nஇவை தவிர, லாங்ஃபெல்லோ பூங்கா (Longfellow park), பெர்கோலா பூங்கா (Pergola park) எனப் பிற பூங்காகளும் இந்த வளாகத்தில் உள்ளன. மின்னியாபொலிஸை சிகாகோவுடன் இணைக்கும் இருப்புப்பாதை தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த இரயில் நிலையமும், வரலாற்றுச் சாட்சியாக இங்கு இன்னமும் பாதுகாக்கப்படுகிறது.\nஇது 1889 ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டேட் பார்க். அந்தச் சமயத்தில், நியூயார்க்கில் மட்டும் தான், ஸ்டேட் பார்க் இருந்தது. பாஸ்டன், சிகாகோ மற்றும் பல வட அமெரிக்க மாகாணங்களில், பல பூங்காக்களை அமைத்துக் கொடுத்த, புகழ் பெற்ற நிலப்பரப்பு வடிவமைப்பு வல்லுனரான கிளீவ்லாண்ட்(Cleveland) வசம் இந்தப் பூங்காவை உருவாக்கும் பணி தரப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை கொண்ட கீளிவ்லாண்ட், இதன் இயற்கை அம்சம் குறையாமல் இந்தப் பூங���காவை அமைத்துக் கொடுத்தார். மினியாபொலிஸின் மத்தியப் பகுதியில், மிஸ்ஸிசிப்பி ஆற்றைச் சுற்றி அமைந்திருக்கும் ஏரிகளை இணைக்கும் பாதையைப் போட்டுக் கொடுத்தவரும் இவரே.\nஇதற்கான திட்டமிடல் நடக்கும் சமயத்தில், ஒரு திருவாளர் அருவியின் கீழ்புறத்தில் புகைப்படம் எடுக்க ஒரு மேடை அமைத்துக் கொடுக்கலாம் என்றாராம். கிளீவ்லாண்ட், தேவையில்லாமல் எந்தவிதக் கட்டுமானமும் தேவையில்லை என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம்.\nஅப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் உருவாக்கிக் கொடுத்த பூங்கா இது. பார்க்காதவர்கள், ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாங்க\n« கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-10-22T13:49:18Z", "digest": "sha1:IHV5ZQ6HWKB67KI4HSDTC34WWOSQOKEW", "length": 8302, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மன்னர் வளைகுடா", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்\nமுத்தலாக் கூறி ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்த மலேசிய மன்னர்\nமனைவி தலைமறைவால் விரக்தி: ஆக்ரோஷ கவிதைகள் எழுதும் துபாய் மன்னர்\nஉயரும் கடல் வெப்பம் : ஆபத்தில் ‘மன்னார் வளைகுடா’ பவளப்பாறைகள்\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nமன்னார் வளைகுடாவில் மாஃபியாக்கள் அட்டுழியம்\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\n’மன்னர் வகையறா’வில் காமெடி ஆனந்தி: பூபதி பாண்டியன் தகவல்\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு\n‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்\nசவுதி அரேபிய இளவரசர் பந்தர் காலமானார்\nமுத்தலாக் கூறி ரஷ்ய மனைவியை விவாகரத்து செய்த மலேசிய மன்னர்\nமனைவி தலைமறைவால் விரக்தி: ஆக்ரோஷ கவிதைகள் எழுதும் துபாய் மன்னர்\nஉயரும் கடல் வெப்பம் : ஆபத்தில் ‘மன்னார் வளைகுடா’ பவளப்பாறைகள்\nதாய்லாந்தின் புதிய மன்னர் வஜ்ரலங்கோன் திருமணம்\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nவைரம் பதித்த தங்க டிபன் பாக்ஸில் தினமும் சாப்பிட்ட திருடன்\nமன்னார் வளைகுடாவில் மாஃபியாக்கள் அட்டுழியம்\nபாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்\n’மன்னர் வகையறா’வில் காமெடி ஆனந்தி: பூபதி பாண்டியன் தகவல்\nவடிவேலு-க்கு ’வின்னர்’னா எனக்கு இந்தப் படம்\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் ரிலீஸ்\nசவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/09/blog-post_23.html", "date_download": "2019-10-22T14:31:42Z", "digest": "sha1:D2HJKOY4EPZLFATLWXBRIFCU5XN6RRMT", "length": 7053, "nlines": 59, "source_domain": "www.tamizhakam.com", "title": "கடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே", "raw_content": "\nHomePriya Anandகடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே\nகடற்கரையில் கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா ஆனந்த் - புகைப்ப்டங்கள் உள்ளே\nதமிழ், தெலுங்கு,இந்தி திரைப்பட நடிகையாவார். தெலுங்கில் வெளியான லீடர் மற்றும் தமிழில் வெளியான வாமனன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.\nதமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்ததாலும், ஐதராபாத்து, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்ததாலும், தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளையும் சரளமாகப் பேசுவார்.\nஆங்கிலம், வங்காள மொழி, இந்தி, மராத்தி, எசுப்பானியம் ஆகிய மொழிகளையும் பேசுவார். அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று பின்னர் சென்னை திரும்பினார். இதுவரை பதினைந்து தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nசமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான LKG திரைப்படம் ஹிட் அடித்தது. இதனால், உற்சாகமான இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் நார்காழியில் அமர்ந்திருக்கும் புகைப்படம்sசிலவற்றை பகிர்ந்துள்ளார் அம்மணி.\nரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த புகைப்படங்கள் இதோ,\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்��ால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2281399", "date_download": "2019-10-22T13:47:26Z", "digest": "sha1:7TLDBWPNCJWIZVMYFR7QAPEQOXQ7BCVP", "length": 12222, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "ஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை, டுவிட் மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆ���்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஐஸ்வர்யா ராய் பற்றி சர்ச்சை, டுவிட் மன்னிப்பு கோரினார் விவேக் ஓபராய்\nமாற்றம் செய்த நாள்: மே 22,2019 02:06\nமும்பை:நடிகை ஐஸ்வர்யா ராயை, தேர்தல் கருத்து கணிப்புகளுடன் தொடர்புபடுத்தி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், கருத்து வெளியிட்டதற்காக,நடிகர் விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், 42. தமிழில், விவேகம் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், 24ம் தேதி வெளியாக உள்ள, பி.எம்., நரேந்திர மோடி என்ற படத்தில், பிரதமர் மோடியாக, விவேக் ஓபராய்நடித்துள்ளார்.லோக்சபாவுக்கு, ஏழு கட்ட தேர்தல், கடந்த, 19ல் நடந்து முடிந்தது. இதைஅடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.இந்த கருத்து கணிப்புகளை, நடிகை ஐஸ்வர்யா ராயுடன் தொடர்புபடுத்தி, டுவிட்டரில், 'மீம்ஸ்' ஒன்றை விவேக் ஓபராய் வெளியிட்டார்.நடிகர் சல்மானுடன் ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தன்னுடன் இணைந்து எடுத்த படம், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் எடுத்த படம் ஆகியவற்றை இணைத்து, விவேக் ஓபராய்பதிவிட்டிருந்தார்.முதல் படத்துக்கு கருத்து கணிப்பு, இரண்டாவது படத்துக்கு வாக்கு கணிப்பு, மூன்றாவது படத்துக்கு தேர்தல் முடிவு என, குறிப்பிட்டிருந்தார்.ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில், இந்த படங்கள் உள்ளதாக, பலரும், ஓபராய்க்கு கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், இது பற்றி விளக்கம் கேட்டு, ஓபராய்க்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்டு, விவேக் ஓபராய் கூறியதாவது:\nநான் எப்போதும் ஒரு பெண்ணை தவறாகவோ, மற்றவர் மனம் புண்படுவது போல இருந்தால், அதை செய்ய மாட்டேன். ஒரு சில நேரங்களில் நாம் முதலில் பார்க்கும் பார்வை வேறுமாதிரியாகவும், பின்னர் வேறுமாதிரியாக தோன்றலாம்.அதே போல், ஐஸ்வர்யாராய் மீம்ஸைப் பார்த்து, நான் முதலில் சிரித்துவிட்டேன். தற்போது அதை நீக்கி, மன்னிப்பு கோருகிறேன்.இவ்வாறு, விவேக் ஓபராய் கூறியுள்ளார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஆச்சர்யம் என்னன்னா இவுரு வேற ஒருத்தர் (சல்மான் கான்) அனுப்பிய டீவீட்டை ரிடிவீட் தான் செய்துள்ளார். ஸ்ம்ரிதி இரானி லேர்ந்து எவ்வளவோ பேர இவனுங்க படுகேவலமா மீம்ஸ் போட்டபோது ஒரு பய கேக்கல. இப்போ எங்கிருந்தோ புசுபுசுன்னு ரெண்டு பைசா பிரயோசனம் இல்லாத மேட்டருக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு வரானுங்க..\nஅப்போ இரண்டு மனைவிகளை கொண்டுள்ள ஆண்களை பற்றி மீம்ஸ் போடலாமே\nஎன்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற கொழுப்பு.\nஐஸ்வர்யா வேறு இரண்டு ஆண்களோடு நெருக்கமா இருந்து, கடைசியில் அபிஷேக் பச்சனை கைப்பற்றினார் என்று சொல்வது ஐஸ்வர்யாவை மட்டும் அல்ல அமிதாப் பச்சன் குடும்பத்தையும் இழிவு படுத்தும் செயல். அதிகார போதை தலைக்கு ஏறிவிட்டது\nதேசத்தின் மகன் காந்தி: பிரக்யா தாக்கூர்\nபலவீனமான கவர்னர் பதவி: சத்யபால் மாலிக்\nசரிந்த இன்போசிஸ் பங்கு: முதலீட்டாளருக்கு இழப்பு\nவலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்\nவலைவிரிக்கும் ஊடகங்கள்: அபிஜித்தை எச்சரித்த மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/146032-rohit-sharma-and-his-wife-ritika-sajdeh-blessed-a-girl-child", "date_download": "2019-10-22T13:37:11Z", "digest": "sha1:O5KA3CB34FDYORUPRQIDNED3EVAXAPTF", "length": 7679, "nlines": 103, "source_domain": "sports.vikatan.com", "title": "தேவதை வரவு! - அவசரமாக மும்பை திரும்பிய ரோஹித் சர்மா | Rohit Sharma and his wife Ritika Sajdeh blessed a girl child", "raw_content": "\n - அவசரமாக மும்பை திரும்பிய ரோஹித் சர்மா\n - அவசரமாக மும்பை திரும்பிய ரோஹித் சர்மா\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்கு தொடர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போதுவரை 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இறுதி மற்றும் நான்காவது போட்டி ஜனவரி 3-ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்திய அணியின் பேட்ஸ் மேன் ரோகித் சர்மா நான்காவது போட்டியில் கலந்துகொள்ளாமல் அவசரமாக ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பைக்குப் பறந்துள்ளார்.\nரோஹித் சர்மா அப்பா ஆகிவிட்டார் அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல்தான் அவரின் அவசரத்துக்குக் காரணம். ரோஹித் சர���மா- ரித்திகா தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரித்திகா சமூகவலைதளங்களில் செம்ம ஹிட். கடந்த வருடம் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த இரட்டை சதத்தையும் அவர் தன் திருமண நாளன்று, மனைவி ரித்திகா சஜ்தேக்கு தன் சாதனையை டெடிகேட் செய்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது.\nஇந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரித்திகாவை வீட்டில் விட்டுவிட்டுத்தான் ரோஹித் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்றிருந்தார். இதற்கிடையில் அவருக்குக் குழந்தை பிறந்த தகவல் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரில் முன்னிலை மற்றும் குழந்தை பிறந்த இரட்டை சந்தோசத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு மகிழ்ச்சியில் வரவுள்ள புது ஆண்டில் அடியெடுத்துவைக்கவுள்ளார்.\nஇதற்கிடையில் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பி.சி.சி.ஐ, “ரோஹித் சர்மா ஜனவரி 8-ம் தேதி நடக்கும் ஒரு நாள் போட்டியில் கலந்துகொள்வார். அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள காரணத்தால் டிசம்பர் 30-ம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பை சென்றுள்ளார். தன் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ள அவருக்கு பி.சி.சி.ஐ சார்பாக வாழ்த்துகள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-85-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:51:13Z", "digest": "sha1:LONRIVYHYUINYAHQVYBCGLSEFSF35K6R", "length": 26710, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஸ்வெரிகேகாசினோ கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன���லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nSverigecasino காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nவெளியிட்ட நாள் 21 மே, 2017 21 மே, 2017 ஆசிரியர் இனிய comments ஸ்வெரிகேகாசினோ கேசினோவில் 85 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஆன்லைன் சூதாட்ட பந்தயம்\n9 போனஸ் குறியீடு: 81NJIL0X டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBT68YFML7 மொபைல் இல்\nஇந்தோனேசியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஎக்குவடோரியல் கினியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nசெயிண்ட் லூசியா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் மெரீயெட, பான்பெர்ரி, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 5 ஜூலை 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத���த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசமீபத்திய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nகூடுதல் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகூடுதல் காசினோவில், இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nவெகுவிரைஸ் காசினோவில் வெகுவிரைவில் காசினோவை சுழற்றுகிறது\nகோல்டுபெட் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nப்ரோமோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nPrimeSlots காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nகிராண்ட் கேம்ஸ் காசினோவில�� இலவசமாக சுழலும்\nInstas Casino இல் இலவசமாக சுழலும்\nடிஜிட்டல் கேசினோவில் இலவசமாக சுழலும் காசினோ\nMarathonBet காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nடிராகரா கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவீடியோ லாட் காஸினோவில் காசினோவை சுழற்றுகிறது\nகோல்ட்ப்பேட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNettiarpa Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகரீபிக் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஆப்டிபட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஅஸ்டெஸ்டாமின் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஅடுத்த காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெண்ணிலா கேசினோவில் காசினோ போனஸ் இலவசமாக சுழற்றுகிறது\nடிராகரா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nபெட்ரெயிட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபொஹெமியா கேசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\n140Bettle காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nAdler Casino இல் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 பந்தயம் ஆன்லைன் காசினோ எந்த வைப்பு போனஸ் குறியீடு\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சமீபத்திய வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nBitCasino.io காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nகோகோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/distribution-application-student-admission-center-distance-education", "date_download": "2019-10-22T15:35:18Z", "digest": "sha1:4XX5BZRSEY2TQLCXFYP4CDY3257ZN63S", "length": 12123, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "அண்ணாமலைப்பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் | Distribution Application for Student Admission at the Center for Distance Education at Annamalai University | nakkheeran", "raw_content": "\nஅண்ணாமலைப்பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம்\nசிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைகழக தொலைதூர கல்வி மையத்தில் 2018-19-கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி தொலைதூர கல்வி மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேரா.முருகேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விண்ணப்பத்தை வழங்கி தொடக்கிவைத்தார்.\nபின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,\nகடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். இந்த ஆண்டு 1 லட்சத்திற்கு மேல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தொலைதூரகல்வியில் அறிவியல், கலை, கணினி, இசை உள்ளிட்ட 259 படிப்புகளை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு யோக பட்டமேற்படிப்பு, கணினி பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகள் உட்பட 25 புதிய படிப்புகள் தொடங்கபட உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திகொண்டு நல்லமுறையில் கல்வி கற்கவேண்டும்.\nஅண்ணாமலைநகர் உட்பட தமிழகத்தில் 54 படிப்பு மையங்களும், பிற மாநிலங்களில் 20 மையங்கள் உள்ளது. தொலைதூரக்கல்வியில் பயில விரும்பும் மாணவர்கள் படிப்பு மையங்களில் விண்ணப்பத்தை பெற்றுகொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றார். இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், ஆட்சிக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகர், தொலைதூரக்கல்வி இயக்குநர் அருள் உள்ளிட்ட அனைத்துதுறை முதன்மையர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு பள்ளியில் டெங்கு ஒழிப்பு விழ்ப்புணர்வு நிகழ்ச்சி\nநிலங்கள் காய்ந்து வருகிறது... விவசாயிகளின் வேதனைக்குரல்...\nசிதம்பரம் பள்ளி மாணவிக்கு ஆளுநர் விருது\nசிதம்பரத்தில் புதிய பாதளசாக்கடை திட்டபணிகள் தீவிரம். விரைவில் நடைமுறை \nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228161", "date_download": "2019-10-22T13:41:22Z", "digest": "sha1:U4BAXGNGIXNHKX5KRTXDVCVCD4LJJ75K", "length": 7976, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன்! செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன்\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nயாழில் விபரீத முடிவை எடுத்த சிறுவன் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மைத்திரி எடுத்துள்ள அதிரடி முடிவு\nகுடைசாய்ந்த முச்சக்கர வண்டி ஆபத்தான நிலையில் மூவர்\nஇன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான நபர்\nகோத்தபாயவுக்கு எதிராக களத்தில் குதித்தார் சந்திரிக்கா\nசுதந்திர கட்சிக்கு நியமிக்கப்பட்டார் புதிய பதில் தலைவர்\nமகிந்தவின் மிகப்பெரும் எதிர்ப்பாளர் கோட்டாவுடன் இணைவு\nசஜித்தின் திரு வாய் பற்றி கூறும் மகிந்த யாப்பா அபேவர்தன\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டு���ைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/142847-kamal-hassan-questioned-whether-the-chief-minister-was-reluctant-to-go-to-delhi-without-counting-the-gaja-storm-damage", "date_download": "2019-10-22T14:55:30Z", "digest": "sha1:7JRUWP3T3DJ3QQX34YG6NOVNCPR3JJLN", "length": 9310, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`சேதத்தை நேரில் பார்வையிடுங்கள்; பின்னர் நிதி வழங்குங்கள்!'- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை | Kamal Hassan questioned whether the Chief Minister was reluctant to go to Delhi without counting the gaja storm damage", "raw_content": "\n`சேதத்தை நேரில் பார்வையிடுங்கள்; பின்னர் நிதி வழங்குங்கள்'- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\n`சேதத்தை நேரில் பார்வையிடுங்கள்; பின்னர் நிதி வழங்குங்கள்'- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை\n``கஜாவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கிட்டு உணர்ந்து நிதி வழங்க வேண்டும்'' மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகத் திருச்சி வருகை தந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மைய தொண்டர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்து இதுவரை 60 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கி உள்ளோம். தற்போது 1.20 கோடி மதிப்பிலான பொருள்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல இருக்கிறோம். 60 முதல் 70 வாகனங்களில் நிவாரண பொருள்கள், வெவ்வேறு இடங்களுக்குத் தேவைக்கு ஏற்ப அனுப்பப்பட உள்ளது. மேலும் தேவை என்றால், அங்கேயே உட்கார்ந்து விடுவேன். பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு சேதமதிப்பை கணக்கிட்டு உணர்ந்து அந்த நிதியை வழங்க வேண்டும்.\nமத்திய அரசு பேரிடர் மேலாண்மை ச���்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்-3 என அறிவிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் இங்கே பாதிப்புகளை கணக்கிட்டு பிறகு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிச் சென்று நிவாரணம் கேட்கலாம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்-3 விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் அழுத்தம் கொடுத்தால் நலமாயிருக்கும். எத்தனை ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று தோராயமாக கூறுவதைவிட முழுவதும் பார்வையிட்டு அதன்பிறகு நிவாரணத் தொகையை முழுமையாகத் கேட்டுப்பெறலாம். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது. தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ள நிதி போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்சம் நிதி கொடுக்க வேண்டும். மீனவர்களுக்கு வருடம்தோறும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அதைத் தடுக்க, நிரந்தர தீர்வுக்கு வழிவகைகளும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nவருங்காலங்களில் இதுவரை வந்த பாதிப்புகளை புரிந்து கொண்டு முன்னெச்சரிக்கை வேண்டும். ஐ.நா வியாபார முறையை, வாழும் முறையை கைவிட வேண்டும். இல்லையென்றால், உலகம் நம்மை கை விட்டுவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பமயமாதலின் காரணமாகவே வர்தா, கஜா புயல்கள். இதுபோன்ற நிகழ்வுகள், இனியும் வரும். இது நல்லதுதான். முன்னெச்சரிக்கையாக இது மாறும்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/148773-weekly-horoscope-from-february-4-to-10", "date_download": "2019-10-22T14:28:13Z", "digest": "sha1:5FGAJY7EUCBFDZS26RWPOJUWDTMICRA2", "length": 50472, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் - பிப்ரவரி 4 முதல் 10 வரை! | weekly horoscope from February 4 to 10", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் - பிப்ரவரி 4 முதல் 10 வரை\n... பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம்\nஇந்த வார ராசிபலன் - பிப்ரவரி 4 முதல் 10 வரை\nபணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. கல்லூரிக் கால நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவ��. கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.\nவியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் கவனமாக இருக்கவேண்டும்.\nமாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 5, 6, 7\nஅதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே\nவிண்ணுக்கும் மண்ணுக்கு நாதனுமாந் தன்மையினாற்\nபணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.\nஅலுவலகத்தில் உங்களுடைய கடுமையான உழைப்பு நிர்வாகத்தினரின் பாராட்டுகளையும் வெகுமதிகளையும் பெற்றுத் தரும். சக ஊழியர்கள் மரியாதையுடன் நடந்துகொள்வார்கள்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.\nகலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.\nமாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர் மற்றும் பெ���்றோர்களின் பாராட்டுகள் உற்சாகப்படுத்தும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6, 7, 9, 10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே - அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\nபண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது என்பதுடன் பிற்காலத்தில் நன்மை தருவதாக இருக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். விற்பனையைப் பொறுத்தவரை சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.\nமாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமையின் காரணமாகச் சற்று சோர்வு ஏற்படக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9\nசந்திராஷ்டம நாள்கள்: 4, 5\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவடிவேறு திரிசூலம் தோன்றும், தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே\nகுடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது பதற்றம் வேண்டாம். சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.\nமாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 5\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9\nசந்திராஷ்டம நாள்கள்: 6, 7\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nநாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த\nகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு\nதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்\nதோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.\nபொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் உங்களால் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் ��ிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்\nவியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவர்கள் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது, வீட்டிலிருந்தே உணவும் தண்ணீரும் கொண்டு செல்வது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 5, 6, 7\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nசந்திராஷ்டம நாள்கள்: 8, 9, 10\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி\nகாடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்\nஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த\nபீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nவேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணவரவும் கூடுதலாகக் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nமாணவர்களுக்குத் தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். ���லுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6, 7, 9, 10\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.\nவியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.\nமாணவர்களுக்குப் பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6, 7\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே\nசெயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\nபொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் சில முக்கிய விஷயங்கள் முடிவுக்கு வரும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உடனே நிவாரணம் கிடைத்துவிடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் நீ��்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கையிருப்பு கரையும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 5\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:5, 7\nவழிபடவேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமான்\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை\nஇரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்\nசுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட\nகரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்,\nவியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் இடையூறுகள் ஏற்பட்டா லும், பாதிப்பு எதுவும் இருக்காது.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வருமானம் ஓரளவுக்கு��ான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nமாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 6, 7\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி \nமஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி \nஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் போற்றி \nவருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பா டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டா கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nவியாபாரத்தை விரிவுபடுத்தவும், கடையை விரிவுபடுத்தவும் முயற்சி செய்யலாம். சிலருக்கு வியாபாரம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பும் ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 5, 9, 10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்:6, 9\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம��� தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\nபுதிய முயற்சிகள் எதையும் வாரப் பிற்பகுதியில் தொடங்குவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால் அதனால் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவுடன் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்\nபுதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.\nமாணவர்கள் உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5, 9, 10\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nபச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்\nஇச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்\nஅச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே\nகுடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்குப் பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும்.\nவியா��ாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது. மூத்த கலைஞர்கள் ஆதரவு தருவார்கள்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 4, 9, 10\nஅதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6\nபரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:16:51Z", "digest": "sha1:D3XBXW73Y4XR7V2SLFXZZSEBS6RRM4RC", "length": 5623, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "சிரிக்கும் மெளனம் | இது தமிழ் சிரிக்கும் மெளனம் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை சிரிக்கும் மெளனம்\nபூ எங்கே யாரிடம் பேசியதென்று\nPrevious Postநீ மட்டும்தானழகு Next Postகணினி ஆய்வில் தமிழ் - 03\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – வி���சாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/aram-tamil-movie-review/", "date_download": "2019-10-22T13:24:30Z", "digest": "sha1:TK4SMOWUFQ24BXMHCKJWLIJQ55RJNMEP", "length": 19593, "nlines": 187, "source_domain": "newtamilcinema.in", "title": "அறம் / விமர்சனம் - New Tamil Cinema", "raw_content": "\nவறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம் இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற தமிழ்சினிமாவில், கிழக்கும் விடிவெள்ளியுமாக முளைத்திருக்கிற இந்த அறிமுக இயக்குனருக்கு ஒரு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது ‘அறம்’ இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற தமிழ்சினிமாவில், கிழக்கும் விடிவெள்ளியுமாக முளைத்திருக்கிற இந்த அறிமுக இயக்குனருக்கு ஒரு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது ‘அறம்’ இனிவரும் காலங்களிலும் இதே மாதிரி படங்களோடு வாங்க சாமீய்…\nகூலி வேலைக்கு குழந்தையோடு போகிறார் சுனு லட்சுமி. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆழ் துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அலறியடித்துக் கொண்டு கூடுகிற ஊர், செய்வதறியாமல் கை பிசைந்து நிற்க… அந்த மாவட்டத்தின் கலெக்டர் நயன்தாரா ஸ்பாட்டுக்கு ஓடோடி வருகிறார். அதற்கப்புறம் வருகிற திக் திக் வினாடிகளும், தீ பிழம்பு வசனங்களும்தான் முழு படம். உச்சி வானில் பறக்கிற பறவைக் கூட்டத்தின் நிழல் கூட, நம் தோள் தொட்டு பேசிவிட்டு போகிறது. ஒரு ஷாட் கூட வீணாகாத அற்பணிப்போடு முழு படத்தையும் தந்திருக்கிறார் கோபி நைனார். கயிறு, கம்பு, இரும்புத்தடி என எல்லாமும் நடித்திருக்கும் இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு…. இமயமலை சிகரத்திற்கு மேலே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அங்கு வைத்து கொண்டாடலாம்\nதிரைக்கும் ரசிகனுக்குமான தூர இடைவெளி குறைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை திரைக்கதையும் காட்சிகளும்.\nபொசுக்கென அப்படியே நம்மை வாரிக் கொள்கிற படம், அணுஅணுவாக மனசை பிசைந்து ரத்தகளறியாக்குகிறது. அந்த குழந்தைக்கு ஏதேனும் ஆகியிருந்தால்… சொல்ல முடியாது. கோபி நயினாரின் வீடு தேடிப் போயாவது உதைத்திருப்பான் ஒவ்வொரு ரசிகனும்\nசுற்று புற சூழ்நிலைகள் கைவிட்ட அந்த கடைசி நிமிஷத்தில் கூட நம்பிக்கையோடு ‘குழந்தையை காப்பாத்திடுவோம்’ என்று பேட்டியளிக்கிற நயன்தாராவுக்குள்தான் எவ்வளவு கம்பீரம். எந்த சந்தர்ப்பத்திலும் உடைந்துவிடக் கூடாது என்று அவர் பொத்தி வைக்கிற கண்ணீர், பொசுக்கென்று அவிழும் அந்த தருணம்… ரசிகனின் தவிப்பை பிளட் பிரஷர் கருவியை வைத்து அளந்தால் அழுத்தம் தாங்காமல் உடைந்தே போயிருக்கும் வெறும் நடிப்பல்ல… அவர் உதட்டிலிருந்து விழுகிற ஒவ்வொரு வசனமும், அதிகாரத்தின் பிடறியை பிடித்து உலுக்குகிறது.\nகுறிப்பாக, தன் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்கிற நேரத்தில் மேலதிரிகாரி கேட்கும் கேள்விகளுக்கு நயன்தாரா சொல்கிற பதில்களில் நெருப்பு நெருப்பு…\n“மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது\n“ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்\nஇங்கு மட்டுமல்ல… குழந்தையை மீட்க அவளது அண்ணனையே குழிக்குள் இறக்க முனையும் நயன்தாரா, அந்த சிறுவனிடம் பேசுகிற வசனங்கள் இந்தியாவே குனிந்து கேட்க வேண்டிய போதனை\n“இந்த மாதிரி அரசியல்வாதிங்க ஒழிஞ்சாதான் நாடு உருப்படும்” என்கிற டயலாக்கை நயன்தாரா சொல்லும்போது, ஆமோதித்து ஆர்ப்பரிக்கிறது தியேட்டர்.\nநயன்தாரா மட்டுமல்ல… படத்தில் வரும் இன்னபிற கேரக்டர்களின் மூலமாக இந்திய அரசியல்வாதிகளை நோக்கி தீப்பந்தங்களை வீசிக் கொண்டேயிருக்கிறார் கோபி நயினார். “முதல் குழந்தை குழிக்குள் தவிக்கும் போது இந்த பதிலை சொன்னால் நியாயம். இது 361 வது குழந்தை. இன்னும் இதே பதிலைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற இன்னொரு டயலாக்குக்கு இந்திய அரசியல்வாதிகள் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும்.\nகுழிக்குள் விழுந்த அந்த குழந்தை தன்ஷிகாவின் நடிப்பு அவ்வளவு பிரமாதம். நிஜமாகவே 100 அடி ஆழத்தில் கிடப்பதை அப்படியே நமக்கு புரிய வைக்கிறாள். அவளுக்கு மூச்சுத் திணறும்போது நமக்கும் திணறுகிறது. அவள் உதடுகள் துடிக்கும் போது நமக்கும் துடிக்கிறது. ‘இருட்டா ��ருக்கும்மா… பயமா இருக்கு’ என்கிற அவளது ஈனஸ்வரக் குரல், காதுக்குள் புகுந்து கதற விடுகிறது நம்மை.\nஇதுவரை பல படங்களில் வில்லனாக பார்த்த ராம்ஸ், இந்தப்படத்தில் அந்த குழந்தையின் அப்பா. நடிப்பால் மட்டுமல்ல… சோகம் வழியும் குரலாலும் கதற விடுகிறார் நம்மை. அவரது மனைவியாக நடித்திருக்கும் சுனு லட்சுமிக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.\nபடத்தில் வரும் கையாலாகாத அதிகாரிகளும், அவர்களது சூழ்நிலைகளும் புரிந்து கொள்ள வைத்தாலும் கோபப்படவும் வைக்கிறது.\nஜிப்ரானின் இசையில் தேவைப்படுகிற இடத்தில் மட்டும் இரண்டு பாடல்கள். அதில் எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள். பிரமாதம். முக்கியமாக பின்னணி இசையால் நம்மை சம்பவ இடத்திற்கே கொண்டு போய் கலங்க விட்டிருக்கிறார் ஜிப்ரான்.\nஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு ஒரு நிழலை நிஜம்போல மனசுக்குள் பதியன் போடுகிறது. அந்த ஆழ்துளை கிணற்றின் வடிவமைப்பிலும், அதற்குள் திணறும் குழந்தையின் பரிதாபத்திலும், பிரபல சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயினின் பங்கும் இருக்கிறது. தனி பாராட்டுகள்.\n“நிலாவில் ஆம்ஸ்டராங் கால் வைச்சதை விட பெருமை, நீ ஆழ்துளை கிணறுக்குள் போய்விட்டு திரும்புவது…” என்று பேசியதோடு நில்லாமல், ராக்கெட் கிளம்புகிற அதே நேரத்தில் குழாய்க்குள்ளிருந்து குழந்தை மீட்கக் படுகிற காட்சியையும் சேர்த்து கம்போஸ் பண்ணிய அந்த யுக்திக்காகவும் புத்திக்காவும் கொண்டாடப்படுவார் கோபி.\nதியேட்டர்களில் மட்டுமல்ல… இந்தியாவின் உச்சந் தலையான பாராளுமன்றத்திலேயே திரையிடப்பட வேண்டிய படம் அறம்\nபடத்தில் இடம் பெற்ற அத்தனை பேரும் நல்ல சினிமாவுக்கான வரம்\nஅறம் பார்ட் 2 வாய்ப்பே இல்லையாம் ஸாரி மிஸ்டர் கோபி நயினார்\nஇப்படியே போனா அடுத்த ஜெ. நீங்கதான்\nநயன்தாரா ஏமாற்றுவார் என்றுதான் நினைத்தார்\nவிக்கி நயன கோபி நைனார்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை\n பச்சைக் கொடி காட்டிய நயன்தாரா\nஇப்படை வெல்லும் – விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜின���, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24151", "date_download": "2019-10-22T13:51:16Z", "digest": "sha1:JIOOC6PACCHYPVTCEEQBJKSDWCTPQVMU", "length": 8967, "nlines": 78, "source_domain": "puthu.thinnai.com", "title": "கடிதம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கும், ஆசிரியக் குழுவினருக்கும் வாசகர்களுக்கும்\nஎல்லோருக்கும் இனிய பொஙகல் வாழ்த்துக்கள்\nசில அலுவல்களுக்காகவும் சிகிச்சைக்காகவும் இம்மாதம் சென்னைக்குச் செல்கின்றேன். ஜனவர் 25 முதல் மூன்று மாதங்கள் சென்னையில் இருப்பேன். என் அலைபேசி எண் 9940213031\nஎன்னுடன் பேச நினைப்பவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்\nகணினியில் குழுமங்களீல், இணைய இதழ்களீல் 12 வருடங்கள் உறவு. பல குழுமங்கள் உங்களின் அன்பு எனக்கு சக்தியைக் கொடுத்து எழுத வைத்தது அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்\nஒவ்வொரு மனிதனுக்கும் பல முகங்கள் உண்டு எனக்கும்தான். சில பக்கங்களை மட்டும் எழுத்தில் காட்டினேன். முக்கியமான, வாழ்க்கைக்குத் தேவையான சில பகுதிகள் எழுத விரும்[பினேன். முடியவில்லை\nஉங்கள் எல்லோரின் அமைதிக்கும் உலக அமைதிக்கும் எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்\nSeries Navigation நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’\nபெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல்\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17\nநியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​-41\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாக தமிழர் …..\nஎனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 57 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிண்ணையின் இலக்கியத் தடம் – 17\nஇலக்கியத்தில் காலனித்துவம்: புதிய காலனித்துவத்தின் கொடூரம்\nதாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. \nஒன்றுகூடல் ( தொடர்ச்சி )\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார��வை – பாகம் – 2\nஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்\nநீங்காத நினைவுகள் – 29\nமலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்\nசீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​5\nமாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் – சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வெளியாகிறது\nPrevious Topic: நீலமணியின்’ செகண்ட் தாட்ஸ்’\nNext Topic: பிரம்ம லிபி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/52695-akshay-kumar-cancels-shoot-of-housefull-4-after-metoo-allegations.html", "date_download": "2019-10-22T13:50:25Z", "digest": "sha1:WHXL7AWSSOQFETZQXSFUI2TJ6TGYZSKP", "length": 12824, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்‌ஷய் குமார்! | Akshay Kumar cancels shoot of Housefull 4 after #MeToo allegations", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதொடரும் பாலியல் புகார்கள்: ஷூட்டிங்கை ரத்து செய்தார் அக்‌ஷய் குமார்\nநானா படேகரை தொடர்ந்து, தான் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் மீதும் பாலியல் புகார்கள் வெளியானதை அடுத்து இன்று நடக்க இருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்தார், ஹீரோ அக்‌ஷய்குமார்.\nபிரபல இந்தி பட ஹீரோ அக்‌ஷய்குமார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தில் முக்கிய கேரக்ட ரில் நடித்துள்ளார்.\nநடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்தி திரையுலகை சேர்ந்தவர் பலர் தனுஸ்ரீ-க்கு ஆதரவு தெரிவித்தனர். அதில் அக்‌ஷய்குமார் மனைவி டிவிங்கிள் கண்ணாவும் ஒருவர். அதைக் கண்ட தனுஸ்ரீ, ’நீங்கள் எனக்கு ஆதரவு தருகிறீர்கள். ஆனால், உங்கள் கணவர் அக்‌ஷய்குமார், ’ஹவுஸ்புல் 4’ படத்தில் நானா படேகருடன் நடித்து வருகிறார். இது என்ன நியாயம் நானாவை புறக்கணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் நடிகை கங்கனா, ’குயின்’ இயக்குனர் விகாஸ் மீது பாலியல் புகார் கூறினார். இது பரபரப்பானது. இப்படி பாலிய ல் புகார்களை எல்லோரும் வெளியே கூறத் தொடங்கிய நிலையில், இந்திய ’மீ டு ஹேஷ்டேக்’ பிரபலமாகி வருகிறது. இந்தி பட இயக்குனர் சுபாஷ் கய் மற்றும் பிரபல நடிகர்கள் மீதும் நித்தம் பாலியல் புகார் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது மேலும் சில பெண்களும் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் அக்‌ஷய் குமார் நடிக்கும் ’ஹவுஸ்புல் 4’ படத்தின் இயக்குனர் சஜித்கான் மீது நடிகை ராச்சல் வொயிட், உதவி இயக்குனர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களை கூறியிருந்தனர். இதை கேள்விப்பட்ட அக்‌ஷய்குமார் இன்று நடக்க இருந்த அந்தப் படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்துள்ளார்.\nஇதுபற்றி அக்‌ஷய்குமார் கூறும்போது, ‘இத்தாலியில் இருந்து இப்போதுதான் இந்தியா திரும்பினேன். மீடியாவில் வந்துள்ள பாலியல் செய்திகள் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் தயாரிப்பாளர்களிடம், இன்று நடக்க இருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கோரிக்கை வைத்துவிட்டேன். விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.\n28 வருடமாக சினிமாவில் இருக்கும் அக்‌ஷய்குமார் ஷூட்டிங்கை கேன்சல் செய்ய சொன்னது இதுதான் முதல்முறை. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது என்பதால் ஷூட்டிங்கை கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளாராம்.\nஇந்நிலையில் சஜித்கானை நீக்கிவிட்டு வேறு இயக்குனரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்ப டுகிறது.\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\n‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் வில்லனாகிறார் பாபு ஆண்டனி\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷ��் ஆதங்கம்\nதயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சு: ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம்\nமறைந்தார் மாணவர்களின் வழிகாட்டி : பயிற்சியும்.. பயணமும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/51756-dmk-president-stalin-condemned-the-arrest-of-mla-karunas.html", "date_download": "2019-10-22T13:36:08Z", "digest": "sha1:JUZJQ7QVHZ742WBEBEBGOAQOFYQTYQTQ", "length": 10294, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா? : ஸ்டாலின் கடும் கண்டனம் | DMK president Stalin condemned the arrest of MLA Karunas", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா : ஸ்டாலின் கடும் கண்டனம்\nகருணாஸுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற பா��ுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகருணாஸ் கைது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை வேண்டுமென்றே கைது செய்திருப்பது தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, \"ஆளுக்கொரு நீதி, வேளைக்கொரு நியாயம்\" என்ற நிலையில் தான் அமல்படுத்தப்படுகிறது என்பது தெளிவாவதாக தெரிவித்துள்ளார்.\nஉயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்ததால் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், இதுவரை பாரதிய ஜனதா தேசியச் செயலாளர் ஹெச் ராஜா கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதே போல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடைவிதிக்க மறுத்தும் கூட அவரை கைது செய்ய தயக்கம் காட்டுவது எந்த வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது செய்யவேண்டியவர்களை அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கைது செய்யவேண்டும் என்றும், விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஆட்சிக்கு சிக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகடன் கொடுத்ததால் கல்வியை இழந்த மாணவன் - அரசியல் பிரமுகர் கைது\nமயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘ராம்ப் வாக்’ பயிற்சியின் போது நெஞ்சு வலி - இளம்பெண் பரிதாப உயிரிழப்பு\nநினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது\nலஞ்சம் பெறும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட சார் பதிவாளர் \n‘வடக்கூரான்’ கேரக்டர் உங்களுக்குப் பொருந்தும் - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்\n7 பேர் வி��ுதலையில் ஆளுநரின் நிலை - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டெர்லைட் ஆலையில் மூவர் குழு ஆய்வு\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஆட்சிக்கு சிக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48047-dhoni-and-sakshi-now-his-daughter-seems-to-be-his-life.html", "date_download": "2019-10-22T13:41:25Z", "digest": "sha1:CZ2NGDRIN22QOYBDSTNDT5C736HNRTG5", "length": 16078, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியும் காதலும் ! பின்பு ஸீவாவும் | Dhoni and Sakshi ! now his daughter seems to be his life", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரை 2007 மிகவும் முக்கியமான ஆண்டுதான். அந்தாண்டுதான் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான அணி பெற்றது, அதே ஆண்டில் தோனி காதல் வலையிலும் வீழ்ந்தார். தோனிக்கு கிரிக்கெட் வாழ்கையும், காதல் வாழ்க்கையும் உச்சத்துக்கு போனது 2007 ஆம் ஆண்டில்தான் என்பதை அவரை பல முறை பல்வேறு சந்தர்பங்களில் கூறியுள்ளார். தோனி எப்போது புகழின் உச்சத்துக்கு சென்றாரோ அவர் மீதான காதல் அம்புகளும், கிசுகிசுக்களும் பாய்ந்துக்கொண்டுதான் இருந்தன.\nதீபிகா படுகோன் காதல் வளையில் தோனி, லஷ்மி ராய்யுடன் இரவில் சென்னை நகரை வலம் வரும் தோனி என ஏதோ ஒரு நடிகையுடன் அவரை தொடர்புபடுத்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால், எப்போதும் போல தன் மீதான சர்ச்சைகளுக்கு தோனி எப்போதும் பதிலளிப்பதில்லை. அதுவும் காதல் கிசுகிசு என்றால் மூச்சு கூட விடமாட்டார். ஆனால் ஊடகங்கள் யாருடன் தோனி காதிலில் விழுந்தார் என்பதை சரியாக கணிக்க தவறிவிட்டன. அவ்வளவு ரகசியமாக சாக்க்ஷியின் காதலை வைத்திருந்தார் தோனி.\nதோனியும் அவரது காதல் மனைவி சாக்க்ஷியும் சிறுவயதில் பள்ளியில் ஒன்றாக ப டித்தவர்கள். அதன் பின்னர் இருவருக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தது. தோனியும் ரயில் நிலையத்தில் டிடிஆர் வேலை, கிரிக்கெட் போட்டிகள், அணியில் இடம் பிடிக்க திண்டாட்டம் என மிக மிக வேகமாக கிரிக்கெட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். இதன் பின்பு, 2007 ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் உள்ள போட்டியில் பங்கேர்பதற்காக அங்குள்ள தாஜ் ஹோட்டலில் இந்திய அணி தங்கியுள்ளது. அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி அங்கு நடைபெற இருந்தது. இதனால் ஹோட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தது.\nசாக்க்ஷி அந்த ஹோட்டலில் கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்தார். தோனியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும், தான் யார் என சொல்லவிட வேண்டும் என்று ஆர்வம். அதிலும் சாக்க்ஷிக்கு லக்குதான், தோனியின் மேலாளராக இருந்த யுதாஜித் சாக்க்ஷிக்கு நண்பர். அதனால் யுதாஜித்திடம் தான் தோனியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனை தோனியிடம் யுதாஜித் தெரிவிக்க இருவரும் ஒருவையொருவர் சந்தித்துக்கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பு தோனியின் ஹோட்டல் அறையில்தான் முதலில் நடந்தது. தோனிக்கு சாக்க்ஷியை முதலில் அடையாளம் தெரியவில்லை, பின்பு பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தியுள்ளார் சாக்க்ஷி. பின்பு இருவருக்குமான நட்பு இயல்பாக தொடங்கி, மெல்லிய காதலாக அரும்ப தொடங்கியது. பின்னர் தோனி தனது மேலாளரான யுதாஜிட்டிடம் இருந்து சாக்க்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.\nஆனா���் இதை சாக்க்ஷியால் நம்ப முடியவில்லை. பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக மார்ச் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் ´டேட்டிங்´ செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த டேட்டிங் இருவருக்குள்ளேயும் ஆழமான புரிதலை ஏற்படுத்தியது. பிறகு அந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தன் பிறந்த நாள் விழாவுக்கு தோனி சாக்க்ஷியை முதல்முறையாக அழைத்தார். பின்பு, அவ்விழால் திருமணம் செய்துக்கொள்ள சாக்க்ஷியிடம் ஒப்புதல் கேட்டார்.\nபின்பு, இரண்டு வீட்டாருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதலியை மனைவியாக 2010 ஆம் ஆண்டு ஜூன் 4 இல் மண முடித்தார் தோனி. திருமணம் முடிந்த பின்பு மிக மிக மகிழ்சியாக சென்றுக் கொண்டிருந்தது இருவரது வாழ்கையும், சாக்க்ஷி இல்லாமல் எந்தவொரு சுற்றுப் பயணத்துக்கும் தோனி சென்றதில்லை. பின்பு 2015 பெப்ரவரி 6 ஆம் தேதி தோனி - சாக்க்ஷி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.\nஅதற்கு ஸீவா என பெயர் சூட்டினார். முன்பு சாக்க்ஷியுடன் கிரிக்கெட் போட்டிகளுக்கும், சுற்றுப் பயணங்களுக்கும் செல்லும் தோனி இப்போது மகள் ஸீவாவையும் அழைத்துச் செல்கிறார் தோனி. இப்போது இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரில் தோனியும் மகளும் செய்யும் சேட்டைகள்தான் வைரல்.\nமகளுக்கு தலை சீவி விடுவது, நீச்சல் விளையாடுவது, வாக்கிங் கூப்பிட்டுபோவது என தல தோனி, தந்தையாக இருக்கும் நேரங்களை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nஒரே நேரத்தில் தேர்தல்; அரசியல் கட்சிகளிடம் இன்று கருத்துக் கேட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ சொந்த இடத்தில் ஜாம்பவான்’- வைரலாகும் தோனியின் புகைப்படம்\n’ராஞ்சி ஸ்டேடியத்துக்கு தோனி பெயர்’: கவாஸ்கர் கோரிக்கை\n‘உன்னால் முழுமை ஆனேன் நான்’ - மகனை கொஞ்சும் எமிஜாக்சன் வீடியோ\nதோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலிக்கிறேனா\nஅந்த விஷயத்தில் தோனியைதான் பின்பற்றுகிறேன் : தினேஷ் கார்த்திக்\nராஞ்சி டெஸ்ட் போட்டியை காண மைதானம் வருகிறார் தோனி\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nமகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நேரத்தில் தேர்தல்; அரசியல் கட்சிகளிடம் இன்று கருத்துக் கேட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_64.html", "date_download": "2019-10-22T14:53:37Z", "digest": "sha1:K6CVGCGPBTPAHXVF4HW3CXGTTU2LFPC2", "length": 6865, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "அடக்கடவுளே..! சாய் பல்லவி பற்றி இப்படி பேசுறாங்களே..!", "raw_content": "\n சாய் பல்லவி பற்றி இப்படி பேசுறாங்களே..\n சாய் பல்லவி பற்றி இப்படி பேசுறாங்களே..\nமலர் டீச்சர்-ல் இருந்து ரௌடி பேபியாக ப்ரமோஷன் ஆகியுள்ளார் சாய்பல்லவி. இவர் நடிப்பில் வெளியான முதல் தமிழ்ப்படம் \"தியா\" வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது.\nஇதனால் நீண்ட நாள் களித்து மாறி 2 படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக தெலுங்கில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் சாய் பல்லவி.\nஆனால், முன்னணி ஹீரோக்கள் சாய் பல்லவியின் பெயரை கேட்டாலே தெறித்து ஓடுகிறார்கள். காரணம், இவரின் மீது இருக்கும் தலைக்கனம் பிடித்தவர் இமேஜ் தான்.\nபடத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுகிறாராம் அம்மணி. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று நாலு பாட்டுக்கு மரத்தையும், ஹீரோவையும் சுற்றி வரும் கதாபாத்திரம் என்றால் என்னை விட்டுவிடுங்கள் என்றும் ஒரே போடாக போடுகிறாராம்.\nஇதனாலேயே முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க சாய்பல்லவியை அணுகுவதே இல்லையாம் இயக்குனர்கள்.\nசொன்னதை செய்து விட்டு பேமென்டை வாங்கிகொண்டு போகும் நடிகைகள��� குவிந்து கிடக்கும் போது இவரை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_97.html", "date_download": "2019-10-22T14:51:27Z", "digest": "sha1:77PCWQDSJBEGWMYAWLALEB2W4AUXASOW", "length": 6582, "nlines": 62, "source_domain": "www.tamizhakam.com", "title": "கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவளுக்கு இதை பத்தி பேச உரிமையில்லை - வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nHomeBiggBoss Tamil Season 3கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவளுக்கு இதை பத்தி பேச உரிமையில்லை - வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவளுக்கு இதை பத்தி பேச உரிமையில்லை - வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் சீசன் 3யின் ஒன்பதாவது நாளான இன்று வெளியான ப்ரோமோவில் நடிகை வனிதா விஜயகுமார் நடிகை மதுமிதாவை குத்தி காட்டி பேசுகிறார்கள்.\nஅவர் கூறியதாவது, ஒண்ணுமே தெரியாத மாதிரி ஊம குசும்பியா இருப்பாங்க.\nஆனா, அவங்க செய்ற ���ாரியமெல்லாம் நம்பவே முடியாது. கட்டுன தாலிய கழட்டி வச்சிட்டு வந்தவ ஒரு பாட்டிலை வைத்து குழந்தை என்று பேசியதை தவறாக சித்தரிக்கிறாள் என்று செம்ம கடுப்பாக பேசுகிறார் வனிதா.\nஇதனை கேட்டு ஷாக் ஆன மதுமிதா, நீங்களும் தான் அபிராமி செய்வது தவறு என்று சொன்னீங்க..\nஇப்போ அப்படியே மாத்தி பேசுறீங்க. என்று கூறுகிறார். வனிதா யூ ஷட் அப் மேன் என்று அதட்ட நீங்க மொதல்ல ஷட் அப் பண்ணுங்க என்று திட்டுகிறார் மதுமிதா.\nநீங்க சட் அப் பண்ணுங்க..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2008/10/01/wtf-sun-tv/", "date_download": "2019-10-22T14:48:41Z", "digest": "sha1:ZG24LBCR3EWZR3DLTKC366SDGVUWJFFG", "length": 11393, "nlines": 203, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "WTF, Sun TV | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஒக்ரோபர் 1, 2008 by RV 4 பின்னூட்டங்கள்\nஅரை மணி நேரம் படம் ஓடியது – திடீரென்று ஒரு அறிவிப்பும் இல்லாமல் படத்தை நிறுத்திவிட்டு பாட்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சன் டிவிக்கும் ப்ரோஃப��னலிசத்துக்கும் ரொம்ப தூரம். அறிவித்த ப்ரோக்ராமை மாற்றுவது பெரிய தப்பு, அறிவிப்பு இல்லாமல் மாற்றுவது கலைஞர் டிவி மேலும் வெற்றி பெறட்டும்\nமுடிந்தால் எல்லாரும் சன் டிவிக்கு இதை கண்டித்து ஒரு ஈமெய்ல் அனுப்புங்கள் – அதன் இணையதளத்தில் உள்ள ஈமெய்ல் முகவரிகள்:\nஇந்த முகவரிகளுக்கு அனுப்பப்படும் ஈமெய்ல்களை யாராவது படிப்பார்களா என்று தெரியாது\n4:27 முப இல் ஒக்ரோபர் 1, 2008\nநான் பார்த்திலேயே மிகச் சிறியப்படம் என்றல்லவா நினைத்தேன் 🙂 BTW, யார அந்த நாசர்\nPingback: பெண் « அவார்டா கொடுக்கறாங்க\n8:09 முப இல் ஒக்ரோபர் 1, 2008\n//கலைஞர் டிவி மேலும் வெற்றி பெறட்டும்\nஏன் ஜெயா டி.வி வெற்றி பெறக்கூடாதா. இதில் இருந்து உங்களோட அரசியல் சாய்வு அப்பட்டமா அம்பலம் ஆயிடுச்சு 😛\nஆகவேம் சன் டிவிக்கு எதிரான வீண் பழிகளை சுமத்த வேண்டாமென்று எச்சரிக்கின்றேன்.:)\n– விஜய் டி.வி மட்டும் பார்க்கும் ஒருவன்\n2:06 பிப இல் ஒக்ரோபர் 1, 2008\nசன் டிவிக்கு எதிரி கலைஞர் டிவிதானே, ஜெயா இல்லையே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஅவளுக்கென்று ஒரு மனம் (Avalukkenru Oru Manam)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ponparappi-issue-one-arrested-by-chennai-police-who-create-violence-by-tik-tok-app-347637.html", "date_download": "2019-10-22T13:54:11Z", "digest": "sha1:6K3CUJBQP2X7MVG74IQTEAJGHCTYOLLS", "length": 15902, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொன்பரப்பி கலவரம்: டிக்��ாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது | ponparappi issue : one arrested by chennai police who create violence by tik tok app - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்பரப்பி கலவரம்: டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது\nPonparappi issue : டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட இளைஞர் கைது- வீடியோ\nசென்னை: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்கரிய கருத்து பதிவிட்ட இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவின் போது இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், பைக்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர்.\nபாப்பிரெட்டிபட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு.. தேர்தல் அதிகாரி அதிரடி பரிந்துரை\nமேலும் கலவரத்தில் தொடர்புடைய ஏராளமானோரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்நிலையில் பொன்பரப்பி சம்பவத்தை பரப்பி பலர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில், பொன் பரப்பியில் மீண்டும் மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தது சென்னை அசோக் நகரில் விஜயகுமார்(28), மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு நண்பர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அசோக் நகர் போலீசார் நேற்று காலை டிக்டாக்கில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட விஜயக்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் இரண்டு பேரை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்���ம்பித்த டிரைவர் கண்டக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nponparappi ariyalur chennai பொன்பரப்பி அரியலூர் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116596", "date_download": "2019-10-22T15:10:05Z", "digest": "sha1:7E4PNYQP3VBYXMBCWLLKBYYP52Z2BRTB", "length": 21332, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை\nவிஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\nவிஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை\nவிஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன்\nவிஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம்\nதங்களை பலமுறை மேடையில், சக வாசகர்கள் சூழ நின்று பேசிக் கொண்டிருக்க மௌனமாக நின்று கேட்டுவிட்டு அப்படியே கமுக்கமாக திரும்பிவிடுவேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விஷ்ணுபுரம் நாவல் வந்த அந்த முதல் ஆண்டிலேயே, 96/97 களின் முதல் பதிப்பை குறித்து எங்களூரில் தோழர் யாழன்ஆதியிடம் பேசியிருக்கிறேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விஷ்ணுபுரம் 2018 விழாவுக்காக இரண்டு நாட்களும் எல்லாத் தயக்கங்களையும் ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதை முதல் ஆண்டிலேயே 2010/2011-லிருந்து செய்திருக்கலாமே என்று இப்பொழுது தோன்றுகிறது. .\nசனிக்கிழமை காலை ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் இளைஞனைப் பற்றி (கேள்வி நேரத்தில்) பேசினீர்கள். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைப் பற்றி தாங்கள் எழுதினீர்கள். ப.சிங்காரம் இந்த நாவலை எழுதுவதற்காக அந்த “விபத்துக்குள்ளான தோணி”யில் பயணித்து தப்பிய பலரிடம் அந்த சம்பவத்தை நினைவுகூற முடியாதபடி மறதி குணத்தைக் குறித்து எழுதியிருப்பீர்கள். இதை மறுக்கவில்லை. ஆனால் தங்களின் வாசக நண்பர்களான shahul hameed sultan, Godson Samuel இருவரும் வலைப்பூக்களில் தத்தமது அனுபவங்களை விரிவாகவே எழுதிவருகின்றனர். அதனால் “பெர்த்” நகர இளைஞர் குறித்து கவலைப்படத் தேவையில்லை.\nநூற்றுக்கணக்கானவர்களை நேரிலும், கணிசமான மின்னஞ்சல், அலைபேசி அழைப்புகளில் பேசிக் கொண்டிருக்கும் தாங்கள் என்னுடைய ஓரிரு வரி மின்னஞ்சலை நினைவுகூர்ந்து பேசியது பெரும் வியப்பு. blasphemy குறித்து தாங்கள் பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன். ஆனால் வாசகரின் ஒவ்வொரு கேள்விக்கும��� எழுத்தாளரால் பதிலளித்துக் கொண்டிருக்கமுடியாது என்பதும், அது கட்டாயமும் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்கிறேன்.\nமுதல் நாள் அமர்வில் நபிகளுக்கு நேர்ந்தது, அம்பேத்காருக்கு நேர்ந்துவிடக்கூடாது – worship study vs critical study என்பதாக ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேட்டீர்கள். கச்சிதமாக சொல்லப்படுவது சிறுகதை, விவரணைகளுடன் சற்று விரிவாகவே நல்லதொரு நாவல் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தை பேசிவிடுகிறது, கவிதை என்பது அறிவுச் செயல்பாடு, அதனால்தான் கவிதை தன் வாசகனிடம் தரத்தை எதிர்ப்பார்க்கிறது என்று சாம்ராஜ் பேசினார்.\nஉண்மை. பிரதி அல்லது ஒரு எழுத்தாளன் சொன்னதும், விட்டதில் கொண்ட மௌனமாக தங்களின் கேள்வி இலக்கிய தளத்திலிருந்து சற்று விலகி ஆன்மிகம், மதப் பின்புலத்தில் எதிர்கொள்கிறேன். மதவிசாரணைக்கான உரையாடல் அல்ல, இலக்கிய உரையாடலே. இருந்தாலும் இஸ்லாத்தில் இதுவே நடந்தது, நபியென்பவர் இரண்டு விதமாக செயல்பட்டிருக்கிறார். தனிமனிதர் என்ற நிலையில், அடுத்து இறைத்தூதர் என்ற பொறுப்பில். இந்த இரண்டு வகையிலும் பதிவு செய்யப்பட்ட வரலாறு உள்ளது. தனிப்பட்ட மனிதர் என்ற நிலையில் செய்தவற்றுக்கும் அவர் சார்ந்த கொள்கைக்காக பேசியதும் செயல்பட்டதும் அடிப்படையில் வெவ்வேறானவை. முன்னதில் அவர் வெறும் மனிதர், எல்லோரையும் போல. ஆனால் பிற்காலங்களில் இமாம்களேகூட புனிதமானவர்கள், பாவமே செய்யாதவர்கள் என்பதாக நிலைமை மாறிவிட்டது. அம்பேத்காருக்கு அப்படி நேர்ந்துவிடக்கூடாது என்கிற கவலையில் தங்களுடன் உடன்படுகிறேன்.\nஎன்னுடன் வந்திருந்த நண்பர் ஃபைஸ் காதிரி கோவையைச் சேர்ந்தவர். புவியரசு அவர்களின் மாணவரும்கூட. தமிழின் மிக முக்கியமான கவிதைகளை உருதுவில் மொழிபெயர்த்தவர். தேவதேவனுடன் அருகே அமர்ந்தபடி புவியரசு பேராசிரியரும், கவிஞருமான மதுரை அபியிடம் “விஷ்ணுபுரம்” விழா குறித்து (உணவு இடைவெளியில்) நீண்டநேரம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.\nஜாகிர் ராஜா உள்ளிட்ட நிறைய இடதுசாரிகளையும் அங்கு கண்டேன். கோவை ஞானி சிறிது நேரத்துக்கே வந்திருந்தாலும் மாற்று முகாம் சார்ந்தவர்களின் இருப்பை உறுதி செய்ததில் “விஷ்ணுபுரம் அமைப்பு” தவிர்த்து வேறு எங்குமே காணமுடியாது. என்னை போன்ற நிறைய வாசகர்கள் தன்னிச்சையானவர்கள். நீ எங்களுடன் இல்லை என்றால், எதிரியுடன் இருக்கிறாய் என்று பொருள் கொள்வேன் என்பதற்கு நாம் ஒன்றும் Richard Armitage அல்ல தானே அதுவுமில்லாமல் இடது, வலது, தெற்கு, வடக்கு என மனம்போன போக்கில் பயணப்படுவதுதானே நமது கீழைத்தேய non-linear சிந்தனை மரபு.\n”உரையாடும் காந்தி”யை வாங்கிக் கொண்டேன், கூடவே “அன்புள்ள புல்புல்”லையும். ”கொங்குதேர் வாழ்க்கை”யின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பை தமிழினி வசந்தகுமார் முன்பொருமுறை நேரில் வந்து கொடுத்தார். அவரிடம் பிரமிளின் மொழிபெயர்ப்பில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் “பாதையில்லா பயணம்” வாங்கிக் கொண்டேன். தவற விட்ட நூலை இப்படியாக விஷ்ணுபுரத்தில் பெற்றுக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு வாசகனாக அ.மார்க்ஸ்சுடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் உண்டு. அவருக்கு நூலை தாங்கள் சமர்ப்பித்திருப்பதும், அதை அங்கீகரித்து தன் முகநூல் பக்கத்தில் அவர் (அ.மார்க்ஸ்) நெகிழ்ச்சியாக பதிவு செய்திருப்பதும் புதிய மாற்றங்கள்.\nஏதோவொரு திட்டமிடல் குறித்த அவசரத்தில் தாங்கள் இருந்தீர்கள். கூடவே சாப்பிட்டு விட்டீர்களா என்று விசாரித்தீர்கள், ஆம் என்றேன் – இங்கே சாப்பிட்டீர்களா என்று கேட்டு அதை உறுதி செய்துகொண்ட தொனியில் ஒவ்வொரு வாசகனுடன் தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை உணர்ந்தேன். உண்மையில் இரண்டு நாட்களும் விஷ்ணுபுரம் தோழர்கள் உபசரிப்பில் என் பழைய ஹாஸ்டல் உணர்வை மீட்டுக் கொடுத்தது. தங்கியது மட்டும் வெளியில். உண்மையில் திருமணத்துக்கு முந்தைய இரவுதான் கொண்டாட்டமாக இருக்கும். அதே நினைவில் வெள்ளியிரவே கோவை வந்துவிட்டேன். அரங்கசாமி சனிக்கிழமை காலைதான் மண்டபம் கிடைக்கும் என்று சொன்னதால் ஜங்கஷன் அருகில் அறையெடுத்து விட்டேன். ஒருவேளை ராஜஸ்தானி சங்க கட்டிடத்தில் தங்கியிருந்தால் இன்னும் சற்று அதிக நேரம் நண்பர்களுடன் பேசவும், புதியவர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்திருக்கும்.\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 1\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – ���ூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minew.com/ta/contact-us/", "date_download": "2019-10-22T13:35:55Z", "digest": "sha1:AAMAW3P6TBS34YHFQN56XFL6MZG3YR7I", "length": 16913, "nlines": 143, "source_domain": "www.minew.com", "title": "எங்களை தொடர்பு - Minew", "raw_content": "\nகட்டிடம் நான் Gangzhilong அறிவியல் பூங்கா, Qinglong சாலை, Longhua மாவட்ட, Shenzhen சீனா\nநீங்கள் எந்த விசாரணை இருந்தால், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு துறை 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும்.\nஒரு நாட்டைத் தேர்வுசெய்யுங்கள்அமெரிக்காஅன்டோராஐக்கிய அரபு நாடுகள்ஆப்கானிஸ்தான்ஆன்டிகுவா மற்றும் பார்புடாஅல்பேனியாஆர்மீனியாஅங்கோலாஅர்ஜென்டீனாஆஸ்திரியாஆஸ்திரேலியாஅரூபாஅஜர்பைஜான்போஸ்னியா ஹெர்ஸிகோவினாபார்படோஸ்வங்காளம்பெல்ஜியம்புர்கினா பாசோபல்கேரியாபஹ்ரைன்புருண்டிபெனின்பெர்முடாபுரூணைபொலிவியாபிரேசில்பஹாமாஸ்பூடான்போட்ஸ்வானாபெலாரஸ்பெலிஸ்கனடாகாங்கோ ஜனநாயக குடியரசுமத்திய ஆப்பிரிக்க குடியரசுகாங்கோ ஜனநாயக குடியரசுசுவிச்சர்லாந்துசிலிகமரூன்சீனாகொலம்பியாகோஸ்ட்டா ரிக்காகியூபாகேப் வெர்டேசைப்ரஸ்செ குடியரசுஜெர்மனிஜிபூட்டிடென்மார்க்டொமினிகாடொமினிக்கன் குடியரசுஅல்ஜீரியாஎக்குவடோர்எஸ்டோனியாஎகிப்துஎரித்திரியாஸ்பெயின்எத்தியோப்பியாபின்லாந்துபிஜிபோக்லாந்து தீவுகள்மைக்ரோனேஷியாஃபாரோ தீவுகள்பிரான்ஸ்காபோன்ஐக்கிய ராஜ்யம்கிரெனடாஜோர்ஜியாகானாஜிப்ரால்டர்காம்பியாகினிஎக்குவடோரியல் கினிகிரீஸ்குவாத்தமாலாகினி-பிஸ்ஸாவ்கயானாஹாங்காங்ஹோண்டுராஸ்குரோசியாஹெய்டிஹங்கேரிஇந்தோனேஷியாஅயர்லாந்துஇஸ்ரேல்இந்தியாஈராக்ஈரான்ஐஸ்லாந்துஇத்தாலிஜமைக்காஜோர்டான்ஜப்பான்கென்யாகிர்கிஸ்தான்கம்போடியாகிரிபடிகோமரோஸ்செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்வட கொரியாதென் கொரியாகுவைத்கெய்மன் தீவுகள்கஜகஸ்தான்லாவோஸ்லெபனான்செயிண்ட் லூசியாலீக்டன்ஸ்டைன்இலங்கைலைபீரியாலெசோதோலிதுவேனியாலக்சம்பர்க்லாட்வியாலிபியாமொரோக்கோமொனாக்கோமால்டோவாமொண்டெனேகுரோமடகாஸ்கர்மாசிடோனியாமாலிமியான்மார்மங்கோலியாமக்காவுமவுரித்தேனியாமால்டாமொரிஷியஸ்மாலத்தீவுமலாவிமெக்ஸிக்கோமலேஷியாமொசாம்பிக்நமீபியாநைஜர்நைஜீரியாநிகரகுவாநெதர்லாந்துநார்வேநேபால்நவ்ரூநியூசிலாந்துஓமான்பனாமாபெருபப்புவா நியூ கினிபிலிப்பைன்ஸ்பாக்கிஸ்தான்போலந்துபோர்டோ ரிகோபாலஸ்தீனம்போர்ச்சுகல்பலாவுபராகுவேகத்தார்ருமேனியாசெர்பியாரஷ்யாருவாண்டாசவூதி அரேபியாசாலமன் தீவுகள்செஷல்ஸ்சூடான்ஸ்வீடன்சிங்கப்பூர்ஸ்லோவேனியாஸ்லோவா குடியரசுசியரா லியோன்சான் மரினோசெனகல்சோமாலியாசூரினாம்சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிஎல் சல்வடோர்சிரியாஸ்வாசிலாந்துசாட்போவதற்குதாய்லாந்துதஜிகிஸ்தான்துர்க்மெனிஸ்தான்துனிசியாடோங்காதுருக்கிடிரினிடாட் மற்றும் டொபாகோதுவாலுதைவான்தன்சானியாஉக்ரைன்உகாண்டாஉருகுவேஉஸ்பெகிஸ்தான்செயின்ட் வின்சென்ட் மற்றும் Grenadineவெனிசுலாபிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்வியட்நாம்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்மேற்கு சமோவாயேமன்தென் ஆப்ரிக்காசாம்பியாஜிம்பாப்வே\nகட்டிடம் நான் Gangzhilong அறிவியல் பூங்கா, Qinglong சாலை, Longhua மாவட்டம், ஷென்ழேன் 518109, சீனா\n粤 ஈராக் கம்யூனிஸ்ட் கட்சி 备 17150827\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/police-arrest-cannabis-dealer-who-have-challenged-police", "date_download": "2019-10-22T15:12:08Z", "digest": "sha1:LR7XXP2V3H4QCPSM2YSENNTEKTB3JGSA", "length": 11547, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "முடிஞ்சா புடிங்க பார்ப்போம்... சவால்விட்ட கஞ்சா பேர்வழியை மடக்கி பிடித்த காவல்துறை!! | police arrest the cannabis Dealer who have challenged to the police | nakkheeran", "raw_content": "\nமுடிஞ்சா புடிங்க பார்ப்போம்... சவால்விட்ட கஞ்சா பேர்வழியை மடக்கி பிடித்த காவல்துறை\nகடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டார இடங்களில் அதிகளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது.\nஅதனைத் தடுக்க போலீசார் தொடர்ந்து முயன்று வரும் நிலையில் கஞ்சா விற்பனை செய்யும் மணி என்ற இளைஞன் ஒருவன், \" நான் பெங்களூர் மணி என்கிற மணிகண்டன் பேசுகிறேன். தற்போது நெய்வேலி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறேன். அதனை தடுக்க நினைக்கும் சுரேஷ் என்பவரை கொலை செய்ய போகிறேன்' எனவும், போலீசார் என்னை கைது செய்யமுடியுமா.. முடிஞ்சா புடிங்க பாப்போம் என சவால்விட்டு வீடியோ வெளியிட்டான். கஞ்சா விற்பனையாளர், கஞ்சா குடிப்பவர் என அனைவரும் சேர்ந்து எடுத்து வெளியிட்ட அந்த வீடியோ வைரலானது.\nஅதனைத் தொடர்ந்து நேற்று காலை நெய்வேலி மந்தாரகுப்பம் சக்தி நகரில் இருந்த மணிகண்டனை கைது செய்ய மந்தாரக்குப்பம் போலிசார் சென்றனர். அப்போது திடீரென அவன் கையில் வைத்திருந்த பிளேடால் கை, வயிறு என உடலில் தன்னை தானாக கிழித்து கொண்டு வா வந்து பிடி பார்ப்போம் என கைது செய்ய வந்த போலீசாரை ஒருமையில் மிரட்டும் வகையில் அட்டகாசம் செய்தான்.\nபின்னர் போலிசார் உறவினர்கள் ஒத்துழைப்புடன், வளைத்து பிடித்து அவனை கைது செய்தனர் தற்போது இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nதஞ்சையில் ஆளுநருக்கு கருப்பு கொடி.... இருளில் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்துடன் கைது-பி.ஆர்.பாண்டியன் கண்டனம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\nநீ அரிசி தா, நான் சாராயம் தருகிறேன் – பண்டமாற்றில் திணறும் அதிகாரிகள்\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/mannar-bus-stop3.html", "date_download": "2019-10-22T15:27:26Z", "digest": "sha1:VC3XZZKANSEWIP6FDBQH3HY6X6R2BVJ3", "length": 8586, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "மன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம்! பணிகள் ஆரம்பம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / மன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம்\nமன்னாரில் தற்காலிக பேருந்து நிலையம்\nமன்னார் நகரில் பொதுப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருவதால் பயணிகளுக்கான தற்காலிக பேருந்து தரிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மன்ன���ர் எரிபொருள் நிறப்பும் நிலையத்துக்கு பின் புறமாக இருந்த பகுதியில் சனி (1) மற்றும் ஞாயிறு (2) ஆகிய இரு தினங்களும் மன்னார் நகரசபைத் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன் தலைமையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் போது நகர சபை உபதலைவர் ஐன்சன் மற்றும் சக உறுப்பினர்களின் பங்கு பற்றுதலுடன் நகரசபை செயலாளர் பணியளர்களின் உதவியுடன் தற்காலிகப் பேருந்து தரிப்பிடம் அமைத்தலுக்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇப்பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியின் ஒரு பகுதி மீண்டும் நகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இ.போ.ச பேருந்துகள் புதிய இடத்தில் சேவையை ஆரம்பித்துள்ளது. ஒரு சில வாரத்தில் தனியார் பேருந்துகளும் தற்காலிக இடத்தில் தமது சேவையை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை நகரசபை மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/indian-news/page/4/", "date_download": "2019-10-22T14:03:50Z", "digest": "sha1:AMSHSF26RGJ7HQVTLTSZNPCZCGASD6EK", "length": 11013, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியா – Page 4 – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகின்றது – புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவாரா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டு இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் கனமழை எதிரொலியால் கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் சிறைகளில் இருந்து 70 தீவிரவாதிகள் ஆக்ராவுக்கு மாற்றப்பட்டனர்…\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழக அமைச்சர் மணிகண்டன் பதவிநீக்கம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nலஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் 2வது நாளாக கட்டுப்பாடுகள் – அனைத்து பாடசாலைகளும் மூடல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் மெஹபூபா, உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் கைது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 5 பேர் பலி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு – மாநில அந்தஸ்தையும் இழக்கிறது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் – பதற்றமான சூழல் – அமித் ஷா – மோடி ஆலோசனை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இன்று ���ேர்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் ஐ.எஸ் க்கு ஆட்களை சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை\nஇந்தியா • பிரதான செய்திகள்\n3ஜி சேவையை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு – காஷ்மீருக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் – அபராதங்கள் பல மடங்கு உயர்வு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுஜராத்தில் கனமழை – விமானசேவைகள் நிறுத்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் ஆரம்பித்துள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\n10 நினைவுச் சின்னங்களை பார்வையிடும் நேரம் நீடிப்பு\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Sports/2018/08/27214203/1006931/Vilayaatuthiruvizha18thAsianGames.vpf", "date_download": "2019-10-22T13:25:12Z", "digest": "sha1:2E7IHAZELS6MOB43GVNB75OOPLO4F6DM", "length": 8127, "nlines": 61, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா 27.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.\nபெண்கள் 100 மீ ஓட்டம் : இந்தியாவுக்கு வெள்ளி\nஆசிய விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் வெள்ளி பதக்கம் வென்றார். 11.32 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்த டுட்டி சந்த் 0.02 விநாடிகளில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.\n400மீ ஓட்டம் : இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி\n400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் வெள்ளி பதக்கம் வென்றார். அதே போல் ஆடவருக்காக 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் யாகியா வெள்ளி பதக்கம் வென்றார்.\nவில்வித்தை : இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி\nமகளிர் வில்வித்தை குழு பிரிவில் இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரை இறுதியில் சீன தையே அணியை 225-223 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.\nகுதிரை ஏற்றம் : இந்தியாவுக்கு 2 வெள்ளி\nபெண்கள் பிரிவு குதிரையேற்றத்தில் இந்திய வீராங்கணை பவாத் மிர்ஸா வெள்ளி பதக்கம் வென்றார். இதே போல் குதிரையேற்றம் குழு பிரிவிலும் இந்திய அணி வெள்ளி வென்றது.\n10,000 மீட்டர் ஓட்டம் : இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது\nஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன் வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.\nஸ்குவாஷ் : ஒரே நாளில் 3 பதக்கம்\nஆசிய போட்டி ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி ஒரே நாளில் 3 வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. தமிழக வீராங்கனைகள் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல் வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nகுண்டு எறிதல் : இந்திய வீரர் தஜிந்தர்பால் தங்கம்\nஆசிய போட்டி ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார். இறுதிப் போட்டியில் 20 புள்ள 75 மீட்டர் தூரம் வீசி முதலிடத்தை அவர் தட்டிச் சென்றார். இது ஆசிய போட்டியை பொறுத்தவரை புதிய சாதனையாகும்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=ef1a9bb1caf45a732a2aaad6beb6d289&time=week&show=all&sortby=recent", "date_download": "2019-10-22T14:13:02Z", "digest": "sha1:YGXFGWZQX4R7OMADTL2USPAE3C43WU5A", "length": 11231, "nlines": 178, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\n ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு MGR, நடுநிசி பன்னிரெண்டு...\nசார் வணக்கம் நம் தலைவரின் வாழ்க்கையில் எத்தனையோ பேரை வீழும் நிலையிலிருந்து மீட்டு வாழ்வாங்கு வாழ வைத்திருக்கிறார் மக்களிடம் அறிமுகம் இல்லாத சிலரை...\nஎன்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக\nபொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன் நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி\nஎன்னைப் பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னிப் பேய் சிங்கார சின்னப் பேய் கட்டிப்பிடிச்சி வச்சுக்கோ நெஞ்சோட தச்சிக்கோ கன்னத்தை பிச்சிக்கோ ரொம்ப ...\nநான் ஒரு ராணி நாயகி மேனி பொன் மாங்கனி இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்\nமக்கள் திலகம் ந*டித்த \"பெற்றால்தான் பிள்ள*யா\" ப*ட*த்தின் வ��ற்றிவிழாவில் அண்ணா க*லந்துகொண்டு எம்ஜிஆரைப் ப*ற்றி பேசிய*து. \"த*ம்பி எம்ஜிஆர்,...\nV C கணேசனின் புயல்வேக சினிமா பிரவேசம் மா கோ ராமசந்தரை கதிகலங்கவைத்தது அதன் வெளிப்பாடே கணேசனுக்கு எதிரான மா கோ ராவின் வயிற்ரெரிச்சல்...\n'யானை படுத்தாலும் குதிரை மட்டம்' என்ற பழமொழி சொல் நம் வழக்கத்தில் உண்டு அல்லவா அதற்கு உதாரணமாக புரட்சி நடிகரின் \"காதல் வாகனம்\" காவியத்தை...\nதேவர் பிலிம்ஸ் புரட்சித்தலைவர் நடித்த 15 வது படம் \"காதல் வாகனம்\" வெளியான நாள் 21-10-1968 இன்று. சென்னை குளோப் 35 நாள் ஸ்ரீகிருஷ்ணா 39 நாள் சரவணா...\nராஜு சார் இந்த மாதிரி நாலாந்தர விமர்சனங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஆகி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள் , விமர்சனம் செய்யும் இவர்களைப் பற்றி நமக்குத்...\nகுமார் சார் நீங்கள் அனுப்பி யிருந்த திருமதி. ஷாலின் மரியா லாரன்ஸ் அவர்கள் எழுதியிருந்த இந்த கட்டுரையை முதன் முதலாக தற்செயலாக \"குமுதம் லைஃப்\" இதழில்...\nகுமார் சார் வணக்கம் தமிழ் சினிமா வரலாற்றையே மாற்றி முதன் முதலாக நூறாவது நாள் என்பதற்கு பதிலாக \" வெற்றி விழா\" என்றுதான் தமிழ் சினிமாப் பட வரலாற்றில்...\nஉங்களுக்கு மட்டுமல்ல குமார் சார் எனக்கும் மிகவும் பிடித்த படம் தலைவர் மிகவும் stylish ஆக நடித்த படம் , இந்த படத்தில் தலைவரின் அழகை காண கண் கோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/12298", "date_download": "2019-10-22T13:26:09Z", "digest": "sha1:OJW3YYJK36JHBPORZQD5UG5KENVNLHLX", "length": 10508, "nlines": 193, "source_domain": "www.panippookkal.com", "title": "கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong) : பனிப்பூக்கள்", "raw_content": "\nகிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)\nமினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால் நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன் (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது.\nஎச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) தொடங்கி மாரியன் வீதி (Marion St.) வரையில் காணப்படுகின்றன.\nமினியாபொலிஸ் நகரின் மையப் பகுதியிலிருந்து, நிக்கலேட் மால் (Nicollet Mall ) இல் இருந்து கிறீன் லைன் இலகு ரக ரயிலைப் (Light Rail) பிடித்து சிறு மீ-கொங் பகுதிக்கு வந்து போகலாம். இவ்விடம் முழுதாக நடந்து உணவகங்களுக்கு எளிதாகப் போய் வரலாம்.\nகீழே கிழக்காசிய அறுசுவை உணவகப் பட்டியல்.\nTags: Frogtown, Green Line, Little Mekong, University Avenue, கம்போடிய, கிறீன் லைன், கிழக்காசிய அறுசுவை உணவகப் பட்டியல், சீனா, தாய்லாந்து, மங், மினசோட்டா விருந்தாளி, வியட்னாம்\nமினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls) »\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/19/30090/", "date_download": "2019-10-22T13:41:13Z", "digest": "sha1:4JY755DJ6WA74QDL7LSROD6KZQGJPUFL", "length": 10508, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "BEO To High School HM Panel Preparation- Instructions - Dir Proceedings.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேரும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு சிக்கல்.\nNext articleகாஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nATTENDANCE APP – பள்ளிகள் பதிவிடுவதை CEO – கள் நேரிடையாக கண்காணிக்க உத்தரவு – SPD Proceedings.\nDSE – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.\nபள்ளிக்கல்வி துறைக்கு Toll Free Phone Number – பெறப்படும் அழைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு – SPD Proceedings.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனை��்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nசென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு\nசென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி, இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/27/85-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-betat-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-22T14:27:06Z", "digest": "sha1:G4NG4CWONYCBZ3W6AJBYVQD45EB46KNO", "length": 26874, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "BetAt கேசினோவில் 85 இலவச சுழல்கள் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nBetAt Casino இல் இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017 ஆசிரியர் இனிய comments பெட்டாட் கேசினோவில் 85 இலவச சுழல்களில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட்ஸ்டாக் காசினோ\nபெட்அட் கேசினோவில் 85 இலவச ஸ்பின்ஸ் + மேஜிகல் வேகாஸ் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n9 போனஸ் குறியீடு: AT2YI1ZA டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBLSZCJ6DP மொபைல் இல்\nகயானா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅர்ஜென்டினாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் கழுவுதல், மில்டன்வில்லி, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 21 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் ��ோனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் தேவை இல்லை வைப்பு:\nRealDealBet காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nபெத்தார்ட் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nடோஸ் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nநாய் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிரைஸ் ஸ்க்ராட்ச்ட் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nCashmio காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nCrazyScratch கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n105 பிளாட்டின கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nNorges Automaten காசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nஸ்பெக்ட்ரா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nAllIrish காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBoxXNUM காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nMarathonBet காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nMybet Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஅன்னா காஸினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nராபின் ஹூட் கேசினோவில் இலவசமாக சூதாட்டமாகக் காசினோ\nஅனா காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவின்மாஸ்டர் கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபந்தயங்களில் கேசினோவில் சூதாட்டத்தில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டார்\nMarathonBet காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nDanskXNUM காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்லாப் காசினோவில் காசினோ போ���ஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nBlingCity Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகரீபிக் கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n1 ரெட்ஸ்டாக் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 பெட்அட் கேசினோவில் 85 இலவச ஸ்பின்ஸ் + மேஜிகல் வேகாஸ் கேசினோவில் 120 இலவச ஸ்பின்ஸ் போனஸ்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் தேவை இல்லை வைப்பு:\n65Spins காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nNordicBet காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசின�� தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-19062019", "date_download": "2019-10-22T15:14:59Z", "digest": "sha1:Z6WOW5CJMKJ6SMGNKV2SAXJZ4AVOQI3P", "length": 17168, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 19.06.2019 | Today rasi palan - 19.06.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.06.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n19-06-2019, ஆனி 04, புதன்கிழமை, துதியை திதி பிற்பகல் 03.34 வரை பின்பு தேய்பிறை திரிதியை. பூராடம் நட்சத்திரம் பிற்பகல் 01.29 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.\nஇன்று நண்பர்களால் இனிய செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான நெருக்கடிகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனை நற்பலனை கொடுக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் மன உளைச்சலை கொடுக்கும். உறவினர்கள் ஓரளவிற்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னே���்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 22.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.10.2019\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar", "date_download": "2019-10-22T13:54:55Z", "digest": "sha1:VMQ6AF2JLZOEZCERTPE2RF7ET77V5TMD", "length": 19720, "nlines": 353, "source_domain": "www.vikatan.com", "title": "Diwali Malar - தீபாவளி மலர்- Issue date - 31-October-2019", "raw_content": "\n” - காஜல் அகர்வால்\nஎன் கண்ணுல உன் முகம்\n” - நடிகர் சரவணன்\nசயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல\n“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது” - நடிகர் நாசர்\nகவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\nராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஅசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\nஎன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே\n‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\n‘எழில் கொஞ்சும் மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு\nகலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்\nஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்\nநினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்\nரன்வே - 1: விமானத்தில் விருந்து\nஇதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\nமிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா\nமிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை\nஇவர் ‘வேற லெவல்’ டாக்டர்\n“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்\nபுத்திசை தரும் இசை வாரிசுகள்\nமகா கலைஞன் - எஸ்.ராஜம் 100\nஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\n“என் எழுத்தில் அரசியல் இல்லை\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n“ஒரு புகைப்படம் கதை சொல்லணும்\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nஅரசியல் வெடிகள் அதிர வைக்குமா\nபொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது\n” - காஜல் அகர்வால்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n” - காஜல் அகர்வால்\nஎன் கண்ணுல உன் முகம்\n” - நடிகர் சரவணன்\nசயின்ஸ் ஒன்றும் மேஜிக் அல்ல\n“வீடு என்பது அவரவர் ரசனையைப் பொறுத்தது” - நடிகர் நாசர்\nகவிதை... கலாய்... கலாட்டா... கலகலக்கும் எம்.எஸ். பாஸ்கர் குடும்பம்\nசீன் ஸ்டீலர் - எஸ்.வி.ரங்காராவ் 100\nராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்\nஅத்திவரதா அருளை நிதம் தா... புராணச் சிறுகதை\nஅசையாதா ஆழித்தேர் - ஆரூரா... தியாகேசா..\nமக்கள் வாழ்வோடு கலந்திருக்கும் மலைக் கொழுந்தீஸ்வரர்\nஎன் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே\n‘ரிக்வேத பெருமான்’ தென்காசி விசுவநாதர்\nஇருளர் சமூகத்தின் முதல் ஒளி\n‘எழில் கொஞ்சும�� மன்றோ’ - மூழ்கப் போகும் முதல் தீவு\nகலை: வட்டத்தாமரை, செடிப்பூ, சொக்கட்டான்... - அரண்மனைகளுக்கே அழகூட்டும் ஆத்தங்குடி டைல்ஸ்\nஆபத்தில் உதவும்... பட்டம் வாங்கித் தரும்... பனைத் தொழில்\nநினைவுகள்: மீட்டர்கேஜ் பாதையின் கடைசி ரயில்\nரன்வே - 1: விமானத்தில் விருந்து\nஇதற்கெல்லாம் காரணம்... இரும்புக்கை மாயாவிதான்\nமிட்டாய் மொழிகள் - 1: நாடகமா... விளையாட்டா\nமிட்டாய் மொழிகள் - 2: “ஒரு முழம் பூ எம்மா\nமிட்டாய் மொழிகள் - 3: சின்ன சட்டை\nஇவர் ‘வேற லெவல்’ டாக்டர்\n“வீடுதோறும் தறிச்சத்தம் என் லட்சியம்\nபுத்திசை தரும் இசை வாரிசுகள்\nமகா கலைஞன் - எஸ்.ராஜம் 100\nஆண்டவன் படைத்த அதிசய ஓவியம்\n‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’- வாழ்ந்து காட்டும் ஊர்\n“என் பேனாவுக்குப் பசி அதிகம்\n“என் எழுத்தில் அரசியல் இல்லை\n“மக்களுக்காக எழுதாத எழுத்தாளரை மக்கள் காப்பாற்ற மாட்டார்கள்\nசின்ன தூரிகையில் விரியும் பிரமாண்டம்\n“ஒரு புகைப்படம் கதை சொல்லணும்\nபுகைப்படக்கலை: வெயிட்லாஸ் கீர்த்தி... ஸ்பீடு சமந்தா... ஸ்வீட் காஜல்\nஅரசியல் வெடிகள் அதிர வைக்குமா\nபொய்களால் மெய்யை அலங்கரிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149312-how-to-get-over-the-immature-love-affairs", "date_download": "2019-10-22T14:05:23Z", "digest": "sha1:4A22ZZCYT2VFO6GDYK2NUJH64QLJEM5Z", "length": 21784, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "இளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'..! பெற்றோர் செய்ய வேண்டியது என்ன? | How to get over the immature love affairs?", "raw_content": "\nஇளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'.. பெற்றோர் செய்ய வேண்டியது என்ன\n\"இளம்வயது பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் குறித்து பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை. பல குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் தங்களது மகன், மகள் குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.\"\nஇளம் பருவத்தினரை பாதிக்கும் `இம்மெச்சூர் லவ் அஃபேர்'.. பெற்றோர் செய்ய வேண்டியது என்ன\nகல்லூரிப் பருவம் என்பது ஒவ்வொருவரது வாழ்நாளிலும் மறக்க முடியாதது. காரணம், அந்த வயதில்தான் பல்வேறுவிதமான அனுபவங்கள் கலவையாகக் கிடைக்கும். அதிரடியாக, பல பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்குவார்கள். உடல்ரீதியாக அந்தப்பருவத்தில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்��ளை எதிர்கொள்ளச் சிரமப்படுவார்கள். ஆண் அல்லது பெண்ணுக்கு எதிர்பாலினம் மீதான ஈர்ப்பு ஏற்படும். அத்தருணத்தில் ஒருவித கிளர்ச்சி ஏற்படுவதுடன் கற்பனைச் சிறகுகள் விரியும். சிலர் அதை `காதல்’ என்று பெயர் சூட்டி மகிழ்வார்கள். பெரும்பாலான கல்லூரிக் காதல்கள் படிப்பு முடிந்ததும் முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு மனஅழுத்தம், மனப்பதற்றத்தில் சிக்கிக்கொள்வார்கள். சிலர் தற்கொலை செய்யக்கூட துணிவார்கள்.\n\"இளம் வயது பிள்ளைகளின்மீது பெற்றோர் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த வயதில்தான் அவர்களுக்கு `இம்மெச்சூர்டு லவ் அஃபேர்' (Immature love affair) ஏற்படும். அதைக் கவனமாக கையாள வேண்டும்\" என்று சொல்லும் மனநல மருத்துவர் கே.அரவிந்த், இளம் வயதினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், அதற்கான மனநல ஆலோசனைகளையும் தருகிறார்.\n``இளமைக் காலத்தில் மகன் அல்லது மகளுக்கு வரும் உளவியல் பிரச்னைகளை பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தப் பருவத்தில்தான் பலர் பரிசோதனை முயற்சிகளில் இறங்குவார்கள். தன்னுடைய நண்பர்கள் மட்டுமே உலகமே என்றிருப்பார்கள். கல்லூரியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, வீட்டுக்கு வந்தாலும் அவர்களிடம் தொடர்ந்து இணையத்தில் சாட் செய்வது, செல்போனில் பேசுவது என நிறைய நேரங்களைச் செலவிடுவார்கள். அந்த நேரத்தில் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் அவர்கள் நேரம் செலவிடுவது குறைவாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களுக்கு சில தவறான உறவுகள் ஏற்படும்.\nகல்லூரியில் படிக்கும் மகனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தரும் பெற்றோர் பலர் இருக்கிறார்கள். இதனால், அந்தப் பையன் தன் நண்பர்கள் மத்தியில் தனக்கு ஒரு ஸ்டேட்டஸ் வந்ததுபோல உணர்வான். சக ஆண், பெண் நண்பர்கள் அவனைப் பற்றிப் பேசும்போது அவனுடைய பழக்க, வழக்கங்கள் மாறுகின்றன. ஆகவே பைக், செல்போனை வாங்கித் தருவதற்குமுன் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். `ஒழுங்காகப் படி... இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் உன்னுடைய மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு நீ கேட்கும் பொருளை வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் செயல்படும் பெற்றோர் குறைவாகவே இருக்கிறார்கள். கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டு, பின்னாளில் பிரச்னைகளில் சிக்கிக்கொள்பவர்களே அதிகம்.\nமகன் அல்லது மகள் கேட்கும் பொருள்களை வாங்கிக் கொடுக்க வசதியிருந்தாலும், அதை உடனடியாக செய்துவிடக்கூடாது. கூடுமானவரை, ஒரு வருட காலத்துக்குப் பிறகு அவர்கள் கேட்டவற்றை வாங்கித் தரலாம். அதேநேரத்தில் அவர்கள் கேட்கும் பொருளால் தன்னுடைய பிள்ளைக்கு எத்தகைய பாதிப்புகள், பிரச்னைகள் ஏற்படும் என்பதை உணர்ந்து, அதன்படி செயல்பட வேண்டும்.\nஇளம் வயது பிள்ளைகளின் நட்பு வட்டம் ஆரோக்கியமாக இருந்தால், அதில் பிரச்னை ஏதுமில்லை. புகை, மது போன்ற போதைப் பழக்கங்கள் உள்ள நட்பாக இருந்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் அவர்களுக்கு `இம்மெச்சூர்டு லவ் அஃபேர்' (Immature Love Affair) ஏற்படும். அதாவது உடல்ரீதியான உணர்வுகளே அவர்களுக்குக் காதல் போன்று தோற்றமளிக்கும். அப்படி ஏற்படும் காதல் உணர்வுகள் நீண்ட நாள்களுக்கு நீடிக்காது என்பதால் அவர்களுக்கிடையே மனக்கசப்புகள்தான் ஏற்படும். அது அவர்களது மனநிலையைப் பாதிக்கும். திடீரென்று பிரியும்போது இயல்பாகவே இருவருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் ஏற்படும். சிலர் தம்மைத்தாமே துன்புறுத்திக்கொள்வார்கள். அப்படிச் செய்யும்போது ஏற்படும் வலியானது, மனஅழுத்தத்தைக் குறைப்பதுபோல உணர்வார்கள். இந்தக் காலகட்டத்தில் சிலர் தற்கொலைக்கும் முயல்வார்கள்.\nஇளம்வயது பிள்ளைகளுக்கு ஏற்பட்டிருக்கும் மனஅழுத்தம், மனப்பதற்றம் குறித்து பெரும்பாலான பெற்றோருக்குத் தெரிவதில்லை. பல குடும்பங்களில் பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் தங்களது மகன், மகள் குறித்து சிந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இப்படியாகத் தொடர்ந்து அவர்கள் தம் பிள்ளைகள் மீது கவனம் செலுத்தாதபட்சத்தில், அந்தப் பிள்ளைகள் தொடர்ச்சியான மனஅழுத்தத்துக்கு ஆளாக நேரிடும். இந்நிலை தொடரும்போது இளம்வயதிலேயே அவர்களில் சிலருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் ஏற்படலாம்.\nகல்லூரி முடிந்ததும் வீடு திரும்பும் பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்களது நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் மனநல மருத்துவரை அணுகி, சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். அவர்களுக்கு வீட்டில் ஏதும் பிரச்னை என்றால் அதைச் சரிசெய்துவிடலாம். பிள்ளைகளின் மனஅழுத்தம், மனப்பதற்றத்தின் தீவிரத்தைப்பொறுத்து சில மருந்து, மாத்திரைகளையும் பரிந்துரை செய்வோம்.\nபொதுவாக இளைஞர்கள் மிக எளிதாக கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். இத்தகைய சூழலில் 20 வயது ஆணும், பெண்ணும் காதல் என்ற பெயரில், 'ஹைலி செக்சுவல் பிகேவியர்' எனப்படும் அடுத்தகட்ட பிரச்னைகளுக்குள் சிக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மனோதத்துவ அடிப்படை சிகிச்சை என்பது மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புஉணர்வு கிடையாது. சிகிச்சைக்காக வரும் ஆணும், பெண்ணும் தங்களது தவறான பழக்கங்கள் குறித்துப் பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொள்வார்கள். ஆனால், அவர்களது பிரச்னைகளை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டியது ஒரு மருத்துவரின் கடமை என்பதால், மறைக்காமல் சொல்லிவிடுவோம்.\n20 வயதிலிருக்கும் பெரும்பாலானோரிடம் அலைபேசி இருக்கிறது. அவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டிக் டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகநேரம் செலவிடுகிறார்கள். அதைத் தவிர்க்கும்படி பெற்றோர் சொன்னாலும் பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். ஆனால், அவர்களுக்குச் சரியான ஆலோசனைகளை வழங்கி, வழிநடத்தினால் அவர்கள் வழிதவறிப் போவதற்கான சாத்தியங்களைப் பெருமளவு தவிர்க்கலாம்” என்கிறார் அரவிந்த்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nதமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக். மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார். சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டி���்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார். பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/134148/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E2%80%8C", "date_download": "2019-10-22T14:07:37Z", "digest": "sha1:2VLOPYARR4AAVIM2WKA4OZTE7LTXYMS5", "length": 12065, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌ பெண் என்றாலே அழகுதான். அந்த அழகை இன்னும் பேரழகாக்க‍குவதற்கு எண்ண‍ற்ற‍ ஒப்ப‍னை சாதனங்களும் களிம்புகளும், திரவியங்களும் சந்தையில் கொட்டிக் கிடக்கின்றன• ஆனால் அவையெல்லாம் என்னுடைய நேரத்தை அப்ப‍டியே விழுங்கி விடும். என்னால் அவ்வ‍ளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது, குறைந்த நேரத்தில் அதீத அழகு பெறுவதற்கு இதோ ஓர் எளிய குறிப்பு. வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற்றி எரியும் அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் கொஞ்சம் வேப்பிலைகளைப் […]\n2 +Vote Tags: விழிப்புணர்வு மருத்துவம் தண்ணீர்\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் ஸ்கந்தர் சஷ்டிக் கோலங்கள்\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருக���றார். இவர் அடுத்து வினோத் கி‌ஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nகளப்பிரன் : செந்தழல் ரவி\nஅமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்\nஒரு மத்திம � தொழிலாளி : Balram-Cuddalore\nசறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி\nஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/caarthik-raju/", "date_download": "2019-10-22T14:13:00Z", "digest": "sha1:2QJWXZKPNPUP5ZL3L64MZ74A56255VPF", "length": 5776, "nlines": 129, "source_domain": "newtamilcinema.in", "title": "caarthik Raju Archives - New Tamil Cinema", "raw_content": "\nநாயை கூட நடிக்க வைக்கலாம் இவனை நடிக்க வைக்காதீங்க இதென்னடா ஹீரோவுக்கு வந்த சாபக்கேடு\nஉள் குத்து மீது விழுந்த ஊமை குத்து ஆல் ரூட் கிளியர்\nஅறம், அருவியை தொடர்ந்து தமிழ்சினிமாவின் அடுத்த பரபரப்பு ‘உள் குத்து’ படமாகதான் இருக்கும் என்கிறார்கள் இங்கே முதல் இரண்டும் கமர்ஷியல் படமல்ல. ஆனால் கமர்ஷியலாகவும் ஹிட். ஆனால் இந்த ‘உள்குத்து’ கமர்ஷியல் படமும் கூட என்று அடிஷனல் ‘பிட்’…\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu2-11.html", "date_download": "2019-10-22T14:26:05Z", "digest": "sha1:KLSS6PHDU4D5BRLLLKZJKHBR7RVUFYYH", "length": 48495, "nlines": 183, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - இரண்டாம் பாகம் - அத்தியாயம் 11 - பொன்னனின் சந்தேகம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nபொன்னி ஆற்றின் வெள்ளத்தின் மீது மற்றொரு நாள் பாலசூரியனின் பொற் கிரணங்கள் படிய, நதிப் பிரவாகமானது தங்கம் உருகி வெள்ளமாய்ப் பெருகுவது போலக் காட்சி தந்தது. அந்த பிரவாகத்தைக் குறுக்கே கிழித்துக் கொண்டும், வைரம், வைடூரியம் முதலிய நவரத்தினங்களை வாரித் தெளித்துக் கொண்டும், பொன்னனுடைய படகு தோணித் துறையிலிருந்து கிளம்பி வசந்த மாளிகையை நோக்கிச் செல்லலாயிற்று. படகில் ஜடா மகுடதாரியான சிவனடியார் வீற்றிருந்தார். கரையில் பொன்னனுடைய மனைவி நின்று, படகு போகும் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nநதியில் படகு போய்க் கொண்டிருந்தபோது, பொன்னனுக்கும் சிவனடியாருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது.\n கடைசியில் இளவரசருடன் எவ்வளவு பேர்தான் ஓர்ந்தார்கள்\" என்று சிவனடியார் கேட்டார்.\n\"அந்த அவமானத்தை ஏன் கேட்கிறீர்கள், சுவாமி ஆகா அந்தக் கடைசி நேரத்தில் மகாராணிக்குச் செய்தி சொல்லும்படி மட்டும் இளவரசர் எனக்குக் கட்டளையிடாமற் போயிருந்தால்....\"\n\"என்ன செய்து விட்டிருப்பாய், பொன்னா பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ பல்லவ சைன்யத்தை நீ ஒருவனாகவே துவம்சம் செய்திருப்பாயோ\n\"ஆமாம், ஆமாம் நீங்கள் என்னைப் பரிகாசம் செய்ய வேண்டியதுதான். நானும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். இந்த உயிரை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறனேல்லவா ஆனால், சுவாமி என்னத்துக்காக நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா மகாராணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடம்பைச் சுமக்கிறேன்...\"\n\"மகாராணியின் வார்த்தைக்காக மட்டுந்தானா பொன்னா நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா நன்றாக யோசித்துப் பார், வள்ளிக்காகக் கொஞ்சங்கூட இல்லையா\n\"வள்ளி அப்படிப்பட்டவள் இல்லை, சுவாமி எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று நினைக்கிறவள் அவள் இல்லை. வீரபத்திர ஆச்சாரியின் பேத்தி அல்லவா வள்ளி ஆகா அந்தக் கிழவனின் வீரத்தைத்தான் என்னவென்று சொல்வேன்\n\"வீரபத்திர ஆச்சாரி இதில் எப்படி வந்து சேர்ந்தான் பொன்னா\n\"கிழவனார் சண்டை போடும் உத்தேசத்துடனேயே வரவில்லை. என்ன நடக்கிறதென்று தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்தச் சமயத்தில் இளவரசர் அநாதைபோல் நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு ஆவேசம் வந்துவிட்டது. இளவரசருடைய கட்சியில் நின்று போரிடுவதற்கு ஆயிரம் பதினாயிரம் வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உண்மையில் வந்து சேர்ந்தவர்கள் என்னைத் தவிர ஐந்தே பேர்தான். அவர்கள் கிராமங்களிலிருந்து வந்த குடியானவர்கள் திடீரென்று நாலாபுறத்திலிருந்தும் வீரகோஷத்துடன் வந்த பல்லவ வீரர்களைப் பார்த்ததும், அந்தக் குடியானவர்கள் கையிலிருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டுத் திகைத்துப் போய் நின்றார்கள். இதையெல்லாம் பார்த்தார் வீரபத்திர ஆச்சாரி. ஒரு பெரிய கர்ஜனை செய்து கொண்டு கண்மூடித் திறக்கும் நேரத்தில் இளவரசர் நின்ற இடத்துக்கு வந்துவிட்டார். கீழே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுத்துச் சுழற்றத் தொடங்கினார். 'வீரவேல் வெற்றி வேல் விக்கிரம சோழ மகாராஜா வாழ்க' என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா' என்று அவர் போட்ட சத்தம் நெடுந்தூரத்திற்கு எதிரொலி செய்தது. அடுத்த கணத்தில் பல்லவ வீரர்கள் வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆகா அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி அப்போது நடந்த ஆச்சரியத்தை நான் என்னவென்று சொல்வேன், சுவாமி கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ கிழவனாரின் கைகளில்தான் அவ்வளவு பலம் எப்படி வந்ததோ தெரியவில்லை கொல்லுப் பட்டறையில் சம்மட்டி அடித்த கையல்லவா வாளை வீசிக் கொண்டு இடசாரி வலசாரியாகச் சுற்றிச் சுற்றி வந்தார். தொப்புத் தொப்பென்று பல்லவ வீரர்கள் மண்மேல் சாய்ந்தார்கள். ஏழெட்டு வீரர்களை யமலோகத்துக்கு அனுப்பி விட்டுக் கடைசியாக அவரும் விழுந்து விட்டார். இதையெல்லாம் தூரத்தில் நின்று தளபதி அச்சுதவர்மர் பார்த்துக் கொண்டிருந்தாராம். கிழவனாரின் வீரத்தைக் கண்டு அவர் பிரமித்துப் போய் விட்டாராம். அதனாலேதான் அந்தத் தீரக் கிழவருடைய உடலைச் சகல மரியாதைகளுடன் எடுத்துப் போய்த் தகனம் செய்யும்படியாகக் கட்டளையிட்டாராம்.\"\n\"���தில் ஆச்சரியம் என்ன பொன்னா வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன வள்ளியின் பாட்டனுடைய வீர மரணத்தைக் கேட்டு உலக வாழ்க்கையை வெறுத்த எனக்குக்கூட உடம்பு சிலிர்க்கிறது. ஒரு தேசமானது எவ்வளவுதான் எல்லா விதங்களிலும் தாழ்வு அடைந்திருக்கட்டும்; இப்படிப்பட்ட ஒரு வீரபுருஷனுக்குப் பிறப்பளித்திருக்கும்போது, அந்தத் தேசத்துக்கு இன்னும் ஜீவசக்தி இருக்கிறது என்று சொல்வதில் தடை என்ன சோழநாடு நிச்சயம் மேன்மையடையப் போகிறது என்று நம்பிக்கை எனக்கு இப்போது உண்டாகிறது\" என்றார் சிவனடியார்.\nசற்றுப் பொறுத்து, \"அப்புறம் என்ன நடந்தது\n இளவரசரும் நானும் கிழவருடைய ஆச்சரியமான பராக்கிரமச் செயலைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றுவிட்டோ ம். அவர் விழுந்ததும் நாங்கள் இருவரும் ஏக காலத்தில் 'ஆகா' என்று கதறிக் கொண்டு அவர் விழுந்த திசையை நோக்கி ஓடினோம். உடனே, இளவரசரை அநேக பல்லவ வீரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். நான் வெறி கொண்டவனைப் போல் என் கையிலிருந்த வாளை வீசிப் போரிட ஆரம்பித்தேன். அப்போது, \"நிறுத்து பொன்னா\" என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா\" என்று இளவரசரின் குரல் கேட்டது. குரல் கேட்ட பக்கம் பார்த்தேன். இளவரசரைச் சங்கிலியால் பிணித்திருந்தார்கள். அவர் 'இனிமேல் சண்டையிடுவதில் பிரயோஜனமில்லை பொன்னா எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்தையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்\" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. 'மகாராஜா எனக்காக நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். மகாராணியிடம் போய் நடந்ததைச் சொல்ல வேண்டும். மேற்கொண்டு என்ன நடந்தபோதிலும், என் தந்���ையின் பெயருக்கு அவமானம் வரும்படியான காரியம் மட்டும் செய்யமாட்டேன் என்று நான் சபதம் செய்ததாய்த் தெரியப்படுத்த வேண்டும்\" என்றார். எனக்குப் பிரமாதமான ஆத்திரம் வந்தது. 'மகாராஜா உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா உங்களைப் பகைவர்களிடம் விட்டுவிட்டு நான் போகவா' என்று கத்திக் கொண்டு என் வாளை வீசினேன். பின்பிறமிருந்து என் மண்டையில் பலமான அடி விழுந்தது. உடனே நினைவு தவறிவிட்டது. அப்புறம் காராக்கிரகத்திலேதான் கண்ணை விழித்தேன்.\"\n அப்புறம் எப்படி விடுதலை கிடைத்தது\n\"மறுநாளே விடுதலை செய்துவிட்டார்கள். இளவரசரைத் தவிர மற்றவர்களையெல்லாம் மன்னித்து விட்டுவிடும்படி மாமல்ல சக்கரவர்த்தியிடமிருந்து கட்டளை வந்ததாம்\" என்றான் பொன்னன்.\n\"சக்கரவர்த்தி எவ்வளவு நல்லவர் பார்த்தாயா பொன்னா உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும் உங்கள் இளவரசர் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேண்டும் அதனால் தானே அவரைச் சக்கரவர்த்தி தேசப்பிரஷ்டம் செய்ய நேர்ந்தது\" என்றார் சிவனடியார்.\n\"ஆமாம்; நரசிம்ம சக்கரவர்த்தி ரொம்ப நல்லவர்தான்; பார்த்திப மகாராஜாவும், விக்கிரம இளவரசரும் பொல்லாதவர்கள்\nபிறகு, \"நான் சக்கரவர்த்தியைப் பார்த்ததேயில்லை. பார்க்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாயிருக்கிறது. உறையூர்க்கு எப்போதாவது வருவாரா, சுவாமி\n\"ஆமாம்; சீக்கிரத்திலேயே வரப்போகிறார் என்று தான் பிரஸ்தாபம். ஏது பொன்னா சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே சக்கரவர்த்தியிடம் திடீரென்று உனக்கு அபார பக்தி உண்டாகிவிட்டது போல் தெரிகிறதே சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே சண்டையில் செத்துப் போகவில்லையென்று கவலைப்பட்டாயே இப்போது பார்த்தாயா உயிரோடு இருந்ததனால் தானே உனக்குச் சக்கரவர்த்தியைப் பற்றிய உண்மை தெரிந்து அவரிடம் பக்தி உண்டாயிருக்கிறது\n\"ஆமாம்; சக்கரவர்த்தியிடம் எனக்கு ரொம்ப பக்தி உண்டாகியிருக்கிறது. எனக்கு மட்டுமில்லை; இதோ என்னுடைய வேலுக்கும் பக்தி உண்டாகியிருக்கிறது\" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் படகில் அடியில் கிடந்த வேலை ஒரு கையால் எடுத்தான்.\n\"இந்த வேலுக்குச் சக்கரவர்த்தியிடம் சொல்ல முடியாத பக்தி; அவருடைய மார்பை எப்போது தழுவப் போகிறோம் என்று தவம் கிடக்கிறது\" என்று சொல்லிப் பொன்னன் சிவனடியாரின் மார்புக்கு நேரே வேலை நீட்டினான்.\nசிவனடியார் முகத்தில் அப்போது புன்சிரிப்புத் தவழ்ந்தது. \"பொன்னா நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன நான்தான் சக்கரவர்த்தி என்று எண்ணிவிட்டாயா, என்ன\nபொன்னன் வேலைக் கீழே போட்டான்.\n சக்கரவர்த்தி எவ்வளவுதான் நல்லவராயிருக்கட்டும்; மகா வீரராயிருக்கட்டும்; தெய்வாம்சம் உடையவராகவே இருக்கட்டும் அவர் எனக்குப் பரம சத்துரு ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவரை நான் நேருக்கு நேர் காண்பேன் அப்போது....\" என்று பொன்னன் பல்லை நெற நெறவென்று கடித்தான்.\nசிவனடியார் பேச்சை மாற்ற விரும்பியவராய்\" ஏன் பொன்னா அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா அன்றைய தினம் மாரப்ப பூபதி உங்களுக்கு அருகில் வரவேயில்லையா\n\"அந்தச் சண்டாளன் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள் அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான் அவன் இளவரசரையும் தூண்டி விட்டுவிட்டு, அச்சுதவர்மரிடம் போய்ச் சகல விவரங்களையும் தெரிவித்து விட்டான். அப்படிப்பட்ட துரோகி அன்றைக்கு ஏன் கிட்ட வரப்போகிறான் ஆனால் சுவாமி அவனுடைய வஞ்சகப் பேச்சில் நாங்கள் எல்லாருமே ஏமாந்துவிட்டோ ம். வள்ளி ஒருத்தி மட்டும், \"பூபதி பொல்லாத வஞ்சகன்; அவனை நம்பக் கூடாது\" என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொன்னதுதான் கடைசியில் சரியாப் போச்சு\" என்றான் பொன்னன்.\n\"வள்ளி ரொம்பவும் புத்திசாலி. பொன்னா சந்தேகமேயில்லை, அவள் ஒரு பெரிய தளதிபதியின் மனைவியாகயிருக்கத் தகுந்தவள்...\"\n\"வள்ளி ஒரு பெரிய சேனாதிபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்றேன்.\"\n\"நீங்கள் சொன்ன இதே வார்த்தையை இதற்கு முன்னாலும் ஒருவன் சொன்னதுண்டு.\"\n\"மாரப்ப பூபதிதான்; அவன் சோழ சேனாதிபதியாயிருந்த காலத்தில் அப்படிச் சொன்னான்.\"\n\"எனக்கு ஒவ்வொரு சமயம் என்ன தோன்றுகிறது தெரியுமா தாங்கள் கோபித்துக் கொள்ளாமலிருந்தால் சொல்லுகிறேன்.\"\n நான் சந்நியாசி; ஐம்புலன்களையும் அடக்கிக் காமக் குரோதங்களை வென்றவன்.\"\n\"நீங்கள் கூட மாரப்ப பூபதியின் ஆளோ, அவனுடைய தூண்டுதலினால் தான் இப்படி வேஷம் போட்டு���் கொண்டு வஞ்சகம் செய்கிறீர்களோ - என்று தோன்றுகிறது.\"\nசிவனடியார் கலகலவென்று சிரித்துவிட்டு, \"இதைப் பற்றி வள்ளியின் அபிப்ராயம் என்ன என்று அவளை எப்போதாவது கேட்டாயா\n\"வள்ளிக்கு உங்களிடம் ஒரே பக்தி. 'நயவஞ்சகனை நம்பி மோசம் போவாய், உத்தம புருஷரைச் சந்தேகிப்பாய்' என்று என்னை ஏசுகிறாள். மாரப்ப பூபதி இப்படிப்பட்ட பாதகன் என்று தெரிந்த பிறகு அவளுடைய கை ஓங்கிவிட்டது. என்னைப் பரிகாசம் பண்ணிக் கொண்டேயிருக்கிறாள்.\"\n\"நான்தான் சொன்னேனே பொன்னா, வள்ளி புத்திசாலி என்று அவள் புத்திமதியை எப்போதும் கேளு. வள்ளி தளபதியின் மனைவியாயிருக்கத் தகுந்தவள் என்று நான் சொன்னது மாரப்ப பூபதி சொன்ன மாதிரி அல்ல; நீயும் தளபதியாகத் தகுந்தவன்தான்\n விக்கிரம மகாராஜா சோழ நாட்டின் சிம்மாசனம் ஏறும்போது, ஒரு வேளை நான் தளபதியானாலும் ஆவேன்.\"\n இந்தப் பெரிய பாரத பூமியில் எங்கள் இளவரசருக்கு இருக்க இடமில்லையென்று கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டாரே, சக்கரவர்த்தி அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு அவருடைய நெஞ்சு எப்படிப்பட்ட கல் நெஞ்சு அதைக் காட்டிலும் ஒரே அடியாக உயிரை வாங்கியிருந்தாலும் பாதகமில்லை....\"\n\"நீ சொல்வது தவறு பொன்னா உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே உயிர் உள்ளவரையில் எப்படியும் நம்பிக்கைக்கும் இடமுண்டு. ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்முடைய மனோரதங்கள் நிறைவேறும். நீ வேணுமானால் மகாராணியைக் கேட்டுப் பார். மகன் இந்த மட்டும் உயிரோடு இருக்கிறானே என்று மகாராணிக்குச் சந்தோஷமாய்த்தானிருக்கும்....அதோ மகாராணி போலிருக்கிறதே\" என்று சிவனடியார் வியப்புடன் சொன்னார்.\nஅப்போது படகு வசந்த மாளிகைத் தீவின் கரைக்குச் சமீபமாக வந்து கொண்டிருந்தது. கரையில் அருள்மொழித் தேவியும் ஒரு தாதியும் வந்து தோணித் துறையின் அருகில் நின்றார்கள். அருள்மொழித் தேவி படகிலிருந்த சிவனடியாரை நோக்கிப் பயபக்தியுடன் கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் பொன்னன் பார்த்தான். உடனே சிவனடியாரை நோக்கி, \"சுவாமி ஏதோ ந��ன் தெரியாத்தனமாக உளறிவிட்டேன்; அதையெல்லாம் மன்னிக்க வேண்டும்\" என்று உண்மையான பச்சாதாபத்துடனும் பக்தியுடனும் கூறினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : ம��லவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nநோ ஆயில் நோ பாயில்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் க���ுத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37911-2019-09-09-03-54-04", "date_download": "2019-10-22T14:20:40Z", "digest": "sha1:7OFA5VRUMK2UAJQQT6ZF7CE57I6JWICN", "length": 34714, "nlines": 242, "source_domain": "www.keetru.com", "title": "இந்திய சட்டசபை முடிவு", "raw_content": "\nதஞ்சை ஜில்லா பிரசாரம் - 2\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nநாட்டு நன்மைக்குப் பாடுபடும் எங்களுக்கா, நாச வேலைக்காரர் பட்டம்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2019\nஇந்திய மக்களுக்கு காங்கிரசு எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதைப் பற்றியும், சட்டசபைகள் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையது என்பதை பற்றியும், இவைகளில் உள்ள தலைவர்கள் என்போர்களும் அங்கத்தவர்கள் என்போர்களும் எவ்வளவு தூரம் பிரதிநிதித்துவம் உடையவர்கள் என்பதைப் பற்றியும் நாம் பொது மக்களுக்கு அதிகமாய் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.\nசாதாரணமாக காங்கிரசு என்பது பார்ப்பனர்களுடையவும் படித்த சிலருடையவும் நன்மைக்காக, அதாவது, உத்தியோகமும், பிழைப்பும் பெறுவதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சங்கம் என்பதாக நாம் பல நாளாக சொல்லிக் கொண்டே வந்திருக்கிறோம். அதுபோலவே சட்டசபை முதலியவைகளில் அங்கம் பெறவும் அது சம்மந்தமான தேர்தல்களில் ஏழைகளை, பாமர மக்களை நாணயக் குறைவான காரியங்களால் ஏமாற்றி சுயநலத்திற்காக ஸ்தானம் பெறவும் ஆன ஸ்தாபனங்கள் என்றும் சொல்லி வந்திருக்கின்றோம். இவற்றை இதுவரையில் எவரும் மறுத்ததில்லை. ஸ்ரீமான் காந்தியும் இவைகளை ஒப்புக் கொண்டு பாமர மக்களுக்கு அறிவு வரும்வரை இப்படித்தான் ஏமாற்றப்பட்டு வரக்கூடும் என்று சொன்னாரேயல்லாமல், பாமர மக்களுக்கு அறிவு உண்டாக்கும் விஷயத்தில் ஒரு சிறிது முயற்சியும் எடுத்துக் கொண்டவரல்ல. எனவே மகாத்மா என்றவர்களெல்லாம் பாமர மக்களின் அறிவில்லாத தன்மையை உபயோக���த்துக் கொள்ளாமல் இருக்க முடியாமலும் பாமர மக்களுக்கு அறிவு வரும் மார்க்கத்தைச் செய்ய முடியாமலும் தலைவர்களாக இருந்து வரும்போது மற்றவர்களைப்பற்றி நாம் சொல்லுவது வீண் வேலையாகும்.\nதேசீயத் தலைவர்கள் என்கின்ற முறையில் இந்தியாவுக்கு சுயராஜ்யத் திட்டம் வகுக்க அநேக கூட்டங்கள் கூட்டியாகிவிட்டது. அதிலும் இந்தியா சுயராஜ்யத்திற்கு எவ்வளவு தூரம் அருகதை உடையது என்பதை அறிவதற்காக பார்லிமெண்டாரால் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் இந்தியாவுக்கு வேண்டியதை அதனிடம் தெரிவித்துக் கொள்வது இந்தியாவின் சுயமரியாதைக்கு அழகல்ல என்று சொல்லிக் கொண்டு தாங்களாக பல பல திட்டம் போட்டுக் கொண்டு வருகிறார்கள். எனவே, இவர்கள் இந்தத் திட்டத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சற்று யோசித்தால் இதன் புரட்டு இன்னது என்பது மக்களுக்கு விளங்காமல் போகாது.\nஇவர்கள் போடும் திட்டம் காங்கிரஸ் மூலமோ, சட்டசபைகள் மூலமோ, அல்லது தனித்தனி நபர்களின் சொந்த ஓதாவின் மூலமோ, அல்லது சர்வ கட்சி மகாநாடு என்பதன் மூலமோ, பார்லிமெண்டுக்கு அனுப்பியோ அல்லது அறிவித்தோ தான் அதன் பலன்களை எதிர்பார்க்க வேண்டுமேயல்லாமல் திட்டம் போட்ட ஸ்தாபனங்களோ திட்டம் போட்ட ஆசாமிகளோ “இனிமேல் இந்தப்படியே ராஜரீகம் நடைபெற்று வரத்தக்கது” என்று வெளிப்படுத்தி விட்டால் அந்தப்படி அனுபவத்தில் நடக்கப் பெற்று விடுமா என்று கேட்கின்றோம்.\n‘சொன்னதைச் சொல்லுமாங் கிளிப்பிள்ளை’ என்பது போல் சுய அறிவு இல்லாதவர்களும் அரசியல் பிழைப்புக்காரரும் ஏமாற்றி வாழும் சில மக்களும் சேர்ந்து கொண்டு ‘கமிஷன் பஹிஷ்காரம்’ ‘கமிஷன் பஹிஷ்காரம்’ என்று கத்துவதால் எல்லா காரியமும் சரிப்பட்டுப் போகுமா என்று கேட்கின்றோம் சர்வ கட்சி மகாநாட்டின் பேரால் சீர்திருத்த திட்டம் என்பதாக ஸ்ரீமான்கள் சாப்புரூ. மாளவியா, சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் சில திட்டங்களை தனித்தனியாய் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அதிலுள்ள முக்கிய விஷயமும் ஒற்றுமையான விஷயமும் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் மகமதியர்களுக்கு தனித் தொகுதி அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்பதுதான். இந்த திட்டம் குறிப்பிட்ட தலைவர்கள் என்பவர்கள் மூவரும் பார்ப்பனர்கள்.\nஇ���ர்களுக்கு இப்போது உள்ள கவலையெல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாது என்பதும், முகமதியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதையும் பிடுங்கிக் கொள்ளல் வேண்டும் என்பதுமே தவிர வேறில்லை. இதற்காக இதுவரை சுமார் நூற்றுக்கணக்காக இந்து முஸ்லீம் ஒற்றுமை மகாநாடும், சர்வ கட்சி மகாநாடும், ஒழுங்குத் திட்டங்களும் போட்டாய்விட்டது. ஒன்றும் பலித்தபாடில்லை.\nசர்வகட்சி மகாநாட்டிற்குச் சென்றிருந்த ஸ்ரீமான் ராமசாமி முதலியாரால் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போனாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (தனித்தொகுதி தேர்தல்) அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. யார் சொன்னாலும் லக்ஷியம் செய்யாமல் எல்லோரையும் லஞ்சம் கொடுத்தாவது ஏமாற்றி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேண்டியதைத் தவிர பார்ப்பனர்களுக்கு வேறு கதியில்லை. சைமன் கமிஷன் பஹிஷ்காரத்தின் தத்துவமே இதுதான். தவிர ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் தனித்திட்டத்தில் மற்றொரு விசேஷம் இப்போது புதிதாகக் காணப்படுகின்றது. அதாவது மாகாண நிர்வாகங்களைப் பற்றிய முழு அதிகாரமும் இந்திய சட்டசபைக்குத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஅநேகம் பேர் அநேக நாளாக ஸ்ரீ சீ. ஆர். தாஸ் முதற்கொண்டு மாகாண சுய ஆக்ஷி (புரொவன்ஷியல் அட்டானமி) கொடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்க பல அரசியல் மகாநாடுகளும் தீர்மானித்திருக்க இப்போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மாகாண நிர்வாக அதிகாரம் இந்திய சட்டசபைக்கு இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன என்பதைப் பற்றியும் அதுவும் இந்தியாவுக்கு அரசியல் விசாரணைக் கமிஷன் வந்திருக்கும் சமயம் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.\nஎன்னவென்றால் சென்னை மாகாணத்தில் உள்ள மக்களைப்பற்றி பார்ப்பனர்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி பரவத் தக்க வேலைகள் நடந்து வருகின்றது. வயிற்றுச் சோற்று தேசபக்தர்களாக இருக்கும் இரண்டொருவரைத்தவிர மற்றவர்களை இனி ஏய்க்க முடியாது என்கின்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனருடன் இருந்து வந்த பார்ப்பனரல்லாதார் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்ந்து, ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குழந்தை, குப்புசாமி முதலியார், அண்ணாமலை முதலியார், ஷாபிமுகமது சாயபு போன்ற சில நிர்ப்பந்தமுடைய ஆசாமிகள் தவிர மற்றவர்கள் எல்லாம் அவர்களைவிட்டு வெளிபட்டு விட்டார்கள். இந்தக் கனவான்கள் தங்களுடன் இருப்பதாலும் தங்களுக்கு ஒரு நன்மையும் உண்டாவதாக தெரிவதில்லை.\nஅன்றியும் சென்னை மாகாணமானது ஆந்திர மாகாணம், தமிழ் மாகாணம் என இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட போவதாகவும் அவர்களுக்குத் தெரிய வருவதால் சுத்த சுத்தமாக நம்பிக்கை போய் விட்டது. ஆதலால் தமிழ்நாட்டு நிர்வாக அதிகாரம் மாகாண சட்டசபையில் இருக்க கூடாதென்றும் இந்திய சட்டசபைக்கு இருக்க வேண்டுமென்றும் சொல்ல வேண்டிய நிலைக்கு பார்ப்பனர்கள் வந்து விட்டார்கள். இதிலி ருந்தே இந்திய சட்ட சபை பார்ப்பன ஆதிக்கத்திற்குத் தக்கதாயிருக்கின்றது என்பது நன்கு விளங்க வில்லையா என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.\nதவிரவும் இந்திய சட்டசபையில் இது சமயம் தமிழ்நாட்டு பிரதிநிதிகளாய் உள்ளவர்கள் யார் என்பதைப் பார்த்தால் ஸ்ரீமான். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைத் தவிர எல்லோரும் அய்யங்கார்கள் ஸ்ரீமான்கள் எ. ரங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், சீனிவாசய்யங்கார், துரைசாமி அய்யங்கார், சேஷய்யங்கார் ஆகிய அய்யங்கார் ‘சுவாமி’களாகவே இருக் கிறார்கள். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் பார்ப்பனர் கூட இருந்து கோவிந்தா போட்டதால் தான் அங்கு போக முடிந்தது. இந்த பிரபுக்கள் உள்ள கூட்டத்தில் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்து தீர்மானம் செய்வது அதிசயமல்ல.\nஸ்ரீமான் எம்.சி. ராஜா அங்கிருக்க நேர்ந்ததும் உள்ள நிலையை எடுத்துச் சொல்ல இடம் கிடைத்ததும் பார்ப்பனதாசராய் இல்லாமல் சர்க்கார் தயவு பெற்றதால்தான். அப்படி இருந்தும் அவர் தனது சமூகத்தைப் பற்றி கொஞ்சம் பேச ஆரம்பித்த உடனே “ஸ்ரீமான் எம்.சி.ராஜா எங்கள் பிரதிநிதி அல்ல” என்று சில வரதராஜுலுக்களையும் சாம்பசிவங்களையும் பிடித்து தந்தி தருவித்து விளம்பரம் செய்துவிட்டார்கள். ஆதலால் இப்போது நமது பார்ப்பனர்களுக்கு இந்திய சட்டசபைதான் பிரதிநிதித்துவமுடையதாகி விட்டது. அங்குதான் தமிழ் நாட்டைப்பற்றி அறியாத ஆசாமிகள் கூட்டம் கூடும். அங்கு என்��� வேண்டுமானாலும் பொய்யும் புளுகும் வண்டி வண்டியாய் அளக்கலாம் என்கின்ற தைரியம் இருக்கிறது. இந்திய சட்டசபையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றித் தெரியாது என்பதற்கும் தெரிந்திருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்கள் சொல்வதையே ‘ஆமாசாமி’ போடுகிறவர்கள் என்பதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டுகின்றோம்.\nசென்ற காங்கிரசின்போது, சென்னைக்கு வந்திருந்த பல வெளிமாகாண பிரமுகர்கள் என்பவர்களில் ஸ்ரீமான் கோஸ்வாமி என்பவரும் ஒருவராவார். அவருக்கு தமிழ்நாட்டு நிலையைப் பற்றி எடுத்துச் சொல்லலாம் என்பதாக ஒரு சிறு விருந்து வைத்து அதில் எல்லா சங்கதியும் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்தச் சமயம் ஸ்ரீமான் கோஸ்வாமி தமிழ்நாட்டில் தொடக் கூடாத ஜாதி, பார்க்கக் கூடாத ஜாதி, தெருவில் நடக்கக் கூடாத ஜாதி இருப்பதாகத் தனக்குத் தெரியாது என்றும், தனது நாடாகிய வங்காளத்தில் ஜாதி வித்தியாசம் இருந்தாலும் இம்மாதிரி தொடக்கூடாத ஜாதி முதலியவைகள் இல்லையென்றும் சொன்னார். அதற்காகவே இங்கு சுயமரியாதை சங்கம் முதலியவைகள் ஏற்படுத்தி இருப்பதாகவும் அது மும்முரமாக வேலை நடக்கின்றது என்றும் இன்னின்னார் அதில் முக்கியமாய் உழைக்கின்றார்கள் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டது; அந்த சமயம் நன்றாய் குறிப்பாய் கேட்டுக் கொண்டுமிருந்தார்.\nஇப்படி இருக்க சமீபத்தில் கமிஷன் விஷயமாய் இந்திய சட்டசபையில் பேச நேர்ந்த இதே ஸ்ரீமான் கோஸ்வாமி சென்னையில் புதுப் புதுச் சங்கங்கள் தோன்றி இருக்கிறது. சுயமரியாதை சங்கம் கூட தோன்றியிருக்கின்றது என்று பரிகாசமாய் பேசி இருக்கிறார் எனவே அங்குள்ள ஆட்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எவ்வளவு கவலை இருக்கும் என்பதும் அவர்கள் எப்படி நடந்து கொள்ளக் கூடும் என்பதையும் இதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.\nதமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பாடுபடும் பெரியோர்களும் தொண்டர்களும் இவற்றை உத்தேசித்தே இந்திய பொது ஸ்தாபனங்களால் ஒரு நன்மையும் விளையாதெனக் கருதியே தனி ஸ்தாபனங்கள் மூலமாகவே வேலை செய்து வந்திருக்கிறார்கள். இதனாலேயே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் இம்மாதிரி ஸ்தாபனங்களை அழிக்கப் பலப் பல சமயங்களில் ஸ்ரீமான்கள் வரதராஜுலு, கந்தசாமி செட்டியார், குப்புசாமி முதலியார் போன்றவர்களை கையில் போட்டுக் கொண்���ு முயற்சி செய்தும் வருகிறார்கள். இம்மாதிரி நிலையில் தமிழ் மக்கள் இனியும் உறங்கிக் கொண்டிருப்பது பெருத்த ஆபத்துக்கிடமானதாகும்.\nஅடுத்த தேர்தலிலாவது இந்திய சட்டசபை தேர்தலுக்கு பார்ப்பனர்களை விடாமலும் பார்ப்பன அடிமைகளை விடாமலும் விரட்டி அடிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ் மக்கள் சுயமரியாதை அடைய வேண்டிய விஷயத்தில் பார்ப்பன தாசர்களாயிருந்து தேசத்திற்கும், சமூகத்திற்கும் துரோகம் செய்வதை விட சர்க்கார் தாசர்களாகவாவது இருந்து ஸ்ரீ மான் எம்.சி. ராஜாவைப் போல் நமது சமூக இழிவை நீக்க முயற்சிப்பது ஆண்மைத்தனமும் யோக்கியப் பொறுப்புமுடையதாகும்.\nஆதலால் இனிவரும் இந்திய சட்டசபை தேர்தல்களில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 26.02.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=906&cat=10&q=Courses", "date_download": "2019-10-22T14:28:54Z", "digest": "sha1:Q3EYNVU6HYJZADLOXNK5C73OUSQISWNB", "length": 10930, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் நீங்கள் உங்களது படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்கும் அதே சமயம் உங்களது பாடங்களில் சிறப்புத் திறன் பெற்று நன்கு புரிந்து படிப்பது மிக முக்கியம். மேலும் டேலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம். இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவ��ாகும். சிறப்புத் தகுதி தரும் ரிஸ்க் மேனேஜ் மென்ட், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் கூடுதல் தகுதி பெற முயற்சிப்பதும் பலன் தரும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nபொதுத் துறை பாங்க் ஒன்றில் கிளார்க் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஸ்டேட் பாங்க் கிளார்க் பணிக்கான முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன். எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளலாம்\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா\nஎனது பெயர் நிரஞ்சன். வெளிநாட்டு வணிகத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nஎம்.எஸ்சி., புவியியல் படிப்பவருக்கான வாய்ப்புகள் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/behindwoods-nippon-paints-lets-keep-the-city-clean-and-colourful-campa.html", "date_download": "2019-10-22T14:18:31Z", "digest": "sha1:AGACQUJMWGYIRZI4PSPSZPACVHE4COQE", "length": 6238, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "Behindwoods Nippon paints lets keep the city clean and colourful campa | தமிழ் News", "raw_content": "\n'எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக மாற்றுவேன்'.. களத்தில் குதித்த பிரபலங்கள்\nபிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை ட்ரேட் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நமது சமூகம்-மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ரியல் ஹீரோக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் அவர்களைக் கவுரவித்தது.\nமுன்னதாக ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்த பிரபலங்கள், எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக ஆக மாற்றுவேன் என நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் உறுதிமொழியை அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில் கையெழுத்திட்டனர்.\nஎஸ்.எஸ்.ராஜமௌலி, சிம்பு, கார்த்தி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, ஆண்ட்ரியா, ஹிப்ஹாப் ஆதி, விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ், ரம்யா கிருஷ்ணன், அதிதி பாலன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் யோகிப��பு ஆகிய நட்சத்திரங்கள் இந்த உறுதிமொழியை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n'பாகுபலி'யின் தோள்களில் நடந்தது சரியா தவறா.. தேவசேனாவின் பதில் இதுதான்\nகாதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு\n'தங்கத்தமிழ்' ரசிகர்களால் 'தளபதி' விஜய்க்கு கிடைத்த பெருமை\nசிவாவின் 'விக்ரம்-வேதா' எப்படி இருந்தது.. புஷ்கர் -காயத்ரி ஓபன் டாக்\nகோல்டு மெடல் விருதுகள் விழாவில்... வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்\n'அவர்கிட்டயே கேளுங்க'.. விக்னேஷ் சிவனை கோர்த்து விட்ட நயன்தாரா\nபிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'சிறந்த 'கதாநாயகன்+கதாநாயகி' விருது இவர்களுக்கு தான்\nபிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'ஆளப்போறான் தமிழன்' சிறந்த நடன இயக்குநர் விருதை வென்ற ஷோபி\nபிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: விஜய் சாருக்காக 'ஆளப்போறான் தமிழன்' எழுதியதில் பெருமை\nபிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: முதல் விருதை வென்ற 'மெர்சல்' கலை இயக்குநர்\n'குற்றம் 23' இயக்குநருடன் கைகோர்த்த லேடி 'சூப்பர்ஸ்டார்'\nநயன்தாராவின் கோலமாவு கோகிலாவில் 'அனிருத்'\nபிரபல நடிகையை இயக்கும் 'லட்சுமி' குறும்பட இயக்குநர்\n'விசுவாசம் படத்தில் தல ஜோடி இவர்தான்'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Bike/2018/11/20161914/1213994/Honda-Crosses-25-Million-Sales-Milestone-In-The-Scooter.vpf", "date_download": "2019-10-22T15:19:28Z", "digest": "sha1:L6RLJJPM7J3DPQVNWL6VLXEOHSHZLCXA", "length": 15169, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா புதிய சாதனை || Honda Crosses 25 Million Sales Milestone In The Scooter Segment In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய ஸ்கூட்டர் விற்பனையில் ஹோன்டா புதிய சாதனை\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #Honda #scooters\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. #Honda #scooters\nஇந்திய ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா இருக்கிறது. ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் மட்டும் சுமார் 2.5 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இத்தனை ஸ்கூட்டர்களை ஒரே நிறுவனம் விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.\nஹோன்டா நிறுவனம் இந்த மைல்கல் விற்பனையை 17 ஆண்டுகளில் கடந்து இருக்கிறது. முன்னதாக ஒரு கோடி ஸ்கூட்டர் விற்பனையை ஹோன்டா 13 ஆண்டுகளில் கடந்த நிலையில், அடுத்த ஐம்பது லட்சம் விற்பனையை வெறும் நான்கே ஆண்டுகளில் கடந்து இருக்கிறது.\nஸ்கூட்டர்களுக்கான சந்தையை உருவாக்குவதோடு, இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுக்க ஹோன்டா ஆக்டிவா இந்தியர்களின் பயணத்தை மாற்றியமைத்தது. எங்கள் பிரான்டு மீது 2.5 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்தியாவில் ஹோன்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அறிமுகமான சமயத்தில் ஸ்கூட்டர் சந்தை 10 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்சமயம் 32 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு இரண்டாவது ஸ்கூட்டராக ஹோன்டா மாடல் இருக்கிறது.\nஇந்திய ஸ்கூட்டர் சந்தையில் ஹோன்டா நிறுவனம் 57 சதவிகித பங்குகளை பெற்றுள்ளது. இன்றும் 125சிசி பிரிவில் ஹோன்டா ஆக்டிவா அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஇந்தியாவில் விற்றுத்தீர்ந்த ஹோன்டா சி.பி.ஆர். 650ஆர்\nஏத்தர் 450 விநியோகம் துவங்கியது\nவாகனங்களுக்கு ரூ. 2.8 லட்சம் வரை சலுகை அறிவித்த டிரையம்ப்\nஆன்லைனில் விற்பனைக்கு வந்த ஆம்பையர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nபத்து நாட்களில் இத்தனை ��ூனிட்களா முன்பதிவில் அசத்தும் டியூக் 790\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/10/12/cheran-about-nvp-movie/", "date_download": "2019-10-22T14:05:34Z", "digest": "sha1:IHJQBUBSEUP6VL4EWKIQQG2TOGZQ2YT7", "length": 14418, "nlines": 103, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன் பார்த்து வியந்த படம் என்ன தெரியுமா - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சி���ம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன் பார்த்து வியந்த படம் என்ன தெரியுமா\nநடிகரும் இயக்கருமான சேரன் நல்ல படங்கள் கொடுத்து மக்கள் மனதில் ஏற்கனவே இடம் பிடித்தவர். மேலும் அவர் சமீபத்தில் பிக் பாஸ் போட்டியாளராக சென்று கூடுதல் ரசிகர்களை சம்பாதித்து விட்டார் . சேரன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்ததால் அப்போது வெளிவந்த படங்கள் பார்க்க முடியவில்லை.\nஅதனால் தற்போது அவர் திரைக்கு வந்த படங்கள் பார்ப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.அந்த வைகையில் நம்ம வீட்டு பிள்ளை படம் பார்த்து பாராட்டியுள்ளார் .\nஅதனை தொடர்ந்து பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் பார்த்த சேரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் அவர்கள் திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றது.இன்னும் முதல் படம் போலவே தன்னை புதுப்பித்து கொள்ளும் கலைஞன் அவருடன் என் முதல் பயணம் தொடங்கியதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்றும் மேலும் அவருக்கு மருந்துகளாக சிறந்த இயக்குனர் நடிகருக்கான தேசிய விருது மற்றும் ஒரு காந்தி படம் போட்ட கரன்சி 1000 முட்டைகள்(2000 ரூபாய் நோட்டாக) வழங்கவேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.\nPrevious articleபெட்ரோமாக்ஸ் படத்தின் திரைவிமர்சனம் இதோ\nNext articleரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் இயக்குனர் இவராஅஜித் ரசிகர்கள் ஹேப்பி\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\nஅட்லீயை நினைத்து பயங்கர அப்செட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் ஏன் தெரியுமா\nதெறி மெர்சல் படங்களை அடுத்து விஜய் இயக்குனர் அட்லி இணைந்துள்ள படம் பிகில். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்க்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு...\nதனது சொந்த மாமியாரையும் விட்டு வைக்காத சாண்டி நீங்களே பாருங்க வீடியோவ\nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\nசன் டிவியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு என்ன தெரியுமா நீங்களே பாருங்க\nசாதனைகளை வாரி குவிக்கும் அஜித்தின் வலிமை :அ���ித்து நொறுக்கிய தல ரசிகர்கள்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் கணவர் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்\nஉயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.. முன்னாள் கேப்டனின் சிறுவயது கோச் அதிரடி\nவயது முதிர்ந்த நிலையில் திருமணம் செய்ய போகும் மூத்த நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146364-saudi-prosecutors-seek-death-penalty-as-khashoggi-murder", "date_download": "2019-10-22T13:36:32Z", "digest": "sha1:HTDF25ELGXZBRTESY25MXAPXXI4ORO7G", "length": 8435, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்!' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம் | Saudi prosecutors seek death penalty as Khashoggi murder", "raw_content": "\n`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்\n`துருக்கியிடம் ஆதாரம் இருக்கு; 11 பேரை தூக்கில் போடுங்கள்' - ஜமால் வழக்கில் சவுதி அரசு வக்கீல் வாதம்\nபத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தால், சவுதி அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.\nஅமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பத்திரிகையாளர் ஜமால், சவுதி அரசு பற்றி தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்ததால், துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது. சவுதி அமைச்சரவையில் உயர்மட்ட பதவியில் இருக்கும் 11 பேர் ஜமால் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டனர்.\nகொலை நடந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. சவுதி அரசு இந்த விவகாரத்தில் அமைதிகாத்து வருவதாவும், வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்திவருவதாகவும் உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. ஒருவழியாக, ஜமால் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை, சவுதி நீதிமன்றத்தில் நேற்று (03/01/2019) தொடங்கியது.\nசவுதி அரசுதரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 11 பேருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். `ஜமால் கஷோகிஜி துருக்கியின் சவுதி தூதரகத்தினுள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடலில் அளவுக்கதிகமான மயக்க மருந்து செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். 5 பேர் சேர்ந்து அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் துருக்கியிடம் உள்ளது. ஆனால், பலமுறை கேட்டும் துருக்கி அரசு ஜமால் கொலை தொடர்பான ஆதாரங்களைத் தர மறுக்கிறது. கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டு என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்கிறது. எது எப்படியோ, இந்தக் கொலையில் தொடர்புடைய 11 பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த வழக்கு விசாரணையின்போது, சவுதியின் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கை ஒத்திவைத்து சவுதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதற்கட்ட விசாரணையிலேயே நீதிமன்றம் எந்தக் கருத்தும் கூறாமல் ஒத்திவைத்திருப்பது சர்வதேச அரங்கில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/kandhar-anuboothi/?add-to-cart=3598", "date_download": "2019-10-22T14:55:13Z", "digest": "sha1:2OJN5VDCOK3RMPHPQYCNSJVFJUA2VJYL", "length": 9447, "nlines": 326, "source_domain": "books.dheivamurasu.org", "title": "Kandhar Anuboothi Exegesis (English) - Dheivamurasu", "raw_content": "\n×\t திருக்கோயில்களில் நாள் வழிபாடு\t1 × ₹60.00\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nகோயிலில் களை கட்டும் கடவுட்டமிழ்\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nபிரதோஷ வழிபாடு (mp3) ₹100.00\nவண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் (Tamil) ₹150.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-22T13:24:58Z", "digest": "sha1:FHJ3SOA3SPZMTCDBAKDZEFACU7T6AKZH", "length": 6800, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மீது கபில்சிபலுக்கு |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் ......[Read More…]\nApril,12,11, —\t—\tஅரசு பணியாளர்களுக்கு, இருந்திருக்க, இல்லா, ஊழல், கிடையாது என்று தெரிகிறது, குழுவில், கூடாது, செய்யும், தந்திட, துரதிஷ்டவசமானது, தொடர்ந்து, நபர் மசோதாதயாரிப்பு, நம்பிக்கை, மசோதாவின், மரணதண்டனை, மீது கபில்சிபலுக்கு, லோக்பால், வேண்டும்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nகளைகளைக் களைவதே – பயிர்களைக் காக்கத்� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்� ...\nதங்களது பொய் கட்டுக்கதையை, அவர்கள் விட� ...\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியல� ...\nநல்லதையே விளையுங்கள். நல்லது விளையும்\nஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செ ...\nஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல்\nTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/5490", "date_download": "2019-10-22T13:36:45Z", "digest": "sha1:IQXWEP4LAUD7YHZZ7QGZOOAZNVSOU2ZN", "length": 14778, "nlines": 98, "source_domain": "www.panippookkal.com", "title": "தமிழர்களும் விழாக்களும் : பனிப்பூக்கள்", "raw_content": "\nநம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அனைவரும் அறிந்த கூற்றே, அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் வழி நடத்திச் செல்வதில் கொண்டாட்டங்களும் அதை ஏற்படுத்தும் விழாக்களும் முக்கிய பங்கு வகுக்கின்றன. நம் முன்னோர்களின் வழக்கை முறை,பண்பாடு, கலை போன்றவற்றை நாம் அறிவதற்கும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும் விழாக்கள் அடிப்படையாக அமைகின்றது. இன்று நாம் கொண்டாடும் பல விழாக்கள், நம் முன்னோர்களின் வேர்களைத் தொட்டு, பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், நம் வாழ்வியலோடு தொடர்ச்சியாக வலம் வருகின்றது. கால மாற்றத்திற்கு ஏற்ப விழாக்களும், கொண்டாட்டங்களும், உற்சாகம் மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.\nஉலகத்தின் மூத்த இனமான நம் தமிழ் இனம்,வாழும் சூழலுக்கு ஏற்பவும், இயற்கை மாற்றத்திற்கு ஏற்பவும், விழாக்கள் அமைத்து, உற்சாகத்துடன் கொண்டாடி, சமச்சீரான, வாழ்க்கை வாழ்வியல் அமைத்து , மற்ற இனங்களுக்கு முன்மாதிரியாக வாழும் பெருமைக்குரிய இனமாகும்.\nஉலகமயமாக்கலுக்குப் பிறகு, கல்வி மற்றும் வேலை முன்னிட்டு, வேர்களை விட்டுப் புலம் பெயர்ந்தவர்கள்,தம் உறவுகளோடும், நண்பர்களோடும், ஒன்று கூடுவதற்கும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு வேர்களின் வாசம் மறக்காமல் இருப்பதற்கும் விழாக்கள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைப்பதற்கு விழாக்கள் இன்றியமையாதவை.\nஇயற்கையின் பருவ மாற்றங்களில், அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, உற்சாகத்துடனும் கொண்டாடப்படுவது வசந்த காலம் ஆகும். இதை காமம் மற்றும் காதலுக்கான காலமாகக் கருதி, அதைக் கொண்டாடுவதற்கு ஏற்ப, வேனில் விழா அமைத்து, காமத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதற்கான குறிப்புக்கள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு முன்மாதிரியாக நம் வேனில் விழா கொண்டாடப்பட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.\nதென்மேற்குப் பருவத்தில், நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையினால், ஆற்றில் புதுவெள்ளம் பொங்கி வரும், உழவுச் சமூகமாக வாழும் நம் தமிழர்கள், ஆறுகளில் வரும் நீர்ப்பெருக்கைப் பார்த்து, மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும், விவசாயப் பணிகளைத் தொடங்குவர். இந்தப் பருவ மாற்றம் ஆடி மாதத்தில் நடப்பதாலும், ஆறுகளில் நீர்ப் பெருக்கு வருவதாலும், இதற்கு ஆடிப் பெருக்கு என்று பெயரிட்டு, மழைக் காலத்தையும் கொண்டாடிய இனம் நம் இனம்.\nஆடியில் விவசாயத்தைத் தொடங்கி, தொடர்ச்சியான உழவுப் பணிகளின் பலனை, சுவைக்கத் தொடங்கும் நாள் தைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உழவுக்கு உதவிய இயற்கை, உடன் உழைத்த மக்கள், கால்நடைகளின் உழைப்பு ஆகியவற்றை நினைவு கூறவும், நன்றி சொல்லவும், அனைத்துத் தமிழர்களால் மிக விமர்சியாக கொண்டாடப்படும் தவிர்க்கமுடியாத விழாவாகும்.\nஇன்றைய சூழலிலும், மக்களுக்காகவே வாழ்ந்து, உழைத்து, தொண்டு செய்த பல தலைவர்களின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களையொட்டி, நினைவேந்தல் நிகழ்சிகள் நடத்துகிறோம். அவர்களது தொண்டுகள், கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்று அவை நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன.\nஇடையில் ஏற்பட்ட காலமாற்றத்தின் விளைவாக, பெரும்பான்மையான தமிழர் விழாக்களில், சமயச் சாயங்கள் பூசப்பட்டு, சமயத்தின் விழாவாக மாற்றப்பட்டுக் கொண்டாடப்படுவது இன்றைய நிதர்சனம்.தமிழர் விழாக்களின் அடிப்படை நோக்கத்தினை அறிந்து, சரியான புரிதலோடு, சாதி, மத பேதங்களைக் கடந்து கொண்டாடுவதின் வாயிலாக இழந்த நம் பெருமையை மீட்டு எடுப்பதோடு நில்லாமல், சமுதாயத்தில் சமத்துவ மாற்றம் ஏற்படுத்தவும் வழிவகுக்க இயலும். அதே புரிதலோடு அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகக் கருதுவோம்.\nவிழாக்களை நம் வாழ்வின் அடிப்படையாகக் கருதி, கொண்டாடி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வழி நடத்திச் செல்வோம்.\n« சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்\nஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12 »\nரிச் ஃபீல்ட் நகர பூர்வீக மக்கள் தினம் October 20, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் – பகுதி 2 October 20, 2019\nஉத்திரகோசமங்கை – உலகின் முதல் சிவாலயம் October 13, 2019\nகாற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (அக்டோபர் 2019) October 13, 2019\nஇம்பீச்மெண்ட் October 13, 2019\nமகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா October 13, 2019\nவென்ச்சரஸ் வெகேஷன் September 25, 2019\nமுட்டை சாப்பிடுவது சைவமா, அசைவமா\nகூகிளை நம்பினோர் September 25, 2019\nதள்ளாடும் சூழலியல் September 25, 2019\n‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019 September 4, 2019\nமினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019 September 4, 2019\nஉங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி\n© 2019 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-22T13:34:23Z", "digest": "sha1:AGIWYE3HF52TYP7NOEZPACWQ4GAHFHBA", "length": 12654, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வடக்கு தமிழ் மக்களுக்கு மல்வத்த பீடம் கடும் தொனியில் எச்சரிக்கை - சமகளம்", "raw_content": "\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nகோதாவுக்கு எதிரான வழக்கு அமெரிக்கா நீதிமன்றத்தினால் நிராகரிப்பு\nவடக்கு தமிழ் மக்களுக்கு மல்வத்த பீடம் கடும் தொனியில் எச்சரிக்கை\nமுல்லைத்தீவு நீராவியடி ஆலய விவகாரத்தில் பௌத்த பிக்குமார்கள் செய்ததை நியாயப்படுத்தியிருக்கும் பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களில் ஒன்றான மல்வத்துப்பீடம், தெற்கு சிங்கள பௌத்த மக்களை மீண்டும் கலவரத் திசைக்கு திருப்புகின்ற முயற்சியிலிருந்து வடக்கு மக்கள் விலகிக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் குறித்து இன்றைய தினம் மல்வத்துப்பீட துணைநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். தமிழ் மக்களின் இந்த செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து அவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nகுறித்த அறிக்கையில் கட்டியிருக்கும் நாய்களை அவிழ்த்துவிட்டு ஐயோ கடிக்கிறதே என்று அலறுவதில் அர்த்தமில்லை. ஆகவே புத்திமிக்க யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மக்கள் சிந்தித்துப் பாருங்கள். அகிம்சையாக மக்களை குழப்பிவிட்டு மனங்களில் கோபத்தை ஏற்படுத்தி இந்த நாட்டை இ��த்தம் சிந்துகின்ற நாடாக மாற்றவா முயற்சிக்கின்றீர்கள் ஆட்சியாளர்கள் அச்சமின்றி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டு மக்கள் மறுமடியும் சட்டத்தைக் கையிலெடுத்துவிடுவார்கள் எனவும் அமைதிகாக்கும் பௌத்த மக்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள். அதனால் இது மிகப்பெரிய அழிவாகவும் கலவரமாகவும் ஆகிவிடும். இந்த நிலைமையை கருத்திற்கொண்டு ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். நான் ஒட்டுமொத்த பிக்குமார்களுக்காகவும் பேசுகின்றேன். மீண்டும் ஒருமுறை இந்த நாட்டை இரத்த ஆறாக மாற்றிவிட வேண்டாம் என கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.(15)\nPrevious Postஆசிரியர்களின் போராட்டம் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல் Next Postவவுனியாவில் பிக்குகளின் உருவப்படம் தீயிட்டு எரிப்பு\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA/", "date_download": "2019-10-22T14:38:26Z", "digest": "sha1:T3YEP346IZPDTJAK3YNQDK22ZD7IBYTW", "length": 29220, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்? - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஇலங்கையின் அரசியல் குழப்பநிலையை சம்பந்தன் எவ்வாறு கையாள வேண்டும்\nஇலங்கை���ின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை தோன்றியதில்லை. இந்த நெருக்கடி நிலைக்கான விதை 2015 ஜனவரி 8இல் விதைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ஆகியோரை அதிகாரத்திலிருந்து அகற்றும் நோக்கிலேயே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில், இலங்கையில் இரண்டு பிரதமர்களும், இரண்டு பிரதமர் அலுவலகங்களும் இயங்கிவருகின்றன. 2015இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றமும் வெளிநாட்டு சதியென்றுதான் வர்ணிக்கப்பட்டது. தற்போது மகிந்தவின் மீள்வருகையும் வெளிநாட்டு சதியென்றே கூறப்படுகிறது. சதிகளை நம்பி அரசியல் செய்தால் மீண்டும் மீண்டும் சதிகளுக்கே முகம்கொடுக்க வேண்டிவரும் போலும்.\nஇலங்கையில் இடம்பெறும் அரசியல் குழப்பநிலைகளை வெளிநாட்டு சதியாக குறிப்பிடுவதும் கூட, ஒரு வகையான அரசியல்தான். இவ்வாறான அரசியல் குற்றச்சாட்டுக்களுக்கு எப்போதுமே ஆதாரங்கள் இருப்பதில்லை. இவைகள் பொதுவாக ஊகங்களாவும், அனுமானங்களாகவுமே இருப்பதுண்டு. எனவே இவற்றை முன்னிலைப்படுத்தி சிந்திக்க முற்பட்டால், நமக்கு முன்னாலிருக்கும் பிரதான சவால்களை நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். ஒரு வேளை சிலர் கூறுவது போன்று இவ்வாறான நிகழ்வுகள் வெளிநாட்டு தலையீடுகளின் விளைவுதான் என்றால், அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியுமா நிச்சயமாக முடியாது. ஏனெனில் அது நமது சக்திக்கு அப்பாற்பட்டது. எனவே பின்னாலிருக்கும் விடயங்களை விட்டுவிட்டு, முன்னால் தெரிகின்ற விடயங்களை எவ்வாறு கையாளுவது என்று சிந்திப்பதுதான் சரியானது.\nஅரசியல் யாப்பு சதிக் குற்றச்சாட்டுக்களை ஒரு புறமாக வைத்துவிட்டு, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கவனத்தை செலுத்தினால் நமக்கு முன்னாலிருக்கும் – இருக்க வேண்டிய ஒரேயொரு கேள்வி – இந்த நிலைமையை தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது அதாவது, நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்தாலும் இந்தக் கேள்விகள் அவருக்குமானதுதான்.) இந்த நிலைமையை எவ்வாறு கையாளப் போகிறது, அதாவது சம்பந்தன் எவ்வாறு கையாளப் போகின்றார்\nநடைபெறுகின்ற விடயங்களின் அடிப்படையில் நோக்���ினால், இரண்டு தரப்புக்களும் கூட்டமைப்பின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பு என்பது பாராளுமன்றத்தில், ரணிலின் செல்லப்பிள்ளையாகவே இயங்கிவந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் பார்த்தால் சம்பந்தன் (சுமந்திரன்) ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நிற்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது. ஆனால் தங்களின் முடிவை நியாயப்படுத்துவதற்கான ஒரு துரப்புச்சீட்டாக, தற்போது எவர் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைள் தொடர்பில் எழுத்து மூலமாக உத்தரவாதம் அளிக்கின்றனரோ, அவர்களுக்கே தங்களது ஆதரவு என்று சம்பந்தன் கூறிவருகின்றார். சம்பந்தன் இது தொடர்பில் இரு தரப்பினருடனும் பேசியுமிருக்கிறார். முக்கியமாக மகிந்தவிடம் எழுத்து மூலமான உடன்படிக்கை தொடர்பில் பேசியுமிருக்கிறார். ஆனால் அதனை மகிந்த நிராகரித்துவிட்டார். இதே போன்று ரணிலும் எழுத்து மூல உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எழுத்துமூல உடன்பாட்டுக்கு உடன்பட மாட்டார்கள் என்பது சம்பந்தனுக்கும் தெரியாத ஒன்றல்ல ஆனால் மகிந்தவிற்கு ஆதரவு வழங்குவதை தவிர்ப்பதற்காக இவ்வாறானதொரு துருப்புச் சீட்டை சம்பந்தன் கையாள முற்படுகின்றார். சம்பந்தன் இவ்வாறு பேசிவருகின்ற சூழலில், சுமந்திரனோ, ஜனாதிபதியின் செயல் அரசியல் யாப்புக்கு முரணானது எனவே ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டவேண்டும் என்றவாறு பேசிவருகின்றார். இதன் மூலம், அரசியல் யாப்புக்கு உட்பட்டு செயற்படும் ரணிலுக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் வாதத்திற்குள் ஒளிந்திருக்கும் திட்டம். ஆனால் இதிலுள்ள வேடிக்கையான பக்கம் என்னவென்றால், இந்த அரசியல் யாப்பைத்தானே நாங்கள் தவறு என்று கூறிவருகிறோம். புதிய அரசியல் யாப்பொன்று தேவை என்கிறோம். பின்னர் எதற்காக பிழையான ஒரு அரசியல் யாப்பு தொடர்பில் கூட்டமைப்பு கரிசனை காட்ட வேண்டும் உண்மையில் இதற்கு பின்னாலுள்ள, நிகழ்ச்சிநிரல் வேறு அதாவது, எழுத்து மூல உடன்பாடு என்று கூறிவிட்டு, இறுதியில் பாராளுமன்றம் கூடியதும், ரணிலுக்கு ஆதரவாக செயற்படுவதுதான் சம்பந்தனின் திட்டம்.\nஉண்மையில் சம்பந்தன் இதில் எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொண்டால் அது தமிழ் மக்கள���க்கு நன்மையான முடிவாக இருக்கும் எவ்வாறானதொரு அனுகுமுறையை மேற்கொண்டால் அது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்கும் இதில் கூட்டமைப்பு எவர் பக்கமாக நின்றால் அது தமிழ் மக்களுக்கு நன்மையானது\nமூன்றாவது கேள்விக்கான பதிலில், முதல் இரண்டு கேள்விகளுக்குமான பதிலும் இருக்கிறது. இந்த குழப்ப நிலைமை என்பது கொழும்பின் அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதுடன் தொடர்பான ஒன்று. தற்போதுள்ள நிலையில் இந்த பலப்பரிட்சையில் எவர் வென்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதுவும் நடைபெறாது. உதாரணமாக கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைத்தாலும் கூட, அதன் பின்னர் மைத்திரிபாலசிறிசேன எந்தவொரு விடயத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்பாட்டின் போது, சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் இருந்தது போன்றதொரு, நிலைமையே மீண்டும் ஏற்படும். மகிந்த எதிர்க்கட்சி தலைவராக இருப்பார். ரணிலின் அனைத்து முயற்சிகளையும் மைத்திரி-மகிந்த கூட்டாக தோற்கடிப்பர்.\nஇவ்வாறானதொரு சூழலில், கூட்டமைப்பு, ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்திருப்பதால், அரசியல்ரீதியான நன்மை என்ன இவ்வாறு நான் குறிப்பிடுவதால் இந்தப்பத்தியாளர் மகிந்தவின் வரவை ஆதரிக்கின்றார் என்று சிலர் தங்களுக்குள் எண்ணிக்கொள்ளக் கூடும். அப்படி எண்ணினால் அது தவறு. இப்பத்தியாளர் நபர்கள் தொடர்பில் அல்ல மாறாக சூழ்நிலை தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றார். சம்பந்தன் நபர்கள் தொடர்பில் நம்பிக்கை வைத்தே ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவளித்திருந்தார். ஆனால் அதில் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார். ஏனெனில் அரசியலில் நபர்கள் என்பவர்கள், எப்போதுமே தாங்கள் எதிர்கொள்ளும் புதிய நெருக்கடிகளுக்கு அமைவாகவே முடிவுகளை எடுப்பர். தமிழ் தேசிய இனத்தின் சார்பில் முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்திலிருந்த சம்பந்தனிடம், இது தொடர்பில் ஒரு தெளிவான புரிதல் இருந்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனிடம் அப்படியேதும் இருந்திருக்கவில்லை. சம்பந்தனோ, அனைத்தையும் அரசியல் அனுபமில்லாத சுமந்திரனிடம் விட்டுவிட்டு, எதிர்க்கட்சி கதிரை தந்த சுகமான சூ���்டில் திழைத்திருந்தார். இன்று நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.\nஅப்படியானால் ஒரு கேள்வி எழலாம். இப்போது சம்பந்தன் என்ன செய்ய வேண்டும் இப்போது செய்ய வேண்டியது ஒன்றுதான், அதாவது, தெற்கின் அதிகார மோதலிலிருந்து முற்றிலுமா விலகியிருப்பது. அவர்களது அதிகார மோதல்களை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். இந்தப் பிரச்சினையில் சம்பந்தன் ஒரு பக்கம் சாயும் முடிவை எடுத்தால் நிச்சயம் மற்றைய தரப்பினர் விரோதிப்பர். ஒரு வேளை அந்தத் தரப்பு மகிந்தவாக இருந்தால் இனி வரப்போகும் ஒன்றரை வருடங்களில் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் இலங்கையில் முன்னெடுக்க முடியாது. அதே வேளை, எதிர்காலத்திலும் அரசியல் ரீதியில் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுப்பதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். தற்போதுள்ள நிலைமையை உற்று நோக்கினால், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஜக்கிய தேசியக் கட்சி பெருவாரியான வெற்றியை பெறுவதற்கான வாய்ப்புக்கள் எதுவுமில்லை. எனவே இவ்வாறானதொரு சூழலில் சிங்கள அதிகார மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், ஒரு தரப்பை பாதுகாப்பதில் ஏன் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும்\nகடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த சம்பந்தன் – சுமந்திரன் தரப்பின் அரசியல் நகர்வுகள் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டது. அது தோல்வியடைந்துவிட்டது என்பதற்கும் அப்பால், இலங்கைத் தீவில், தமிழர்கள் ஒரு தனித் தரப்பு என்னும் நிலையிலிருந்தும் கணிசமாக கீழிறக்கப்படுவதற்கும் சம்பந்தன் தரப்பே காரணமாகவும் இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்தில் மேலும் தமிழர்களை பலவீனப்படுத்தும் முடிவுகளை எடுப்பவர்கள் எவரும் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்கவும் முடியாது. இந்த சந்தர்ப்பத்திலாவது சம்பந்தன் தனது சுயநல அரசியலிலிருந்து விலகி, தமிழ் மக்களின் தலைவராக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தன் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைவராக இருக்கவில்லை. அரசியலிலிருந்து ஓதுங்க வேண்டிய நிலையிலிருக்கும் சம்பந்தன் தனது இறுதிக்காலத்திலாவது சரியான முடிவை எடுக்க முன்வர வேண்டும். வரலாற்றில், அரசியல் நிகழ்வுகள் மாறி மாறி நிகழும். அது பாதகமாகவும் சாதகமாகவும் வரலாம். ஒவ்வொரு சூழலையும் சரியாக கையாளுவதில்தான் ஒரு இனத்தின் அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கிறது.\nPrevious Postசம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார் Next Postநாமல் ராஜபக்‌ஷ தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விடுக்கும் கோரிக்கை\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamal-hassan-creates-new-slogan-for-2021-election-pw5io3", "date_download": "2019-10-22T13:39:19Z", "digest": "sha1:XUXBORL4U5TJHSXGKZEAQWB75JAKS5NL", "length": 10661, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2021 - நமக்கான ஆட்சி... கமல் உருவாக்கிய புதிய ஸ்லோகன்... நிர்வாகிகளை நியமிக்க கூட்டங்கள் என ஸ்பீடு எடுக்கும் கமல்!", "raw_content": "\n2021 - நமக்கான ஆட்சி... கமல் உருவாக்கிய புதிய ஸ்லோகன்... நிர்வாகிகளை நியமிக்க கூட்டங்கள் என ஸ்பீடு எடுக்கும் கமல்\nஇத்தேர்தலில் 4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. நகர்ப்புறங்களில் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்திருந்தது. இதனால், உற்சாகமடைந்த கமல், 2021 தேர்தலை எதிர்கொள்ள இப்போதே நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளார்.\nவரும் 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் கமல்ஹாசன் ‘2021 நமக்கான ஆட்சி’ என்ற புதிய ஸ்லோகனை ஏற்படுத்தி, அந்த ஸ்லோகனின் கீழ் கூட்டங்களை நடத்த முடிவு செய்திருக்கிறார்.\nகடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 4 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. நகர்ப்புறங்களில் அக்கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்திருந்தது. இதனால், உற்சாகமடைந்த கமல், 2021 தேர்தலை எதிர்கொள்ள இப்போதே நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளார்.\nஅதன் ஒரு கட்டமாக மக்கள் நீதி மய்யத்தில் விரிவாக்கப் பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான கூட்டத்துக்கும் கமல் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் மேல் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பகுதியிலும் நகர்ப்புறங்களில் வார்டுகள், ஊராட்சி ��குதிகள் வரை கட்சி நிர்வாகிகளை நியமிப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய குழு அமைப்பது பற்றியும் பேசப்பட உள்ளது.\n'2021 நமக்கான ஆட்சி' என்ற தலைப்பில் இந்தக் கூட்டங்களை நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவிட்டிருக்கிறார். முதல் கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல கூட்டம் நடைபெற உள்ளது. பிறகு நெல்லை மண்டலம் கூட்டம் நடைபெற உள்ளது.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nநாங்குநேரியில் தடுத்து நிறுத்தப்பட்ட வசந்தகுமார்.. காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் உண்மை பின்னணி..\nரஜினி பாஜகவில் சேர வேண்டும்... திரும்ப திரும்ப அழைக்கும் பாஜக\nநாங்குநேரி , விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பாங்க எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்லுது தெரியுமா \nவிக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு ஆப்புவைத்த கூட்டணி கட்சிகள்.. பணத்தால் ஏற்பட்ட கசப்பு .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டி��் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\n முதலமைச்சரிடம் தஞ்சமடைந்த 15 வயது சிறுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/144903-brazilian-faith-healer-accused-of-sexual-abuse", "date_download": "2019-10-22T14:58:57Z", "digest": "sha1:LAKXSIEASRO7WOR3ODZN3BF2W45TLRBR", "length": 9871, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "பிரேசிலை அதிரவைத்த மதபோதகர்- குவியும் பாலியல் வன்கொடுமை புகார்கள் | Brazilian Faith Healer Accused of Sexual Abuse", "raw_content": "\nபிரேசிலை அதிரவைத்த மதபோதகர்- குவியும் பாலியல் வன்கொடுமை புகார்கள்\nபிரேசிலை அதிரவைத்த மதபோதகர்- குவியும் பாலியல் வன்கொடுமை புகார்கள்\nபிரேசிலில் 300 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nபிரேசிலைச் சேர்ந்த மதபோதகர் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா (João Teixeira de Faria).இவர் தன்னை ‘கடவுளின் தூதன்’ என்று கூறிக்கொண்டு வந்துள்ளார். 1976-ம் ஆண்டு முதல் Abadiânia எனுமிடத்தில் ஆன்மிக மையம் நடத்தி வந்துள்ளார். இவரது இந்த மையத்துக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பிரேசிலைச் சேர்ந்தவர்களும் வருகை புரிந்து வந்துள்ளனர். 76 வயது ஜவாகோவுக்கு எதிராகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 4 பெண்கள் அந்த மதபோதகர் தங்களுக்கு இழைத்த அநீதிகளைப் பட்டியலிட்டனர். இந்தப் பேட்டி பிரேசிலில் உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதையடுத்தே இவர் மீதான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது. இந்த தொலைக்காட்சிப் பேட்டி ஒளிபரப்பானதையடுத்து அந்த மதபோதகர் மீது 200-க்கும் அதிகமான பாலியல் புகார்கள் குவியத்தொடங்கியுள்ளது.\nஜவாகோ தங்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டில்களில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு ஜவாகோ பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். அவர் பிரேசிலில் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதால் அப்போது தங்களால் எதுவும்செய்ய இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இவர் மீது பிரேசில், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பெல்ஜீயம், சுவிட்சர்லாந்து நாட��டைச் சேர்ந்த பெண்களும் புகார் அளித்துள்ளனர். இது பிரேசில் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஜவோகோவின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெண்கள் கூறுகையில், எங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து வெளியே சொல்ல நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும். அவர் தான் வெட்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nஅவர்மீது குவிந்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். அவர் தரப்பில், நாங்கள் பெண்களை மதிக்கிறோம். இந்த வதந்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. என் மீது குற்றச்சாட்டிய பெண்களை இதுவரை தான் சந்தித்தே இல்லை என ஜவாகோ கூறினார்.\nபுகார்கள் குவியத் தொடங்கியது அடுத்து இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையீட்டது. இதையடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஜவோகோ ஏராளமான பணத்தை எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஜவோகோ நாட்டை விட்டு தப்பிச்செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறை அதிகாரிகள், ஜவோகா மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/99138/", "date_download": "2019-10-22T14:44:43Z", "digest": "sha1:76DPE7UFN5GUMQLQADL4ATWPSS3ANFJ6", "length": 9188, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வோசிங்டனில் மரண தண்டனைக்கு தடை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவோசிங்டனில் மரண தண்டனைக்கு தடை\nஅமெரிக்காவின் வோசிங்டனில் மரண தண்டனை வழங்குவது தடை செய்யப்படுகிறதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மரண தண்டனையை நீக்கிய 20வது மாகாணமாக வோசிங்டன் அமைந்துள்ளது. மரண தண்டனையானது தன்னிச்சையாகவும், இன ரீதியிலாகவும் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்தவகையில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த 8 பேரின் தண்டனையை உடனடியாக ஆயுள் தண்டனையா��� மாற்றப்பட்டுள்ளது.\nTagsdeath penalty end state tamil Washington அமெரிக்கா உச்சநீதிமன்றம் தடை மரண தண்டனை வோசிங்டனில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nபணம் முதலிடம் பெற்றமையே இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம்\nசோயஸ் ரொக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிக��் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-22T15:28:35Z", "digest": "sha1:5BXJEEPTFKS7HZ6LQ4DSZ4O5JRPFCRE2", "length": 12374, "nlines": 174, "source_domain": "ithutamil.com", "title": "அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’ | இது தமிழ் அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’ – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’\nஅனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’\nஇன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.\nஎந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.\nநீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் என்று மோனிகாவுக்குத் தெரிய வந்ததும் பல சுவாரசியமான திருப்பங்கள் நிகழ்கின்றன. அந்த சந்தர்ப்பத்தில் கார்த்திக்கின் விலை உயர்ந்த ஒரு பொருள் காசியின் கைகளில் கிடைக்கிறது. அதன் அழகில் மயங்கும் காசி, அதைத் தன் சொத்தாகவே பாவிக்கத் துவங்குகிறான்.\nபல இரகசியங்களை அதில் மறைத்து வைத்திருந்த கார்த்திக் அதைத் தேடி அலைகிறான். பல சந்தர்ப்பங்களில் கார்த்திக்குடன் பேசும் காசி, கார்த்திக்கின் சில நடவடிக்கைகளில் பதட்டமடைந்து அதைக் கொடுக்க மறுப்பதுடன், தனக்கு வேண்டாதவர்களை கார்த்திக்கைக் கொண்டு தண்டிக்கிறான்.\nஇதனால் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாக��ம் கார்த்திக், வெறித்தனமாக காசியை அடையாளம் காண முயற்சிக்கிறான். அதில் வெற்றியும் பெறுகிறான். அதன் பிறகு கார்த்திக்கும் காசியும் என்ன ஆனார்கள் மோனிகா, பவித்ரா இருவரில் யாரை கார்த்திக் திருமணம் செய்தான் மோனிகா, பவித்ரா இருவரில் யாரை கார்த்திக் திருமணம் செய்தான் பல திருப்பங்களுக்குப் பிறகு இந்த கேள்விகளுக்கான சரியான பதிலுடன் படம் நிறைவுறுகிறது.\nநொடிக்கு ஒரு குறுஞ்செய்தி கூறும் சொக்கு (சூரி), சூப்பர்வைசர் வள்ளியப்பன் (தம்பி இராமையா) மற்றும் அவரின் மெளனக்காதலி சுந்தரி (ஜெயவாணி) என்று கலகலப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் ‘புலி வால்’.\n>> இயக்கம் – ஜி.மாரிமுத்து\n>> தயாரிப்பு – மேஜிக் ஃப்ரேம்ஸ்\n>> தயாரிப்பாளர்கள் – சரத்குமார், ராதிகா சரத்குமார் & லிஸ்டின் ஸ்டீஃபன்\n>> ஒளிப்பதிவு – போஜன் கே.தினேஷ்\n>> இசை – ரகுநந்தன்\n>> படத்தொகுப்பு – கிஷோர்\n>> கலை – ஆனந்தன்\n>> பாடல் – வைரமுத்து, கார்க்கி\n>> நடனம் – சுசித்ரா, ஸ்ரீதர்\n>> சண்டை – ராஜசேகர்\n>> உடை – செல்வம்\n>> ஒப்பனை – முத்து கிருஷ்ணன்\n>> ஸ்டில்ஸ் – சரவணன்\n>> சீஃப் ஆப்ரேட்டிங் ஆஃபிசர் – ஷக்திவேல்\n>> ப்ரொடெக்ஷன் கன்ட்ரோலர் – பிரபாகர்\n>> ப்ரொடெக்ஷன் மேனஜர் – ஜி.மாரியப்பன்\n>> பி.ஆர்.ஓ. – நிகில்முருகன்\n>> டிசைனர் – ஷபீர்\nPrevious Postபுதிய உற்சாகத்தோடு இளையராஜா Next Postமுழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniarisi.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-25-kg-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85-2/?v=f7c7a92a9cb9", "date_download": "2019-10-22T14:40:18Z", "digest": "sha1:YZGOCGGMDICVH4HEGMC6LSFOXBTW575A", "length": 8679, "nlines": 158, "source_domain": "ponniarisi.com", "title": "இராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 25 Kg – Ponniarisi – Online Retail Rice Shopping", "raw_content": "\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 25 Kg\nஇராஜபோகம் – பழையது, சாப்பாட்டிற்கு அருமையான அரிசி, பழைய சாப்பாட்டிற்கு உகந்தது. இந்த அரிசி தமிழ்நாடு வகையை சேர்ந்தது . இவ்வகை அரிசிகள் ஆலைகளில் நமது பாரம்பரிய முறையில் நெல்லை ஊற வைத்து, வேக வைத்து பின்னர் உலர்த்தப்பட்டு சுகாதாரமான முறையில் அரிசியாக்கப்படுகிறது.\nஇட்லி அரிசி – இது வெள்ளக்கொட்டை வகையை சேர்ந்தது. குண்டு அரிசி என்றும் அழைக்கப்படும். இட்லி மற்றும் தோசைக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.\nஇட்லி அரிசி சாப்பாட்டிற்கு உகந்ததல்ல\nஇட்லி மற்றும் தோசை மாவிற்கு மட்டும் உகந்தது\nநீங்கள் வாங்கும் அரிசி உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் 5 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 25 Kg quantity\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 25 Kg\nசண்டே மண்டே பொன்னி குருணை 25 Kg + இட்லி அரிசி 10 Kg\nஅய்யப்பன் சில்கி கர்நாடக பொன்னி 25 Kg + இட்லி அரிசி 10 Kg\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg\nசதுரகிரி இராஜபோகம் + இட்லி அரிசி 10 கிலோ ₹ 1,650.00 ₹ 1,400.00 / 25 kg\nஇராஜபோகம் அரிசி 25 Kg + இட்லி அரிசி 10 Kg + பிரியாணி அரிசி 1 Kg ₹ 1,790.00 ₹ 1,600.00\nராக்போர்ட் மண்ணச்சநல்லூர் 25 Kg + இட்லி அரிசி 25 Kg ₹ 2,200.00 ₹ 2,020.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/17306-barack-and-michelle-obama-each-have-book-deals.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-22T14:52:09Z", "digest": "sha1:4VPRL56DWSWPIKRLAGJNMU5MXFQOSMYH", "length": 9737, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை? | Barack and Michelle Obama each have book deals", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவர் மனைவி மிச்செல் எழுதிய புத்தகங்களை, ரூ.6,000 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதிகள், பதவியை விட்டு விலகிய பின்னர், தனது அரசியல் அனுபவங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய கருத்துகளைப் புத்தகங்களாக எழுதி வெளியிடுவது வழக்கம். முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் எழுதிய ‘மை லைஃப்’ என்ற புத்தகத்தின் விற்பனை உரிமையை 15 மில்லியன் டாலருக்கு அளித்தார்.\nஇதேபோன்று, தற்போது ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்செல் ஆகிய இருவரும் இரண்டு புத்தகங்களை எழுத உள்ளனர். இதை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் உரிமையை பென்குயன் ரேண்டம் ஹவுஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அதன் நிறுவன தலைமை அதிகாரி மார்கஸ் டோல் கூறும்போது, ஒபாமா மற்றும் அவரது மனைவியின் பேச்சு உலகத்தையே மாற்றிவிட்டது. அவர்களது புத்தகத்தை வெளியிடுவது பெருமையாக உள்ளது’ என்றார்.\nஇந்தப் புத்தகங்களின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்படவில்லை. விற்பனை உரிமையை பெறுவதற்காக ஒபாமா மற்றும் மீச்செலுக்கு ரூ.6,000 கோடி தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு முன் ஒபாமா, ’ட்ரீம்ஸ் ‘ஃபிரம் மை ஃபாதர்’ மற்றும் ‘தி அடாசிட்டி ஆஃப் ஹோப்’ ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருகுடம் நீருக்கு ஒருநாள் முழுதும் காத்திருக்கும் பெண்கள்...\nநாசாவை பின்னுக்குத் தள்ளுமா ஸ்பேஸ் எக்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ஆயிரத்தில் ஒருத்தி நீ’- வைரலான ஒபாமாவின் ட்வீட் \nகிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த ஒபாமா\nஇரு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கிய ட்ரம்ப்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அழுத கதை\nட்விட்டர் வரலாற்றில் சாதனை: ஒபாமாவின் ட்வீட்டுக்கு 29 லட்சம் லைக்\nஅமெரிக்காவில் இந்திய வழக்கறிஞர் பதவி நீக்கம்... ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை\nட்ரம்பின் நடவடிக்கைக்கு ஒபாமா கண்டனம்\nம‌னைவிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த‌ ஒபாமா\nஇஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப���புணர்வை ஏற்க முடியாது... ஒபாமா\nRelated Tags : Obama book , Michelle Obama , barack obama , ஒபாமா எழுதிய புத்தகம் , அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா , Barack obama , michelle obama , obama book , அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா , ஒபாமா எழுதிய புத்தகம் , மிச்செல்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருகுடம் நீருக்கு ஒருநாள் முழுதும் காத்திருக்கும் பெண்கள்...\nநாசாவை பின்னுக்குத் தள்ளுமா ஸ்பேஸ் எக்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:26:41Z", "digest": "sha1:F262M4TI4N7MNVN6EK4VW7BSHFWPYM7J", "length": 11018, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தனியார்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇந்தத் தேர்தல் தினத்தன்று தனியார் நிறுவனங்கள் விடுமுறையை அறிவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கின்றனவா\nகரூரில் தனியார் பள்ளி வாகனம் மோதி 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nசென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் ஓட்டுனர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nசென்னையில் பெண்க���் மற்றும் முதியோருக்கு தனியார் அமைப்பு சார்பாக தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது\nவிருதுநகர் அருகே தனியார் தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்த\nகாஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது\nசென்னை கோடம்பாக்கம் தனியார் வங்கியில் கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி: ஒருவர் கைது\nசேலம் கெங்கவல்லி தனியார் நிதிநிறுவன கொள்ளை: முன்னாள் மேலாளர் கைது\nதனியார் நிதி நிறுவனத்தில் 694 சவரன் நகை கொள்ளை சம்பவம்: ஊழியர்களிடம் தொடர் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 694 சவரன் நகை கொள்ளை\nமாணவர் உயிரிழப்பில் சந்தேகம்: தனியார் பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்\nசென்னையில் பூங்காவாக மாறிய தனியார்கள் பராமரிக்கும் மயானங்கள்...\nவிழுப்புரம் செஞ்சி அருகே தனியார் பேருந்து- கார் மோதி விபத்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதனியார் பால் விற்பனையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\nஇந்தத் தேர்தல் தினத்தன்று தனியார் நிறுவனங்கள் விடுமுறையை அறிவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டிருக்கின்றனவா\nகரூரில் தனியார் பள்ளி வாகனம் மோதி 5ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு\nசென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் ஓட்டுனர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nசென்னையில் பெண்கள் மற்றும் முதியோருக்கு தனியார் அமைப்பு சார்பாக தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது\nவிருதுநகர் அருகே தனியார் தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்த\nகாஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது\nசென்னை கோடம்பாக்கம் தனியார் வங்கியில் கத்தியைக்காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி: ஒருவர் கைது\nசேலம் கெங்கவல்லி தனியார் நிதிநிறுவன கொள்ளை: முன்னாள் மேலாளர் கைது\nதனியார் நிதி நிறுவனத்தில் 694 சவரன் நகை கொள்ளை சம்பவம்: ஊழியர்களிடம் தொடர் விசாரணை\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 694 சவரன் நகை கொள்ளை\nமாணவர் உயிரிழப்பில் சந்தேகம்: தனியார் பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்\nசென்னையில் பூங்காவாக மாறிய தனியார்கள் பராமரிக்கும் மயானங்கள்...\nவிழுப்புரம் செஞ்சி அருகே தனியார் பேருந்து- கார் மோதி விபத்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதனியார் பால் விற்பனையை வரைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/01/4_19.html", "date_download": "2019-10-22T14:50:54Z", "digest": "sha1:TW4JIUMUTLLSC7UACZZBD5LPD6VATMNM", "length": 12149, "nlines": 243, "source_domain": "www.tamilkingdom.com", "title": "தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.! - THAMILKINGDOM தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A News\nதமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.\nதமிழகத்தையும், தமிழர்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் செயற் படும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் சமயத்தில் அவரது வருகையை எதிர்த்தும், மத்திய அரசுக்கு எதிரான எங்களது உணர்வுகளை வெளிக்காட்டும் விதத்திலும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடை பெறுமென அதிரடியாக தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.\nதஞ்சையில் நடைபெற்ற நிகழ்வு ஒன் றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, \"தூத்துக் குடி துப்பாக்கிச்சூடு, கஜா புயல் சேதம் உள்ளிட்டவை குறித்து இரங்கல் கூட தெரிவிக்காத, பாதிப்புகளை காண நேரில் வருகை தராத இந்த தேசத்தின் பிரதமர் மோடி, எதிர்வரும் 27 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக அறிகிறோம்.\nஅப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப் புணர்வினை வெளிக்காட்டும் விதத்தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.\nஇப் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு அளிக்க வேண்டும்\" என தெரிவித்தார். முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த் திய சமயத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் (#GO BACK MODI) அனைத்து கட்சிகளால் நடத்தப்பட்டதும், அத் தகைய போராட்டத்தின் காரணமாக பிரதமர் தரை வழிப்பயணம் மேற்கொள் ளாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/06070706.asp", "date_download": "2019-10-22T14:32:19Z", "digest": "sha1:C2KQLZFLPWRORIZPOZNTBWEQDVQI6YFB", "length": 15006, "nlines": 84, "source_domain": "www.tamiloviam.com", "title": "Those days / அந்த காலத்தில்", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007\nசிறுகதை : அந்த காலத்தில்\n\" தண்ணீர்... யூ மீன் வாட்டர்... தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ...\"\nதலையில் முடியில்லாமல், மாத்திரை மட்டும் உணவாய் உண்ணும் தலைமுறை. குறைந்தது ஒரு மனிதன் நாற்பது வயது வரை வாழ்ந்தால் அதிசயம். தண்ணீர் என்றால் மிக அதிசயமான ஒன்று. நெல், அரிசி, பயிர் பொன்றவரை யெல்லாம் பொருட்காட்சியில் மட்டும் காணப்பட்டது. கூந்தல் இல்லாத பெண்கள்.அந்த காலத்தில் பெண்களுக்கு இவ்வளவு நிலமான கூந்தல் இருக்குமா என்று பொருட்காட்சியில் வந்த மனிதர்கள் எல்லாம் வியந்தார்கள்.\nகோமதி, ராமன் தம்பதியர்கள் 2007ல் மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் பொருட்காட்சியில் பார்க்கிறார்கள். தமிழே மறந்து விட்ட காலத்தில் தமிழ் பெயரில் தம்பதியர்கள். அவர்களின் குழந்தை சதீஷ் எல்லாம் வியப்பாக பார்த்தான். சதீஷ் தந்தையிடம்\n\"அப்பா நம்ம யார் தலையில் முடியே இல்லையே... இவ்வளவு நிலமா முடி வச்சிருக்காங்க ... இவங்களெல்லாம் யாருப்பா\nராமன் : \"அவங்கயெல்லாம் அந்த காலத்தில் இருந்தவங்க... சுமார் எழுபது வருஷத்துக்கு முன்னால அப்படி இருந்தாங்க...\"\n\"அம்மா..அம்மா... இங்க பாருங்க.... ஒருதர் படத்தில பார்த்த முப்பது வயசு மாதிரி இருக்கு...ஆனா படத்தில ஐம்பது வயது... போட்டுருக்கு....\"\n\"அந்த காலத்தில நல்ல சாப்பாடு கிடைச்சுது... இப்பொல்லாம் அந்த மாதிரி சாப்பாடு இல்ல...அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்..\"\n\" ஏன் அந்த சாப்பாடு கிடைச்சா நாம்மளும் இந்த படத்தில இருக்குறவங்க மாதிரி இருக்கலாம்ல \n\"அந்த மாதிரி சாப்பாடு எல்லாம் கிடைக்காது...\"\n\"அரிசி, நெல், பயிரு இப்படி விளையற இடமெல்லாம் இப்போ வீடுகட்டிடாங்க... நெல்லு விளையனுனா தண்ணீர் வேணும்... அந்த வசதி எல்லாம் இப்போ கிடையாது...\"\n\" தண்ணீர்... யூ மீன் வாட்டர்... தினமும் அரை டம்பலர் குடிப்போமே.. அதுவா ஸ்ரீ...\"\n\"ம்ம்.. அ ந்த காலத்துல தண்ணீருல தான் கார் கழுவுவோம், கழிப்போம்... என் தாத்தா ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பாரு...\"\n\"மை கார்ட்... டு லிட்டர் ஆப் வாட்டர்... இப்போ ஏன் அந்த மாதிரி தண்ணீர் கிடைக்க மாட்டீங்குது...\"\n\" தண்ணீர் வேணும்னா... மழை வரணும்....\"\n\" மழைனா என்ன டாடி...\n\" மழைனா ..வானத்தில் இருந்து தண்ணீர் வரும். நாம் சேர்த்து வச்சு யூஸ் பண்ணுவாங்க..\"\n\" சரி..ஏன் மழை வரமாட்டீங்குது..\nமாத்திரை சாப்பிடும் தேகம் எப்பொழுது பழது அடையும் என்பது யாருக்கு தெரியும். ராமனால் அதிகம் பேசமுடியவில்லை. கோமதி தன் கணவன் பேச முடியாமல் போனதில் த���டுக்கிட்டாள். ஆனால் ராமன் சிரித்துக கொண்டே \"ஒன்னுமில்லை\" என்றான்\nராமன் கோமதியை சதீஷ் கேள்விக்கு பதில் அளிக்க சொல்லி அமர்ந்தான். கோமதி பதில் அளiத்தால்...\n\"மழை வரனும்னா... நிறைய மரம் இருக்கனும். இப்போ அந்த மரம் எல்லாம் வெட்டி வீடு, கம்பெனி கட்டியாச்சு. அதனால ஐம்பது வருஷமா மழையே வரல்ல...\"\n\"ஏன் மம்மி.. மரம் வெட்டாமா ... நெல், பயிர் விளையர இடத்தில வீடு கட்டாம்மா இருந்திருந்தா.... நாம்மளும் இந்த போட்டோல இருக்குறவங்க மாதிரி இருப்போம் தானே\"\n\"ஆமா.. அந்த காலத்தில இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியல. எல்லாருக்கும் பணம் முக்கியமா போச்சு.\"\nகோமதி, சதீஷ் பேசிக் கொண்டு இருக்கும் போது ராமனுக்கு மாரடைப்பு வருகிறது. அங்கு இருக்கும் மருத்துவர் சிக்கிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்து விடுகிறான்.\nகோமதி, சதீஷ் தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.\nடாக்டர் : \"இந்த காலத்தில முப்பத்தியைந்து வயசு வரை வாழ்றது... ரொம்ப பெரிய விஷயம்... சாவுர வயசு தானே... நடக்க வேண்டியத பாருங்க...\"\nஎழுவது வயது வரை வாழ்ந்த காலங்கள் சென்று நாற்பது வயது வரை வாழ்ந்தால் வியப்பாக இருக்கும் காலம் 2077.\n[இந்த 2077ல் நடக்கும் கற்பனை கதையை நாம் நினைத்தால் நிஜமாக மாற்றாமல் கற்பனையாகவே வைத்துக் கொள்ள முடியும்.]\nகுகன் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_252.html", "date_download": "2019-10-22T13:24:46Z", "digest": "sha1:AVOB45ECITQHLYT2MW4O4QDCA3U5TZ5V", "length": 6078, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "இரவு தூங்கும் முன்பு இதனை செய்து விட்டுத்தான் தூங்குவார் விஜய் - ஃபிட்னெஸ் கோச் கூறிய தகவல்", "raw_content": "\nHomeHealthஇரவு தூங்கும் முன்பு இதனை செய்து விட்டுத்தான் தூங்குவார் விஜய் - ஃபிட்னெஸ் கோச் கூறிய தகவல்\nஇரவு தூங்கும் முன்பு இதனை செய்து விட்டுத்தான் தூங்குவார் விஜய் - ஃபிட்னெஸ் கோச் கூறிய தகவல்\nநடிகர் விஜய்க்கு இப்போது 45 வயது ஆகின்றது. இந்த வயதிலும் இளமையாக கல்லூரி மாணவன் போலவே தெரிகிறார் என பலரும் கூறி நாம் கேட்டிருப்போம்.\nஅதற்காக விஜய் படும் கஷ்டங்கள் சிலவற்றை பற்றி செலிபிரிட்டி பிட்னெஸ் டிரைனர் சிவக்குமார் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.\nவிஜய் ஒரு சாப்பாடு பிரியர் என்றாலும். இரவு என்ன நேரம் ஆனாலும் ஒரு மணி நேரம் கார்டியோ ��ொர்க்அவுட்களை செய்துவிட்ட ஒரு பவுல் ப்ரூட் சாலட் சாப்பிட்டுவிட்டு தான் தூங்குவார்.\nஅதனால், தான் இப்போதும் காலேஜ் பையனாக கூட அவரால் நடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.\nஇந்த தகவலை தனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/143369-enthiran-review-in-anantha-vikatan", "date_download": "2019-10-22T13:59:16Z", "digest": "sha1:UG2KYNL2FBKEOIMQ7I2FSZ3VYJBBSZ4C", "length": 18015, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க! | Enthiran review in anantha vikatan", "raw_content": "\n2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க\n2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க\nஇயக்குநர் ஷங்கர் - ரஜினி கூட்டணியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது 2.0. 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படம�� அதிரிபுதிரி ஹிட்டடித்திருக்கும் நிலையில், நாளை வெளியாகும் 2.0 படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இந்தநிலையில், ஆனந்த விகடனில் வெளியான `எந்திரன்’ சினிமா விமர்சனத்தைக் கொஞ்சம் படிச்சிருங்க.\nஅக்டோபர் 13 - 2010 தேதியிட்ட ஆனந்த விகடனிலிருந்து...\n``இரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, 'எந்திரன்'... தந்திரன் ஆனால், என்ன நடக்கும்\nஅனைத்துக்கும் முன்... தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தளத்துக்குள் அழைத்துச் சென்று இருக்கும் இயக்குநர் ஷங்கர் குழுவினரின் அசுர உழைப்புக்கு ஒரு 'ரோபோ ஹேண்ட் ஷேக்'\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் பிரமாண்டமான முதல் தயாரிப்பு.\nஅச்சுப்பிச்சுப் பாடல்கள், பில்ட்-அப் பிஸ்கோத்து, டூமாங்கோலி டபுள் ஆக்ட்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த கிராஃபிக்ஸ் கலையை, கச்சிதமாக ஒரு திரைக்கதைக்குள் பூட்டி, ரஜினி எனும் மாஸ்க் மாட்டி மாஸ் மார்க்கெட்டுக்கு விருந்துவைத்து இருக்கிறார் ஷங்கர்\nஒரே ஒரு எஸ்.எம்.எஸ் வரிக் கதை விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் 'சிட்டி' ரோபோவுக்கு, ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது காதல் அரும்புகிறது. இயந்திர - மனித வித்தியாசங்களைக் கடந்து ஐஸ்வர்யாவை அடைய, எந்த எல்லை வரை அந்த ரோபோ செல்கிறது என்பதே எந்திரன் படத்துக்கான புரொகிராம்\nரஜினியே ஒரு சூப்பர் ஹீரோ. அதிலும், 'ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்' சக்திகொண்ட ரோபோவாக ரஜினி நடிக்கும்போது, திரையில் எப்படி எல்லாம் பட்டாசு வெடிக்கும்\nகோயில் திருவிழாவில் ரவுடிகளை மிரட்ட 'மேக்னடிக் மோட்' ஆக்டிவேட் செய்து 'ஆயுத அய்யனார்' அவதாரம் எடுப்பது, டிரெயின் தகராறில் வூடு கட்டி அடிப்பது, ஒரே பாடலில் விதவிதமான நடனங்கள் ஆடி அசத்துவது, 'பின்னாடி பார்த்து ஓட்டு' என்றதும், சடாரெனக் கழுத்துக்கு மேல் தலையைப் பின்புறம் திருப்பி கார் ஓட்டுவது, ஐஸ்வர்யா பிறந்த நாளுக்கு ஸ்டைல் ஹேர்ஸ்டைல்ஸ் பொருத்தி அழகு பார்ப்பது, 'அவள் இடுப்பு... குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி' என்று மிலிட்டரி அதிகாரிகள் முன்னிலையில் கையெறி குண்டுக்குள் ரோஜா காம்பு சொருகிக் காதலில் உருகுவது... என ரோபோ ரஜினியின் கையே படம் முழுக்க ஓங்கி இருக்கிறது.\nஓப்பனிங் பாடல், இன்ட்ரோ பில்ட் - அப்ஸ், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பத��, காலைச் சுற்றும் காதலி என எதுவும் இல்லாமல் ரஜினியின் இமேஜையே புரட்டிப் போட்டு இருக்கும் படம். சொல்லப்போனால், விஞ்ஞானி ரஜினி, உதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராயிடம் வம்பு பண்ணும் காட்டானை பெண்டு நிமிர்த்துவதற்குப் பதிலாக, பதறிப்போய் போலீஸைக் கூப்பிட போனை எடுக்கிறார். ரஜினி, தன் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிற வழக்கமான ஃபார்முலாக்களைத் தாண்டி, இறங்கி வந்து உழைத்து இருக்கிறார். 'என்னை அழிச்சுராதீங்க டாக்டர்... நான் வாழணும்' என்று கை, கால்கள் பிய்ந்து தொங்கிய நிலையில், தரையில் பின்னோக்கித் தவழ்ந்தபடி ரோபோ ரஜினி கெஞ்சுவதுபோன்ற காட்சிகள் இயக்குநருக்கு முழுசாக அவர் கொடுத்து இருக்கும் ஸ்பெஷல் ஸ்பேஸ்\n'கொச கொச' தாடி விஞ்ஞானி, 'பளபளா' நிக்கல் சிட்டி, 'மின்னல்' கிருதா வில்லன் என மூன்று கெட்-அப்களையும் வித்தியாசப்படுத்தி வெளுத்துக் கட்டுகிறார் ரஜினி. அதிலும் சிட்டி... செம ஸ்வீட்டி. ஆனாலும், அதகளம் பண்ணி, அடித்து நொறுக்குவது நிக்கல் மீது தோல் போர்த்திய இயந்திரம் என்பதும், அதை அடக்குவதற்குப் படாத பாடுபடுவதுதான் ஒரிஜினல் ரஜினி என்பதும் விசில் பார்ட்டி ரசிகர்களின் உற்சாகத்துக்குக் கொஞ்சம் மைனஸ் போடுகிறது\nஎந்திரன் கும்பலுக்குள் ஊடுருவிவிட்ட விஞ்ஞானி ரஜினியை 'ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்' என்று கண்டுபிடிக்கத் தேடும்போது, 'ரோபோவ்வ்வ்' என்று பழிப்புக் காட்டுவதும், 'ம்ம்ம்ம்மே' என்று ஆடு கணக்காக ராகம் போடுவதுமாக... அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்\nஓர் இயந்திரத்துக்கே காதல் பூக்கவைக்கும் அழகி கேரக்டரில் ஐஸ்வர்யா... அழகு. பாடல் காட்சிகளில் பல ஃப்ரேம்களில் ரஜினி பக்கம் பார்வையே செல்லவிடாதபடி அதிர்ந்து இழுக்கின்றன ஐஸ்வர்யாவின் அசைவுகள்\nஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்களுக்கு எலெக்ட்ரானிக் துடிப்பையும் பின்னணிக்குப் பதற்றப் பரபரப்பையும் நிரப்புகிறது. 'புதிய மனிதா பூமிக்கு வா', 'அரிமா அரிமா ஆயிரம் அரிமா' என வைரமுத்துவின் கம்பீரத் தமிழ், 'பூம்... பூம் ரோபோடா' எனும் கார்க்கியின் தொழில்நுட்பத் தமிழ், 'கிளிமாஞ்சாரோ' எனும் பா.விஜய்யின் கன்னித் தமிழ் என அத்தனையும் அபார சொல் விளையாட்டுகள். ரோபோவின் பார்வையில் பயணிக்கும் ரத்னவேலுவின் கேமரா கோணங்களும், அதோடு பின்னிப் பிணையும் க��ராஃபிக்ஸ் மிரட்டல்களும் தமிழுக்குப் புதுசு. ரோபோவின் நட்டு, போல்ட் துவங்கி அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்கள் வரை படத்துக்கு பிரமாண்டம் சேர்த்ததில் சாபு சிரிலின் கலை இயக்கத்துக்கு அபார பங்கு உண்டு. 'மனுஷன் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம், ஒண்ணு... நான். இன்னொண்ணு... நீ', 'இது இயற்கைக்கு எதிரானது இல்லை; இது இயற்கைக்குப் புதுசு', 'எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு ரெட் சிப் இருக்கு. அதை எடுத்துட்டா எந்தப் பிரச்னையும் இல்லை' என்று ஓரிரு வரிகளில் கடக்கும் வசனங்கள் 'வாரே வாவ்' ரகம். 'சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி'க்குச் சேர்கிறது பெருமை.\nமுதல் பாதி முழுக்க பரபரவெனக் கதை நகரும் விறுவிறுப்புக்கு, நேர் எதிர் பின் பாதி அதிலும் பல நூறு வில்லன் ரோபோக்கள் விதவிதமாக உருவம் மாற்றி 'அசுரன்' வடிவில் ஓடி வரும் காட்சிகள் ஒட்டுமொத்த எந்திரமயமாக இருப்பதால்... ஆவ்வ்வ்வ்வ் அயர்ச்சி அதிலும் பல நூறு வில்லன் ரோபோக்கள் விதவிதமாக உருவம் மாற்றி 'அசுரன்' வடிவில் ஓடி வரும் காட்சிகள் ஒட்டுமொத்த எந்திரமயமாக இருப்பதால்... ஆவ்வ்வ்வ்வ் அயர்ச்சி கொசுவோடு ரஜினி பேசுவது காமெடியா கொசுவோடு ரஜினி பேசுவது காமெடியா ஸாரி சந்தானம், கருணாஸுக்கும் காமெடியில் தோல்வியே கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது என்பதற்கு சுஜாதா இருந்தால், லைட்டாக விஞ்ஞான விளக்கம் தொட்டுக் கொடுத்திருப்பாரோ\nதனது கை, கால்களைக் கழற்றிக்கொண்டே சிட்டி 'பை பை உரை' நிகழ்த்தும் அந்த இறுதிக் காட்சிதான் சென்ட்டிமென்ட்டுக்கும் டெக்னாலஜிக்குமான பக்கா பார்ட்னர்ஷிப். ஒவ்வொரு வசனமும் மனதை நெகிழ்த்த, துளியும் அசங்காத அனிமேட்ரானிக்ஸ் கிராஃபிக்ஸ் புருவத்தை உயர்த்துகிறது.\nபடம் முழுக்கத் தெரியும் பிரமாண்டத்தில், நம்மையும் பாத்திரங்களோடு ஒருவராக்கி, மனசைத் தொட்டுப் பார்க்கிற சென்டிமென்ட் கதை இல்லை எந்திரன். இது எட்ட நின்று வியக்கவைக்கிற ஹாலிவுட் பாணி மந்திரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/01/28598/", "date_download": "2019-10-22T14:22:41Z", "digest": "sha1:K4XXWWDGDJNAVNCXCDT7XXSZKIG7BULS", "length": 12393, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "இந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் இந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.\nதக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.\nதினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 – 10 வயதுக் குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம்.\nPrevious articleபருவம் 1, வகுப்பு 4 பாடம்-1, ஆங்கிலம் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nNext articleபருவம் 1, வகுப்பு 5 பாடம்-1, ஆங்கிலம் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 அற்புத பொருட்கள் இவை தான்.\nசிறுநீரக கற்களை ஒரேவாரத்தில் கரைக்க…. இயற்கையான தேநீர்.\nபெண்களின் அரும்பு மீசை மறைய பாட்டி வைத்தியம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n8-ம் வகுப்பு வரை “ஆல் பாஸ்” முறை ரத்து\n8-ம் வகுப்பு வரை \"ஆல் பாஸ்\" முறை ரத்து மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/vandana-070725.html", "date_download": "2019-10-22T14:32:16Z", "digest": "sha1:2JGPEQ3JWJBH74NIL7HG6BOITI32Z3IN", "length": 15783, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வந்தனா மனு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி | Supreme court rejects Vadhanas petition - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n9 min ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n34 min ago சிம்பு பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n38 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n57 min ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்தனா மனு-சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி\nவீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்ரீகாந்தின் தந்தை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து வந்தனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாகக் கூறி ஸ்ரீகாந்தின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வந்தனா வெளியேற மறுத்தார். இதனால் ஸ்ரீகாந்த் குடும்பத்தார் தங்கள் வீட்டிற்குள் போகாமல் உறவினரின் வீட்டில் தங்கியுள்ளனர்.\nவந்தனா தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக ஸ்ரீகாந்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வந்தனா மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து வந்தனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பரிசீலனைக்கு வந்தபோது, மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nவந்தனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவியல் தண்டனைச் சட்டம் 482வது பிரிவின் கீழ், போலீசாருக்கு எப்ஐஆர் பதிவு செய்யும்படி ஹைகோர்ட் உத்தரவிட முடியாது என்றார்.\nஇதற்கு பதிலளித்த நீதிபதிகள், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யாதபோது நீதிமன்றம் வேறு எப்படி உத்தரவிட முடியும். நியாயப்படி பார்த்தால் எப்ஐஆர் பதியாமல், தன் கடமையைச் செய்யாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றனர்.\nநீதிபதி அகர்வால் கூறுகையில், எனது சொந்த அனுபவத்திலேயே நான் இப்படிப்பட்ட சம்பவங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. என் மகள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தபோது, போலீஸ் அதிகாரிகள் 3, 4 மணி நேரம் வரை காலதாமதம செய்து தான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.\nசுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கே இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்போது, சாதாரண பொது மக்களைப் பற்றி நினைத்து பாருங்கள் என்றார்.\nசோனியா-செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு\nதலைவா படத்தை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்\nவிஷால் சஸ்பெண்ட் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு\nபோன்டா, பஜ்ஜி பற்றி பேசியதற்கு சஸ்பெண்டா, கேஸ் போட மாட்டேன்: விஷால்\nசஸ்பெண்டை கொண்டாட தேங்காய் உடைப்பு: விஷால், வாராகி தரப்புக்கு இடையே மோதல்\nநான் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட்.. \"ஹேப்பி சில்ட்ரன்ஸ் டே\"... விஷால் \"லந்து\"\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் அதிரடி சஸ்பெண்ட்\n: விஷால் மாதிரியே பேசும் நாட்டாமை சரத்குமார்\nமலையாள நடிகர் சங்கத்திலிருந்து திலகன் 'சஸ்பென்ட்'\nகவர்ச்சி நடன சர்ச்சை… மல்லிகா ஷெராவத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை\nதமிழக தலைமைச் செயலாளரிடம் விளக்கம் அளிக்க டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: agarwal அகர்வால் அதிகாரிகள் சஸ்பெண்ட் சுப்ரீம் கோர்ட் சென்னை தள்ளுபடி திருமணம் முதல் தகவல் அறிக்கை வந்தனா வழக்கு ஸ்ரீகாந்த் ஹைகோர்ட் chennai first information report highcourt srikanth supreme court vandana\nபொன்னியின் செல்வனில் நடிக்கும் மங்காத்தா அஸ்வின் ககுமனு\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nமோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/regional-tamil-news/hasini-killer-got-bail-and-quit-prision-117091400025_1.html", "date_download": "2019-10-22T15:10:16Z", "digest": "sha1:PJQNDKPBINFWEFIIFF2WSOS2O6QE3BDR", "length": 13606, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "சிறுமி ஹாசினி வழக்கு ; குற்றவாளிக்கு ஜாமீன் : கிளம்பிய எதிர்ப்பு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசிறுமி ஹாசினி வழக்கு ; குற்றவாளிக்கு ஜாமீன் : கிளம்பிய எதிர்ப்பு\nசிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தஷ்வந்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்த விவகாரம் சிறுமியின் பெற்றோர் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாங்காடு அடுத்த மதனந்தபுரம் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் 6 வயது சிறுமி ஹாசினி. கடந்த பிப்ரவரி மாதம் 5–ந் தேதி மாலை அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கார் நிறுத்தும் பகுதியில் ஹாசினி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டு இருந்த போது காணாமல் போனாள்.\nவிசாரணையில், அதே அடுக்கு மாடியில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் அந்த சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது அவள் சத்தம் போட்டதால் கொலை செய்து விட்டு அவளது உடலை தீ வைத்து எரித்து விட்டதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். சிறுமியின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அந்நிலையில், அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம், நேற்று குண்டர் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு ஜாமீனும் அளித்தது. இதனால், சிறுமி ஹாசினியின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள் தஷ்வந்திற்கு ஜாமீன் வழங்கப்பட்ட விவகாரம் வேதனையை அளித்துள்ளதாகவும், அவர் வெளியே நடமாடுவது பலருக்கும் ஆபத்து எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த ஹாசினியின் தந்தை பாபு “தஷ்வந்தின் தந்தை, அவர் மகனை வெளியே கொண்டு வருவேன் என்னிடம் சவால் விட்டார். அவன் வெளியே வந்து பலரையும் கொல்ல தயங்க மாட்டான். அவனைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது. என் மகள் இறந்ததிலிருந்து என் மனைவி வீட்டை விட்டு இன்னும் வெளியே வரவில்லை” என கண்ணீர் மல்க இன்று பேட்டியளித்தார்.\nசொகுசு வாழ்க்கை வாழ்ந்த குர்மித் சிங் சிறையில் ஒப்பாரி....\nமூன்று நாளாக உண்ணாவிரதம் ; ஜீவசமாதி அடையப் போகும் முருகன் ; சிறையில் பதட்டம்\nசிறையில் ஜீவசமாதி அடையப் போகும் முருகன் - பதட்டத்தில் சிறை அதிகாரிகள்\nசிறையில் நிற்க கூட முடியாத நிலையில் நடிகர் திலீப்\nசலுகைகள் ரத்து ; தொடர் உறவினர்கள் மரணம் : கண்ணீர் விட்டு கதறும் சசிகலா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/oltha-plus-p37115650", "date_download": "2019-10-22T13:26:49Z", "digest": "sha1:QRGXERG5GBO3D67MH5QWBS6SQTLLJCJ4", "length": 18985, "nlines": 335, "source_domain": "www.myupchar.com", "title": "Oltha Plus in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Oltha Plus payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Oltha Plus பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Oltha Plus பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Oltha Plus பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Oltha Plus பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Oltha Plus-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Oltha Plus-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Oltha Plus-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Oltha Plus-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Oltha Plus-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Oltha Plus எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Oltha Plus உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Oltha Plus உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Oltha Plus எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Oltha Plus -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Oltha Plus -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOltha Plus -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Oltha Plus -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/02/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-10-22T13:39:08Z", "digest": "sha1:SJSHX6DKCRGZT7FICYKW7NKPZ43VT2T5", "length": 6858, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "தென் மாகாண இளையோருக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம் - Newsfirst", "raw_content": "\nதென் மாகாண இளையோருக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம்\nதென் மாகாண இளையோருக்கான ஊக்குவிப்பு செயற்றிட்டம்\nColombo (News 1st) தென் மாகாணத்திலுள்ள இளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர் படையணியின் கீழ் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதுடன் இளைஞர், யுவதிகளுக்காக விவசாய முயற்சியாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.\nதொழில்நுட்ப அறிவு, விவசாய உற்பத்திகள், விவசாய உற்பத்திகளுடன் இணைந்த இடைக்கால உற்பத்திகள் தொடர்பில் இதன்போது இளைஞர், யுவதிகள் தௌிவூட்டப்படவுள்ளதாக தென் மாகாண விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவர்த்தகர்கள் கடத்தல்: உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன் தென் மாகாண ஆளுநராக பதவிப்பிரமாணம்\nதென் மாகாணத்தில் பரவிய வைரஸ் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nசிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு\nதென் மாகாணத்தில் பரவும் இன்புளுயன்சா நோய் தொடர்பில் ஆராய்வு\n15 பேரின் மரணத்திற்கு காரணமான வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டது\nவர்த்தகர்கள் கடத்தல்: உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது\nகீர்த்தி தென்னகோன் தென் மாகாண ஆளுநராக பதவியேற்பு\nதென் மாகாணத்தின் \"இன்புளுவென்ஸா ஏ\"\nசிறார்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரிப்பு\nஇன்புளுயன்சா நோய் தொடர்பில் ஆராய்வு\nவைரஸ் தொற்று தொடர்பில் கண்டறியப்பட்டது\nகோட்டாபய ராஜபக்ஸ���ிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-police-seized-small-boy-cycle-for-without-helmet/", "date_download": "2019-10-22T14:10:14Z", "digest": "sha1:JLAGIZIKL7NZ5QJ2QT2X3IJNOOVTUKBS", "length": 15026, "nlines": 207, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெல்மெட் எங்கே..! சார் இது சைக்கிள்..! அதெல்லாம் தெரியாது..! போலீசின் அதிரடி முடிவு..! - Sathiyam TV", "raw_content": "\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமத்திய புதிய வாகன சட்டத்தை செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று அமல்படுத்தியது. முன்பு விதிக்கப்பட்ட அபாரதத்தொகையை விட, தற்போது பல மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.\nஇந்த அபராதத்தொகைக்கு பயந்தே பலரும் விதிகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் சைக்கிளில் வருகிறான்.\nஅவனை மடக்கிப்பிடிக்கும் காவல்துறை அதிகாரி, ஹெல்மெட் போடாததால் அந்த சைக்கிளிலை தூக்கிச் செல்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஒரு மோட்டார் வாகனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றால், அந்த வண்டியின் நம்பர், ஓட்டுநர் உரிமத்தை வைத்து தான் அபராதம் விதிக்கப்படும்.\nஆனால் இதில் இரண்டுமே இல்லாத அந்த சிறுவனிடம் எதற்காக, போலீஸ் இவ்வாறு செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த போலீசின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த சைக்கிளை எடுத்து சென்ற போலீஸ், ஒரு மணி நேரம் கழித்து தான் அந்த சிறுவனிடம் திரும்ப கொடுத்தாகவும் கூறப்படுகிறது.\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. – பள்ளிக்கல்வித்துறையின் அசத்தல் அறிவிப்பு..\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nகொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228155", "date_download": "2019-10-22T13:28:52Z", "digest": "sha1:VMXCL6UVBEXTTUWSFXF6UIJEK4QIGSGY", "length": 9814, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பல சர்ச்சைகளுடன் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபல சர்ச்சைகளுடன் வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்\nஇலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்றெவுள்ளது. நாட்டின் அடுத்த தலைமையை தெரிந்தெடுப்பதற்கான மாபெரும் பொறுப்பு இதன்மூலம் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், 41 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தனர். எனினும் கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற வேட்பு மனுத் தாக்கலின் போது 35 வேட்பாளர்களே வேட்பு மனுத் தாக்கலை செய்திருந்தனர்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம மற்றும் முன்னாள் சபாநாயகரும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மற்றொரு சகோதரருமான சமல் ராஜபக்ச ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.\nதான் வெற்றிப்பெற போவதில்லை என்பதை அறிந்தே தான் போட்டியிடவில்லை என குமார வெல்கம அறிவித்திருந்தார். அத்துடன் சமல் ராஜபக்ச மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஏற்கனவே தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடம் அறிவித்திருந்தனர்.\nமேலும், நால்வர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதுடன், வேட்புமனு தாக்கல் செய்த கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் அந்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டு 35 வேட்பாளர்கள் தற்போது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த ஜனாதிபதி தேர்தலானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nஅது தொடர்பாக சிறப்பு தொகுப்பு இதோ,\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/148308-love-will-control-your-high-blood-pressure-says-a-research", "date_download": "2019-10-22T13:32:13Z", "digest": "sha1:IBYFX4OLM3SAGPFCYKGKKRVVXD6W3WTZ", "length": 11830, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்!'' சைக்காட்ரிஸ்ட் விளக்கம் | Love will control your high blood pressure says a research", "raw_content": "\n''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்\n``ஒருவர்மீது நாம் காதலோ, அன்போ செலுத்தும்போது நம் உடலில் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோன் ஒன்று சுரக்கிறது. இது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கிற ஹார்மோன்.’’\n''காதலும் உயர் ரத்த அழுத்தமும்... அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான்\n``ஒரே ஸ்ட்ரெஸ்... பீபி எகிறுது’’ என்று சொல்லாத நாள் இல்லையென்றாகிவிட்டது இன்றைக்கு. சிலருக்குப் பிரியாணி நல்ல ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால், நகைச்சுவைப் பிரியர்களுக்கு வடிவேலு காமெடியே ஸ்டிரெஸ்ஸை விரட்டும் நிவாரணி. இசை பிடித்தவர்களுக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நபர்களைப் பொறுத்து மாறும். இனிமேல் இதனுடன், உங்கள் மனதுக்குப் பிடித்த காதலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். யெஸ், உங்கள் மனதுக்கு நெருக்கமான காதல், ஸ்டிரெஸ்ஸை விரட்டுவது மட்டுமல்லாமல், அதிகமான ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று.\nஹரிசோனாவில் இருக்கிற பல்கலைக்கழகம் ஒன்று, காதலில் விழுந்த 102 நபர்களிடம் ஸ்ட்ரெஸ் தருவது போன்ற டாஸ்க்குகளைத் தந்து செய்யச் சொல்லியது. அவற்றை அவர்கள் செய்யும்போது, அவர்களின் துணையை நேரில் நிற்க வைத்தும், மனதுக்குப் பிடித்தவர்களை நினைக்கச் சொல்லியும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அப்படி ஆராய்ந்ததில் கஷ்டமான டாஸ்க்குகள் செய்தபோது அதிகரித்த அவர்களுடைய ரத்த அழுத்தமானது மனதுக்குப் பிடித்தவர்களைப் பார்த்தவுடன் மற்றும் நினைத்தவுடன் படிப்படியாகக் குறைந்திருக்கிறது. ஸோ, உங்கள் காதலால் ஹை பீபியைக்கூட நார்மலுக்குக் கொண்டு வர முடியும் என்பது தெளிவாகிவிட்டது. இதுபற்றி, சைக்காட்ரிஸ்ட் கண்ணனிடம் பேசினோம்.\n``வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஆண் - பெண் உறவுக்குத்தான் மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, குழந்தைகள் என்று எல்லா வகை உறவுகளுக்கும் முக்கியத்துவம் தருவோம். நம் கலாசாரத்தில் எதிர்பார்ப்பில்லாத உறவு நிலைகள் பல உள்ளன. அதே நேரம் இயற்கையின் நியதிப்படி எதிர்பாலின ஈ���்ப்புக்குச் சற்று வலிமை அதிகம்தான். இனி அந்த ஆராய்ச்சி குறித்த சப்ஜெக்ட்டுக்கு வருகிறேன்’’ என்றவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.\n``ஒருவர் மீது நாம் காதலோ, அன்போ செலுத்தும்போது நம் உடலில் ஆக்ஸிடோசின் என்கிற ஹார்மோன் ஒன்று சுரக்கிறது. இது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சுரக்கிற ஹார்மோன் என்பது எல்லோருக்குமே தெரியும். இது சுரக்கிறபோது நம் உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஹார்மோன் அந்த ஆராய்ச்சியில் சொல்லியிருப்பதுபோல ரொமான்டிக் சிச்சுவேஷனில் மட்டுமல்லாமல், மனதுக்கு நெருக்கமான ஒரு நட்புடன் பேசிக் கொண்டிருக்கும்போதுகூடச் சுரக்கும். இதனால், உடலுக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும். காலையில் சோர்வாக இருந்த நபர், மனதுக்குப் பிடித்த காதலரிடம் இருந்தோ அல்லது தோழியிடம் இருந்தோ ஒரு போன் கால் வந்ததும் உற்சாகமாகப் பரபரவென வேலைபார்ப்பது ஆக்ஸிடோசின் செய்கிற வேலைதான். ஈர்ப்பு அதிகம் இருக்கிற உறவுகளில் இது இன்னும் எஃபெக்டிவாக வேலைபார்க்கும்.\nசிலருக்கு வேலை முடித்து வீட்டுக்குக் கிளம்பும்போது தன் குழந்தையை நினைத்தால்கூட ஆக்ஸிடோசின் சுரந்து உற்சாகமாகி விடுவார்கள். சிலரோ, மனதுக்கு இசையை ஹெட் செட்டில் போட்டுக்கொண்டார்கள் என்றால் நடப்பதையே மிதப்பதைப்போல உணர்கிற அளவுக்கு ஏகாந்த உலகத்துக்குள் சென்றுவிடுவார்கள். இவ்வளவு ஏன், நண்பன் போன்ற பாஸ் கிடைத்தால், அவர் கேபினுக்குள் செல்லும்போதுகூட இந்த ஹார்மோன் சுரக்கலாம்’’ என்று சிரித்த டாக்டர் கண்ணன், ``அந்த ஆராய்ச்சி சொல்வது உண்மைதான். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிற அளவுக்கு ஒரு காதல் துணை அமைவது பெரிய கொடுப்பினை. கிடைத்தவர்கள் உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் வாழுங்கள்’’ என்று முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/144484-7-years-old-children-sexually-harassed-by-old-men", "date_download": "2019-10-22T13:42:25Z", "digest": "sha1:6RPQFQ2G7W7HK4BRHCTPQ4EWRLT4EKYO", "length": 6403, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கைது | 7 years old children sexually harassed by old men", "raw_content": "\n7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கைது\n7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - திருப்பூரைச் சேர்ந்த முதியவர் கைது\nதிருப்பூர் அருகே 7 வயது பெண் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.\nதிருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளி ஹனிபா. 62 வயதான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர் தற்போது தன் 2 -வது மனைவி ரூபியாவுடன் தனியாக வசித்து வருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஹனிபா, தன் வீட்டுக்கு அருகே பாட்டியுடன் தனியாக வசித்து வரும் 8 வயது சிறுமி ஒருவரை அவர் தனியாக உள்ள நேரம் பார்த்து தன்னுடைய வீட்டின் மாடிப் பகுதிக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். இதைக்கண்ட அப்பகுதியில் வசிக்கும் பெண்மணி ஒருவர், நடந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமியின் பாட்டியிடம் சென்று சொல்லியிருக்கிறார். அதைத்தொடர்ந்து அச்சிறுமியை அழைத்து பாட்டி விசாரித்தபோது, முதியவர் ஹனிபா அச்சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.\nபின்னர் சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து புகார் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், முதியவர் ஹனீபாமீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் முதியவர் ஹனிபா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/sivakarthikeyan-with-pattalam-director/", "date_download": "2019-10-22T13:34:30Z", "digest": "sha1:6N4IULSZPFTLTGQOCNASCRLK7YUTPFE2", "length": 5493, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "பட்டாளம் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்..! - Behind Frames", "raw_content": "\n2:52 PM அஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nபட்டாளம் இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்..\n‘மான் கராத்தே’, ‘டாணா’, ‘ரஜினிமுருகன்’ என தனக்கு இடைவெளி கொடுக்காத அளவுக்கு கைவசம் படங்களை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடித்துள்ள ‘மான் கராத்தே’ படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.\nஅடுத்ததாக இதே நிறுவனம��� தயாரிக்கும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தின் கதை, மற்றும் திரைக்கதையை ஆர்.டி.ராஜா எழுதுகிறார். இவர் ‘மான் கராத்தே’ படத்தில் “ராயபுரம் பீட்டரு” மற்றும் “விழிகளில்” ஆகிய பாடல்களை எழுதியவர் தான். ‘பட்டாளம்’ படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணா தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\nசங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் \nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த...\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\nஅஞ்சாதே புகழ் நரேன் நேர் காணல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07270609.asp", "date_download": "2019-10-22T13:25:03Z", "digest": "sha1:5QEW2SCEA24UEQOEWKM2RTMB7UN44BC6", "length": 28035, "nlines": 64, "source_domain": "www.tamiloviam.com", "title": "Angle / கோணம்", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்��ல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006\nஅன்று சென்னையில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை கண்டித்து ஒரு கூட்டம். ஆனால் தலைமை தாங்கியதோ சிவகாசியில் மிகப்பெரிய பட்டாசு தொழிற்சாலையின் அதிபர் சூர்யாவிற்கு எல்லாம் எரிச்சலையே ஏற்படுத்தியது.\nசூர்யா கீழ் மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த 27 வயது இளைஞன். அந்த வயதுக்கேயுரிய துடிப்பும்,பொறுப்பும் மிகுந்தவன். தனக்கு கீழ் 2 தங்கைகள், 1 தம்பி திருமணமாகி சிறு வயதிலேயே சகோதரனிடம் அடைக்கலம் புகுந்த அத்தை என அத்தனை பேரின் தேவைகளையும் தந்தையின் ஒரு சம்பளத்தில் சாமர்த்தியமாக சமாளிக்கும் தாய் தந்தையரின் சிரமம் புரிந்து இளங்கலை படிப்பு முடிந்ததும் நல்ல வேலை கிடைக்கும் வரை காத்திருக்காமல் கிடைத்த வேலையை செய்து தபாலில் முதுகலை படிப்பையும் முடித்தான். தட்டச்சு, சுருக்கெழுத்து என அவனது வசதிக்கேற்ப தகுதியை வளர்த்துக்கொண்டான். ஆனாலும் இன்னும் நல்ல வேலைதான் கிடைத்தபாடில்லை. ஆயிற்று, அடுத்த மாதம் தந்தைக்கு பணி ஓய்வு. தந்தைக்குப்பின் தனயனுக்கு வேலை என்ற காலமெல்லாம் போய் விட்டது. எங்கு பார்த்தாலும் போட்டி. தகுதி அடிப்படையில் வேலை கிடைப்பதை விட பணத்துக்கும், சிபாரிசுக்கும்தான் மதிப்பு இருந்தது.\nஇப்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அதிகப்படி வருமானம் என்ற நிலையில் போதுமானதாக இருந்தது. ஆனால் அதை மட்டுமே நம்பி இருக்க இயலாது. எனவே சூர்யா தனது வேலை வேட்டையை மேலும் மும்முரமாக்கினான். ஆனால் நல்ல வேலை அவனைப்பொருத்த வரை கைக்கெட்டாமலே இருந்தது.\nஅன்று மாலை வீடு திரும்பியபோது வீட்டி��் ஏலமும் முந்திரியும் மணத்தது, அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியும் \"யாரேனும் தங்கையை பெண் பார்க்க வருகிறார்களா \"யாரேனும் தங்கையை பெண் பார்க்க வருகிறார்களா\nஅம்மா அடுக்களையிலிருந்து முகத்தில் மலர்ச்சியும், தட்டில் இனிப்பும் ஏந்தி வந்தாள். \"வாடாப்பா சூர்யா கடைசியில நமக்கும் நல்ல காலம் பொறந்துடுத்து. அப்பாவோட சினேகிதர் சுந்தர் மாமா வந்திருந்தார், உனக்கு ஒரு நல்ல சேதியோட கடைசியில நமக்கும் நல்ல காலம் பொறந்துடுத்து. அப்பாவோட சினேகிதர் சுந்தர் மாமா வந்திருந்தார், உனக்கு ஒரு நல்ல சேதியோட\" அம்மா சஸ்பென்ஸ் வைத்து பேசினாள். \"அம்மாவுக்கு இப்படியெல்லாம் கூட பேசத்தெரியுமா\" அம்மா சஸ்பென்ஸ் வைத்து பேசினாள். \"அம்மாவுக்கு இப்படியெல்லாம் கூட பேசத்தெரியுமா\" ஆச்சர்யமாயிருந்தது சூர்யாவுக்கு. அம்மாவின் முகத்திலிருந்த மலர்ச்சியை பார்க்கும்போது அன்று முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பு கூட பறந்து விட்டது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதைத் தவிர என்ன நல்ல சேதி இருக்க முடியும் என நினைத்தவாறே \"என்னம்மா அது\" ஆச்சர்யமாயிருந்தது சூர்யாவுக்கு. அம்மாவின் முகத்திலிருந்த மலர்ச்சியை பார்க்கும்போது அன்று முழுவதும் வெயிலில் அலைந்த களைப்பு கூட பறந்து விட்டது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதைத் தவிர என்ன நல்ல சேதி இருக்க முடியும் என நினைத்தவாறே \"என்னம்மா அது\" என்றான். கேட்கும்போதே அன்னையின் மகிழ்ச்சி தன் முகத்திலும் பிரதிபலித்ததை உணர்ந்தான்.\nஅம்மா தொடர்ந்தாள். \"சுந்தர் மாமாவுக்கும் அப்பா வயசுதானே, அவருக்கும் அடுத்த வாரம் ரிடையர்மென்ட். அவரோட கம்பெனில அவரை இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொல்றா, அவர்தான் வேலை பார்த்தது போதும், வயசான காலத்துல ஊரோட போய் இருந்துடலாம்னு முடிவு பண்ணிட்டார். அதனால அவரோட கம்பெனில அவரையே வேற ஆள் பார்த்து வெச்சிட்டுப்போங்கோன்னுட்டாளாம்.\" அம்மாவுக்கு இப்படித்தான், எதையுமே சுருக்கமாகச் சொல்லத்தெரியாது.\nஅம்மாவின் ஆவலை தடை செய்ய விரும்பாமல் அவளே சொல்லி முடிக்கட்டும் என மெளனமாகக் காத்திருந்தான். அம்மா தொடர்ந்தாள். \"சுந்தர் மாமா உங்க அப்பாவும் ரிடையர் ஆகப்போறதையும், நீயும் இன்னும் நல்ல வேலை தேடிண்டுதான் இருக்கேங்கறதையும் ஞாபகத்துல வெச்சிண்டு உன்னை அந்த வேலைக்கு ச��பாரிசு பண்ணி இருக்கார்.\" அவனுக்கு நெஞ்சில் திடுக்கென்றது. சுந்தர் மாமா வேலை பார்த்து வந்தது சிவகாசியிலிருக்கும் பட்டாசுக் கம்பெனியில். குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை மனதார எதிர்ப்பவன் அப்படிப்பட்ட இடத்திலேயே வேலை பார்ப்பதா\nஅவனது திடுக்கிடலை கவனிக்காமல் அம்மா பேசிக்கொண்டே போனாள். \"சூபர்வைசரா சேர்த்துக்கராளாம், எடுத்த எடுப்புலயே 5000 சம்பளமாம். வேலை பெர்மனன்ட் ஆனதும் இன்னும் கூடுமாம், திருப்தியா வேலை செஞ்சா மானேஜரா கூட ஆக்கிடுவாளாம். மாமாவோட சிபாரிசால தொடக்கத்துலயே குவார்டர்ஸ் கூட தராளாம் அடுத்த மாசம் அப்பா ரிடையர் ஆறாளே, அவரோட பென்சன் பணத்தையும், உன்னோட சொற்ப சம்பளத்தையும் வெச்சிண்டு என்னமா குடும்பத்தை ஒப்பேத்தறது, பொண்கள் வேற கல்யாணத்துக்கு தயாரா இருக்காளே, என்னடாப்பா பண்ணப்போறோம்னு கலங்கிப்போயிட்டேன். எம்பெருமானே கண்ணை திறந்தேடாப்பா அடுத்த மாசம் அப்பா ரிடையர் ஆறாளே, அவரோட பென்சன் பணத்தையும், உன்னோட சொற்ப சம்பளத்தையும் வெச்சிண்டு என்னமா குடும்பத்தை ஒப்பேத்தறது, பொண்கள் வேற கல்யாணத்துக்கு தயாரா இருக்காளே, என்னடாப்பா பண்ணப்போறோம்னு கலங்கிப்போயிட்டேன். எம்பெருமானே கண்ணை திறந்தேடாப்பா அம்மா முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.\nசூர்யா மறுத்துப்பேச வகையில்லாமல், குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து மனமேயில்லாமல் வேலையில் சேர சிவகாசிக்குப் பயணமானான். இப்போதைக்கு இந்த வேலையில் சேர்ந்து கொள்வோம், பிறகு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்ற முடிவோடுதான் சூர்யா சிவகாசிக்குப் பயணமானான், அங்கே அவனுக்கு மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்ததை அறியாமல்.\nஅவன் வேலைக்குச் சேர வேண்டிய அலுவலகத்துக்குச் சென்றதும்தான் தெரிந்தது, போன வாரம் குழந்தைத் தொழிலாளர்களை பணியிலமர்த்துவதை எதிர்த்து நடந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பெரிய மனிதரின் தொழிற்சாலைதான் அது என்பது அந்த கூட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களை அமர்த்துவதை ஆதரித்து ஏதோ பேசியதாகக்கூட கேள்விப்பட்டு எரிச்சலடைந்திருந்தான். இப்போது அந்த மனிதரின் அலுவலகத்திலேயே பணி புரிய நேர்ந்த்தை எண்ணி தனக்குள் மறுகினான்.\nசுந்தர் மாமா அவனை முதலாளியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இன் முகத்தோடு வரவேற்றுப் பேசினார��. சுந்தர் மாமாவைப் பற்றியும் அவரது நேர்மை, நாணயம், அயராத உழைப்பு பற்றியும் சிறிது நேரம் புகழ்ந்து பேசினார். அவர் சேர்த்து விட்டதாலேயே சூர்யாவின் திறமை, உழைப்பைப் பற்றி தமக்கு கவலையில்லை என்று சொல்லி சுந்தர் மாமா மேல் தனக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் எவ்வளவு கனிவாய்ப் பேசினாலும் சிறு குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பவர் என்ற உறுத்தலால் இயல்பாய் இருக்க முடியாமல் திணறினான்.\nஇன்றோடு சூர்யா வேலையில் சேர்ந்து ஒரு வாரமாகிவிட்டது. வந்து சேர்ந்த உடன் தன் செளக்கியத்தைப் பற்றி ஒரு வரி எழுதிப் போட்டதோடு சரி அதற்குப்பின் அலுவலக நடைமுறைகளைப் பழகவும், வேலையைப் புரிந்து கொள்ளவும் சரியாய் இருந்தது. இன்னமும் தொழிற்சாலையை சுற்றிப் பார்க்க கூட நேரமிருக்கவில்லை, அவனுக்கு அதில் விருப்பமுமில்லை. குடிகாரத் தகப்பனுக்காகவும் அவனிடம் அடிபட்டு மிதிபட்டு குடும்பத்தை காக்க நினைக்கும் தாய், ஒட்டிப் போன வயிறோடும், கண்களில் ஏக்கத்தோடும் திரியும் உடன் பிறந்த சின்னஞ்சிறுசுகளுக்காகவும் தங்கள் விளையாட்டுப் பருவத்தை தொலைத்துவிட்டு கண்களில் கனவுகளைச் சுமந்து கொண்டு வேலை செய்யும் குழந்தைகளைக் காண வேதனைதானே மிஞ்சும் அதற்குப்பின் அலுவலக நடைமுறைகளைப் பழகவும், வேலையைப் புரிந்து கொள்ளவும் சரியாய் இருந்தது. இன்னமும் தொழிற்சாலையை சுற்றிப் பார்க்க கூட நேரமிருக்கவில்லை, அவனுக்கு அதில் விருப்பமுமில்லை. குடிகாரத் தகப்பனுக்காகவும் அவனிடம் அடிபட்டு மிதிபட்டு குடும்பத்தை காக்க நினைக்கும் தாய், ஒட்டிப் போன வயிறோடும், கண்களில் ஏக்கத்தோடும் திரியும் உடன் பிறந்த சின்னஞ்சிறுசுகளுக்காகவும் தங்கள் விளையாட்டுப் பருவத்தை தொலைத்துவிட்டு கண்களில் கனவுகளைச் சுமந்து கொண்டு வேலை செய்யும் குழந்தைகளைக் காண வேதனைதானே மிஞ்சும் ஆனால் அன்று முதலாளியே அவனை தொழிற்சாலையை சுற்றி பார்க்க அழைத்தபோது மறுக்க முடியாமல் சென்றான்.\nதொழிற்சாலைக்குள் சென்றதும் அவனை முதலில் கவர்ந்தது அங்கிருந்த சுத்தமும், வேலை செய்து கொண்டிருந்த குழந்தைகள் முகத்திலிருந்த மகிழ்ச்சியும் ஒருவரோடொருவர் பேசாமல் வேலை நடந்த போதும் அக்குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அமைதியும் அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சாப்பாட்டு நேரம் வந்ததும் குழந்தைகள் வரிசையாக சாப்பாட்டறைக்குச் சென்றனர். சாப்பாட்டு அறை என ஒன்று இருந்ததே அவனுக்கு அதிசயம், அதை விட அதிசயமாய் அவர்களுக்கு சத்தான உணவு அங்கேயே வழங்கப்பட்டது. ஒரு கீரை, ஒரு காய், சாம்பார், மோர் என எளிமையான ஆனால் சத்தான உணவு. முதலாளியைப் பார்ததும் குழந்தைகள் கூச்சலிட்டு தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். சூர்யா மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு முதலாளியைப் பார்த்தான். \"என்ன தம்பி பார்க்கறே ஒருவரோடொருவர் பேசாமல் வேலை நடந்த போதும் அக்குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அமைதியும் அவனுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சாப்பாட்டு நேரம் வந்ததும் குழந்தைகள் வரிசையாக சாப்பாட்டறைக்குச் சென்றனர். சாப்பாட்டு அறை என ஒன்று இருந்ததே அவனுக்கு அதிசயம், அதை விட அதிசயமாய் அவர்களுக்கு சத்தான உணவு அங்கேயே வழங்கப்பட்டது. ஒரு கீரை, ஒரு காய், சாம்பார், மோர் என எளிமையான ஆனால் சத்தான உணவு. முதலாளியைப் பார்ததும் குழந்தைகள் கூச்சலிட்டு தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். சூர்யா மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு முதலாளியைப் பார்த்தான். \"என்ன தம்பி பார்க்கறே குடும்பத்துக்கு சோறு போட உழைக்கும் இந்தப் பிஞ்சுகள் பாதி நாள் தன் வயித்துக்கே இல்லாம வேலை செய்யறதைப் பார்த்தேன், மொத்த குடும்பத்துக்கும் என்னால சோறு போட முடியாது, ஆனா என்கிட்ட வேலை பார்க்கற குழந்தைகளுக்கு ஒரு வேளை எளிமையா சாப்பாடு போட முடியுமே, அதான் இப்படி ஒரு ஏற்பாடு\" பதில் கூற முடியாமல் நெகிழ்ந்து நின்றான்.\nதொழிற்சாலை கட்டிடத்தின் பின் பகுதிக்கு வந்ததும் அவனுக்கு மற்றுமோர் ஆச்சர்யம் காத்திருந்தது அங்கே பரந்த புல் வெளியும், ஒரு புறம் சில கீற்றுக் கொட்டாய்கள் கரும்பலகையுடனும், மறுபுறம் குழந்தைகள் விளையாட சில ஊஞ்சல்களும், சீசாக்களும் இருந்தன. சூர்யா கேட்காமலே அதற்கும் விளக்கம் அளித்தார். \"எத்தனையோ பிள்ளைங்க படிக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால வேற வழியில்லாம வேலைக்கு வராங்க. அப்படி படிப்புல ஆர்வம் உள்ள பிள்ளைங்களுக்காக தொழிற்சாலை வேலை நேரம் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் விளையாட விட்டு பிறகு 1 மணி நேரம் படிப்பு சொல்லித் தரோம். ஞாயிற்றுக்கிழமைகள்ல பிள்ளைங்க ஆசைப்பட்டா வந்து விளையாடட்டு���்னு இந்த கேட் மட்டும் பூட்டறதே இல்லை தம்பி அங்கே பரந்த புல் வெளியும், ஒரு புறம் சில கீற்றுக் கொட்டாய்கள் கரும்பலகையுடனும், மறுபுறம் குழந்தைகள் விளையாட சில ஊஞ்சல்களும், சீசாக்களும் இருந்தன. சூர்யா கேட்காமலே அதற்கும் விளக்கம் அளித்தார். \"எத்தனையோ பிள்ளைங்க படிக்க ஆசைப்பட்டாலும் குடும்ப சூழ்நிலையால வேற வழியில்லாம வேலைக்கு வராங்க. அப்படி படிப்புல ஆர்வம் உள்ள பிள்ளைங்களுக்காக தொழிற்சாலை வேலை நேரம் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் விளையாட விட்டு பிறகு 1 மணி நேரம் படிப்பு சொல்லித் தரோம். ஞாயிற்றுக்கிழமைகள்ல பிள்ளைங்க ஆசைப்பட்டா வந்து விளையாடட்டும்னு இந்த கேட் மட்டும் பூட்டறதே இல்லை தம்பி\" தொடர்ந்தார் முதலாளி \"எனக்கும் குழந்தைகளை வெச்சி வேலை வாங்கறது பிடிக்கலதான் தம்பி\" தொடர்ந்தார் முதலாளி \"எனக்கும் குழந்தைகளை வெச்சி வேலை வாங்கறது பிடிக்கலதான் தம்பி ஆனா நான் ஒருத்தன் மட்டும் இதுங்களை வேலைக்கு வெச்சிக்கமாட்டேன்னு சொல்றதால எதுவும் மாறிடல. இன்னும் சில வக்கிரம் பிடிச்ச முதலாளிங்க கிட்ட வேலைக்குப் போய் பல விதமா கஷ்டப்பட்டுதுங்க. ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா நீயா சோறு போடுவேனு கேட்பாங்க ஆனா நான் ஒருத்தன் மட்டும் இதுங்களை வேலைக்கு வெச்சிக்கமாட்டேன்னு சொல்றதால எதுவும் மாறிடல. இன்னும் சில வக்கிரம் பிடிச்ச முதலாளிங்க கிட்ட வேலைக்குப் போய் பல விதமா கஷ்டப்பட்டுதுங்க. ஸ்கூலுக்கு அனுப்ப சொன்னா நீயா சோறு போடுவேனு கேட்பாங்க அதான் பார்த்தென், என்னாலானது, ஓரளவு நல்ல சம்பளம், சாப்பாடு எல்லாம் குடுத்து வேலைக்கு வெச்சிருக்கேன். 10-வது பிரைவேட்டா படிச்சி கூட சில பிள்ளைங்க பாஸாயிருக்குது தம்பி\" என்றார் பெருமையுடன். கூடவே ஒரு கவலையும் அவர் முகத்தில் தெரிந்தது\n\"சுந்தர் ஐயா இருந்த வரைக்கும் பிள்ளைங்க படிப்பை அவர் பார்த்துகிட்டார், இப்போ அவர் வேலையை விட்டு போறதுமில்லாம ஊரை விட்டே போறார் அவர் இடத்துல இருந்து பார்த்துக்க நல்ல ஆள் தேடணும்.\" வேகத்தோடு குறுக்கிட்டான் சூர்யா, \"எதுக்கு ஐயா வேற ஆள் தேடணும் அவர் இடத்துல இருந்து பார்த்துக்க நல்ல ஆள் தேடணும்.\" வேகத்தோடு குறுக்கிட்டான் சூர்யா, \"எதுக்கு ஐயா வேற ஆள் தேடணும் அந்த பொறுப்பை சந்தோஷமா நான் பார்த்துக்கறேன்\". சந்தோஷம் தம்பி, ரொம்ப சந்தோஷம் அந்த பொ��ுப்பை சந்தோஷமா நான் பார்த்துக்கறேன்\". சந்தோஷம் தம்பி, ரொம்ப சந்தோஷம் என்னோட கவலை தீர்ந்துது. உன்னை மாதிரியே ஒவ்வொரு இளைஞனும் இருந்துட்டா ஊரே முன்னேறிடும்.\"\n\"இவரை மாதிரியே எல்லா முதலாளிங்களும் இருந்துட்டா நாடே முன்னேறிடும். இந்த முதலாளி குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொண்டதற்கு இப்படி ஒரு கோணம் இருக்குமென்று எனக்கு தோன்றவே இல்லையே\" நினைத்துக் கொண்டான் சூர்யா.\nஅன்றிரவு வீட்டுக்கும், நண்பர்களுக்கும், நெகிழ்ந்த மனத்தோடு கடிதம் எழுத உட்கார்ந்தான்.\nகல்வி | சிறுவர் |\nகல்பகம் அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_283.html", "date_download": "2019-10-22T13:25:33Z", "digest": "sha1:2RIKFF7Z5BORWV6IFYPIWCDLQUOYOWKV", "length": 6260, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிரபல நடிகருடன் ஒட்து துணியின்றி லிப்லாக் அடித்த கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே.! - வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nHomeRathika Apteபிரபல நடிகருடன் ஒட்து துணியின்றி லிப்லாக் அடித்த கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே.\nபிரபல நடிகருடன் ஒட்து துணியின்றி லிப்லாக் அடித்த கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே.\nகபாலி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்படத்தின் மூலம் பிரபலமானவர் ஹிந்தி சினிமாவில் Parched என்ற படத்தில் ஆபாசமாக நடித்திருந்தார்.\nஇப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து கேட்டபோது அவர் பத்தரிக்கையாளர்கள் முன்பு பேசியது சர்ச்சையானது.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் அவர் நடித்துள்ள மற்றொரு படத்தின் ஆபாச காட்சிகள் லீக் ஆகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nபிரிட்டிஷ் அமெரிக்க படமான The Wedding Guest என்ற இப்படத்தின் ஸ்லம்டாக்\nமில்லியனர் பட நடிகர் தேவ் படேல் உடன் அவர் மிக நெருக்கமான காட்சிகள் வெளியாகியுள்ளது.\nஅந்த புகைப்படத்தை பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே ந��க்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nசெம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்த நடிகை வேதிகா - புகைப்படங்கள் உள்ளே\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/145055-i-am-a-chennai-girl-now-super-singer-prithika", "date_download": "2019-10-22T13:52:58Z", "digest": "sha1:VXY6EXPR3W5BYBH7C4AAEC3GLFQ22NBH", "length": 9132, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல!’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா | \"I am a chennai girl now\", super singer prithika", "raw_content": "\n`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா\n`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா\n'வா ரயில் விட போலாமா\nபரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற பாடல், இப்போதும் ரிப்பீட் மோடில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பாடலைப் பாடிய ப்ரித்திகாவின் குரலில் சொக்குண்டு கிடக்கிறார்கள் இசைப் பிரியர்கள். சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீஸனின் வெற்றியாளர் ப்ரித்திகா. திருவாரூருக்கு அருகிலுள்ள தியானபுரத்தைச் சேர்ந்த கிராமத்துப் பொண்ணு. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். “நாங்க குடும்பத்தோட திருவாரூர்ல இருந்து சென்னை வந்து செட்டில் ஆகிட்டோங்க” என்றபடியே பேச்சைத் தொடர்ந்தார் ப்ரித்திகா.\n“சூப்பர் சிங்கருக்காக அடிக்கடி ஊர்ல இருந்து சென்னை வந்துட்டு இர���ந்தோம். சில நேரங்கள்ல வர முடியாத சூழல் இருந்துச்சு. அப்போவே நாம சென்னையில செட்டில் ஆகிடலாம்னு அப்பாவும் அம்மாவும் யோசிச்சிட்டு இருந்தாங்க. டைட்டில் ஜெயிச்சதுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸாவே அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. அதோட, அண்ணா காலேஜ் போக சென்னைதான் வசதியா இருந்தது. அவனுக்காகவும் நாங்க எல்லோரும் எங்க கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துட்டோம். இங்கே நான் கலாசேத்ரா பள்ளியில ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கிறேன். அண்ணா காலேஜ் போயிட்டு இருக்கான். படிப்பு ஒருபக்கம் ஈவெண்ட்ஸ் ஒருபக்கம்னு ஜாலியா போய்ட்டுருக்கு. வீக் எண்ட்ஸ்ல மியூசிக் க்ளாஸ் போயிடுறேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. ஆனாலும், சென்னைதான் இன்னும் எனக்கு செட் ஆகவே இல்ல. புது ஊரு, புது இடமில்லையா அதான் கிராமத்துல வாழ்ந்துட்டு சிட்டியில வந்து இருக்கிறதுல கொஞ்சம் சிரமமா இருக்கு. ஸ்கூல் லீவ் டேய்ஸ்ல ஊருக்குப் போயிட்டு வரலாம்னு பார்த்தா அண்ணனுக்கு க்ளாஸ் இருக்கு. எனக்கும் அண்ணனுக்கும் ஒரே டைம்ல லீவ் வர மாட்டேங்குது. அப்பாவும் இப்போ வேலைக்குச் சேர்ந்துட்டாங்க. இந்த டைம்ல எப்படி ஊருக்குப் போறதுன்னு முழிச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம் இந்த லீவ்லயாவது போயிட்டு வந்திடணும்” என்றவரிடம் 'ரயில் விட போலாம் வா' பாடல் பற்றிக் கேட்டதும்,\n“அதுதான் நான் பாடின முதல் ரெக்கார்டிங். போன பொங்கல் அன்னிக்குப் பாடினேன். ரொம்ப நல்லாவே ரீச் ஆகியிருக்கு. சந்தோஷ் நாராயணன் சார்கூட, 'ப்ரித்திகாவுக்கு இதுதான் முதல் ரெக்கார்டிங்னு கேள்விப்பட்டேன். ஆனா, அவங்க ஒரு பின்னணிப் பாடகி மாதிரி பாடினாங்க'னு பாராட்டினார். அந்தப் பாராட்டு என்னை ரொம்பவே ஹேப்பியா வெச்சிருக்கு” என்றபடியே புன்னகைக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=419&cat=10&q=Courses", "date_download": "2019-10-22T13:35:08Z", "digest": "sha1:CNSXWRQ37GJ3LDQX2KYAIMCZMY3O6CVK", "length": 12809, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும். | Kalvimalar - News\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும். அக்டோபர் 13,2008,00:00 IST\nஅமெரிக்க நர்சிங் தொடர்பாக உங்களுக்கு உதவும் தகவல்கள் சில இதோ...\n* பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்திருக்க வேண்டும்\n* குறைந்தது 2 ஆண்டுகள் நர்சாக அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரி ஒன்றில் பணி புரிந்திருக்க வேண்டும்.\n* பதிவு செய்யப்பட்ட நர்சாக பணி புரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\n* சி.ஜி.எப்.என்.எஸ். தேர்வில் நீங்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும்.\n* டோபல் போன்ற தேர்விலும் பாஸ் செய்திருக்க வேண்டும்.\n* விசா நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் போது விசா ஸ்கிரீனிங் தேர்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nதற்போது இந்தியாவிலேயே பல தனியார் நிறுவனங்கள் இது போன்றவற்றை உங்களுக்காகப் பெற்றுத் தர காத்திருக்கின்றன. இவற்றின் சேவைக்கு ஒரு கட்டணத்தை செலுத்தினால் போதும், இவற்றை இந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்கின்றன.\nபி.எஸ்சி., நர்சிங்கோ டிப்ளமோ நர்சிங்கோ படிக்கத் தொடங்கும் காலத்திலேயே சி.ஜி.எப்.என்.எஸ் போன்ற தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகத் தொடங்குவது மிக அவசியம் என்பதை மனதில் கொள்ளவும். படிப்பின் முதலாமாண்டிலிருந்தே உங்களது அடிப்படை ஆங்கிலம், பாடங்களில் ஆழ்ந்த விஷய ஞானம், பரவலான பொது அறிவு மற்றும் மருத்துவத் துறையின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிவது போன்றவற்றைப் பெற நீங்கள் முயலுவது மிக அவசியமாகும்.\nநம் ஊரில் டாக்டர்களை விட அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் நர்சுகளுக்குத் தரும் சம்பளம் அதிகம். ஆனால் அதற்கேற்ற திறனைப் பெற்றிருப்பது தான் உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். எனவே இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப தயாராகுங்கள். மேலை நாடுகளில் மருத்துவத் துறை என்பது காப்பீடு, கன்ஸ்யூமர் இயக்கங்களோடு மிகவும் நெருக்கமான தொடர்புடையது என்பதால் பணியின் சவால்கள் அதிகம். எனவே இதற்கேற்ப தயாராவதில்தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியனாக பணிபுரிய துறையின் படிப்பை எங்கு படித்தால் இதை நல்ல படிப்பாகப் பெற முடியும்\nமார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் சந்தை ஆய்வுத் துறையில் நுழைய விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைத் தரலாமா\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/01/19/", "date_download": "2019-10-22T14:33:05Z", "digest": "sha1:PUWFJE2ZOEMYQNHIMSCHU3UB6N2QY3YE", "length": 19495, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of January 19, 2015: Daily and Latest News archives sitemap of January 19, 2015 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2015 01 19\nசமரவீர – சுஸ்மா சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு மீள் குடியேற்றம் - தமிழக மீனவர்கள் விடுதலை\nபீகார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராஜ்நாத்சிங்\nதிருப்பதியில் வியாழக்கிழமை விஐபி தரிசனம் ரத்து: 29ம் தேதி முதல் அமல்\n\"மெட்ராஸ்\" உயர்நீதிமன்றம் இனி \"சென்னை\" உயர்நீதிமன்றமாகிறது\nபாஜக, காங்கிரஸிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள்: கெஜ்ரிவால்\nமும்பையில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனின் தலையில் பாய்ந்த அம்பு\nஸ்ரீரங்கத்தில் பாஜக வேட்பாளர் யார் டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியா டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியா\nமதரஸாவில் இந்து சிறுவர்கள், ஆர்.எஸ்.எஸ். பள்ளியில் முஸ்லீம் சிறுவர்கள்: விசில் போடு\nடிசிஎஸ் பணி நீக்கத்திற்கு எதிராக கோர்ட் படியேறுவதே தீர்வு- ஐடி ஊழியர்கள் நல அமைப்பு திட்டவட்டம்\nவந்தாச்சு டோல்ஃபி… இது கையடக்க வாசிங் மெசின்\nபிரதமர் அலுவலகம் பெயரில் போலி வெப்சைட் நடத்தி பணம் வசூலித்த நபர் கைது\nஅன்னா ஹசாரே சிரிப்பார்.. கிரண் பேடி\n“காமன் மேன்” கார்ட்டூனின் தந்தை ஆர்.கே.லக்‌ஷ்மண் கவலைக்கிடம்\nசுனந்தா கொலை வழக்கு: 48 மணிநேரத்திற்குள் தரூரிடம் போலீஸ் விசாரணை\nடெல்லி சட்டசபை தேர்தல்: பாஜக- ஆம் ஆத்மி இடையேதான் போட்டி\nராஜபக்சேவை சிறிசேன அன் கோ சுற்றி வளைத்து சுருட்டி எடுத்தது எப்படி\nஜெ. மேல்முறையீட்டு மனு: கர்நாடக ஹைகோர்ட்டில் நாகேஸ்வரராவ் வாதம்\nகு.க. பண்ணிக்காதீங்க, நிறைய பெத்துக்கங்க.. சந்திரபாபு நாயுடு \"அட்வைஸ்\"\nஅப்ப, ஒபாமா நாடு திரும்பிய பிறகு இந்தியா மீது ப��க். தாக்குதல் நடத்தலாமா\nஆந்திராவைப் புரட்டிப் போடும் “பன்றி காய்ச்சல்” – இதுவரை 11 பேர் பலி\nஇந்திய நெட்டிசன்களின் அட்ராசிட்டி மூன்றே ஆண்டுகளில் 350 சதவீதம் அதிகரிப்பு\nநம்ம முதல்வர் அழுது மூக்கைச் சிந்தினார்... இந்த முதல்வரோ பாடி பரவசப்படுத்துகிறார்..\nரஜினியின் ஸ்டைல் குரு வீ்ட்டு திருமணத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு\n\"அண்ணன்\" வருகிறார்... அறிய வேண்டிய பத்து முக்கியமான மேட்டர்கள் இவைதான்\n”முறை தவறுகின்றதா முறைசாரா வேலைவாய்ப்புகள்” – பெரும் சரிவைக் காணும் இந்தியா\nமோடியுடன் மங்கள சமரவீரா சந்திப்பு... தமிழக மீனவர்கள் குறித்து மோடி பேசியதாக தகவல்\nமார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பதவியில் இருந்து பிரகாஷ் காரத் அதிரடி நீக்கம்\nஉ.பி.: தண்டவாளம் அருகே பிணமாக கிடந்த இளம்ஜோடி- கௌரவக் கொலையா\nசீனாவுடனான துறைமுக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்கிறது இலங்கை\nஜெயலலிதா - அருண் ஜெட்லி திடீர் சந்திப்பு\nதை அமாவாசை: ராமேஸ்வரம், கன்னியாகுமரி கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் – வேட்பாளர்கள் தயார்\nஅசைவ திருவிழா: 200 ஆடுகளை வெட்டி முனியாண்டிக்கு படையலிட்ட கிராம மக்கள்\nகிரானைட் முறைகேடு: 5 ஆம் கட்ட ஆய்வில் கலக்கப் போகும் சகாயம் - கதிகலங்கும் அதிகாரிகள்\n”வேடந்தாங்கல்” சரணாலயத்துக்கு புதிய போட்டி – பாச்சல் ஏரிக்குப் பாய்ந்து வரும் பறவைகள்\nஐ படத்துக்கெதிராக சென்சார் அலுவலகம் முன் திருநங்கையர் ஆர்ப்பாட்டம்\nசென்னை புத்தக கண்காட்சியை 'வீழ்த்திய' சுற்றுலா பொருட்காட்சி- மக்கள் கூட்டத்தால் திணறிய தீவுத் திடல்\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் களத்தில் குதிக்கும் \"டிராபிக்\" ராமசாமி.. ஜனவரி 23ம் தேதி வேட்பு மனு தாக்கல்\nஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்யும் 'அம்மா': நேரில் அல்ல எல்.சி.டி. மூலம்\nபோய்ப் பாரு, பேசு.. முடிவெடுப்போம்.. பார்த்தசாரதியை திருச்சிக்கு அனுப்பி வைத்த விஜயகாந்த்\nதடையை மீறி “ஜல்லிக்கட்டு” – சிவகங்கையில் 36 பேர் மீது வழக்கு\nகளக்காட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து நெல்லைக்குள் சிறுத்தை வந்தது எப்படி\nபொங்கல் லீவ் முடிஞ்சிருச்சு… வேலைக்கு போகணுமப்பு… ரயில், பஸ்சில் முண்டியடித்த கூட்டம்\nபுத்தக கண்காட்சியில் அவலம்.. அவசரத்துக்கு 'தண்ணியில��லாமல்' குடும்பம் குடும்பமாக தத்தளித்த கொடுமை\nஓடும் ஆட்டோவில் தகாத வார்த்தை பேசி பெண்ணிடம் வாலாட்டிய வேலப்பன்... கைது\nஎன்னதான் நடக்கிறது இந்த பச்சிளம் குழந்தையின் உடலில்.. திகைக்க வைக்கும் \"தீ\"க்குழந்தை\nஐ மாதிரி கேவலமான படத்துக்கு எப்படி சென்சார் சான்று கொடுத்தீங்க\nபிரசவத்தின்போது பெண் திடீர் மரணம்... இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பின்னர் மரணமடைந்த பரிதாபம்\nமெட்ரோ சுரங்க பணியின்போது கடையோடு வீடும், பூமிக்குள் புதைந்தது\nவிக்ரம், ஷங்கர், சந்தானம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்\nசென்னையில் இரு சிறுமிகளை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்த 68வயது முதியவர்\nஜெபக் கூட்டத்திற்கு வந்த உமாசங்கர் ஐஏஎஸ் கார் மீது கல்வீசித் தாக்குதல்\nடெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகிறதா... வீடு வீடாக நெல்லை கலெக்டர் ஆய்வு\nஜெட்லி-ஜெ. சந்திப்பு: கேப்பையில் நெய் வடிகிறதாம்.. கேளுங்கள்- கருணாநிதி விளாசல்\nஉயிரைக் குடிக்கும் “சாணிப் பவுடர்” – தடையை மீறி கோவையில் விற்ற 14 பேர் கைது\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்க பாமக முடிவு\nதொடரும் எதிர்ப்பு: இயக்குநர் ஷங்கர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு\nஊழல் குற்றவாளியை மத்திய நிதியமைச்சர் வீடு தேடிப் போய்ச் சந்தித்தது... ஸ்டாலின் கடும் கண்டனம்\nசென்னைக்கு வரும் வாகனங்களுக்கு வழியில்லை… செங்கல்பட்டு அருகே கடும் நெரிசல்\nஜெ.வை சந்தித்த அருண் ஜேட்லி... அதிர்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஆசிர்வாதம் ஆச்சாரி அல்லது நடிகர் நெப்போலியனை களம் இறக்குகிறது பா.ஜ.க.\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் வளர்மதி\nகுற்றவாளி ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் சந்திக்கலாமா\nகுற்றவாளி ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் சந்திக்கலாமா\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக எம்.ஜி.ஆருக்கு ஜெ. பாடும் காகிதப் புகழ்மாலை: கருணாநிதியின் அட்டாக்\nஇளமையில் இனிமை சேர்ப்பது காதலா நட்பா: துபாயில் பாப்பையா பட்டிமன்றம்\nயு.கே.: 16 வயது மாணவனுடன் காமவெறியாட்டம் நடத்திய ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறை\n”எபோலா இல்லாத முதல் ஆப்ரிக்க நாடு மாலி” – அதிகாரபூர்வ அறிவிப்பு\n24 மில்லியன் பேர் ட்விட்டரில் இருந்தும் ட்வீட் செய்வதே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/kamika-ekadasi-is-very-auspicious-to-remove-the-obstacles-of-brammahathi-dosha-293082.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T13:29:43Z", "digest": "sha1:N3OMFLRMKJVTHUOW5WR2AX27CY2456PM", "length": 26550, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுலபமா ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கனுமா? காமிகா ஏகாதசி விரதமிருங்க! | kamika ekadasi is very auspicious to remove the obstacles of brammahathi dosha - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுலபமா ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கனுமா\nசென்னை: இன்று ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்குறிய காமிகா ஏகாதசி விரதம் அனுஷடிக்கப்படுகிறது. இன்று விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது பிரம்மஹத்தி தோஷம் போக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.\nதினமும் சந்தியாவந்தனம் முதலிய கர்மங்களை முறையாக செய்யும் பிராமணர், மற்றும் வேத��் ஓதும் வேதிய அந்தணர்,இறைநிலை அடைந்தர்கள் ஆசிரியர்கள் ஆகியவர்களை கொலை செய்வதாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவருக்கு தொல்லைகள் கொடுத்தாலோ, பிரம்மத்தினை உணர்ந்தவரை பழித்து பேசினாலோ, குருவிற்கு பாதகம் செய்தாலோ, குரு நிந்தனை செய்தாலோ உண்டாகும் தோஷம் பிரம்மஹத்தி தோஷம் ஆகும். கொடுமையான தோஷங்களில் இந்த பிரம்மஹத்தி தோஷமும் ஒன்று. பிறரின் வாழ்க்கைத்துணையுடன் முறையற்ற உறவு கொள்ளுதலும், கர்ப்பிணிப் பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொள்ளுதலும், பண மோசடி செய்தலும், ஊரை அடித்து உலையில் போடுதலும் பிரம்மஹத்தி தோஷமாக வெளிப்படும்.\nராமசந்திர மூர்த்தி ராவணனைக் கொன்றதால் அவருக்கு ப்ரம்மஹத்தி ் ஸம்பவித்தன. ராவணன் ப்ராமணன், விச்ரவஸ் என்ற ரிஷியின் பிள்ளை அவன். நன்றாக வேத அத்யயனம் பண்ணியிருந்த அவன், கைலாஸத்துக்கு அடியில் மாட்டிக் கொண்டபோது ஸாம கானத்தோடு வீணா கானம் செய்தே ஈச்வர்னை ப்ரீதி பண்ணி மீண்டு வந்தான். அதனால் அவனைக் கொன்றதில் ராமருக்கு ப்ரம்மஹத்தியும் ஏற்பட்டது. ராவணன் அசுரனே ஆனாலும் அவன் வேதம் ஓதும் அந்தனன் என்பதால் அவனை கொன்ற மானிட ரூபம் கொண்ட இறைவனுக்கும் ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோதிடத்தில் ப்ரம்ம ஹத்தி தோஷம்:\nஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் - சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும். உண்மையில் தோஷமில்லாத ஜாதகம் என்பது உலகில் இல்லை.\nப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்திகாலத்தையும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். அக்காலகட்டத்தில்கோசரத்தில் 5ம் இடம் மற்றும் 9ம் இடம் பாதிப்பு இல்லாத காலகட்டம் பார்த்துபரிகாரவழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் தோஷம் விலகும்.\nபிரம்மஹத்தி தோஷத்தினால் வரும் துன்பங்கள் என்ன\nபிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது. ஒருவர் கொலை செய்து விட்டால் அவரது மனம் எப்படி அவரை உறுத்துமோ அதே போன்ற உறுத்தல் கண்டிப்பாக இருக்கும். இந்த தோஷத்தினால் கல்வி, வேலை, திருமணம், குழ��்தைப்பேறு இவற்றில் தீராத பிரச்சனைகள் உண்டாகும். தீராத கடனும் பகையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. தீராத வறுமை உண்டாகும்.\nஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.\nஇது கொடிய பாபங்களில் இருந்து விடுதலை வாங்கித் தரும் ஏகாதசி. இதன் மகிமையை நாரதருக்கு பிரம்ம வைவர்த்த புராணத்தில் பிரம்மா எடுத்து சொல்லும் போது ,காமிகா ஏகாதசி விரதம் ஒரு பிராமணனை கொன்ற பாபத்திலிருந்து கூட விடுவிக்கும் எனக் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு இந்த ஏகாதசியின் மகிமை பற்றி எடுத்து சொல்லும் போதும் இதையே கூறுகிறார்.\nகாமிகா ஏகாதசிக்கு ஸ்ராவண கிருஷ்ண ஏகாதசி எனவும் பெயருண்டு.\nகாமிகா ஏகாதசியை பற்றிய கதை\nஒரு காலத்தில் ஒரு பண்ணையார் பிராமணர் ஒருவரை சண்டையின் போது தவறுதலாக கொன்று விடுகிறார். தனது தவறை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தமாக அந்த பிராமணரின் இறுதி சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.வெகுண்ட ஊர் மக்கள் அவரை விரட்டினர்.\nமனது வருத்தமடைந்த பண்ணையார் ஒரு சன்யாசியை அணுகி தனது வருத்தத்தை தெரிவித்தார். அவரும் காமிகா ஏகாதசி விரதத்தை பற்றி கூறி அது எந்தவிதமான பாபத்தையும் நீக்கும் எனக் கூறினார். பண்ணையாரும் அதே மாதிரி விரதமிருந்து விஷ்ணுவின் சிலையருகேயே தூங்கினார். அந்த இரவு பண்ணையாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி அவரின் பிரம்மஹத்தி பாபம் தொலைந்தது எனக் கூறினார். பண்ணையார் காமிகா ஏகாதசி விரதமிருந்ததே காரணம் எனவும் உரைத்தார்.\nகாமிகா ஏகாதசி விரத பலன்கள்:\nஅஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு.\nகாமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும்,நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம்.\nசாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிக��� ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.\nஇமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம்.\nகுருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம்.\nவேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது .\nஇந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.\nஒரு பசுவை அதன் கன்றோடு,அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.\nகாமிகா ஏகாதசி விரத பலனால் ஒருவர் பிராமணரை, குணவதியான பெண்ணை மற்றும் கருவில் இருக்கும் சிசுவை கொன்ற பாபங்களில் இருந்து விடுபடலாம்.\nஇந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்.முந்தைய ஜென்மங்களின் பாப சுமையிலிருந்து விடுபடலாம்.\nகாமிகா ஏகாதசி விரதமிருப்போரை யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.\nகாமிகா ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்குவதால் உண்டாகும் பலன்:\nகாமிகா ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.\nஇன்றைய தினம் நெய் விளக்கு ஏற்றி ஸ்ரீஹரியை வணங்கினால் ஒருவரின் மூதாதையர்கள் சுவர்க்கத்திற்கு முன்னேறுவார்கள்.\nகாமிகா ஏகாதசி அன்று துளசி தாயை வணங்குபவர்கள் தங்கள் பாபங்களில் இருந்து விடுபடுவார்கள்.\nகாமிகா ஏகாதசி விரதமிருப்போரை தேவர்களும்,கந்தர்வர்களும்,பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள்.\nஇன்று விரதமிருந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி அனைத்து நற்பலனும் கிடைப்பதோடு புத்திர தோஷமும் நீங்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுரட்டாசி மாத பத்மநாபா ஏகாதசி - விரதம் இருந்தால் என்ன பலன் தெரியுமா\nஆனி மாத நிர்ஜலா ஏகாதசி : இன்று தண்ணீர் தானம் செய்தால் என்ன பலன் தெரியுமா\nஏகாதசி திதியில் பூமி தோஷங்கள் அகல பூவராஹ ஹோமம் - சர்வ ரோக நிவாரணம் தரும் நெல்லிப்பொடி அபிஷேகம்\nபத்மநாபா ஏகாதசி விரதம்: தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வெள்ள சேதத்தில் இருந்து காக்கும் விஷ்னு வழிபாடு\nமகாவிஷ்ணுவின் கருணை கிடைக்க வேண்டுமா அபரா ஏகாதசி விரதம் இருங்க\nஆனிமாத நிர்ஜல ஏகாதசி... தண்ணீர் கூட குடிக்காமல் விரதமிருந்தால் என்ன பலன் தெரியுமா\nஅனைத்து பாவங்களையும் போக்கும் பாவ விமோசனி ஏகாதசி\nச��ல தோஷங்களும் போக்கி மோக்‌ஷம் தரும் கைசிக ஏகாதசி விரதம்\n யோகினி ஏகாதசி விரதம் இருங்க\nகாஞ்சியில் பொற்றாமரை குளத்தில் அவதரித்த பொய்கை ஆழ்வார்\nபுரந்தரதாசரின் கதை பணமில்லாவிட்டால் என்ன மங்காத புகழ் இருக்கிறது -\nதீபாவளி கொண்டாட்டம்: நரகாசுர வதமா ராமர் வனவாசத்தில் இருந்து திரும்பிய நாளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/12/pongal-train-ticket-booking.html", "date_download": "2019-10-22T13:47:41Z", "digest": "sha1:U7L4TALAA5KDV34PPRXGUJ2H2MUDT7NH", "length": 15528, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கலுக்கு 93 நாட்கள் முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது | Train ticket booking for Pongal begins today | பொங்கல்: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. கல்கி சாமியார் வீடியோ\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nMovies சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொங்கலுக்கு 93 நாட்கள் முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது\nநெல்லை: பொங்கல் பண்டிக்கைகான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.\nதமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.\nஅடுத்து மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் என்பதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஜனவரி இரண்டாவது வாரம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இருக்கும்.\nபொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முன்கூட்டியே பயணத் திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.\nரயிலில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாகத் தான் முன்பதிவு செய்ய முடியும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 11-ம் தேதிக்கு நாளையும், ஜனவரி 12-ம் தேதிக்கு அக்டோபர் 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதிக்கு அக்டோபர் 15-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதிக்கு அக்டோபர் 16-ம் தேதியும் முன்பு பதிவு செய்யலாம்.\nவழக்கம் போல முன்பதி்வு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்கள் நிரம்பி விடும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து விட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொங்கல் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. தென் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா... லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு\nசின்ன அறை.. கடித்துத் தின்ன கரும்புத் துண்டுகள்.. சந்தோஷ பொங்கல்.. இது அமெரிக்காவில்\nவேட்டி கட்டு வேட்டி கட்டு.. குவைத்தைக் கலக்கிய தமிழ்ப் பொங்கல்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\n3 நாளில் ரூ.500 கோடிக்கு மேல் ��துவிற்பனை... மாஸ் ஹீரோக்களின் பட வசூலை மிஞ்சியது டாஸ்மாக்\nபொங்கலுக்கு எத்தனையோ கோலம் பார்த்துருப்பீங்க.. இப்படி ஒரு கோலம் பார்த்திருக்க மாட்டீங்க\n3 டன் விறகுகளை எரித்து உருவான பூக்குழி.. பய பக்தியோடு இறங்கிய பக்தர்கள்.. நெல்லை அருகே பரவசம்\nபொங்கலுக்கு மது விற்பனை அமோகம்... ரூ.303 கோடியை குடிச்சே தீர்த்த குடிமகன்கள்\nதமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை.. கோலாகல கொண்டாட்டம்\nசென்னை திரும்பும் மக்கள்... இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nநாம் தமிழர் கட்சி சார்பில் பொங்கல் விழா.. அரணையூரில் சீமான் தலைமையில் கொண்டாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபொங்கல் ரயில் முன்பதிவு pongal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/wildfire-in-america-will-spread-for-onemore-month-118080800042_1.html", "date_download": "2019-10-22T14:16:10Z", "digest": "sha1:TQ6GYX7XWOCCLW4OV2XFIG4UJRVJMJNJ", "length": 9622, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 22 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவில் மேலும் ஒரு மாதம் காட்டுத்தீ நீடிக்கும்\nகலிஃபோர்னியாவில் காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உண்டாகியுள்ள காட்டுத்தீ மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தத் தீயால் ஏற்கனவே 2,90,692 ஏக்கர் காடுகள் எரிந்துபோயுள்ளன. சுமார் மூன்றில் ஒரு பங்கு தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகருணநிதிக்கு அஜித் இறுதியஞ்சலி. அமெரிக்காவில் இருந்து திரும்புவாரா விஜய்\nஈரான் மீது பொருளாதார தடை: டிரம்ப் வெளியிட்ட லிஸ்ட்\nஅமெரிக்காவில் விஜயகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்\nதிரு��ிய பணத்தை வட்டியுடன் அனுப்பிய நபர்\nகுழந்தைக்கு பிளீச்சிங் பவுடர் போட்டு குளிப்பாட்டும் தாய்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13010948/2-arrested-in-Tirupur-murder-case.vpf", "date_download": "2019-10-22T15:16:20Z", "digest": "sha1:OHTYRMGDWKBWIXEI2XTPXFUZACDJQGAB", "length": 15887, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "2 arrested in Tirupur murder case || திருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய் உள்பட 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய் உள்பட 2 பேர் கைது + \"||\" + 2 arrested in Tirupur murder case\nதிருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் தாய் உள்பட 2 பேர் கைது\nதிருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் அவரது தாய் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:30 AM\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து திருப்பூருக்கு வந்தார். இதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அருகே உள்ள ஜீவாநகரில் தனது தாயார் முருகாயியுடன் (60) வசித்து வந்தார். முருகாயி டாஸ்மாக் கிளப்பில் துப்புரவு தொழிலாளி வேலை செய்தார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்தனர். பாண்டியனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 3 மாதமாக பாண்டியன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே குடித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாண்டியன் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பூர் மத்திய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் (தெற்கு) மேற்பார்வையில், மத்���ிய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரகாஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராஜேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த கொலையை செய்தது முருகாயி மற்றும் பாண்டியனின் சகோதரர் ஜெயச்சந்திரன் (53) ஆகியோர் என்பது தெரியவந்தது.\nசம்பவத்தன்று முருகாயிடம் வேலைக்கு செல்வதாக்கூறி பாண்டியன் பணம் பெற்றுள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாமல் அந்த பணத்தை முழுவதும் குடித்து அவர் செலவழித்துள்ளார். இது குறித்து முருகாயி கேட்டபோது அவரை தாக்கியுள்ளார். இதனால் அவர் இது குறித்து அந்த பகுதியில் வசித்து வரும் தனது மூத்த மகன் ஜெயச்சந்திரனிடம் (53) தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த இருவரும் சென்று செங்கல் மற்றும் கத்தி உள்ளிட்டவையால் பாண்டியனை தாக்கியுள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெயச்சந்திரன் மற்றும் முருகாயி ஆகிய 2 பேரையும் மத்திய போலீசார் கைது செய்தனர். ஜெயச்சந்திரன் தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து 2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - 27 பவுன் நகைகள் மீட்பு\nதிண்டுக்கல் புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n2. அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nஅ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி நாங்குநேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு\nஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது.\n4. வேலூர் அருகே, மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல் - அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது\nவேலூர் அருகே மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சாவை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. தி��ுவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது\nதிருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் பிடிபட்டார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105359", "date_download": "2019-10-22T14:24:05Z", "digest": "sha1:VSOWBET4BCTTYNFQZBNESLMJHDHX63Q3", "length": 16362, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19\nஎன்றென்றும் யானைகள்- கடலூர் சீனு »\nவைரமுத்து – எத்தனை பாவனைகள்\nசமீபத்திய உங்கள் இரு கட்டுரைகள் ‘புதிய இருள்’ மற்றும் ‘வைரமுத்துவுக்கு ஞானபீடமா’ பெரும் நிறைவையும், உத்வேகத்தையும் அளித்தது. அறம் செய்ய மட்டுமல்ல, அறம் தோற்று அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக போராடுவது மிக மிக அவசியமான ஒன்று என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, செய்து காட்டிக்கொண்டும் வருகிறீர்கள். உங்கள் வாசகனாய் பெருமிதம் கொள்கிறேன்.\nஎன் கோபம் தவறு செய்பவர்கள் மேல் இல்லை ஏனேனில் அவர்கள���ன் சுயத்தை எளிதில் அடையாள படுத்திவிடலாம் மேலும் தவறு செய்வதற்கு உரிய தண்டனைகளை ஏதோ ஒரு வகையில் பெற்று விடுகிறார்கள். குறைந்தபட்சம் மோசமானவன் என்ற பட்டம் ஆனால் இந்த தவறை, குற்றத்தை கண்டும் நமக்கேன் தேவையில்லாத பிரச்சனை என்று அமைதி காக்கும் ‘நடுநிலையாளர்கள்’ தான் உண்மையாக தூற்ற படவேண்டியவர்கள். நல்லவன் என்ற போர்வைக்கு அடியில் உள்ள சுயநலவாதிகள் இவர்கள். நெப்போலியனின் கூற்று இங்கு மிக பொருந்தும் “The world suffers a lot. Not because the violence of bad people. But because of the silence of the good people.”\nT.T.V, வைரமுத்து தமிழகத்தில் பெரும் செல்வாக்கு உள்ள நபர்கள் உங்களின் இந்த கட்டுரையால் நிச்சயம் உங்களை வாய்ப்பு கிடைக்கும் போது வீழ்த்த தயாராக இருப்பார்கள் அவர்களும் அவர்களின் வகையறாக்களும் அதை நன்கு அறிந்திருந்தும் அதை பற்றி சிறிதும் பொருப்படுத்தாமல் அநீதிக்கு எதிராக நீங்கள் கொடுக்கும் குரல் போற்றப்படவேண்டியது.\nஎப்பொழுதும் போல் இப்போதும் உங்கள் பின்னால் நிற்கிறோம்…. உறுதியாக.\nவைரமுத்துவுக்கு ஞானபீடமா என்னும் உங்கள் குரல் வழக்கம்போல நம்மவர்களால் சமத்காரமாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. தங்கள் மேடைகளில் அவரை கவிப்பேரரசு என ஏற்றி நிறித்திய சிற்றிதழ்க்காரர்களால் வேறு என்ன சொல்லிவிடமுடியும் கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் பெறுவதே நம் கௌரவம் என எழுதியிருர்ந்தீர்கள் அதையும் நுட்பமாக கடந்துசென்றார்கள். நீங்கள் சொன்ன ஒரு வரி முக்கியமானது பின் நவீனத்துவப் பகடி. சுயநலத்தையும் சில்லறைத்தனத்தையும் மறைப்பதற்கான சரியான உத்தி அது.\nஒரு சின்ன தகவல். வைரமுத்துவை சிபாரிசு செய்தவர்க்ளில் உங்கள் நண்பரும் புரட்சிக்கவிஞருமான சச்சிதானந்தனும் உண்டு. எல்லாம் கொடுக்கல்வாங்கல்தான்\nவைரமுத்துவுக்கு ஞானபீடம் என்பது ஒரு தமிழ்ச்சிறுமை என்பதை எழுதியிருந்தீர்கள். எனக்கு எப்போதுமே ஓர் எண்ணம் உண்டு. உங்களுக்கு அடுத்த தலைமுறையினராக இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பலர் தமிழின் தீவிர இலக்கியம் எதையும் படித்தவர்கள் அல்ல. அவர்கள் சுஜாதா அல்லது வைரமுத்து வழியாகவே வாசிக்கவும் எழுதவும் வந்தவர்கள். அவர்களுக்கு சுந்தர ராமசாமியோ ஜானகிராமனோ மௌனியோ ப சிங்காரமோ ஆதர்சம் கிடையாது. அவர்கள் சுஜாதாவோ வைரமுத்துவோ ஆக மாறுவதே வாழ்க்கையின் வெற்றி என நினைப்பவர்கள். அந்த இலக்குநோக்கி எழுதுபவர்கள். உண்மையிலெயே சொல்லப்போனால் பலபேர் ராஜேஷ்குமாரின் பாதிப்பிலே எழுதுபவர்கள்.\nஇவர்களுடைய இலட்சியம் விகடன் குமுதம்தான்.ஆனால் உயிர்மைபோன்ற இதழ்கள் இந்த எழுத்தாளர்களை இலக்கியவாதிகளாக முன்னிறுத்தி அந்த அடையாளத்தை அளித்துவிட்டார்கள். ஆகவே இன்றைய குழப்பம். இன்று கி.ராஜநாராயணனுக்கு ஞானபீடம் கிடைத்தால் தமிழுக்குப்பெருமை,.வைரமுத்துவுக்கு என்றால் சிறுமை என நீங்கள் சொல்லும்போது இந்த சோட்டா எழுத்தாளர்களுக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஆகவே வைரமுத்துவுக்கு கொடுப்பதைப்பற்றி நீங்கள் கொதிப்பதும் புரியவில்லை. கி.ராஜநாராயணனைவிட வைரமுத்து எந்தவகையிலே குறைந்தவர் என்றே புரியவில்லை இவர்களுக்கு. இதுதான் இன்றைக்குச் சிக்கல். இலக்கியம் சார்ந்து நீங்களும், கோணங்கியும், சுந்தர ராமசாமியும் , வெங்கட் சாமிநாதனுமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த எதையுமே அறியாத ஒரு ஃபேஸ்புக் தலைமுறையிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு உகந்த முகம் வைரமுத்துதான்\nகாலையில் துயில்பவனின் கடிதம்- 2\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nVenmurasu.in வெண்முரசு நாவலின் தனி இணையதளம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/19/", "date_download": "2019-10-22T13:56:27Z", "digest": "sha1:NO5DYGYXCEKAA5OGOHOZFMXGFDO4IWLX", "length": 8030, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 19, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇருவருக்கு பீல்ட் மார்ஷலுக்கு சமமான பதவி உயர்வு\nதேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nமுல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்\nமக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்\nஜனாதிபதி முறைமை நீக்க பிரேரணைக்கு எதிர்ப்பு\nதேர்தலுக்கு மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nமுல்லைத்தீவில் வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்\nமக்கள் வங்கி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்\nஜனாதிபதி முறைமை நீக்க பிரேரணைக்கு எதிர்ப்பு\nமாணவன் பாலியல் வன்கொடுமை: ரக்பி வீரர்களுக்கு சிறை\nபொகவந்தலாவையில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு\nஜனாதிபதி முறைமை இரத்து: பிரேரணைக்கு அதிருப்தி\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\nபொகவந்தலாவையில் கோவில்கள் உடைக்கப்பட்டு திருட்டு\nஜனாதிபதி முறைமை இரத்து: பிரேரணைக்கு அதிருப்தி\n5 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்\nரயில்வே தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை போராட்டம்\nஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்���ாட்சி\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஇன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்\nகுடு ரொஷான் உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு\nஉலக தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைக் கண்காட்சி\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அழைப்பு\nஇன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்\nகுடு ரொஷான் உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு\nகஞ்சிப்பானை இம்ரான் GAD இல் ஆஜர்\nஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nசவுதி தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளமை உறுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nஐஸ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது\n'பார்த்தீபா' படத்தின் Trailer வௌியீடு\nசவுதி தாக்குதலின் பின்னணியில் ஈரான் உள்ளமை உறுதி\nஇலங்கை A குழாத்தில் அங்கம் வகிக்கும் அசேல குணரத்ன\nசிகிரியாவில் சூரியோதயத்தைக் காணும் சந்தர்ப்பம்\n31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி; இந்தியா வெற்றி\nராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\n31,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி; இந்தியா வெற்றி\nராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2017/07/butterflys-last-wish-kids-story.html", "date_download": "2019-10-22T13:24:45Z", "digest": "sha1:GO7T5ES73C3SF74H3CQ6QB4NZIX4E2OZ", "length": 14608, "nlines": 82, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / Ant / Butterfly / கன்னிக்கோவில் இராஜா / வண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nவண்ணத்துப் பூச்சியின் கடைசி ஆசை | Butterfly's Last Wish | Kids Story\nசித்திரக் கதை : வண்ணத்துப் பூச்��ியின் கடைசி ஆசை\nஅரச மரத்தடியில் எறும்புக் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. தங்களுக்குத் தேவையான உணவை மழைக்காலத்துக்கு முன்பாகவே சேர்த்து விடுவதற்காக சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருந்தன எறும்புகள்.\nஅந்தப் பக்கம் வந்த வண்ணத்துப்பூச்சிக்கு எறும்புகளைக் கண்டதும் ஏனோ வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய அழகான இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு பறந்தது.\nதிடீரென்று நிழல் படிவதையும் வேகமாகக் காற்று வீசுவதையும் கண்ட எறும்புகள் என்னவோ ஏதோவென்று நிமிர்ந்து பார்த்தன.\n நான் ஏதோ பெரிய கழுகு என்றல்லவா பயந்தேன்” என்றது ஒரு சிற்றெறும்பு.\n நமக்கு நிறைய வேலை இருக்கு. வண்ணத்துப்பூச்சி கிட்ட அரட்டையடிக்க நேரமில்லை” என்றது மற்றோர் எறும்பு.\nஎறும்புகள் தன்னைக் கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கியிருந்ததைக் கண்ட வண்ணத்துப்பூச்சிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.\nஇந்த எறும்புகளுக்குத் தான் யார் என்று காட்ட வேண்டும் என்று நினைத்தது. இன்னும் கொஞ்சம் வேகமாகத் தனது இறக்கைகளை அசைத்தபடி எறும்புக் கூட்டத்துக்கு வெகு அருகில் சென்றது.\nசாதாரணமாகக் காற்றடித்தாலே எறும்புகள் பறந்துவிடக்கூடியவை. வண்ணத்துப்பூச்சியின் வேகமான சிறகசைப்பு, எறும்புகளுக்குப் புயல் காற்றைப் போலிருந்தது.\nஎறும்புகள் நிலை தடுமாறின. கையிலிருந்த உணவுப் பொருட்களைக் கைவிட்டன. வரிசை கலைந்தது. பறந்து போய் விழுந்ததில் பல எறும்புகளுக்குக் காயம் ஏற்பட்டன.\nசில எறும்புகள் வேகமாகச் சென்று ராணி எறும்பிடம் முறையிட்டன.\nராணி எறும்பு வண்ணத்துப்பூச்சிக்கு அருகில் வந்தது.\n“அழகான வண்ணத்துப்பூச்சியே, எங்களை வேலை செய்யவிடாமல் ஏன் தொந்தரவு செய்கிறாய் இது சரியில்லையே” என்று அமைதியாகவும் அன்பாகவும் சொன்னது.\n எனக்கு வேறு வேலை இல்லையா நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் நான் பாட்டுக்குப் பறந்து செல்கிறேன். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்” என்று கிண்டலாகச் சிரித்தது வண்ணத்துப்பூச்சி.\n“ நீ அருகில் வந்து வேகமாக உன் இறக்கைகளை அசைப்பதால் எங்களால் சரியாக நடக்க முடியவில்லை. பலருக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதனால் நீ சற்றுத் தள்ளி உன் விருப்பம் போல வேகமாகப் பறந்து செல்லலாமே” என்றது ராணி எறும்பு.\n அதெல்லாம் உன் கூட்டத்தோடு வைத்துக்கொள். நான் சுதந்திரமானவன். இங்கேதான் பறப்பேன். உன்னால் முடிந்ததைச் செய்” என்றது வண்ணத்துப்பூச்சி.\nதன் கூட்டத்தைப் பார்த்து, “நண்பர்களே எல்லோரும் புற்றுக்குள் வாருங்கள். சற்று ஓய்வெடுத்துவிட்டுப் பிறகு நம் வேலையைத் தொடங்கலாம்” என்றது ராணி எறும்பு.\nஎறும்புகள் அனைத்தும் புற்றுக்குள் சென்றன.\n“பயந்துகொண்டு ஓடிவிட்டன. எனக்கே வெற்றி” என்று சத்தமாகக் கூறிக் கொண்டே இன்னும் வேகமாகப் பறந்து சென்றது வண்ணத்துப்பூச்சி.\nஅப்போது இரையைக் குறிபார்த்து வேகமாக வந்துகொண்டிருந்த பெரிய வண்டு ஒன்று, வண்ணத்துப் பூச்சி மீது மோதிவிட்டது.\nஎதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் வண்ணத்துப்பூச்சி தன் இறக்கைகளை இழந்து, பொத்தென்று எறும்புப் புற்றுக்கு அருகில் விழுந்தது.\nவலியுடன் வண்ணத்துப்பூச்சி பறக்க முயன்றது. ஆனால், பறக்க முடியவில்லை. தொடர் முயற்சியால் சோர்வுற்றது. பாதி மயங்கிய நிலையில் அப்படியே வெயிலில் கிடந்தது.\nசிறிது நேரம் கழித்து ராணி எறும்பு தனது ஒற்றர் எறும்பிடம் மேற்பரப்பின் நடமாட்டத்தைக் கண்காணித்து வரச் சொன்னது.\nமேலே வந்த எறும்பு, சுற்றும் முற்றும் பார்த்தது. அங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டது. அருகில் சென்று பார்த்தது. நிலைமையை உணர்ந்தது. உடனே தகவல் கூற புற்றுக்குள் விரைந்தது.\n நம்மை பயமுறுத்திய அந்த வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உடைந்து தனியே விழுந்துகிடக்கின்றன. அதுவும் மயங்கிய நிலையில் இருக்கிறது” என்றது உளவு பார்த்த எறும்பு.\n“ஐயையோ… என் மனம் வேதனை அடைகிறது. வாருங்கள், நாம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்ப்போம்” என்று நண்பர்களை அழைத்தது ராணி எறும்பு.\n“ஏதாவது செய்து அந்த வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றுங்கள்” என்று ஆணையிட்டது ராணி எறும்பு.\nஎறும்புகள் உதவிச் செய்யத் துடிப்பதைக் கண்ட வண்ணத்துப்பூச்சி, தான் செய்த செயலுக்கு வருந்தியது.\n“எறும்புகளே, நான் உங்களைத் துன்புறுத்தினேன். ஆனாலும் என்னைக் காப்பாற்றத் துடிக்கிறீர்கள். என் தவறை உணர்ந்துவிட்டேன். நம்மைப் போன்ற பூச்சி இனங்கள் இறந்துவிட்டால் நீங்கள்தான் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்றது வண்ணத்துப்பூச்சி.\n“அப்படியே ஆகட்டும்” என்றது ராண�� எறும்பு.\nஅன்றிலிருந்து சகப் பூச்சிகள் இறந்தால் எறும்புகள் எல்லாம் சேர்ந்து, தூக்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.\nஆசிரியர் : கன்னிக்கோவில் ராஜா\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/142995-dindigul-srinivasan-order-officials-to-help-peoples-those-affected-in-gaja", "date_download": "2019-10-22T13:33:32Z", "digest": "sha1:ID255DPRY42KUODYNICIOPXZRBBI5LEH", "length": 8089, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு! | dindigul srinivasan order officials to help peoples those affected in gaja", "raw_content": "\n`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு\n`பணிகளை முடுக்கி விடுங்கள்’ - அதிகாரிகளுக்கு அமைச்சரின் உத்தரவு\nநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுமாறு நகராட்சி நிர்வாகம், ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மீன்வளத்துறை அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.\nநாகையில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லாத நிவாரண முகாம்களுக்கு உடனடியாக ஜென் செட் வாடகைக்கு எடுத்து வழங்க வேண்டும் அல்லது கேஸ் லைட் வேண்டும் என்றும், தெருக்களில் விழுந்துள்ள மரங்களை அகற்றி சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றார். மேலும், புயலால் சேதமடைந்துள்ள கூரைவீடுகள், ஓட்டு வீடுகள் கணக்கெடுப்புகளை விரைந்து எடுக்க வேண்டும். நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி சவுக்கு பயிரிட்டு சேதமடைந்துள்ளவர்களுக்கு விரைவாக நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை வேண்டும்.\nசேதமடைந்த குடிசைகள், ஓட்டு வீடுகள் மேற்கூரையில் தார்பாலின் அமைக்க அதை தேவைப்படும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்துணி – சேலைகள், வேட்டிகள், முகாம்களில் உள்ளவர்களுக்கும் மற்றும் தேவைப்படுபவர்களுக்கும் வழங்க வேண்டும். புயலால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளை விரைவாக வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு கொசுவத்தி, போர்வை, மெழுகுவத்தி, பாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டு திருவாரூர் மருத்துவமனையில் இறந்த நல்லதங்காட்டைச் சேர்ந்த 9 வயது குழந்தை இஸ்ரவேல், சரோஜா குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை, இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் தான் செலுத்தப்படும். புயலால் சவுக்கு மற்றும் யூக்கலிப்டஸ் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் உரிய விலை கொடுத்து வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/143644-easy-remedies-for-guru-dhosa", "date_download": "2019-10-22T13:32:18Z", "digest": "sha1:EBV3PYGAKV3JK63IWNI3SCUVHISPAKHS", "length": 13449, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "குரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்! #Astrology | Easy remedies for Guru Dhosa", "raw_content": "\nகுரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்\nநவகிரகங்களில் பூரண சுப கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் அனைத்துக்கும் காரகத்துவம் வகிப்பவர்.\nகுரு தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்\nநவகிரகங்களில் பூரண சுப கிரகம் என்று போற்றப்படுபவர் குரு பகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் அனைத்துக்கும் காரகத்துவம் வகிப்பவர். இவர் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடம் அதிக நன்மைகளைத் தரும். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் வலிமை பெற்றவராக இருக்கும்போது, அவருக்கு சகல நன்மைகளும் நடைபெறும். இவர் ஜாதகத்தில் இருக்கும் ஸ்தானத்தைப் பொறுத்து அவருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளையும், குரு வலுக்குன்றியோ அல்லது தோஷம் பெற்றிருந்தாலோ இருந்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள் குறித்தும் விளக்குகிறார் ஜோதி��� நிபுணர் ஆதித்ய குருஜி.\n''ஜாதகத்தில் இவர் வலிமை பெற்றிருந்தால், ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீசுவரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல அமைப்பில் அமர்ந்து குருவின் தசையும் நடக்குமானால் அவர் அளவுக்கு அதிகமான பணத்தை சம்பாதிப்பார்.\nஜோதிடத்தில் சுப கிரகங்களின் வரிசையில் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அவர்களில் நற்பலன்களைத் தருவதில் முதன்மையானவர்.\nதன காரகன், புத்திர காரகன் என்று அழைக்கப்படும் இவரே ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணத்துக்கும், அவனுடைய குழந்தைகளின் நலனுக்கும் காரணமான கிரகம். ஒரு மனிதன் பிறந்ததன் அடிப்படை நோக்கமான வம்ச விருத்திக்கு ஆதாரமான கிரகம். இந்த ஓர் அமைப்பால்தான் அவர் அனைத்து நிலைகளிலும் முதல்வராக வைத்துப் பார்க்கப்படுகிறார்.\nபணத்துக்கு அதிபதி குருவே... ஒருவர் மிகப் பெரிய பணக்காரர் ஆவது குருவின் அருளால் மட்டுமே நடக்கிறது. ஜாதகத்தில் அதிகமான வலிமை பெற்ற குரு, ஒரு மனிதனை மிகப் பெரிய கோடீசுவரனாக்குவார். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் மிக நல்ல அமைப்பில் அமர்ந்து இவரின் தசையும் நடக்குமானால், அவர் அளவுக்கு அதிகமான பணத்தைச் சம்பாதிப்பார்.\nஜாதகத்தில் எந்த கிரகம் வலுவிழந்து காணப்பட்டாலும், குரு மட்டும் வலுவிழக்கக் கூடாது என்பது ஒரு மறைமுக விதி. முக்கியமாக எந்த ஒரு யோக ஜாதகத்திலும் லக்னத்தையோ, ராசியையோ, குறைந்த பட்சம் லக்னாதிபதியையோ குரு பார்த்தே தீருவார். அல்லது வலுப்பெற்று இருப்பார்.\nசெல்வந்தர் யோகம் தரும் அமைப்பில் இருக்கும் குரு, கீழ்க்காணும் வழிகளில் நன்மைகளைச் செய்வார்.\nநல்ல நெறி, நன்னடத்தை, கருணை உள்ளம், ஆன்மிக ஈடுபாடு, தூய சிந்தனை, குழந்தைகள், செல்வம், யானை, பருத்த உடல், அன்பு, மஞ்சள், உயிர், எதிர்பார்ப்பில்லா ஆன்மிகம், வங்கி, நீதித்துறை, ஆராய்ச்சி, நிதி அமைப்புகள், பணம் புரளும் இடங்கள், கோயில்கள், அமைச்சர், ஆலோசகர், ஆன்மிக நாட்டம், யோகா, இனிப்புச் சுவை, அரண்மனை, நகைத்தொழில், நேர்மையான விவாதம், ஆழமான அறிவு, அதிர்ஷ்டம், கோடிக்கணக்கில் பணம், சிவத் தொண்டு, அர்ச்சகர், பூசாரி, குணமுள்ள வாழ்க்கைத் துணை, பொன் நிறம், தங்கம், அருள்வாக்கு, சாஸ்திரம், சுகபோகம், அதிர்ஷ்டம், மளிகைக் கடை, நவதானியம், கடலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவற்றை அருளக்கூடியவர் வலிமை பெற்ற குருபகவான்.\nகுரு பகவான் ஜாதகத்தில் வலிமை இழந்து இருந்தாலோ மேற்கண்ட விஷயங்களில் தலைகீழ் நிலைமைகளை உருவாக்குவார். ஜாதகத்தில், குரு நீசமாகவோ, பகை பெற்றோ இருந்தால், அத்தகைய ஜாதகர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.\nநவகிரகத் தலங்களில் குருவுக்கு முதன்மையான தலமாகத் திகழும் கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடிக்குச் சென்று குருவருள் பெறுவது மிகவும் நல்லது.\nசென்னையில் இருப்பவர்கள், சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் போரூரில் எழுப்பப்பட்ட அருள்மிகு ராமநாதீஸ்வரப் பெருமான் திருக்கோயிலுக்கு வியாழன் தோறும் சென்று வழிபடுவது மேன்மை தரும். இத் திருத்தலத்தை 'வட ஆலங்குடி' என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள்.\nதென் மாவட்டத்தில் உள்ளவர்கள் எம்பெருமான் செந்திலாண்டவனின் அருள்தலமான திருச்செந்தூரில் வழிபடலாம். சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயம், தென்குடித்திட்டை போன்ற தலங்களும் குருவின் அருள் தரும் கோயில்கள்தான்.\nஜாதகத்தில் இவர் வலிமையிழந்திருக்கும் நிலையில், வியாழக்கிழமைகளில் அவருக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுகளை வாங்கி, தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதும், மங்கலகரமான மஞ்சள் நிறப் பொருள்களைப் பிறருக்கு தானம் கொடுப்பதும் சிறந்த பரிகாரங்களாகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=10296", "date_download": "2019-10-22T13:44:10Z", "digest": "sha1:PPFS3FRAZNBRZZWIBILZXSPLH4ACAF6A", "length": 2536, "nlines": 51, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG8_PT: 2ஆம் தவணை சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015", "raw_content": "\n2ஆம் தவணை சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015\n2ஆம் தவணை சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015\n2ஆம் தவணை சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015\nJump to... Jump to... පුවත් සංසදය ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை ���ாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் செயலட்டை பாடப்புத்தகம் tg8_Health_3rd_tp_Vadamaradchy_2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25/page2&s=26b616250daa11647c4a044439e1b99a", "date_download": "2019-10-22T14:17:19Z", "digest": "sha1:Q5SF3O4ZMFA5AKJDSILCELARK2HF2FGB", "length": 44685, "nlines": 360, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 2", "raw_content": "\nமிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் இரட்டைத் தலைமையின் கீழ், இரட்டை இலையின் செல்வாக்கில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களைக் கைப்பற்றி தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.\nஇடைத்தேர்தல் நடந்த 13 பேரவைத் தொகுதிகளில் தொடக்கத்தில் முன்னணியில் இருந்த ஆளும் அதிமுக, மிகக் குறைவான வித்தியாசத்தில்தான் 4 தொகுதிகளை திமுகவிடம் இழந்து, 9 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.\nஅதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய 1972 முதல் ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, அதைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கும் இன்றைய காலகட்டம் வரை, அதிமுக தனது தொண்டர்களையும், வாக்காளர்களையும் தக்க வைத்துக் கொண்டிருப்பதற்கு இரட்டை இலைச் சின்னம்தான் மிக முக்கியமான காரணம் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஅந்தக் கட்சியின் எழுச்சிக்கு அடிநாதமாக இருப்பது இரட்டை இலை. கட்சிக்குள் எத்தனை கோஷ்டி பூசல்கள் இருந்தாலும் தேர்தலைச் சந்திக்கும்போது ஒருங்கிணைந்து, எம்ஜிஆரின் சின்னமான இரட்டை இலை தோற்றுவிடக்கூடாது என்கிற வெறித்தனமான ஈடுபாட்டுடன் களப்பணியாற்றி, வெற்றியை வசப்படுத்தும் மாபெரும் தொண்டர்கள் கூட்டம்தான் அதிமுகவின் மிகப்பெரிய பலம்.\n6 மாதங்களில் மாபெரும் வெற்றி: கட்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. எம்ஜிஆர் என்ற ஒற்றைத் தலைமையில் 1977, 1980, 1985 ஆகிய மூன்று தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. திமுக தலைவர் கருணாநிதியால்கூட அசைக்க முடியாத ஆளுமையாக எம்ஜிஆர் இருந்த நிலையிலும், அவரது தலைமைக்கு எதிராக எஸ்.டி.சோமசுந்தரம் உள்பட சிலர் அவ்வப்போது போர்க்கொடி தூக்கினர். ஆனால், தனது அரசியல் சாதுர்யத்தால் அவர்களை எல்லாம் எளிதாக எதிர்கொண்டார் எம்ஜிஆர். அந்த வெற்றிகள் கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் தொண்டர்கள் மத்தியில் மேலும் அழுத்தமாகப் பதிவு செய்தன.\nஜெ.-ஜா. அணி: 1987-இல் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகி இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இரட்டை இலைச் சின்னம் இல்லாத நிலையில், 1989 பேரவைத் தேர்தலில் இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணிக்கு மாநிலம் முழுவதும் 9 .19 சதவீத வாக்குகளே கிடைத்தன. ஆனால், சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு 22.37 சதவீத வாக்குகள் கிடைத்தன.\nமீண்டும் ஒற்றைத் தலைமை: இதைத் தொடர்ந்து, தனக்கான செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு அரசியலில் இருந்து ஜானகி விலகியதால், ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் மீண்டும் அதிமுக செயலாற்றத் தொடங்கியது. இதையடுத்து நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலை மீண்டும் வெற்றிச் சின்னமாக மாறியது.\nதொடர்ந்து, ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக 1991-இல் 59.79 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைப் பிடித்தாலும், 1996 பேரவைத் தேர்தலில் 26.10 சதவீதமாக வாக்கு வங்கி சரிந்ததால் ஆட்சியை இழந்தது. அப்போதும், ஜெயலலிதாவுக்கு எதிராக சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால், ஜெயலலிதாவின் வசீகரத் தலைமைக்கு முன்னால் போர்க்கொடி தூக்கியவர்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்கும் இரட்டை இலை மிகப்பெரிய பலமாக இருந்தது.\nவரலாற்றுச் சாதனை: இதையடுத்து, 2001-இல் 50.09 சதவீத வாக்கு வங்கியுடன் மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. 2006-இல் ஜெயலலிதாவால் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், 39.91 சதவீத வாக்குகளை அதிமுக பெற்றதால், திமுகவால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் சிறுபான்மை பலத்துடன் கூடிய ஆட்சியையே அமைக்க முடிந்தது. ஆனால், 2011-இல் 51.93 சதவீத வாக்குகளுடனும், 2016-இல் 41 சதவீத வாக்க��களுடனும் அதிமுக ஆட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது.\nஜெயலலிதா தலைமையிலான ஒற்றைத் தலைமைக்கு கடைசியாக கிடைத்த வாக்கு விகிதம் 41%. இப்போது எடப்பாடி பழனிசாமி-பன்னீர் செல்வம் தலைமையிலான இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கும் அதிமுகவுக்கு, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 38.2% வாக்குகள் கிடைத்திருக்கின்றன என்பதிலிருந்து, அதிமுக மிகப்பெரிய செல்வாக்குச் சரிவை அடைந்துவிடவில்லை என்பது தெரிகிறது.\nமவுசு குறையாத இரட்டை இலை: எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இதுவரை இரண்டாம் கட்டத் தலைவர்களாக இருந்ததால், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்த அனுபவம் குறைவுதான். ஆனால், கட்சித் தலைமைக்கு வந்த ஓராண்டுக்குள் சந்தித்த தேர்தலில், 38.2% வாக்குகளைத் தக்கவைப்பது என்பது குறிப்பிடத்தக்க சாதனை. தலைமுறைகள் தாண்டினாலும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னத்துக்கு இன்னமும் மக்கள் மத்தியில் ஆதரவு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.\nஅதேவேளையில், மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 18 சதவீதமாக குறைந்துள்ளதே என்ற விமர்சனம் எழாமல் இல்லை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கும் முறையில் மிகப்பெரிய வேறுபாடு எப்போதும் இருப்பதைக் காண முடியும். நடந்து முடிந்த பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகின்றன.\nவாக்குகள் சொல்லும் செய்தி: பேரவைத் தொகுதி இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் (அடைப்புக்குறிக்குள்) அதிமுக பெற்ற வாக்குகள் விவரம்: சோளிங்கர்-1,03,545 (87,274), பாப்பிரெட்டிப்பட்டி-1,03,981 (94,029), அரூர்-88,632 (65,072), நிலக்கோட்டை-90,982 (62,701), மானாமதுரை-85,228 (60,059), சாத்தூர்-76,820 (63,411), விளாத்திக்குளம்-70,139 (56,312), பரமக்குடி-82,438 (81,676), சூலூர்-1,00,782 (74,883). (இந்த 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது).\nதிருப்போரூர்-82,335 (76,540), ஒட்டப்பிடாரம்-53,584 (27,373), திருப்பரங்குன்றம்-83,038 (59,538), அரவக்குறிச்சி-59,843 (37,518), தஞ்சாவூர்-54,000 (35,787), பெரம்பூர் -38,371 (26,759) ஆகிய 6 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் சட்டப் பேரவை தொகுதிகளில் அதிக வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது.\nபேரவை இடைத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 45.1%-விட, 7% குறைவாக அதிமுக 38.2 சதவீதத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஜெயலலிதா தலைமைக்கு கிடைத்த 41% வாக்கு வங்கியில் இருந்து 3% மட்டுமே குறைந்துள்ளது. அமமுகவால் பிரிந்த 5.5% வாக்கு வங்கிச் சரிவையும் ஈடுகட்டி, திமுகவுக்குப் போட்டியாகக் களத்தில் நின்று 9 பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதே மிகப்பெரிய சாதனைதான்.\nநம்பிக்கை தரும் இரட்டைத் தலைமை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை 3-ஆவது இடத்துக்கு தள்ளி, இரண்டாம் இடத்தைப் பிடித்ததும், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக தலைமைக்குப் போட்டியாக கருதப்பட்ட தினகரனின் வாக்குகளை 5%-ஆகக் குறைத்ததுடன் அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க உதவியதும் எம்ஜிஆரின் இரட்டை இலைச் சின்னம்தான்.\nஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ, அதிமுகவின் பலம் \"இரட்டை இலை' சின்னம்தான். அமமுகவின் தோல்வி \"இரட்டை இலை' சின்னத்தை மேலும் வலுப்படுத்தக் கூடும், யார் கண்டது.............. நன்றி... 11-06-2019 தினமணி நாளிதழ் கட்டுரை...\nஇலங்கை கண்டியில் 16.09.2018 அன்று நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு, இலங்கை குடியரசின் மாண்புமிகு சபாநாயகர் திரு.ஜயசூரியா அவர்களும், இலங்கையின் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் எம்.ஜி.ஆர் விருதை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்களும் கலந்து கொண்டார்........... Thanks wa,\nசூப்பர் ஹீரோ மாத இதழ் -ஜூன் 2019\n01/09/19 அன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது . நடைபெறும் தேதி பின்னர் பின்னர் அறிவிக்கப்படும்\nமக்கள் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 26 படங்களின் பெயரில் ஒரு சிறு தொகுப்பு\nதிருடாதே என்று அறிவுரை கூறியவரும் , பெற்றால்தான் பிள்ளையா - என பாசமுடன் கேள்வி கேட்டவரின்\nநான் ஆணையிட்டால் என்ற நாடோடி மன்னன் கண்டெடுத்த பறக்கும் பாவை .எங்கவீட்டு பிள்ளை எம்ஜிஆரின் ஆசைமுகம் கண்டு தாலிபாக்கியம் பெற்று அன்பே வா என்று பாசம் கொண்ட பெரிய இடத்து பெண் .நீதிக்கு பின் பாசம் - தாய் சொல்லைதட்டாதே என்று கலங்கரை விளக்காக வாழ்ந்த படகோட்டியின் பணக்கார குடும்பம்\nஅரசகட்டளை ஏற்று என்கடமை என்று வாழ்ந்த தெய்வத்தாய் பெற்றெடுத்த குடும்பத்தலைவன் தாயை காத்த தனயன். தாயின் மடியில் தவழ்ந்த நாடோடியின் மாடப்புறா கண்ட பணத் தோட்டததில் என்றென்றும் தர்மம் தலைகாக்கும் ............ Thanks wa.,\n'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா''போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்''போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் ம��லை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. ............ Thanks wa.,\nமக்கள் திலகத்தின் எழத்துகளை படித்தவர்களுக்கு தான் தெரியும் அவர் ஒரு சிறந்த எழத்தாளர் சினிமாதுறையில் அவருடன் பணியாற்றியவர்களுக்கு தெரியும் அவர் சிறந்த இயக்குனர் எடிடட்ர் பாலாசியர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கேமரா நுணுக்கம் அறிந்தவர் ஸ்டன்ட் மாஸ்டர்களுக்கு தெரியும் அனைத்து வகை சண்டையிலும் தேர்ச்சி பெற்றவர் சிறந்த தயாரிப்பாளருங்கூட\nமனிதநேயர் , வள்ளல் தலைவர் இசை ஞானம் உள்ளவர் இப்படி பலதுறைகளில் ஈடுபட்டு முத்திரை பதித்தவர் உலகிலேயே மக்கள் திலகம் ஒருவர் தான்\nநடிப்பிலும் முத்திரை பதிக்காமலா இருப்பார்\n இந்த பாடல் காட்சியை பாருங்கள் உண்மை புரியும் \nசில வருடங்களுக்கு முன் இலங்கையில் இருந்து வந்த பத்திரிகையில் கேள்வி பதில்\nபாடல் காட்சிகளில் அசத்துபவர் யார் \nபதில் : அன்றும் இன்றும் எம் ஜி ஆர் \nதிராவிட ஆட்சி வந்த பின் சாதாரண மக்களின் வாழ்வு உயர்வு கண்டது\n67 க்கு முன் காங்கிரஸ் காமராஜ் ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்ட நிலையில் இருர்தார்கள் மேல் ஆதிக்க சக்தியின் தாக்கம் பெரும் பணக்காரர்களே பதவிகளில் வர முடிந்தது\nபஞ்சம் பசி ஏழ்மை இதுவே சில அடிப்படை தேவைகள் நடை முறை படுத்த பட்டதை இன்று பெரிய சாதனையாக கொண்டாடுவதும் திராவிட இயக்கத்தை குறை கூறுவதும் வேடிக்கை சில தலைவர்களால் திராவிட ஆட்சியில் தவறு நடந்தாலும் தமிழ் நாடு வளர்ச்சி நல்ல நிலையே மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு\nஎம் ஜி ஆரால் ஆட்சியில் அமர்ந்த திராவிட இன ஆட்சி என்றும் தமிழரின் அடையாளமாக திகழும்\nஎம்.ஜி.ஆர் பற்றிய இந்தப் பதிவு--\nஅது இதயக்கனி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நடை பெறும் நேரம்\nசிதம்பரம் அருகில் பிச்சாவரம் என்ற அடர்ந்த காடு வழியே ஒரு காட்டாற்றின் மறு பகுதியில் ஷூட்டிங்\nஅந்த ஆற்றில் போட்டில் மட்டுமே பயணம் செய்ய இயலும் என்ற நிலை\nஅந்தக் காட்டு ஆற்றில் முதலைகள் அதிகம்.\nமீனவர்களே மீன் பிடிக்க அஞ்சுவார்கள்.\nஆபத்து நிறைந்த இந்த ஆ���்றில் யாரும் நீந்தவோ மீன் பிடிக்கவோ கூடாது என்று அரசே எச்சரிக்கைப் பலகை மூலம் உச்சரித்திருந்த சூழல்\nஅபாய சுழல் நிறைந்த அந்த ஆற்றில்-\nஉடலை எச்சமாகவும்,,உயிரை துச்சமாகவும் நினைத்து நீந்த ஆரம்பிக்கிறார்கள்\nஅக்கறை ஒன்றே அவர்கள் சிந்தையில் இருக்கிறது\nஇப்படி உயிரையும் பணயம் வைத்து நீந்தி வந்திருக்கும் அந்த இரு ரசிகர்களை திகைப்புடன் பார்க்கிறார் எம்.ஜி.ஆர்\n உங்களைப் பார்க்கும் ஆசையில் எங்க உயிரைப் பத்தி நாங்க கவலைப்பட என்ன இருக்கு--அவர்களின் வெள்ளை மனதின் கொள்ளை ஆசையைக் கண்டு பிள்ளை மனதோடு எம்.ஜி.ஆரே கலங்குகிறார்\nஅதில் ஒரு ரசிகரோ,,ஆர்வ மிகுதியில் ஒப்பனையில் இருந்த எம்.ஜி.ஆரை---\nஈரம் சொட்டச் சொட்ட அணைத்துக் கொள்கிறார்\nதன் மேக்கப் பாழானது பற்றி துளியும் கவலைப்படாமல் அவர்களோடு மகிழ்ச்சியோடு உரையாடி,,அவர்களை போட்டின் மூலம் வழி அனுப்புகிறார் எம்.ஜி.ஆர்\nஇன்று ஓரிரு படங்கள் நடித்துவிட்டாலே ஓவர் பந்தா காட்டும் நடிகர்கர்கள்,,செல்ஃபி எடுத்துக் கொள்ளக் கூட ரசிகர்களை அனுமதிக்கிறார்களா\nஉயிரையும் மதிக்காது இப்படி துணிந்து எம்.ஜி.ஆரைப் பார்க்கும் ரசிகர்கள் உலகத்தில் வேறு எந்த நடிகர்களுக்காவது இருந்திருக்கிறார்களா\nகொடுப்பினை அவரைப் பார்ப்பது என்று ஆவலாக வரும் ரசிகர்களைத் தனது--\nஒப்பனை கலைகிறதே என்ற கோபத்தில்-\nதடுப்பணை போடாது அவர்களது அன்பை ஏற்ற எம்.ஜி.ஆரைப் போல வேறு எவராது செயல்பட்டு இருக்கிறார்களா\n‘அன்பே வா’ படத்தின் வேலைகள் தொடங்கும்போதே இந்தப் படம் மிக பிரம்மாண்டமாக வரும் என்பது தெரிந்தது. இயக்குநர் திருலோகசந்தர் எல்லா வேலைகளையும் நேர்த்தியாக திட்டமிட்டார். குமரன் சார் முன்னிலையில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் வித்தியாசமான மெட்டுகளை அமைக்க, அதற்கு கவிஞர் வாலி புதுமையான வார்த்தைகளை புரட்சி தலைவருக்காகவே எழுதினார்.\nபடப்பிடிப்புக்காக எல்லோரும் ஊட்டிக்குப் புறப்பட்டோம். அங்கே போனதும், எம்.ஜி.ஆர் என்னை அழைத் தார். ‘‘நம்ம யூனிட்ல எத்தனை பேர் இருக்கிறோம் என்ற லிஸ்ட் கொடுங்க’’ என்றார். எதற்காக என்று தெரியாததால், ஒரு வார்த்தை சரவணன் சாரிடமும், திருலோகசந்தர் சாரிடமும் கேட்டுவிட லாம் என்று அவர்களிடம் கேட்டேன். ‘‘எங்களோட பெயர்களை விட்டுட்டு மத்தவங்க பெயர்களைக் கொடுங்க’�� என்றார்கள். அது மாதிரியே எம்.ஜி.ஆர் அவர்களிடம் லிஸ்ட் கொடுத்தேன். அந்த லிஸ்ட்டை வாங்கி பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி, இயக்குநர் பெயர்கள் இல்லையே. இது எப்படி முழு லிஸ்ட்’’ என்றார். முதலாளி, இயக்குநர் உட்பட யூனிட்டில் இருந்த அத்தனை பேருக்கும் ஸ்வெட்டர், மப்ளர் வாங்கி அன்புடன் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.\nஅதை நான் அணிந்து உட்கார்ந்துகொண்டு இருக்கும்கா ட்சியை இங்கே புகைப்படத்தில் பார்க்கலாம். உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்.ஜி.ஆர் மனதில் இயல்பாகவே ஊறிப்போன ஒன்று என்பதற்கு இது ஓர் உதாரணம்.\nஊட்டியில் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் பெரும் கூட்டம் கூடியது. அப்போது முருகன் சார், ‘‘ஊட்டியில் இருந்து மைசூர் போகும் வழியில் ஒரு லொக்கேஷன் மஞ்சள் பூக்களோடு வண்ணமயமாக இருக்கிறது. மக்கள் நடமாட்டமே இல்லை. அந்த இடத்தில் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்’’ என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் நமட்டுச் சிரிப்போடு ‘‘ஓ.கே. போகலாம்’’ என்று சொல்லி புறப்பட்டார். அங்கு போய் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். நடமாட் டமே இல்லாத இடத்தில் முதலில் ஒரு தலை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் நான்கு தலைகள் தெரிந்தன. அடுத்த நிமிடங்களில் அதுவே பத்தாகி, நூறாகி பின்னர் ஆயிரத்துக்கும் மேல் தலைகளாகிவிட்டன.\nமுருகன் சாரை எம்.ஜி.ஆர் திரும்பிப் பார்க்க, அவர் ஓடியே போய்ட்டார். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியிலும் எம்.ஜி.ஆருக்கு அப்படி ஒரு செல்வாக்கு. நாங்கள் கூட்டத்தை ஒதுக்கி அவரை வெளியில் கொண்டுவர முயற்சிக்க… எம்.ஜி.ஆர் எங்களிடம், ‘‘நீங்கள் கஷ்டப்பட்டுவிடுவீர்கள். ரசிகர்களை என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று ரசிகர்கள் தன்னை நெருங்காமலும், தள்ளாமலும், தழுவாமலும் சாதூர்யமாக மக்களை சமாளித்து வெளியே வந்து காரில் ஏறி பறந்தார்.\n- எஸ்.பி.முத்துராமன் ( தி இந்து ).......... Thanks wa.,\n\"எம்.ஜி.யார். பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்\". கி.ஆ.பெ.விஸ்வநாதன்.\nஎம்.ஜி.ஆருக்கு ரொம்ப பெரிய மனசு.ஏழைகளுக்கு உதவும் கருணை உள்ளம் கொண்டவர்.\nஎனது அருமைத் தம்பி எம்.ஜி.ஆரின் உருவம் சிறியது. ஆனால் உள்ளம் பெரியது. அவர் கழகத்தின் கண்மணி. கலை உலகின் நன்மணி. குணத்தில் தங்கம். கொதித்தால் சிங்கம்.\nகடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் வேலிகளை மூன்று பக்கமும் வைத்து நான்காவது பக்கம் பொது நலம் என்ற அரண் கட்டி வாழும் நல்லவர்தான் எம்.ஜி.ஆர்.\nமக்கள் ஒவ்வொருவரும் மனிதநேய உணர்வுடன் அன்புடன் உதவ வேண்டும் என்று ஏசு கிறிஸ்து கூறினார். அவர் வழியில் திரு.எம்.ஜி.ஆர். செயல்படுகிறார்.\nமனிதத் தங்கம் ராமச்சந்திரன். நல் வழியில் சம்பாதித்த பணத்தை நல்ல வழியில் செலவிடுகிறார். அவர் பெயரில் மன்றம் அமைத்து சேவை செய்து வந்தால் ஒரு சிறைச்சாலையை மூடுவதற்கு சமம்.\n*திரு. ஜான் மெக்காலம், ஆஸ்திரேலிய படத் தயாரிப்பாளர், நடிகர்:\nஇந்தியத் திரை உலகில் நிரந்தரமான ஓரிடத்தை எம்.ஜி.ஆர்.பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய இயற்கையான நடிப்பு............ Thanks wa.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=713", "date_download": "2019-10-22T14:04:40Z", "digest": "sha1:3IKM7B2O6J3ZOZYUSWD6TFBIRXGQXYYB", "length": 13913, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nவிடுதி நிர்வாக செயல்கள், வேலைகள் அதன் அமைப்புகள் பற்றிய முழுமையான அறிவை வளர்க்கிறது. இந்த கல்வி பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, தீ தடுப்பு, தனித்திறமைகள், சுத்தம் செய்யும் முறைகள், வடிவமைப்பு, அரங்கமைப்பு, நெசவு பாதுகாப்பு, பாதுகாப்பு பணிகள் போன்றவற்றில் கீழ் மற்றும் மேல் நிலை அளவில் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறது.\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொ��ில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nமெட்டியராலஜி எனப்படும் வானிலை அறிவியல் துறையில் பணியாற்ற விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றியும் படிப்புகள் பற்றியும் கூறலாமா\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nசாப்ட்வேர் துறை வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவும்.\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PayanangalMudivadhillai/2019/04/21203830/1032685/payanangal-mudivathilai.vpf", "date_download": "2019-10-22T14:17:24Z", "digest": "sha1:55SMWR6X76PRFJ5B2CDHXUBPGVWSNROK", "length": 8750, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "21.04.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n21.04.2019 - பயணங்கள் முடிவதில்லை\n21.04.2019 - பயணங்கள் முடிவதில்லை\n21.04.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nடெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ\nடெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.\n68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்\nபுதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 20.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 19.10.2019 எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/10035535/MK-Stalins-talk-on-the-Nankuneri-campaign.vpf", "date_download": "2019-10-22T14:49:26Z", "digest": "sha1:LEKC6BEX6EDYD4R6GUHA5LCYC6HCS5JI", "length": 19307, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's talk on the Nankuneri campaign || “தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது”நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது”நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + MK Stalin's talk on the Nankuneri campaign\n“தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது”நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\n“பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது” என்று நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:45 AM\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் தொகுதிக்கு உட்பட்ட சீவலப்பேரி பகுதியில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.\n2-வது நாளான நேற்று காலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி பகுதிகளில் கிராமமக்களை சந்தித்து ஆ��ரவு கேட்டார்.\nநொச்சிகுளம் கிராமத்தில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.\nஇதைத்தொடர்ந்து சிவந்திப்பட்டி கிராமத்தில் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசி வாக்கு சேகரித்தார்.\nநாங்குநேரி தொகுதியில் நமது கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nநாங்குநேரி தொகுதி மக்கள், மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பக்க பலமாக இருந்து உள்ளர்கள். இந்த பகுதியில் தொடர்ந்து தி.மு.க.வுக்கு ஆதரவு இருக்கிறது. இங்கு விவசாயிகள் அதிகமாக இருக்கிறீர்கள். விவசாயிகள் வாழ்வில் மேம்பாடு அடைய ரூ.7 ஆயிரம் கோடி கடனை கருணாநிதி தள்ளுபடி செய்தார். விவசாயிகளை மேம்படுத்த பல திட்டங்களை தந்தார். ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nகிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். இதற்கு காரணம், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதுதான். உள்ளாட்சி தேர்தல் நடத்தி, பிரதிநிதிகள் இருந்தால் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்கள். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. தி.மு.க. ஆட்சி விரைவில் அமைய இருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.\nதற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே வேலை மட்டும்தான் உள்ளது. ஒரு சில எம்.எல்.ஏ.க்கள் விலகினாலே ஆட்சி கலைந்து விடும். அதனால் ‘கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன்’ என்று செயல்பட்டு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்து உடன் வைத்திருக்கிறார்கள்.\nமோடியின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். தமிழகத்தில் தமிழுக்காகவே போராட வேண்டிய நிலை உள்ளது. இதை தீர்க்க மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் வந்துள்ளது. இதில் நீங்கள் வெற்றியை தர வேண்டும்.\nகாலையில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிஷப் பங்களாவுக்கு சென்றார். அங்கு பிஷப் ஜே.ஜே.கிறிஸ்துதாசை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் மாலையில் நாங்குநேரி தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.\nஇதைத்தொடர்ந்து நேற்று மாலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழக்கருவேலன்குளம், சடையமான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கூறுகையில் “கருணாநிதி இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார். களக்காடு பகுதியில் பச்சையாறு அணைக் கட்டு திட்டத்தை செயல்படுத்தினார். அவரது ஆட்சியில் தொடங்கி வைத்த தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு சரியாக செயல்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், இந்த திட்டத்தை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவோம்.\nஅ.தி.மு.க. குட்கா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருப்பதால், மத்திய அரசின் கைப்பாவையாக, தலையாட்டும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது.\nஇந்தி, சமஸ்கிருதத்தை திணித்தாலும் தமிழை புறக்கணித்தாலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்வதற்கு இதுவே காரணம். எனவே மத்திய, மாநில அரசுக்கு பாடம் புகட்ட ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.\nஅவருடன், ஞானதிரவியம் எம்.பி., மைதீன்கான் எம்.எல்.ஏ. உள்பட பலர் சென்றனர்.\nஆட்டோவுக்கு வழிவிட சொன்ன ஸ்டாலின்\nகளக்காடு புதிய பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்த ஜீப்பில் நின்று பிரசாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவரை ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் அவசரமாக அழைத்து சென்றனர். ஆட்டோ கூட்டத்தை நோக்கி வந்ததை கண்ட மு.க.ஸ்டாலின் ஆட்டோவுக்கு வழிவிடுமாறு கூறினார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அந்த ஆட்டோவுக்கு வழிவிட்டனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/complaints/2019/sep/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3235539.html", "date_download": "2019-10-22T13:44:20Z", "digest": "sha1:2CZJXSPSMXKJYAGWF3TOLTKWFKFVLEYI", "length": 6560, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மீண்டும் பேருந்தை இயக்க கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமீண்டும் பேருந்தை இயக்க கோரிக்கை\nBy DIN | Published on : 16th September 2019 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேளச்சேரியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம், காந்தி மண்டபம், சிறுவர் பூங்கா, புற்றுநோய் மருத்துவமனை, ஐயப்பன் கோயில், ஐஸ் அவுஸ், ஆல் இந்தியா ரேடியோ, அண்ணா சமாதி, மாநிலக் கல்லூரி, தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே பகுதிக்கு தடம் எண்- 21எல் மாநகரப் பேருந்து நீண்ட காலமாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழித்தடம் நிறுத்தப்பட்டுவிட்டதால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/123224", "date_download": "2019-10-22T14:22:15Z", "digest": "sha1:YR7J6E6TBVJEV4CE2FOJEAKFZUNI3Q3H", "length": 15298, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகம் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4\nடால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி »\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nவணக்கம். நலம் அடைந்திருபீர்கள் என்று நம்புகிறேன்.\nசில வருடங்களுக்கு முன்பு, பாஸ்டன் அருகில் உள்ள சிறு நூலகத்தில் உறுப்பினகராக பதிவுசெய்திருந்தேன் , அங்கு நேஷனல் ஜியோக்ராபிக் பதிப்பிற்காக மட்டும் இருந்த தனியறைக்கு முதலில் சென்றபோது ஒரு மிட்டாய் கடையில் தனித்து விடப்பட்ட சிறுவனாகத்தான் உணர்தேன். ஒரு பதிப்பை கூட எடுக்கமால் , பதிப்பின் வருடங்களை மட்டும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன் , நினைவு சரியாக இருந்தால் 188x/189x பதிப்புகள் அங்கே இருந்தது , பின் நாளில் அருகில் இருந்த மற்றோரு நூலகத்திற்கு , இங்கில்லாத நூலை எடுக்க சென்ற போது , அங்கும் இதே போல்.\nஇதற்கு முன் , இந்தியாவில் சில காலம் , நேஷனல் ஜியோக்ராபிக் புத்தக வடிவில் subscribe செய்திருந்தேன் , கொஞ்சம் சிறிய வடிவம் மற்றும் மெல்லிய தாளில் வந்தது. பின் நேஷனல் ஜியோக்ராபிக்ன் பிரத்யேக ஐபேட் app வாயிலாகவும் , app வடிவம் மிக ப்ரமாண்டமாக இருந்தது , வேறு பதிப்புகள் அவ்வாறு வந்ததா என்று தெரியாது. இருந்தாலும், ஐபாட் ஆப் சுவிட்ச் ஆப் செய்து மறையும் போது மனம் ஏனோ புத்தக வடிவத்தை தன நாடியது, குறிப்பாக 70 களின் வடிவத்தில் . மிக சிறு க��லம் இரண்டையும் subscribe செய்து பின் இரண்டும் இல்லாமலாகியது.\nமுதல் முறையாக நேஷனல் ஜியோக்ராபிக் வாசிப்பது அல்லது படம் பார்ப்பது மிக இளமையில், என்னுடைய தாத்தா/ஆச்சி வீட்டில் , பெரும்பாலும் உள் பக்கத்தில் எம். சிவசுப்பிரமணியன் என்று ரப்பர் ஸ்டாம்ப் ( வேறு சில புத்தகங்களில் கையெழுத்தும் பார்த்த ஞாபகம் ), யாரு னு கேட்டதுக்கு, அது திருப்பதிசாரத்து தாத்தா க்கு பேரு . என்னுடைய தாத்தாவின் நெருங்கிய உறவினர் , ஒரு முறை, என் தாத்தா எதற்காகவோ எம்.எஸ் அவர்களை காண என்னையும் அழைத்து சென்றபோது, அங்க ஊறுபட்ட புக்கு இருக்கும் , வா னு சொன்னது நினைவிருக்கிறது. அந்த புத்தங்களை பல நூறு தடவை வாசித்திருப்பேன், சமீபத்தில் கூட. எம்.எஸ் அவர்களை பற்றி வேறு நினைவு இல்லை, ஒரு தாத்தா ஒரு சிறுவன் எப்போதாவது சந்திக்கும் பொது உள்ள சிறு சம்பாஷணைகளின்றி, ஆனால் என்னுடைய வாசிப்பு பழக்கத்திற்கு அச்சாணி அந்த ரப்பர் ஸ்டாம்பிட்ட புத்தங்கள் .\nஇப்பொழது கையில், இந்த ஒரு பைண்டிங் தான் என் கையில் உள்ளது , மேலும் ஒன்றோ இரண்டோ தனி பதிப்புகள் இருக்கலாம்.\nஜப்பானியப் பயணக்கட்டுரையில் உலகைப்பார்க்கும் அன்றைய துடிப்பைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். ஒருகாலத்தில் சென்னையில் சபையர் கெயிட்டி போன்ற ஏராளமனா திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் வெளியாகும். சப்டைடில் எல்லாம் கிடையாது. சினிமாக்களின் கதையும் எவருக்கும் புரியாது. ஏனென்றால் அந்த வாழ்க்கைமுறையே நமக்கெல்லாம் தெரியாது. ஆனால் எல்லா சினிமாவுக்கும் நல்ல கூட்டம் இருக்கும். ஒரே காரணம் உலகத்தைப் பார்ப்பது\nஉலகம் என்றால் ஐரோப்பாதான். அங்கே செல்வது என்றால் சாதாரண விஷயம் அல்ல. முதலில் நாம் இங்கே அனுமதி பெற முடியாது. அன்னியச்செலவாணி தட்டுப்பாடு உள்ள காலம். ஆகவே நாம் நம் சொந்தப்பணத்தைச் செலவிடவேண்டும் என்றாலும்கூட மத்திய அரசு எண்ணி எண்ணித்தான் நமக்கு டாலர் அல்லது பவுன் தரும். வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்க மேலும் ஒரு போராட்டம். அன்றைக்கு அமெரிக்காவிலிருந்த ஹிப்பி வகையறா இயக்கங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டோம் என்று நிரூபிக்கவேண்டும்\nஆகவே தியேட்டரில் போய் கனவு காண்பது மட்டும்தான் ஒரே வழி. அதிலும் இங்கே அன்றெல்லாம் 10 ஆண்டு பழைய படங்கள்தான் வரும். எதுவானால் என்ன உலகம் தெரி��ும் சன்னல் அல்லவா\nநீர் நிலம் நெருப்பு - ஆவணப்படம் பதிவுகள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000000002.html", "date_download": "2019-10-22T14:30:29Z", "digest": "sha1:AH7EGSDJ2S6PQJVA44K3TBZVLNH56ZHX", "length": 5459, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "அணுசக்தி", "raw_content": "Home :: கட்டுரைகள் :: அணுசக்தி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபொன்மணல் உலகை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகள் ஐம்பது பேர் கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்\nசிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு சினிமாவும் நானும் ழ கவிதைகள்\nஅலாரத்தை எழுப்புங்கள் உலோகம் உரைக்கும் கதைகள் James Watt\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/144924-man-gave-a-petition-to-collector-to-get-his-own-property", "date_download": "2019-10-22T13:33:08Z", "digest": "sha1:JQFHLQ2I4LDITUMURKZYEOQQL7ZFAKIY", "length": 8452, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`பரம்பரை சொத்தை அறநிலையத்துறை எடுத்துக்கிட்டாங்க' - தலைகீழாக நடந்து வந்துஆட்சியரிடம் மனு | man gave a petition to collector to get his own property", "raw_content": "\n`பரம்பரை சொத்தை அறநிலையத்துறை எடுத்துக்கிட்டாங்க' - தலைகீழாக நடந்து வந்துஆட்சியரிடம் மனு\n`பரம்பரை சொத்தை அறநிலையத்துறை எடுத்துக்கிட்டாங்க' - தலைகீழாக நடந்து வந்துஆட்சியரிடம் மனு\nதனது பூர்வீக விவசாய நிலத்தை அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்குத் தலைகீழாக நடந்து வந்து மனு அளித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை மாவட்டம், கோவைப்புதூரைச் சேர்ந்தவர் சத்ரபதி. குனியமுத்தூரில் உள்ள அருள்மிகு தருமராஜா திரௌபதி அம்மன் கோயில் பரம்பரை பூசாரியாக இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது நிலத்தை அறநிலையத்துறை தனக்குச் சொந்தம் என விளம்பரப் பலகை வைத்திருக்கிறது. அவர் அப்பலகையை அப்புறப்படுத்தும் போது அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ``நான் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தருமராஜா திரௌபதி அம்மன் கோயில் பரம்பரை பூசாரியாகப் பணியாற்றி வருகிறேன்.\nஇதற்காக மன்னர் காலத்தில் எங்களது முப்பாட்டன்கள், காலம் சென்ற பெரிய வீரப்ப செட்டி, சின்ன வீரப்ப செட்டி, நஞ்சப்ப செட்டி ஆகியோருக்கு கோயிலில் பூசைகள் செய்யும் உரிமை வழங்கப்பட்டது. கோயிலில் வருமானம் குறைய தொடங்கியதாலும் வருமானம் இல்லாததாலும் குளத்துப் பாளையத்தில் உள்ள 5.41 ஏக்கர் நிலம் எங்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் பெரியோர்களால் வழங்கப்பட்டது. இதில்தான் காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எங்களிடமிருந்து பூசை செய்யும் உரிமையை இந்து அறநிலையத்துறையினர் பறித்துக் கொண்டனர். அதேபோல் நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்த நிலத்திலும் இது இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளனர்.\nஇது எங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்துள்ளது. எனது அம்மாவுக்கும் வயது ஆகிவிட்டதால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார். எனக்கும் இப்பொழுது வேலை இல்லை. என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு வயது 53 ஆகி விட்டதால் இனி யாரும் எனக்கு வேலை கொடுக்க மாட்டார்கள். எனது பரம்பரை தொழில் ஆன கோயிலில் பூஜை செய்வதைத் திரும்ப எனக்கு அளிக்க வேண்டும். எங்களது பரம்பரை சொத்தான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அனுமதி கேட்கிறேன்\" என்று கூறினார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தலைகீழாக நடந்து வந்ததால் சிறிது நேரம் பரபரப்பும், போலீஸாரால் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-mar-10", "date_download": "2019-10-22T13:55:55Z", "digest": "sha1:Q3S3VNF3OIGCG4X2JDT2U2MK5V2VK523", "length": 11938, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 10-March-2019", "raw_content": "\nகணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்\n2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்\nஅரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம் - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்\nகஜா விட்டுச்சென்ற செய்தி... விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nதென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று\nசின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்\nதமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஇடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்\nதினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டுக்கோழிகள்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nகடுதாசி - கற்றுக்கொடுங்கள் காத்திருக்கிறோம்\nமூன்று மடங்கு மகசூல் தரும் பயோ-என்.பி.கே\nகணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்\n2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்\nஅரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம் - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்\nகஜா விட்டுச்சென்ற செய்தி... விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nதென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று\nசின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்\nகணினித் துறையிலிருந்து கழனிக்கு... நிம்மதியான வருமானம் தரும் இயற்கை விவசாயம்\n2 ஏக்கர்... ரூ. 1,00,000 லாபம்... விதைநெல் கொடுக்கும் உற்சாக வருமானம்\nஅரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 3,00,000 லாபம் - பலபயிர்ச் சாகுபடியில் பலமான வருமானம்\nகஜா விட்டுச்சென்ற செய்தி... விழித்துக்கொள்ள வேண்டிய தருணமிது\nபாரம்பர்ய கேரட் வாங்கித் தந்த பத்மஸ்ரீவிருது... விஞ்ஞானியாக மாறிய குஜராத் விவசாயி\nதென்னை மரத்தூள் தட்டுகள்... பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்று\nசின்ன வெங்காயம் விலை எப்படி இருக்கும்\nதமிழக பட்ஜெட்... விவசாயிகளை மகிழ்விக்குமா\nஇடம் மாறிய ஹைட்ரோ கார்பன் திட்டம்... திகிலில் திருக்காரவாசல்\nதினமும் கீரைகள்... வாரத்துக்கு 3 நாள்கள் காய்கறிகள்\n - 2.0 - இயற்கை விவசாயத்தில் வருமுன் காப்பது அவசியம்\n - 2 - 380 தாய்க்கோழிகள்... 40 சேவல்கள்... மாதம் ரூ. 2,25,000 - நல்ல லாபம் கொடுக்கும் நா��்டுக்கோழிகள்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nஇயற்கை விவசாயத்தைப் பரிந்துரைக்கும் வேளாண்மைத் துறை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nகடுதாசி - கற்றுக்கொடுங்கள் காத்திருக்கிறோம்\nமூன்று மடங்கு மகசூல் தரும் பயோ-என்.பி.கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/c7-category", "date_download": "2019-10-22T13:36:34Z", "digest": "sha1:5VDASG4XKLEAQYEHYNXXEBEDM4F4DRGU", "length": 6081, "nlines": 75, "source_domain": "devan.forumta.net", "title": "உடல் நலம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால�� என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களின் தாலந்துகளை வெளிப்படுத்தும் ஆவிக்குரிய கருத்துக் களஞ்சியம்\nதலை, கண், வாய் மற்றும் பல், வயிறு, புற்றுநோய், இரத்த அழுத்தம் - இதயம், சர்க்கரை நோய்\nபழங்கள், காய்கள், கீரைகளும் இலைகளும், தானியங்கள் - பயறு வகைகள்\nஉணவு பழக்கம் - ப...\nமூலிகைகள் - மூலிகை வைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vijay-sethupathi-stands-his-words/", "date_download": "2019-10-22T14:26:45Z", "digest": "sha1:TGLCPZ4JWLBQ3BASY4FBDRAX3ZFZKMUX", "length": 11259, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "சொன்ன சொல்லை காப்பாற்றிய விஜய் சேதுபதி! - New Tamil Cinema", "raw_content": "\nசொன்ன சொல்லை காப்பாற்றிய விஜய் சேதுபதி\nசொன்ன சொல்லை காப்பாற்றிய விஜய் சேதுபதி\nஏணியோ, ஸ்டூலோ…. இலக்கை அடைந்தவுடன் எட்டி உதைக்கப்படும் ஒரே ஜீவன்… ஏற்றி விட்ட இவைதான் அரசியலிலும் சினிமாவிலும் ஆழப் பதிந்துவிட்ட இந்த சித்தாந்தம் சிலருக்கு மட்டும் வேப்பங்காய். தன்னை எப்போதும் ஒரே மாதிரி வைத்திருக்கும் குணம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்த வரம்.\n‘நம்பிக் கெடுவதில்லை. நம்பியோரை கெடுப்பதுமில்லை’ என்றிருக்கும் அந்த ஒரு சிலரில் விஜய் சேதுபதி முக்கியமானவர். அதற்கு உதாரணம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படம். ஆன்ட்டனி, காயத்ரி கிருஷ்ணா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். தயாரிப்பு வேறு யார்… நம்ம விஜய் சேதுபதிதான். இப்படம் உருவான கதையில்தான் இருக்கு விஜய் சேதுபதியின் பெரிய மனசு.\n‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் சின்னதாக ஒரு ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அப்போது அவருடன் நடித்த இன்னொரு சின்னவர் ஆன்ட்டனி. அப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் லெனின் பாரதி. அந்த நேரத்தில்தான் இந்தக் கதையை விஜய் சேதுபதிக்கு சொன்னாராம் லெனின். “நான் பின்னாடி பெரிய ஆளா ஆகிட்டேன்னா நானே இந்தப்படத்தை தயாரிக்கிறேன் ”என்று அப்போது வாக்குறுதி கொடுத்த விஜய் சேதுபதி, சொன்ன மாதிரியே தன் சொல்லை காப்பாற்றி விட்டார்.\nஅதுமட்டுமல்���… அப்போது தன்னுடன் சின்ன ரோலில் நடித்த ஆன்ட்டனிதான் இந்த படத்தில் ஹீரேவாக நடிக்கிறார் என்று லெனின் சொன்னதையும் ஆட்சேபணை சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். தேனி- கேரளா எல்லை பகுதியிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருக்கும் விவசாயிகளின் பிரச்சனை. அங்கு நடக்கும் அரசியல் இவற்றை மையப்படுத்திய கதைக்காக சுமார் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார்கள் எல்லாருமாக.\nவிரைவில் திரைக்கு வரப்போகும் மேற்கு தொடர்ச்சி மலை, இப்போதே நாடு நாடாக திரையிடப்பட்டு கொள்ளை கொள்ளையாக விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. விஜய் சேதுபதியின் நல்ல மனசுக்காக இந்தப்படம் தமிழ்நாட்டிலும் கலெக்ஷனை அள்ளட்டும்…\nமனசு புண்படும்னா அதை செஞ்சுருக்கவே மாட்டோம் விஜய் சேதுபதி ஓப்பன் டாக்\nபடமே பார்க்கல ஆனா வாங்குவேன் விஜய் சேதுபதிக்காக ஒரு விநியோகஸ்தர்\nஇதற்கு பெயர்தான் கனெக்ட் ஆவறதா சிவகார்த்திகேயனை வைத்து ஒரு சடுகுடு\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-10-22T13:26:48Z", "digest": "sha1:PWTYGKZXV3BVINCBMDGP7FUHFDGIVXR5", "length": 7483, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "சென்று |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள்\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடிகர் சரத்குமார், வட்டார நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் அதிமுக பொது செ��லர் ஜெயலலிதாவை அவரது போயஸ்கார்டன் ......[Read More…]\nMarch,10,11, —\t—\t2 இடங்கள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அவரது, கூட்டணி, சென்று, ஜெயலலிதாவை, நடிகர் சரத்குமார், போயஸ்கார்டன், வீட்டுக்கு\nதலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு சாலை விபத்தில் பலி\nதிபெத்திய தலைவர் தலாய்லாமாவின் மருமகன் ஜிக்மி நோர்பு. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக கார் மோதி பலியானார். தலாய்லாமாவின் மருமகன் நோர்பு, ......[Read More…]\nFebruary,15,11, —\t—\tஅமெரிக்காவில், கார் மோதி பலி., சென்று, ஜிக்மி நோர்பு, தலாய்லாமா, தலைவர், திபெத்திய, தேசிய நெடுஞ்சாலை, புளோரிடா, மருமகன், மாகாணத்தில்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nஉங்களால் ஒரு தோற்றத்தை தான் ஏற்படுத்த ...\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சித ...\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nமறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மது ...\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையா� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunn.me/achchuvai-perinum/?shared=email&msg=fail", "date_download": "2019-10-22T13:42:36Z", "digest": "sha1:Y26V4ZYUSPT4ZTIGOVXW2I4UYQFJS2MU", "length": 5041, "nlines": 57, "source_domain": "arunn.me", "title": "அச்சுவை பெறினும்… நாவல் – Arunn Narasimhan", "raw_content": "\nஅச்சுவை பெறினும்… என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு.\nவழக்கம்போல, வாசிக்க மனமிர��ப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாம் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.\nநேரடியாக வாங்குவதற்கு, பதிப்பக அலைபேசி எண்: +91-9344290920/+91-8667255103\nஆன்லைன் ஆர்டர் (இந்தியா) — உடுமலை டாட் காம் வலைதளம்\nஅமெரிக்கா/கனடாவில் பெறுவதற்கு எனக்கு ommachi என்கிற gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் — அருண்\nதத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால் இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா\nஇதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.\nமேலும்… என்றால், இது காதல் கதை. காதலைப் பற்றிய கதை. காதலிப்பதும் காதலில் இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலில் இருப்பதும் காதலித்து இருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. காதலித்து இருப்பதும் காதலித்திருப்பதும் ஒன்றா என்பது பற்றிய கதை. மண்ணில் இந்தக் காதல் இன்றி யாருக்கோ வாழ்தல் கூடலாம், அதில் யாருக்கே காதல் கணங்கள் கூடும்\nநாவலின் தலைப்பு, பாசுரத்தில் சுட்டது. அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே. உள்ளடக்கம் வாழ்க்கையில் சுட்டது.\nவாசகர்கள் வாசிப்பனுபவத்தை (வாசித்தபின்) வழங்கினால் மகிழ்வேன்.\nவாசித்தவர் அனுப்பிவைத்த கருத்துகள்: வெங்கட்ரமணன் | பெங்களூர் வாசகர் | கோகுல் பிரசாத் | சங்கீதா\nமுன் அட்டை ஓவியம் அடியேன் வரைந்ததே. பின் அட்டை ஓவியம், இல்லாள் + இவன் கூட்டு முயற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1160&cat=10&q=General", "date_download": "2019-10-22T13:39:50Z", "digest": "sha1:RT5LSNXWD2JTW2R56HMCTCH3HGB2ZOFV", "length": 17461, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nதுணை ராணுவப் படையில் சேர விரும்புகிறேன். இது பற்றிய தகவல்களைக் கூற முடியுமா\nஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல�� துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கடலோர காவற்படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாச்சார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன.\nமத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோதிபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது சகஸ்ட்ர சர்விஸ் பீரோ என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.\nமுப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது. இப்பணியில் தொடர்புடைய டூட்டி அதிகாரிகளும் நேவிகேட்டர்களும் விமான தளங்கள் மற்றும் கப்பலில் பணியாற்றுகிறார்கள்.\nமத்திய காவல் படை: இந்தப் பணிகளுக்கு எஸ்.எஸ்.சி.,யும் யு.பி. எஸ்.சி.,யும் நடத்தும் முறையே துணை ஆய்வாளர் மற்றும் உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி அடையவேண்டும். இத் தேர்வை எழுத பட்டப் படிப்பு தகுதி தேவைப்படும். ஏதாவது ஒரு புலத்தில் பட்டம் முடித்தவர்கள் இத் தேர்வை எழுதலாம் என்ற போதும் அவர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எஸ். எப்., சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஐ.டி.பீ.பி., மற்றும் எஸ்.எஸ்.பீ பதவிகளுக்கு இது தேவை. மகளிர் பட்டதாரிகள் சி.ஐ.எஸ்.எப்., மற்றும் சி.ஆர்.பி.எப்., பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணிகள் எதற்கும் உடல் ஊனமுற்றோர் விண்ணப்பிக்க முடியாது.\nபோட்டித் தேர்வு எப்படி இருக்கும்...\nபோட்டித் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவான எழுத்துத் தேர்வு 500 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒரு தனி நபரின் ஆளுமை குறித்த இரண்டாம் பிரிவு நேர்காணல் தேர்வு 100 மதிப்பெண்களை கொண்டது. முதல் பிரிவில் பொது அறிவு, ரீசனிங், நியூமரிக்கல் எபிலிட்டி எனப்படும் கணிதம், ஜெனரல் அவேர்நெஸ் எனப்படும் பொது அறிவு ஆகிய பகுதிகள் இருக்கும். இதே பிரிவில் ஆங்கில அறிவை சோதிக்கும் பகுதியும் உண்டு.இது பற்றிய முழு விபரங்கள் அறிய www.ssc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.\nகுரூப் ஏ பிரிவில் வரும் துணை கமாண்டன்ட் பணிக்கும் இதே வயது வரம்பு தேவை என்ற போதும் இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். யு. பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு எழுதி வெற்றி அடைவதன் மூலம் இப்பணிகளைப் பெற முடியும். இத் தேர்வு முறையும் கிட்டத்தட்ட எஸ்.எஸ்.சி., தேர்வு முறையை ஒத்தது. இத் தேர்வை எழுதி வெற்றி பெறுபவர்கள் பெட் எனப்படும் பெர்சநாலிட்டி தேர்விலும் வெற்றிபெற வேண்டும்.\nஇப்பணிகளில் தேர்வு பெறுபவர்கள் இந்தியாவின் எப்பகுதியில் வேண்டுமானாலும் பணி நியமனம் பெற வேண்டி இருக்கும். இப்ப பணிகள் அனைத்துமே ஏற்கனவே குறிப்பிட்டபடி சவால்கள் நிறைந்ததாக இருக்கும். இப் பணிகள் அனைத்திலும் நல்ல பணி முன்னேற்றமும், நல்ல ஊதிய விகிதங்களும், பிரகாசமான எதிர்காலமும் இருக்கும் என்பது அனுபவபூர்வமான தகவலாகும். என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு இத்துறைப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nபி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nநான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது\nதிருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்படும் எம்.பி.ஏ., படிப்பில் சேர என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/06/04/140-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T14:24:52Z", "digest": "sha1:ZJUNDJETY7FUDFUDOJDLZW22W5432GCE", "length": 27541, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "ஹெர்ம்ஸ் கேசினோவில் 140 இலவச ஸ்பின்ஸ் கேசினோ - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஹெர்ம்ஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nவெளியிட்ட நாள் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017 ஆசிரியர் இனிய comments ஹெர்ம்ஸ் கேசினோவில் 140 இலவச ஸ்பின்ஸ் கேசினோவில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லாட்ஸ் கார்டன் கேசினோ\nஹெர்ம்ஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ + ஜிடிஎஃப்ளே கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச வைப்பு போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: G5BX682H டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBDEZPPOJX மொபைல் இல்\nவிர்ஜின் தீவுகளிலிருந்தும் வீரர்கள், பிரித்தானியர்களும் ஏற்றுக்கொண்டனர்\nபாலாவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Sammie, சவுத் கோனெஸ்வில்லி, அமெரிக்கா\nமுற்போக்கான ஜாக்பாட் ஸ்பீலாடோமடென் - ருலெட்டியா லைவ்னே - லைவ் சில்லி ஆன்லைன் - சூதாட்ட சாஜ்டர் - ரவுலட் கேசினோ - இயந்திரம் ous ச ous ஸ் என் லிக்னே - + பெலா + பெலியாடோமாட்டி + பெலி - ஜியோகேர் ஐ ஸ்லாட் - ஸ்பெலடோமாட்டர் கேசினான் - காசினோ ஆன்லைன் - ஸ்பெளூட்டோட் netissä - Glücksspielorte - Spielautomaten - blackjack live\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 2 அக் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுத��் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nடிராகன் மாஸ்டர் ஆன்லைன் ஸ்லாட்\nPlayFrank கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nடாக்டர் இலவச ஆன்லைன் ஸ்லாட்டை விரும்புகிறார்\nNederbet காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nஸ்பேம் காசினோவில் காசினோ போனஸ் சுழற்றும் இலவசமாக\nடிராபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிராண்ட் கேம்ஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nரிஸிக் காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nவெனோராமா காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nNordicbet Casino இல் 35 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nவேகாஸ்ஸ்பின்ஸ் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nFreeSpins கேசினோவில் இலவசமாக சுழலும்\nஸ்டார் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசன் பேலஸ் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nSpinStation Casino இல் 100 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா காசினோ மெகா சிறப்பு சலுகை \nவென்டிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nAllBritish கேசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nNorskeAutomater காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nGoldSpins Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nடப்ளின்பெட்டெ காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nநோக்சின் காசினோவில் காசினோவை சுழற்றுகிறது\nசில்வர் ஆக் - லாக்கெ நெஸ் லோட் என்ற இடத்தில் இலவசமாக கிடைக்கும் இலவச ஸ்பின்ஸ் மற்றும் 25 டாலர் வரை சம்பாதிக்க உங்கள் வெற்றியின் பயன்படுத்தவும்\n1 ஸ்லாட்ஸ் கார்டினோ காஸினோவுக்கு எந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 ஹெர்ம்ஸ் கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச ஸ்பின்ஸ் கேசினோ + ஜிடிஎஃப்ளே கேசினோவில் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இலவச வைப்பு போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த ��மெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 பெரிய காசினோ போனஸ்:\nவர்த்தக காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nடைட்டான் காசினோவில் காசினோ போனஸ் சுழற்றும் இலவசமாக\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/biggest-cut-out-for-samantha-pu47qn", "date_download": "2019-10-22T14:23:52Z", "digest": "sha1:LQWOP6JLZRLAGX77F2OFDDHOYEKDH4GY", "length": 9639, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’நடிகை சமந்தாவின் ஆனந்தக் கண்ணீர்...", "raw_content": "\n’நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’நடிகை சமந்தாவின் ஆனந்தக் கண்ணீர்...\nநாளை ரிலீஸாகவுள்ள தனது ‘ஓ பேபி’படத்துக்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக மிக உயரமான கட் அவுட் வைத்து அசத்திய ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா அக்கினேனி.\nநாளை ரிலீஸாகவுள்ள தனது ‘ஓ பேபி’படத்துக்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக மிக உயரமான கட் அவுட் வைத்து அசத்திய ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார் நடிகை சமந்தா அக்கினேனி.\n2014-ல் வெளியான ‘மிஸ் கிரான்னி [miss granny]கொரியன் படத்தின் தெலுங்கு உல்டாவான ‘ஓ பேபி...எந்த சக்ககவுன்னாவே’ என்ற படத்தில் இளம் வயது சமந்தாவாகவும், 70 வயது பாட்டியாகவும் சமந்தாவே நடித்திருக்கும் படம் நாளை ஆந்திரா, தெலுங்கானாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் சமந்தா ரசிகர் மன்றத்தினர் ஹைதராபத் தியேட்டர் ஒன்றில் பெரிய ஹீரோக்களுக்கு இணையான அளவுக்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்து அதை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அப்பதிவை சமந்தாவுக்கு டேக் செய்து,...ஷம்மு உன் இந்தப்படத்தை வழக்கத்தை விட ஆர்வமாக எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பெரிய கட் அவுட் வைத்திருக்கிறோம்.உனக்கு மகிழ்ச்சிதானே என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அப்பதிவை ரீட்வீட் செய்து பதிலளித்திருக்கும் சமந்தா ‘அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்’என்று பதிலளித்திருக்கிறார்.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nபாஜகவுடன் இணைகிறதா இந்த பெரிய கட்சி \nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/2nd-dad-pregnant-daughter-pn86v4", "date_download": "2019-10-22T13:34:03Z", "digest": "sha1:ZVRKOKXNEWX57ZJQ235VMFBMWKKRUMX7", "length": 10463, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளை கர்ப்பமாக்கிய 2 வது அப்பா... தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நாசம்..!", "raw_content": "\nமகளை கர்ப்பமாக்கிய 2 வது அப்பா... தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் நாசம்..\nமகளையே கர்ப்பமாக்கி 2 வது அப்பா செய்த நாசம் அறந்தாங்கியில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமகளையே கர்ப்பமாக்கி 2 வது அப்பா செய்த நாசம் அறந்தாங்கியில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே களப்பக்காட்டில் வசிப்பவர் முத்துலட்சுமி. இவரத�� கணவர் சேகர். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆன நிலையில் சேகர் உயிரிழந்து விட்டார். இதனால், குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்று முத்துலட்சுமி வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில் முத்துலட்சுமிக்கு லாரி டிரைவர் ரவிச்சந்திரன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதன் அதன்பிறகு முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அப்பாவிடம் விட்டுவிட்டு இரண்டாவது கணவருடன் மீண்டும் அறந்தாங்கிக்கு குடிபெயர்ந்தார் முத்துலட்சுமி. இரண்டாவது கணவன் ரவி சந்திரன் மூலம் இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் பிறந்தன.\nஇந்நிலையில், முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைக்க அறந்தாங்கிக்கு அழைத்து வந்தார் முத்துலட்சுமி. சம்பவ நாளன்று முத்துலட்சுமியும், இரண்டாவது கணவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் வீட்டில் இல்லை. இந்த சந்தப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரவி சந்திரன், சேகரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இந்த விவகாரம் தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணைக்கு பின் ரவிச்சந்திரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசித்தியுடன் தினமும் ஜாலி பண்ணிய ராணுவ வீரர் கல்யாணத்தை தடுத்ததால் கழுத்தை நெரித்துக் கொன்ற வெறிச் செயல் \nஒதுக்குப்புறமாக கூப்பிட்டு போய் சித்தி என்று கூட பாராமல் சின்னாபின்னமாக்கிய ராணுவ வீரர்..\nமுகம் தெரியாத ஆணுடன் பைக்கில் வந்த ஷோபனா.. கதறக் கதற கற்பழித்துக் கொலை..\nகுழந்தையும் வேண்டாம் குடும்பமும் வேண்டாம்.. கள்ளக்காதலே முக்கியம்... லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி தற்கொலை...\nசெக்ஸ் வெறியில் மற்றொருவர் வீட்டிற்குள் நுழைந்த ரவுடி... கணவன் மனைவி சேர்ந்து, அடித்து கொன்ற கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்��ு அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி விறுவிறுப்பான இடைத்தேர்தலின் 2 மணி நிலவரம்..\nபப்ளிசிட்டிக்காக சமூக சேவகி அவதாரம் எடுத்த ஸ்ரீரெட்டி. . கடற்கரையில் எடுத்த ரகசிய வீடியோ..\nஇடைத்தேர்தலில் தேமுதிக நிர்வாகிக்கும் - பாமக நிர்வாகிக்கும் நடந்த மோதல்.. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பரபரப்பு சம்பவம் வீடியோ...\n'பிகில்' அடிக்கும் முன் விஜய் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி..\n நடுரோட்டில் ஒட்டு மொத்தமா சாய்ந்த திமுக பேனர்..\nநாங்குநேரியில் அமைதிப் புரட்சி நடத்திய தேவேந்திர குல வேளாளர்கள்.\nப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்... ஆனாலும் வெளியே வரமுடியாது..\nஉருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வுநிலை .. கொட்டித் தீர்க்க போகும் கனமழை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/04/titan-begins-production-at-coimbatore-facility-003801.html", "date_download": "2019-10-22T14:59:13Z", "digest": "sha1:IETPDBZUJMJAOLRVV3XS5IHIW5ING3VZ", "length": 22934, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோயம்புத்தூரில் உற்பத்தியை துவங்கியது டைட்டன்!! | Titan begins production at Coimbatore facility - Tamil Goodreturns", "raw_content": "\n» கோயம்புத்தூரில் உற்பத்தியை துவங்கியது டைட்டன்\nகோயம்புத்தூரில் உற்பத்தியை துவங்கியது டைட்டன்\n2500 பேர் ஆட்குறைப்பு செய்யப்படலாம்..\n31 min ago தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\n2 hrs ago நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n3 hrs ago நெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\n3 hrs ago 39,000-ல் நிலை கொள்ளாத சென்செக்ஸ்.. 11,600-ல் பிரேக் பிடிக்காத நிஃப்டி..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோயம்புத்தூர்: நாட்டின் பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனம் கோயம்புத்தூரில் புதிதாக துவங்கியுள்ள தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உதிரிபாகங்களின் உற்பத்தியைத் துவங்கியுள்ளது.\nஇதன் மூலம் இப்பகுதியில் இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n\"டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் பணியை கோயம்புத்தூரில் உள்ள சுமார் 75 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆலையில் துவங்கியுள்ளது\" என அந்த நிறுவனம் பங்குச் மும்பை பங்குச் சந்தை விவரப் பதிவில் தெரிவித்துள்ளது.\n11.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 75 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் அளவை 2 மில்லியனாக உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇந்த தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டீல் உள்ளகங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள், பிரஸ் ஷாப், மெஷினிங், பாலிஷிங் மற்றும் அசெம்ப்ளி ஆகிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன் இதர சேவைகளின் நிர்வாகம், பராமரிப்பு, உற்பத்திச் செலவுக் கணக்கு மற்றும் தரக் கட்டுப்பாட்டு மேலாண்மை ஆகியவற்றியும் உள்ளடகியிருக்கும்.\nஒசூர் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் வட இந்தியாவில் மூன்று அசெம்ப்ளி தொழிலகங்களையும் கொண்டு உலக அளவில் வாட்ச் உற்பத்தி நிறுவனங்களில் ஆறாவது இடத்தில் டைட்டன் நிறுவனம் உள்ளது.\nஇதுக்குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர் பட் கூறுகையில் டைட்டன் நிறுவனம் தன்னுடைய அனைத்து தொழில்களிலும் மிகவும் பெருமை கொள்ளத் தக்கவகையில் சேவைகளை வழங்குகிறோம். இந்த பயணத்தில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்கள் தயாரிப்பு ஒரு முக்கிய அங்கம் என தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவாசனை திரவியமும் ஆடையும் கைகொடுத்தது.. டைட்டன் நிகரலாபம் 14% அதிகரிப்பு\nரூ.2.5 லட்சம் கொடுத்து நீதியை விலைக்கு வாங்கிய rakesh jhunjhunwala ஆமா பணத் திமிரு தான்யா என்ன இப்ப\nடைட்டன் நிறுவனத்தின் முதல் நிர்வாக இயக்குனர் செர்க்ஸெஸ் தேசாய் காலமானார்\nஹெச்பி உதவியுடன் ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் டைட்டன்\n கூவி கூவி விற்கும் பாஸ்ட்டிராக்...\nRuni Khatun வயிற்றில் இருந்து எடுத்த 1.68 கிலோ நகைகள்\nஇந்த படங்களை பார்த்தும் பங்கு சந்தையினைக் கற்றுக்கொள்ளலாம்\nஉலகின் டாப் 10 வாட்ச் பிராண்டுகள் இதுதான்..\nரூ.116 கோடிக்கு ஏலம் விடப்பட்ட ரோலக்ஸ் வாட்ச்.. யாருடையது தெரியுமா..\nஹெச்.எம்.டி நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு.. ஊழியர்களுக்கு வீஆர்எஸ்..\nஹெச்.எம்.டி வாட்சு நிறுவனத்தை இழுத்து மூட திட்டம்\nவாவ் யம்மி யம்மி.. செம்ம டேஸ்டான பீட்சாவும் ஜூஸ் வகைகளும்.. பரவசப்படுத்தும் பிரியா ஜூஸ்\nRead more about: titan watch coimbatore factory டைட்டன் வாட்ச் கோயம்புத்தூர் தொழிற்சாலை\n அவர்கள் வேலைக்கு வர வேண்டும் IMF நிர்வாக இயக்குநர் பாராட்டு\nபொருளாதார மந்த நிலையிலும் டிவிஎஸ் விற்பனை படுஜோரு.. நிகரலாபம் ரூ.255 கோடி\nஎச்சரிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி வெறும் 6% தான்.. கோல்டுமேன் சாச்சஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/60339/", "date_download": "2019-10-22T13:58:34Z", "digest": "sha1:2FVBNGY2V6PWWQWGXY2EFXME3IDFZ3OT", "length": 7389, "nlines": 88, "source_domain": "tamilbeauty.tips", "title": "தினமும் இரவில் அரை ஸ்பூன் மலச்சிக்கல் விரைவில் நீங்கும். – Tamil Beauty Tips", "raw_content": "\nதினமும் இரவில் அரை ஸ்பூன் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.\nதினமும் இரவில் அரை ஸ்பூன் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.\nதுரித உணவுகளை உண்பது, பால் சம்மந்தமா�� உணவுகள் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது,\nதண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.\nநோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.\nமலச்சிக்கல் குணமாக திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் அரைத்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி ஆகும். இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.\nமலச்சிக்கல் தீர பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.\nகுழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.\nநார்சத்து அதிகம் உள்ளன உணவுகளை அதிகம் உட்கொண்டால் மலச்சிக்கல் தீரும். கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.\nமார்பகங்கள் எடுப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்\nபனங்கிழங்கு சாப்பிட்டால் கட்டாயம் இத செய்ய வேண்டும்\nமுதுமையில் ஏற்படும் கண் பிரச்சனைகள் வராமல் தடுக்க அத்திப்பழம்\nஉங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்\nசோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/sep/23/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3240253.html", "date_download": "2019-10-22T13:48:40Z", "digest": "sha1:MOD7LERHA3FY3VTSYDPKPAPUF4A6DGFX", "length": 7196, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்\nBy DIN | Published on : 23rd September 2019 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகூத்தாநல்லூரை அடுத்த வடபாதிமங்கலத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான சேர்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமை திருவாரூர் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தார். மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்டப் பிரதிநிதி டி. செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nமுகாமில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாசம் வரவேற்றார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅஜித்தால் கைவிடப்பட்ட 11 படங்கள்\n‘அசுரன்’ மாரியம்மாள் ‘அம்மு அபிராமி’ ஸ்டில்ஸ்\nபிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி குறும்பட வெளியீடு நிகழ்ச்சி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nதமிழ் சினிமா இயக்குனர்கள் கவனத்துக்கு\nநூல்கோல் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா\nமேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் - 2019\nகொட்டும் மழையிலும் மக்கள் வெள்ளம் | சென்னை தி நகர்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/09/19/kamal-latest-conterversy-3/", "date_download": "2019-10-22T14:41:57Z", "digest": "sha1:3U76674ZPXURAQDONLGTTRSDRMATFS6E", "length": 17161, "nlines": 109, "source_domain": "www.newstig.net", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுக்கும் கமல் அப்ப இந்த வாரம் என்ன நடக்கும் தெரியுமா - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் ��ர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மறுக்கும் கமல் அப்ப இந்த வாரம் என்ன நடக்கும் தெரியுமா\nதமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nசென்னை: தமிழில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி உலகத்தில் பல நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சில நாடுகளில் இந்த நிகழ்ச்சி வெவ்வேறு பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஅதேபோல் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. மூன்றாவது சீசன் தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.\nஇந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை மூன்று பேர் மாற்றி மாற்றி தொகுத்து வழங்கிவிட்டனர். தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஅதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் எப்போது வேண்டுமானாலும் விலகலாம் என்று கூறுகிறார்கள். கமல்ஹாசன் தற்போது தீ���ிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது.\nஇதனால் கமல்ஹாசன் கொஞ்சம் கொஞ்சமாக பொது வாழ்க்கையில் பிசி ஆகி வருகிறார். பெரும்பாலும் கமல்ஹாசன் அடுத்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறுகிறார்கள். இதற்காக கமல்ஹாசனுக்கு பதிலாக வேறு யாரையாவது நிகழ்ச்சிக்கு அழைக்க நிகழ்ச்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர் என்கிறார்கள்.\nஇதற்காக நிகழ்ச்சி நிர்வாகிகள் முன்னணி நடிகர் ஒருவரிடம் பேசி உள்ளனர். ஆனால் அந்த நடிகர், என்னால் தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டாராம். நான் தொகுத்து வழங்கினால் சரியாக இருக்காது. யாரும் நிகழ்ச்சியை விரும்ப மாட்டார்கள்.\nஅதேபோல் எனக்கு நிறைய படங்கள் நடிக்க வேண்டிய வேலை இருக்கிறது. என்னால் இப்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் வேறு ஒருவரை நிகழ்ச்சி நிர்வாகிகள் அணுகுவதற்கு முடிவு செய்துள்ளனர்.\nPrevious articleகவின் இருக்கும் பிரச்சனையே இது தான் :அன்றே கூறிய நண்பர் :இந்த மனுசன் சொன்ன மாரியே நடக்குது\nNext articleஉண்மையிலேயே ரஜினியை ராமவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தாரா எம்.ஜி.ஆர் \n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\nஒரு காலம் வரும் அப்போ அஜித்தான் நம்ம படத்துல நடிக்கனும்னு கேட்டு வருவாங்க-அஜித்குமார்\nஅக்டோபர் மாதத்தின் கடைசி நாள். ஆண்டு 2013. ஆரம்பம் ரிலீஸ். அதிகாலை காட்சி முடிந்து ஆரவாரமாக ரசிகர்கள் வெளிவருகிறார்கள். அவர்களுக்கு இடையே அந்த பிரபலமான தயாரிப்பாளரும் இருந்தார். வெளியே வந்தவர் தியேட்டர் முன்பாக...\nபிகில் படத்தின் ட்ரைலரில் கேக்கல கேக்கல விஜய் கூறும் வசனத்திற்கு பின்னால் இப்படி...\nதல 60 யில் அஜித்திற்கு ஜோடியாகும் கதாநாயகி யார் தெரியுமா அதிரும் கோடம்பாக்கம்\nபிகில் Vs கைதி: போட்டி ஆரம்பம்பிகிலுக்கு ஈடுகுடுக்குமாBigil ரிலீஸ் தேதி அறிவிப்பு\nலொஸ்லியா மற்றும் தர்சனில் உண்மையிலேயே இலங்கை தமிழர் யார் தெரியுமா கமல் கூறிய...\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய ���ிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nமுகேனுக்கு என்னபா ஆச்சு குறும்படத்தால் ரசிகர்கள் ஷாக்\nஉண்மையிலேயே இவருக்கு 43 வயதா பூஜா குமாரின் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/8581-.html", "date_download": "2019-10-22T15:05:21Z", "digest": "sha1:LSUJIJXOLICYQQXHTRTC2T5JQ55LYQQJ", "length": 9445, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மூட்டு வலிக்கான முக்கிய காரணிகளும் தீர்வுகளும் |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nமூட்டு வலிக்கான முக்கிய காரணிகளும் தீர்வுகளும்\nமூட்டுவலியானது மிக அதிக வேலை, அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினருக்கும் வரக்கூடும். பொதுவாக, 45 வயதைக் கடந்தவர்களுக்கு மூட்டு எலும்புகள் தேய்மானம் அடைவதால், மூட்டுவலி ஏற்படலாம். சத்தான உணவும் போதிய உடற்பயிற்சியும் இல்லாமல் இருக்கும் வாழ்க்கைமுறையும் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணமாகிறது. தவிர, டி.பி, சர்க்கரை நோய், சொரியாசிஸ் பாதிப்பு, உடல்பருமன், நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு கொண்டவர்களும் மூட்டுவலிக்கு எளிதில் இலக்காவார்கள். புத்தகப் பை சுமப்பது தொடங்கி, மணிக்கணக்கில் வீடியோ கேம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என கணினி, மொபைல் ஆகியவற்றின் அதிக பயன்பாடே இதற்கு காரணங்களாகும். ஆரம்ப நிலை மூட்டுவலிக்கு சில உடற் பயிற்சிகளும், வாழ்க்கை முறை மாற்ற ஆலோசனைகளும், உணவு முறைப் பரிந்துரைகளும் வழங்கப்படும். அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். மொத்தத்தில், மிக அதிக வேலை, உடல் இயக்கம் இல்லாத மிகக் குறைந்த வேலை ஆகியவற்றைத் தவிர்ப்போம். சத்தான உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/143042-ttv-dinakaran-slams-admk-government-over-gaja-relief", "date_download": "2019-10-22T14:16:16Z", "digest": "sha1:A63U5NJHPBDYLIENTZ7VDO5PZQ4GDY3F", "length": 6975, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.தி.மு.க கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்ல அஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்!’ - தினகரன் | TTV Dinakaran slams ADMK government over Gaja relief", "raw_content": "\n`அ.தி.மு.க கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்ல அஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்\n`அ.தி.மு.க கொடியை கட்டிக்கொண்டு காரில் செல்ல அஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், ``கஜா புயலால் ���ாதிக்கப்பட்ட பகுதிகளை அரசு அதிகாரிகள் ,அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் அனைவரும் அநாதைகள், அகதிகள்போல சாலையில் தவிக்கின்றனர். உரிய உணவு, குடிநீர், உடை இல்லாமல் இருக்கின்றனர். அமைச்சர்கள், காவல்துறை பாதுகாப்புடன் சாலையில் சுற்றிவருகின்றனர். அ.தி.மு.க கொடியை காரில் கட்டிச் செல்ல பயப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். அ.தி.மு.க-வினர் மக்களை இறங்கிப் பார்க்க முடியாத நிலையில்தான் உள்ளனர். கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, உரிய நிவாரணம் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், ஊடகத்துறையினர் எங்கள் கிராமப் பகுதிகளுக்கு வந்து, எங்களது அவலங்களை எடுத்துக் கூறுவதில்லை. இதனால், நாங்கள் படும் சிரமம் அரசுக்குத் தெரியாமலேயே போகிறது என்று மக்கள் கூறுகின்றனர். எனவே, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்களாகிய நீங்கள், நான் உட்பட எங்களைப் போன்றவர்களின் பேட்டியைப் போடாவிட்டாலும் பரவாயில்லை. மக்களின் பாதிப்புகளைப் பேட்டியாக எடுத்துப்போடுங்கள்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:29:56Z", "digest": "sha1:2LORWCF3MQPCFNRAIBF2ND6CFFM5REEC", "length": 6074, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "பாரதி புத்தகாலயம் | இது தமிழ் பாரதி புத்தகாலயம் – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged பாரதி புத்தகாலயம்\n1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்\n1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை...\nகருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்\n“கருவியாலஜி” – பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு...\n‘ஆமை காட்டிய அற்புத உலகம்’ எனும் நல்லதொரு சிறுவர் நூலை...\nசுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும்...\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=1101", "date_download": "2019-10-22T13:37:49Z", "digest": "sha1:DWMXQJROBC2IYF5Z6FCPX52KD2WWLELQ", "length": 9555, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகேஎஸ்ஆர் பல் மருத்துவ சயின்ஸ் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்\nயாருடன் ஒப்பந்தம் : -\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : -\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஇன்ஜினியரிங் படித்தால் சிறந்த எதிர்காலம் இருக்குமா அல்லது வேறு ஏதாவது படிக்கலாமா என்று யோசிக்கிறேன்.\nசி.ஏ., படிப்பில் சேருவதற்கான சி.பி.டி., தேர்வு பற்றி கூறலாமா\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஎனது பெயர் திருமாவளவன். பொறியியல் பட்டதாரியான நான், கடந்த 1 வருடமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது பணி மேம்பாடுகளை உறுதிசெய்ய, நான் எம்.பி.ஏ அல்லது முதுநிலை பொறியியல் படிப்பை மேற்கொள்ள வேண்டுமா\nடிப்ளமோ இன் நர்சிங் படிப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-22T13:43:05Z", "digest": "sha1:CTDEMADCMSN7N5TBJTXTA4EKLN5WTXE2", "length": 11616, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்க விடுதலைப் படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமெரிக்க விடுதலைப் படை (Continental Army) அமெரிக்க ஐக்கிய நாடாக இணைந்த குடியேற்ற மாநிலங்கள் அமெரிக்கப் புரட்சிப் போரின்போது இரண்டாம் விடுதலைப் பேராயம் உருவாக்கிய படையாகும். சூன் 14, 1775இல் பேராயத் தீர்மானம் மூலமாக நிறுவப்பட்ட இந்தப் படை பெரிய பிரித்தானியாவிற்கு எதிராக புரட்சி செய்த பதின்மூன்று குடியேற்றங்களின் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது. அமெரிக்க விடுதலைப் படைக்கு துணையா�� அந்தந்த மாநில படைகளும் துருப்புகளும் செயல்பட்டனர். படைத்தளபதி சியார்ச் வாசிங்டன் இந்தப் படையின் தலைமை தளபதியாக போர்க்காலம் முழுமைக்கும் தலைமையேற்றார்.\n1783இல் போர் முடிந்த பிறகு ஏற்பட்ட பாரிசு உடன்படிக்கையின்படி விடுதலைப் படை பெரும்பாலும் கலைக்கப்பட்டது. 1792இல் தளபதி அந்தோனி வேய்ன் தலைமையில் அமைந்த ஐக்கிய அமெரிக்க படைக்கு இதன் முதலாம், இரண்டாம் படையணிகள் கருவமாக இருந்தன. 1796இல் இதுவே ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் அடித்தளமாக அமைந்தது.\nசூன் 15, 1775இல் தளபதி சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படைக்கு தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nஅமெரிக்க விடுதலைப் படையில் 13 குடியேற்றங்களிலிருந்தும், 1776க்குப் பிறகு 13 மாநிலங்களிலிருந்தும், துருப்புக்கள் இருந்தனர். ஏப்ரல் 19, 1775இல் லெக்சிங்டனிலும் கான்கார்டிலும் போர் துவங்கிய குடியேற்றப் புரட்சியாளர்களிடம் படை எதுவும் இல்லை. முன்னதாக, ஒவ்வொரு குடியேற்றமும் பகுதிநேர குடிகளடங்கிய குடிப்படையினரை சார்ந்திருந்தது. 1754–63 காலத்தில் நடந்த பிரான்சிய, செவ்விந்திய போர்களுக்கு தற்காலிகமாக எழுப்பப்பட்ட மாநில படையணிகளை அமர்த்தியது. பெரிய பிரித்தானியாவுடனான நெருக்கடி அதிகரித்து போர் மூண்டபோது ஒவ்வொரு குடியேற்றமும் வரவிருக்கும் சண்டைகளுக்காக தங்கள் குடிப்படைகளை செம்மைப்படுத்தத் தொடங்கின. 1774க்குப் பிறகு குடிப்படைகளுக்கான இராணுவப் பயிற்சிகள் கூடுதலாயின. ரிச்சர்டு என்றி லீ போன்ற குடியேற்றவாதிகள் தேசிய குடிப்படையை எழுப்ப விரும்பினர்; ஆனால் முதலாம் விடுதலைப் பேராயம் இதனை மறுத்து விட்டது. [1]\nஏப்ரல் 23, 1775இல் மாசச்சூசெட்ஸ் மாகாணப் பேராயம் 26 படையணிகளைக் கொண்ட குடியேற்றப் படையை உருவாக்க அனுமதியளித்தது. நியூ ஹாம்சயர், றோட் தீவு, கனெடிகட்டும் இவ்வாறான படையை, ஆனால் குறைந்தளவில், உருவாக்கின. சூன் 14, 1775இல் இரண்டாம் விடுதலைப் பேராயம் பொதுவான பாதுகாப்பிற்காக கண்டம் தழுவிய படைகளை (அமெரிக்க விடுதலைப் படை) எழுப்ப முடிவு செய்தது; ஏற்கெனவே பாசுட்டனிலும் (22,000 துருப்புக்கள்) நியூயோர்க்கிலும் (5000) இருந்த படையினர் இதன் அடித்தளமாக அமைந்தனர்.[2] தவிரவும் முதல் பத்து படையணிகளை எழுப்பியது; மேரிலாந்து, டெலவேர், விர்ஜீனியா, பென்சில்வேனியாவிலிருந்து துப்பாக்கியாளர்களை ஓராண்டு பணிபுரிய ஒபந்ந்த அடிப்படையில் அமர்த்தியது.[2] இவர்களே 1776இல் முதலாம் படையணியாக உருவாயினர். சூன் 15, 1775இல் பேராயம் ஒருமித்து சியார்ச் வாசிங்டனை தலைமைத் தளபதியாக நியமித்தது. இவர் போர்க்காலம் முழுமைக்கும் எவ்வித ஊதியமுமின்றி, செய்த செலவினங்களுக்கு மட்டுமே ஈடு பெற்று பணியாற்றினார்.[3][4][5][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-22T14:22:03Z", "digest": "sha1:XRQOHULH52LZJ3FNKSBBKDVX2FKFZEFF", "length": 9355, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வர்மக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.\nநரம்புத் தாக்குதல், கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்கள்\nமுழு தாக்குதல், அரைத் தாக்குதல்\n2 வர்மக்கலை பற்றிய சுவடிகளும் நூல்களும்\nஉடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.[1] அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.[2]\nகழுத்திலிருந்து தொப்புள் வரை 45\nதொப்புள் முதல் மூலாதாரம் வரை 9\nவர்மக்கலை பற்றிய சுவடிகளும் நூல்களும்தொகு\nஒடிமுறிவுசாரி (சுவடி) - அகத்தியர்\nவர்மசூத்திரம் (சுவடி) - போகர்\nவர்ம காண்டம் - புலிப்பாணி\nவரம பீரங்கித் திறவுகோல் (சுவடி)\nவர்ம களஞ்சியம் - பதஞ்சலி\nவர்ம சஞ்சீவி - தனிவந்திரி சித்தர்\nஇது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக[சான்று தேவை] இது குருக்காளால் கற்பிக்கப் படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.\nவர்மக்கலையை மையமாகக் கொண்டு ஊழலுக்கு எதிராக சங்கரின் இயக்கத்தில் இந்தியன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் வர்மக் கலையை அறிந்தவராக கமலஹாசன் நடித்தார்.\nதொலைக்காட்சி தொடரான மர்ம தேசத்தில் இயந்திரப் பறவை என்ற பெயரில் வெளிவந்த பகுதியில் வர்மக் கலையின் ஒரு கலையான வளரியை மையமாக கொண்டு வெளிவந்தது.\n↑ Guruji Murugan Chillayah (20 October 2012). \"சிலம்பம் நலன்கள் மற்றும் வழிமுறைகள்\". சில்ம்பாம் மற்றும் வர்மா கலாய். பார்த்த நாள் 31 May 2013.\nசூ ஃகிக்கோசக்கா (தொகு) & யோன் சமுயூல் (தொகு) (2007). வர்மசூத்திரம். சென்னை: ஆசியவியல் நிறுவனம்.\nSilambam.asia சிலம்ப அகடாமி -வர்மக்கலை\nவர்மக்கலை பற்றிய சித்தர் பாடல்கள் தோழி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arrearirundalumcareer.in/video/superstar-career-tips-tamil/", "date_download": "2019-10-22T14:15:29Z", "digest": "sha1:RPBHPWLA42E5HA5PGKO7NWNIQBDDHIIZ", "length": 7939, "nlines": 60, "source_domain": "www.arrearirundalumcareer.in", "title": "சூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips - Rajinikanth", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips from Rajinikanth\nநம் வாழ்வில் வெற்றி பெற, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் இருந்து கற்றுத் தரும் முத்தான விஷயங்கள் குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில், வாழ்க்கையில் மட்டுமில்லாமல் எல்லாவற்றிலும் சூப்பர்ஸ்டார் தான். விடாமுயற்சியோடும் தன்னம்பிக்கையோடும் உழைத்தால் ஒரு மனிதன் எந்த உயரத்திற்கும் போகமுடியும் என்று அவர் வாழ்க்கையில் இருந்து நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்.\nரஜினிகாந்த் அவரது துறையில் எப்படி வெற்றி நடைபோட்டாரோ, அதேபோல் நம்முடைய கெரியரில் நாம் வெற்றி பெறுவதற்காக, அவர் நடித்த படங்களில் இருந்து பல career development tips எல்லாம் சொல்லியிருக்கிறார். (((( Check out for other Career Videos Career guide after 12th Std : https://www.youtube.com/watchv=bV5n4… Career tips in Sports : https://www.youtube.com/watchv=YFnpT… )))) வாழ்வில் முன்னேற , சூப்பர் ஸ்டார் ந��ித்த சில படங்களில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய career planning tips குறித்து இப்போது பார்க்கலாம்.\nஅண்ணாமலை நீங்கள் எந்த கெரியர் பாதையை தேர்ந்தெடுத்தாலும் உங்க திறமை மீது நம்பிக்கை வையுங்கள்.\nஆறிலிருந்து அறுபதுவரை சரியான நேரத்தில் சரியான தொழிலில் முதலீடு செய்ததால் வெற்றியடைலாம்.\nதில்லு முல்லு வேலையில் பொய் சொல்லிவிட்டால் அதனை சமாளிக்கும் திறன் வேண்டும்.\nமுத்து ஒரு நிறுவனத்தில் நீங்கள் பல நாட்கள் வேலை செய்து உங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினால் சக்சஸ் தானாக தேடி வரும்.\nபடிக்காதவன் எந்த துறை சார்ந்த வேலையை செய்தாலும் அதில் நாம் மரியாதையாகவும், ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை இப்படம் தெள்ளத் தெளிவாக நமக்கு புரிய வைக்கிறது.\nசிவாஜி கெரியர் பாதையில் பல தடைகள் வந்தாலும், அதனை உடைத்தெறியும் ஆற்றல் இருந்தால் நாம் வெற்றி பெறலாம் என்பதை சிவாஜி படம் உணர்த்துகிறது\nதம்பிக்கு எந்த ஊரு தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இருந்து, புதிய இடம் மற்றும் வேலையை பார்த்து அஞ்சாமல் அதில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது\nஎந்திரன் நேரம் காலம் பார்க்காமல் வேலையில் கடினமாக உழைத்தால் வாழ்வில் கண்டிப்பாக வெற்றிபெறலாம் என்று எந்திரன் படம் நமக்கு புரிய வைக்கிறது\nbusiness career tips என்று இணையத்தில் தெடுபவர்கள் ஏராளம். engineering career tips குறித்து தேடுபவர்கள் தாராளம். இவர்கள் அனைவருக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்திருக்கும் என எண்ணுகிறோம். வேலையின்றி தவிப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் (career tips for students) இதுபோன்ற பல தகவல்களை Arrear Irundalum Career யூடியூப் சேனலை Subscribe செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்\nகண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் | High Paying Jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/10/07012831/World-AthleticsEthiopia-Player-tops-Marathon.vpf", "date_download": "2019-10-22T14:54:08Z", "digest": "sha1:BRL3QLQ5WPO4BQJZ6GVQ7Z44FQU7PI2O", "length": 10827, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Athletics: Ethiopia Player tops Marathon || உலக தடகளம்:மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக தடகளம்:மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் முதலிடம் + \"||\" + World Athletics: Ethiopia Player tops Marathon\nஉலக தடகளம்:மாரத்தானில் எத்��ியோப்பியா வீரர் முதலிடம்\nஉலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.\nபதிவு: அக்டோபர் 07, 2019 04:00 AM\nஉலக தடகளத்தின் மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் லெலிசா டேசிசா முதலிடம் பிடித்தார்.\n17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றுடன் முடிவடைந்தது. 10 நாட்களாக நடந்த இந்த போட்டியில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீராங்கனை ஹெலென் ஓபிரி புதிய போட்டி சாதனையுடன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் இலக்கை 14 நிமிடம் 26.72 வினாடிகளில் கடந்தார்.\n1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிபன் ஹசன் 3 நிமிடம் 51.95 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த தொடரில் அவர் வென்ற 2-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் 26 வயதான சிபன் ஹசன் மகுடம் சூடியிருந்தார்.\nநள்ளிரவில் நடந்த ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் (42.19 கிலோ மீட்டர் தூரம்) டாப்-2 இடங்களை எத்தியோப்பியா வீரர்கள் பிடித்தனர். அதில் லெலிசா டேசிசா 2 மணி 10 நிமிடம் 40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தனதாக்கினார். உலக மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் ஒருவர் பட்டம் வெல்வது 2001-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் பங்கேற்ற 73 வீரர்களில் 55 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.\nஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கிறிஸ்டியன் கோல்மன், ஜஸ்டின் கேத்லின், மைக்கேல் ரோஜர்ஸ், நோவா லைலெஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 37.10 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இந்த பிரிவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் அமெரிக்க அணி பட்டம் வென்று இருக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ், நதாலி ஒயிட்டி, ஜோனிலே சுமித், ஷெரிக்கா ஜாக்சன் ஆகியோர் கொண்ட ஜமைக்கா அணியினர் (41.44 வினாடி) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-22T14:08:26Z", "digest": "sha1:BTV6TI5E3JQ2TVJ62ZSIJT5MDCISE6RB", "length": 25964, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "இருட்கனி", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\nவேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு எழுகின்றன. வாளின் உறையில்தான் பொற்செதுக்குகளும் அருமணிநிரைகளும். உருவப்பட்ட வாள் கூர் ஒன்றாலேயே ஒளிகொண்டது. வேதங்களில் அதர்வமே விசைகொண்டது. தெய்வங்களிடம் அது மன்றாடுவதில்லை, ஆணையிடுகிறது, அறைகூவுகிறது. மூன்று வேதங்களின்மேல் ஏறி நின்று அடையப்பட்டது அதர்வம். வேதியர் முன் நின்றிருந்த கணியர் சுப்ரதர் …\nTags: சிவதர், சுப்ரதர், துரியோதனன், பரசுராமர், பிரசேனன், விருஷாலி\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65\nசுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே அவர் அருகிலென உள்ளத்தால் கண்டார். மூச்சிரைக்க ஓடி பாதைமுகப்புக்குச் சென்று நின்றார். மிக அப்பால் அசைவுகள் தெரிந்தன. இருண்ட நீருக்குள் மீன்கள் என. கொம்போசை மீண்டும் எழுந்தது. “சம்பாபுரியின் அரசியும் இளவரசரும் வருகை” என அறிவித்தது. சம்பாபுரியின் கொம்பூதி முதலில் வந்தான். அவனைத் …\nTags: குருக்ஷேத்ரம், சகுனி, சிவதர், சுப்ரதர், துரியோதனன், பிரசேனன், விருஷாலி\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64\nசுப்ரதரை அணுகிய சுடலைக்காவலன் சற்று அப்பால் நின்று தலைவணங்கி அவர் திரும்பிப்பார்த்ததும் “சூதர்கள் தங்கள் பாடலின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். விழிசுருக்கி அவன் சொல்வது புரியாததுபோல் சில கணங்கள் நோக்கிய பின் அவன் செல்லலாம் என்று கையசைத்துவிட்டு சற்று முன்னால் சென்று மரக்கிளைகளின் இடைவெளியினூடாகத் தெரிந்த வானை சுப்ரதர் நிமிர்ந்து பார்த்தார். முகில்கணங்கள் இடைவெளியில்லாது செறிந்து வான் இருண்டிருந்தது. இருள் அடர்ந்த முன்காலை என்றே தோன்றியது. கதிரெழுவதுவரை சூதர்கள் பாடியாக வேண்டும். அதற்கு முன் விருஷாலியும் …\nTags: சகுனி, சுப்ரதர், துரியோதனன்\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63\nகிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது. ஓருடலிலிருந்து பிறிதொரு உடலுக்கு குடிபெயர்ந்துவிட்டதுபோல. அப்புதிய உடலின் எல்லைகளையும் வாய்ப்புகளையும் அகத்திலிருந்து அவன் ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு அறிந்துகொண்டிருந்தான். எந்நிலையிலும் அறிதல் அளிக்கும் உவகையை கிருதவர்மன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். படைமுகப்பில் கௌரவப் படைகளும் பாண்டவப் படைகளும் பத்து பத்து பேர் கொண்ட குழுக்களாக …\nTags: அமிர்தன், கிருதவர்மன், குருக்ஷேத்ரம், சாத்யகி, மிருண்மயன்\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62\nகிருதவர்மன் கைகளை ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான். செவி ரீங்கரிக்கும் அமைதி எங்கும் சூழ்ந்திருந்தது. கண்களைத் திறந்தபோது அவனை மெல்லிய சாம்பல் நிறத் துணியால் எவரோ மூடி சுழற்றிக் கட்டியிருந்ததுபோல் தோன்றியது. அவன் கண்களை மூடி தன் உளச் சொற்களைக் குவித்து மீண்டும் திறந்து அப்பகுதியை நோக்கினான். சூழ்ந்திருந்த புகை மூச்சிரைக்க …\nTags: அஸ்வத்தாமன், கிருதவர்ம்ன், குருக்ஷேத்ரம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nபடைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த ஓசை தாளம்போல் ஒலித்தது. இளைய யாதவர் தேரை நிறுத்தியது ஏன் என அர்ஜுனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கவில்லை. புரவிகளில் ஒன்று செருக்கடித்தது. அவர்களைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் ஆங்காங்கே அமரத்தொடங்கிவிட்டிருந்தனர். எரிசூழ்ந்த மண்ணில் அவர்கள் குந்தி அமர்ந்தனர். பின்னர் உடற்களைப்பு …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், திருஷ்டத்யும்னன், பிரதிவிந்தியன், யுதிஷ்டிரன், யௌதேயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\nபன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட ஆழ்ந்த குரலில் கர்ணன் களம்பட்ட செய்தியை பாடினார். அங்கிருந்த பதினொரு சூதர்களும் உதடுகளிலிருந்து எழாமல் நெஞ்சுக்குள் முழங்கிய ஒலியால் அதற்கு கார்வை அமைத்தனர். “சூதரே, மாகதரே, விண்ணின் முடிவிலா நீரப்பரப்பு ததும்பி கதிரவன் மீது பொழிந்தது. சுடரனைத்தும் அணைந்து வெம்மை மறைந்து, …\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், நகுலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59\nஅர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க தேரில் முதலில் கொடியை உடைக்கவேண்டும். கொடியில்லாத தேருக்கு எந்த விசையிழப்பும் இல்லை. ஆனால் தன் தேரின் கொடி வெட்டப்பட்டுவிட்டதை உணர்ந்த வீரன் நிலையழிகிறான். கொடியில்லாத தேரில் நின்றிருக்கிறோம் என்னும் உணர்வை அவன் கடக்கவே இயல்வதில்லை.” இளைய யாதவர் அவனுடைய தேர்த்தூண் வளைவில் வந்து ஆணையிட்டார். அவர் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\nஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து விட்டனர். கௌரவப் படையினர் கர்ணனையும் மைந்தரையும் விட்டு பின்னகர்ந்தனர். இருவரும் தாங்களே பலவாகி பெருகி அம்புகளென ஆகி விண்ணிலெழுந்து மோதிக்கொண்டனர். வெடித்து அனலுமிழ்ந்தனர். சுழித்து குருதிச்சகதிப் புழுதிக்குப்பையை அள்ளி சுழற்றிவீசினர். உறுமியபடி சென்று ஒவ்வொன்றையும் பற்றி உலுக்கினர். ஆற்றாது திரும்பி வந்தனர். மீண்டும் …\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன், கும்பகர், குருக்ஷேத்ரம், சுருதகீர்த்தி, சுருதசேனன், சுஷேணன், திவிபதன், விருஷகேது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\nபதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய் புள்ளின் கூவலையும் எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட தன் ஆழ்ந்த குரலில் கர்ணன் அர்ஜுனனை எதிர்கொண்ட போர்க்களத்தின் இறுதிக் காட்சியை சொல்லில் வடிக்கலானார். சூதர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள ஒருவர் விட்ட சொல்லை பிறிதொருவர் எடுக்க ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் தகைமைகொண்ட சொற்கள் காட்சிகளென மாறி …\nTags: அர்ஜுனன், கர்ணன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், துரியோதனன், பீமன்\nஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் 'அற்ப ஜீவி'\nகவிஞர் அபி - இளங்கோ கிருஷ்ணன்\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு��� – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/23093330/1262836/Jaipur-artist-has-written-3000-pagelong-Ramcharitmanas.vpf", "date_download": "2019-10-22T14:51:59Z", "digest": "sha1:BH3W6IQP4QJPRI45JTJOX5FKJAV5XYBN", "length": 6503, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jaipur artist has written 3000 -page-long Ramcharitmanas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n3000 பக்கங்கள்... 150 கிலோ எடை: ஓவியரின் கைவண்ணத்தில் உருவான பிரமாண்ட துளசி ராமாயணம்\nபதிவு: செப்டம்பர் 23, 2019 09:33\nஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், 3000 பக்கங்களில் 150 கிலோ எடை கொண்ட மிகப் பிரமாண்டமான துளசி ராமாயணத்தை எழுதி உள்ளார்.\nதுளசி ராமாயணம் புத்தகத்திற்கு இறுதி வ��ிவம் கொடுக்கும் ஓவியர்\nதுளசிதாசர் இந்தியில் எழுதிய ‘ஸ்ரீராமசரிதமானஸ்’ நூல், துளசி ராமாயணம் என போற்றப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட இந்த துளசி ராமாயணத்திற்கு பல்வேறு விளக்க உரைகள் வெளிவந்துள்ளன.\nஇந்நிலையில், துளசிதாசரின் ஸ்ரீராமசரிதமானஸ் நூலை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓவியர் சரத் மாத்தூர், தனது கைவண்ணத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாக்கி உள்ளார்.\nமொத்தம் 3000 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் எடை 150 கிலோ ஆகும். ஆயில் பெயிண்டைப் பயன்படுத்தி புத்தகத்தை எழுதி உள்ளார்.\nஇதுபற்றி ஓவியர் சரத் மாத்தூர் கூறுகையில், “6 ஆண்டுகளுக்கு முன்பு ராமசரிதமானஸ் புத்தகத்தை எழுத தொடங்கினேன். அயோத்தியில் எப்போது ராமர் கோவில் கட்டப்படுகிறதோ, அப்போது அந்த கோவிலுக்கு இந்த புத்தகத்தை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.\nRamcharitmanas | Artist Sharad Mathur | ராமசரிதமானஸ் | துளசி ராமாயணம் | ஓவியர் சரத் மாத்தூர்\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/newgadgets/2019/09/17101945/1261804/Google-schedules-hardware-event-on-October-15-in-New.vpf", "date_download": "2019-10-22T15:27:18Z", "digest": "sha1:ASJP7XE54C4LC654IJMLJT2Y6H5JB5H2", "length": 9458, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Google schedules hardware event on October 15 in New York; Pixel 4, Pixel 4 XL, Pixelbook 2 and more expected", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 10:19\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக விவரங்களை பார்ப்போம்.\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பெருமளவு விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகி இருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றி எவ்வித தகவல��ம் இல்லை.\nஇந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் பிக்சல்புக் 2 அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூகுள் நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 4, பிக்சல் 4 XL, பிக்சல்புக் 2, புதிய கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள், நெஸ்ட் மினி மற்றும் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் பிக்சல் 3, பிக்சல் 3 XL, பிக்சல் ஸ்லேட், புதிய க்ரோம்காஸ்ட், நெஸ்ட் ஹப் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது.\nஇதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் இல்லாத 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. செட்டிங்ஸ் செயலியில் இருந்து ஸ்மூத் டிஸ்ப்ளே ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இது 60 முதல் 90 ஹெர்ட்ஸ்களிடையே செட்டிங்கை தானாக மாற்றிக் கொள்ளும்.\nபிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் 3040x1440 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 12.2 எம்.பி. சோனி IMX363 + 16 எம்.பி. IMX481 டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. சோனி IMX520 யூனிட் வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரூ. 2000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nநான்கு பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபட்ஜெட் விலையில் சவுண்ட் ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்\nமோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக���கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - டிரம்ப் அதிருப்தி\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nகூகுள் நிறுவனத்துக்கு ரூ. 7,600 கோடி அபராதம்\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.readwhere.com/book/prompt-publication/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/-/2014352?ref=publication-tag-astrology-books", "date_download": "2019-10-22T14:45:43Z", "digest": "sha1:3E7YMGEAWXAEZLDAN7USSPNM7WUA4YTS", "length": 8983, "nlines": 140, "source_domain": "www.readwhere.com", "title": "வளம் தரும் வாஸ்து e-book in Tamil by Prompt Publication", "raw_content": "\nBOOKS வளம் தரும் வாஸ்து\nமனை, வீடு, ஃப்ளாட் வாங்குதல் மற்றும் கட்டுதல் தொடர்பான வாஸ்து கேள்வி - பதில்கள்\nஆன்மீகம் என்பது ஜோதிடம், பெயரியல், வழிபாடு, வாஸ்து, மனையடி சாஸ்திரம் போன்ற பலகூறுகளை உள்ளடக்கியது. ஆனால், இவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்தோம் எனில், இவை அனைத்துமே ஆன்மீகம் என்கிற போர்வைக்குள் மறைந்திருக்கும் விஞ்ஞான விஷயங்கள் தான். அதிலும் குறிப்பாக வாஸ்துவின் விதிகள் அனைத்துமே நமது ஆரோக்கியத்தையும், மனநிம்மதியையும் காக்கும் அறிவியலாகவே கருதப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்திரம் என்பது இன்றளவும் நூற்றுக்கு ஒருவர் மட்டுமே கடைபிடிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. இது பரவலாக எல்லோராலுமே கடைபிடிக்கக் கூடியதாக மாற வேண்டுமெனில் வாஸ்து ஒரு அறிவியல் என்கிற விஷயம் விளக்கப்பட வேண்டும். அதைத்தான் திருமதி. சந்திரா அவர்கள் இந்த நூலில் செய்திருக்கிறார். வாஸ்து சாஸ்திரம் பற்றிய மிகப்பெரிய ஞானத்தையும், அறிவையும் கொண்ட வாஸ்து பேரொளி திருமதி. சந்திரா வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்த விதத்தில் இருந்து ஆளுமை மிக்க எழுத்தாளராகவும் திகழ்கிறார். வாசகரின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு அறிவு பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் அவர் அளித்திருந்த பதில்கள் இன்று வளம் தரும் வாஸ்து என்கிற தொகுப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது. வாஸ்துவினை உணர்வதோடு மட்டும் அல்லாமல் போலியான வாஸ்து பரிகாராங்களிலிருந்து விலகி நிற்கவும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும்.\nகான்கிரீட் A to Z\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nஇன்றைய உணவு நாளைய மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mahinda-deshapriya-announced-the-election-date/", "date_download": "2019-10-22T13:58:25Z", "digest": "sha1:EPM5DE25AUPRGEWHSWKRQZ2WVAXJGV5R", "length": 12837, "nlines": 180, "source_domain": "www.sathiyam.tv", "title": "நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் | Srilanka | Mahinda Deshapriya - Sathiyam TV", "raw_content": "\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி…\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n – தியேட்டர் உரிமையாளர்களின் தொடர் குழப்பம்.. `கைதி’ பக்கம் நெருங்கும் தியேட்டர்கள்…\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் | Srilanka | Mahinda Deshapriya\nமஹிந்தா தேஷப்ரியா, இவர் இலங்கையின் தலைமை தேர்தல் ஆணையர். இன்று இலங்கையில் செய்தியா��ர்களை சந்தித்த அவர் இலங்கையில் நவம்பர் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று கூறினார். அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அக்டோபர் 7-ம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவித்துள்ளார்.\nஇலங்கையின் எஸ்எல்பிபி கட்சி சார்பில் கோத்தபயே ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவித்துள்ளது. அதேபோல், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அனுரா குமாரா திஷனாயகே அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த அடடே சம்பவம்..\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\nஏசி வழியாக தீடீர் புகை… துடிதுடித்த 2 குழந்தைகள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்..\nபிரம்மிப்பூட்டும் ராயல் அட்லாண்டிஸ்-2 ஹோட்டல்\n17 வயதான 2 சிறுவர்களை கத்தியால் தாக்கிய மர்ம கும்பல்\nபேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி | 20 Died in Bus Accident\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. கனமழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\n“மோடி டாடி… அமித்ஷா ஆட்டநாயகன்” – புகழ்ந்து தள்ளும் ராஜேந்திர பாலாஜி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/149489-unborn-child-taken-from-mothers-womb-and-put-back", "date_download": "2019-10-22T13:36:26Z", "digest": "sha1:QY6KRD2O5ISHHKM4QV7E7SZLLQQQIKX3", "length": 9341, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "ஆபரேஷன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை... திக் திக் நிமிடங்கள் | Unborn child taken from mother's womb and put back", "raw_content": "\nஆபரேஷன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை... திக் திக் நிமிடங்கள்\nஆபரேஷன் செய்து மீண்டும் கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை... திக் திக் நிமிடங்கள்\nகருவில் முதுகுத்தண்டு வளர்ச்சியடையாத குழந்தையை, தாயின் வயிற்றில் இருந்து எடுத்து, அறுவைசிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருவறைக்கே பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள். `கர்ப்ப காலம் முடிவடைந்ததும் பிரசவம் பார்க்கப்பட்டு, குழந்தை மீண்டும் வெளியே எடுக்கப்படும்' என்று அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நவீன மருத்துவம் அசுர வளர்ச்சியடைந்துகொண்டிருப்பதற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகியிருக்கிறது.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதான செவிலியர் பீதன் சிம்சன். திருமணத்துக்குப் பிறகு, சிம்சன் கர்ப்பம் தரித்தார். 20 வாரங்கள் கழித்த பிறகு வழக்கமான ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் சிம்சனுக்கும் அவரின் கணவர் கியரோனுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. கருவில் இருந்த குழந்தையின் தலை சரியான அளவில் இல்லை என்றும் அதற்குக் காரணம் குழந்தையின் முதுகுத் தண்டுவடம் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. `இதே நிலையில் குழந்தை பிறந்தால் குழந்தை நடக்க முடியாமல் போகலாம்' என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\n``மருத்துவர்கள் எங்களுக்கு மூன்று தெரிவுகளைக் (Options) கொடுத்தனர். `இதே நிலையில் கர்ப்பத்தைத் தொடரலாம், கருக்கலைப்பு செய்துவிடலாம் அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்து 'ஃபீட்டல் சர்ஜரி' (Fetal surgery) செய்யலாம்... இந்த மூன்றில் ஒன்றை நீங்களே தேர்வு செய்யுங்கள்' என்று தெரிவித்தனர். நாங்கள் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தோம்’’ என்கிறார் சிம்சன்.\nபெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சவாலான அந்த முயற்சியில் இறங்கினர். தாயின் வயிற்றில் இருந்து 24 வாரங்களில் அந்தப் பெண் குழந்தையை வெளியே எடுத்து, முதுகுத் தண்டுவடத்தைச் சீரமைக்கும் அறுவைசிகிச்சையை செய்து, மீதமுள்ள கர்ப்ப காலத்தைத் தொடரும் வகைய���ல் தாயின் கர்ப்பப்பையில் குழந்தையை வைத்துவிட்டனர்.\n``உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சையைச் செய்தனர். நாங்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெற்றுவிட்டோம். நம்பமுடியாத வகையில் அந்த அறுவை சிகிச்சையை என் மகள் எதிர்கொண்டாள். 'சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் வயிற்றுக்குள் வைத்த பின்னரும் அவள் நலமுடன் இருப்பதாக' மருத்துவர்கள் தெரிவித்தனர். வயிற்றில் உதைப்பது மட்டும் இப்போதும் மாறவே இல்லை. வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதால், அவள் எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்\" என்று பூரிக்கிறார் சிம்சன்.\nஇங்கிலாந்தில் இதுவரை மூன்று குழந்தைகளுக்கு இதே போன்ற சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144566-senthil-balaji-master-plan-against-thambidurai", "date_download": "2019-10-22T13:30:43Z", "digest": "sha1:GKVKV7JTO52FIVH4KCTIXFHUXLPP7LP5", "length": 11899, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்! | Senthil balaji Master plan against thambidurai", "raw_content": "\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்\n`நீங்க எம்.பி சீட் வாங்குங்க நான் பாத்துக்குறேன்’ - தம்பிதுரைக்கு எதிராக செந்தில் பாலாஜியின் மாஸ்டர் பிளான்\nசெந்தில்பாலாஜி கட்சி மாறுவதற்குள், தான் தி.மு.க-வுக்குப் போகக் காரணமாக இருக்கும் கரூர் சின்னசாமியிடம், ``நீங்க கரூர் எம்.பி தொகுதி சீட்டை வாங்குங்க. என் செலவுல உங்களை ஜெயிக்க வைக்கிறேன். தம்பிதுரையை இந்தமுறை மண்ணைக் கவ்வ வைப்போம்\" என்று 'ஜென்டில்மென்ட் அக்ரிமென்ட்' போட்டுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக தி.மு.க-வில் நாளை தன் ஆதரவாளர்களுடன் தாவ இருக்கிறார். அவரை கட்சி மாறவிடாமல் சமாதானப்படுத்துவதற்காகக் கட்சியின் அமைப்புச் செயலாளர் பழனியப்பன், பொருளாளர் தஞ்சை ரெங்கசாமி உள்ளிட்ட புள்ளிகளை டி.டி.வி.��ினகரன் கரூர் அனுப்பினார். அவர்களைச் சந்திக்காமல் டிமிக்கி கொடுத்தார் செந்தில் பாலாஜி. நாளை தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. ஆனால், செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குப் போனாலும், அ.ம.மு.க-வில் உள்ள கரூர் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சி மாற விருப்பப்படவில்லை. அவர்களின் மனதைக் கரைத்து இன்று இரவுக்குள் சென்னைக்குச் செல்ல தான் ஏற்பாடு செய்துள்ள வாகனத்தில் ஏற்றி இணைப்பு விழாவில் கலந்துகொள்ள அழைத்து வர தனி டீமை போட்டுள்ளாராம். இந்நிலையில், தன்னை தி.மு.க-வுக்கு அழைத்துப்போகும் முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமியிடம் செந்தில் பாலாஜி 'ஜென்டில்மேன் அக்ரிமென்ட்' போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.\n``அது என்ன ஜென்டில்மேன் அக்ரிமென்ட்\" என்று விசாரித்தோம். \"தன்னை தி.மு.க-வுக்குள் அழைத்துப்போகும் கரூர் சின்னசாமிக்குப் பரிசாக வரும் எம்.பி தேர்தலில் அவரை கரூர் தொகுதியில் சீட் கேட்டு வாங்கச் சொல்லி இருக்கிறார். அப்படி சீட் வாங்கியவுடன் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் தன் காசை இறக்கி அடித்து, சின்னசாமியை வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைப்பதாகவும் சபதம் போட்டிருக்கிறார். இதுதான் அந்த ஜென்டில்மேன் அக்ரிமென்ட்.\nஅதோடு, 2011- 2015 வரை அ.தி.மு.க-வில் இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அப்போது எம்.பி-யாக இருந்த தம்பிதுரையை அவர் மதிக்கவில்லை. இதனால், தக்க தருணம் பார்த்திருந்த தம்பிதுரை, 2015-ல் செந்தில் பாலாஜியின் பதவியை ஜெயலலிதா பறித்துவுடன், அவரை கவுக்க இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட் வாங்கிக் கொடுத்ததோடு, ஜெயிக்கவும் வைத்தார். கூடவே மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.\nஅதற்குப் பழிவாங்கவே இப்போது வரும் எம்.பி தேர்தலில் தம்பிதுரையை மண்ணைக் கவ்வ வைத்து, கரூர் சின்னசாமியை ஜெயிக்க வைப்பதாக சபதம் போட்டுள்ளார் செந்தில்பாலாஜி. அதேநேரத்தில் 2000-ல் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தபோது அ.தி.மு.க-வில் முக்கியப் புள்ளியாக இருந்தார் கரூர் சின்னசாமி. ஆனால், செந்தில்பாலாஜியின் நெருக்கடி தாங்க முடியாமல்தான் தி.மு.க-வுக்குப் போனார் சின்னசாமி. ஆனால், தன்னை காலை வாரிய அதே செந்தில்பாலாஜிக்கு அரசியல் வாழ்க்கை கொடுக்க இப்போது தி.மு.க-வுக்கு அழைத்துப்போக இருக்கிறார் அதே கரூர் சின்னசாமி. சின்னசாமியின் இந்த முயற்சியின் பின்னே எதுவும் அரசியல் பழிவாங்கல் இருக்கான்னு தெரியலை\" என்றார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224091.html", "date_download": "2019-10-22T13:39:37Z", "digest": "sha1:Z2PSMKZPFQB3HEBRUSLGZEOICN5AO6FP", "length": 12109, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு!!(படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nசமுர்த்தி அலுவலர்களிற்கு வவுனியாவில் செயலமர்வு\nவன்னிமாவட்டம் மற்றும்,கிளிநொச்சியைசேர்ந்த சமுர்திஅலுவலர்களிற்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியாபிரதேசசெயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.\nசமுர்திதிணைக்களத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றநிகழ்வில் மாவட்டஅரச அதிபர் எம்.கனீபா,பிரதேசசெயலர் கா.உதயராயா, சமுர்திதலைமைபீட முகாமையாளர் திருமதி ச.சந்திரகுமார் எனபலரும் கலந்துகொண்டனர்.\nசமுர்திதிணைக்களம் மற்றும் சமுர்திவங்கிகளின்; மூலம் மக்களிற்கு பயன்படக்கூடிய செயற்திட்டங்களை மேலும் விஸ்தரித்து,அவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு குறித்த செயலமர்வுநடைபெற்றிருந்தமை குறிப்பிடதக்கது.\nநிகழ்வில் வளவாளராக சமுர்திதலமைபீடத்தில் இருந்துவருகைதந்திருந்த அரியநாதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nதலைமறைவு குற்றவாளியா விஜய் மல்லையா – அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..\nயுத்தம் வேண்டாம்: தேசிய நல்லிணக்கத்தை காப்பாற்றுவோம்: வவுனியாவில் சுவரொட்டிகள்\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம் அம்பலம்\nதிருநெல்வேலி விளை���ாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள் கைது..\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31 வரை\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n“தேஜஸ்” ரெயில் தாமதமானதால் 950 பயணிகளுக்கு இழப்பீடு..\nதிருப்பதி வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டில் மோசடி- 23 இடைத்தரகர்கள்…\n5ஜி கொண்டுவரப்பட முடியாது – யாழ்.மேல் நீதிமன்றில் சுமந்திரன்\nதுப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை டிசம்பர் 31…\n24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 103 முறைப்பாடுகள்\nமஹேஷ் சேனாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி\nவாரணாசி பா.ஜ.க. தொண்டர்களுடன் 24ம் தேதி கலந்துரையாடுகிறார் மோடி..\nவைக்கோலுக்கு பதிலாக சிக்கன், மீன் தின்னும் பசு மாடுகள்..\nசிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய…\nகல்முனைக்கு தேர்தல் பரப்புரைக்காக நாமல் ராஜபக்ஸ வருகை\nதேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு அறிவேன் எனது உடல் நிறை குறியீட்டு…\nதமிழ் பேசும் மக்களை நோக்கிய எதிரணியின் நான்கு முக தந்திர திட்டம்…\nதிருநெல்வேலி விளையாட்டு கழகத்தினால் வீதியோரங்களில் மரநடுகை\nவீடுதலைப்புலிகள் அழிய வேண்டும் என்பதில் TNA பங்கும் இருந்தது அனந்தி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/41247-suriya-and-selvaraghavan-s-film-first-look-to-release-on-march-5-2018.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:40:54Z", "digest": "sha1:TNNFCQBXA5DKAMYIGHZWACDKD5CALNGN", "length": 8600, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சூர்யா36’ ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 5 வெளியீடு | Suriya and Selvaraghavan's film first look to release on March 5, 2018", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n‘சூர்யா36’ ஃபர்ஸ்ட் லுக் மார்ச் 5 வெளியீடு\n‘சூர்யா36’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5 ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘சூர்யா36’. இதற்கு இன்னும் தலைப்பிடவில்லை. வெகு நாட்களாகவே செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் கதைத் தேர்வு செய்வதில் சில சிக்கல்கள் நீடித்ததால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாவது தள்ளிப்போனது. இந்நிலையில் சில மாதம் முன்பு செல்வராகவனின் படப் பூஜை மிக எளிமையாக நடைபெற்றது. அதில் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்து வந்த நிலையில் இப்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5 வெளியாக உள்ளதாக படக்குழு அறிவிப்பை பெளியிட்டுள்ளது. அப்போதே படத்திற்கான தலைப்பும் வெளியாக உள்ளதாக தெரிய வருகிறது. இந்தப் படத்திற்கு யுன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.\nகாவுகேட்ட ப்ளூவேல்: த்ரில்லாக காப்பாற்றப்பட்ட மதுரை இளைஞர்\nநடிகை அமலாபால் கண் தானம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n6 வது முறையாக இணையும் ஹரி- சூர்யா: ’சிங்கம் 4’ இல்லையாம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nசூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு..\n2 லட்சம் லைக்குகளை அள்ளிய பிகில் போஸ்டர்..\n’மனித கணினி’ சகுந்தலா தேவி பயோபிக���: வித்யா பாலன் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nவெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர்\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவுகேட்ட ப்ளூவேல்: த்ரில்லாக காப்பாற்றப்பட்ட மதுரை இளைஞர்\nநடிகை அமலாபால் கண் தானம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/69069-congress-mp-bhubaneswar-kalita-resigns-from-rajya-sabha.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:23:51Z", "digest": "sha1:L2TKTIBXO66WSORAWW5B5XI6NL6ATNJD", "length": 9280, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜினாமா | Congress MP Bhubaneswar Kalita Resigns From Rajya Sabha", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nமாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜினாமா\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, காங்கிரஸ் கொறடா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக மாநிலங்களவையில் அமித்ஷா இன்று அறிவித்தார். குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அரசும் இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக காங்கிரஸ் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு காங்கிரஸ் கொறடா புவனேஸ்வர் கலிட்டா எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தள்ளார். நாட்டு மக்களின் உணர்வை காங்கிரஸ் கட்சி புண்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“போலீஸ் என்னை கைதியைப் போல் அழைத்துச் சென்றார்கள்” - வசந்தகுமார் எம்.பி\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\nதேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா\nஆலோசனைக்குழு தலைவர் பதவி - கபில்தேவ் திடீர் ராஜினாமா\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\nபெண்ணும் கிடைக்கவில்லை மரியாதையும் கிடைக்கவில்லை- வேலையை ராஜினாமா செய்த கான்ஸ்டபிள்\n“ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் ஐஏஎஸ் சசிகாந்த்”- போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்\n“மீண்டும் பணிக்கு திரும்பும் எண்ணமில்லை” - கருத்து சுதந்திரத்திற்காக ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி\n’இந்த சிஸ்டத்தை மாற்ற முடியாது’: ராஜினாமா செய்த கேரள ஐஏஎஸ் அதிகாரி பேட்டி\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/blog-post_946.html", "date_download": "2019-10-22T15:18:22Z", "digest": "sha1:4LZWIMBVPROYHRHEBV3CATC53D53JAOD", "length": 10571, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்\nபதிந்தவர்: தம்பியன் 28 October 2017\n“அதிகாரத்தைப் பகிரவும் வேண்டாம், நாட்டைப் பிரிக்கவும் வேண்டாம். புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு சொந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது மக்களினால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும்.” என்று பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.\nதேசிய உரிமைகளுக்கான அமைப்பால் நேற்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபெங்கமுவே நாலக தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, \"நாட்டு மக்களின் தேவைக்காகவே அரசாங்கம் உருவாக்கப்படுகின்றது. ஆனால், தற்போதைய அரசாங்கம், தமிழ் அரசியல்வாதிகளின் தேவைக்காகவே இயங்குகின்றது. தமிழ் மக்களுக்காகவும் செயற்படாமல், தமிழ் மக்கள் என்ற பேரில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தேவையை நிறைவேற்றவே இந்த ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.\nபிரபாகரன் குண்டுவைத்து பெற முயற்சித்ததை தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமாக வழங்க முயற்சிக்கின்றது. தனி இராஜ்ஜியம் வழங்கப்பட்டால் சட்டபூர்வமாக மீளப்பெறுவது மிகக் கடினமான ஒன்றாகும்.\nஇது குறித்து அரச தரப்புக்கு நாம் கூறுகின்றபோது, \"நாங்கள் நாட்டைப் பிரிக்கவில்லை. அதிகாரத்தைத்தான் பகிரப்போகின்றோம்'' என்கிறார்கள். அதிகாரத்தைப் பகிர்வதும் நாட்டைப் பிரிப்பதும் வேறல்ல. இரண்டும் ஒரே விடயங்கள்தான். அதனால் நாட்டையும் பிரிக்க வேண்டாம்; அதிகாரத்தையும் பகிரவேண்டாம்.\nமாறாக, மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யுங்கள். அதனால் தமிழ் மக்கள் என்று வேறுபாடு காட்டத் தேவையில்லை. பரிபாலன செயற்பாடுகளை முறையாகச் செய்தால் போதுமானது என்பதையே நாங்கள் கூறுகின்றோம். அதிகாரத்தைப் பகிரவேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nசிங்கள மக்கள் இந்த நாட்டில் மாத்திரம்தான் இருக்கின்றார்கள். தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் மாத்திரம் 7 கோடி பேர் உள்ளனர். முழு உலக நாடுகளிலும் பெரும் தொகையில் தமிழர்கள் உள்ளனர். அதனால் தமிழ் ஈழத்திற்காக உலகளவில் ஒரு பெரும் வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\nதற்போதுவரையில் இலங்கையிலிருந்த அரசுகள் பலவீனமாக இருந்தமையே இதற்குப் பிரதான காரணமாகும். அதனால் தமிழ் மக்கள் சார்பில் பேசுவதற்கு உலகளவில் மிகப்பெரிய குழுவொன்று இயங்கி வருகின்றது. இதற்கு எமது நாட்டு அரசாங்கமானது தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுகொள்வதற்காக தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றது.\nஅவ்வாறான பின்புலத்திலேயே புதிய அரசியலமைப்பையும் அமுல்படுத்தி 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும் அனைவரும் தேசத் துரோகிகளே. அவ்வாறு வாக்களித்துவிட்டு தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களால் பெரும் அச்சுறுத்தல் இருக்கும் என்பதையும்தான் நினைவுபடுத்துகின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி ச���ட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் செல்ல முடியாது: பெங்கமுவே நாலக தேரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/26/30542/", "date_download": "2019-10-22T14:28:16Z", "digest": "sha1:UWR7H6DB465UVZDSH5ESBFJ2PTU5VUQ3", "length": 12948, "nlines": 335, "source_domain": "educationtn.com", "title": "கூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்.\nகூடுதல் விடுப்பை ஈடுகட்ட 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்\nபுதுவையில் கூடுதல் விடுப்பை ஈடுகட்டும் வகையில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுவையில் மக்களவை தேர்தலையொட்டி இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பே கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், கோடை வெயில் தாக்கத்தை கருத்தில் கொண்டு மேலும் ஒருவாரம் கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகு அறிவித்தபடி ஜூன் 10ம் தேதி அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகள் மட்டும் 12ம் தேதி பள்ளிகளை திறந்தன. இதனிடையே கோடை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்ட காலத்திற்கான பணி நாட்களை ஈடுசெய்யும் வகையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 4 நாட்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி ஜூலை 6, 20ம் தேதி, ஆகஸ்ட் 3ம் தேதி, 24ம் தேதி ஆகிய நாட்களில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி அறிவித்துள்ளார்.\nPrevious articleLKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்தியது சரியா\nNext articleதமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் யார் என்கிற அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளது. \nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வில் சலுகை.\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்.\nஅரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க...\nஅரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1017&cat=10&q=Courses", "date_download": "2019-10-22T14:46:42Z", "digest": "sha1:RTZMA6AU6NMP4GAXY2CFMTZSQCTDTQOY", "length": 7875, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nகம்ப்யூட்டர் படிப்பை தேர்வு செய்வது எப்படி\nமைக்ரோபயாலஜி படிப்பு நல்ல வேலை தரக்கூடியதுதானா என்பது பற்றிக் கூறவும்.\nஎம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nநான் பி.ஏ., படித்து வருகிறேன். எனக்கு பி.எல்., படிக்க விருப்பம். அதே சமயம் ஐ.பி.எஸ்., ஆகவும் விருப்பம். இதற்கு என்ன வழி\nபட்டப்படிப்பு படிப்பவர் கம்ப்யூட்டர் தொடர்பாக என்ன படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:30:02Z", "digest": "sha1:XDIB2RSKRK56QOVW437GTAEWN4HOJQ2K", "length": 4064, "nlines": 82, "source_domain": "tamilbeauty.tips", "title": "இலங்கை சமையல் – Tamil Beauty Tips", "raw_content": "\nசூப்பரான வெங்காய பக்கோடா செய்வது எப்படி \nSeptember 13, 2019 அழகு குறிப்புகள், இலங்கை சமையல்\nசுவையான வாழைக்காய் மிளகு வறுவல்,\nமட்டன் கீமா குழம்பு செய்ய தெரியுமா…\nApril 14, 2018 இலங்கை சமையல்\nநீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை\nFebruary 7, 2018 இலங்கை சமையல்\nFebruary 7, 2018 இலங்கை சமையல்\nஆட்டிறைச்சி – பிரட்டல் கறி – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:\nFebruary 6, 2018 இலங்கை சமையல்\nJanuary 27, 2018 இலங்கை சமையல்\nJanuary 27, 2018 இலங்கை சமையல்\nJanuary 26, 2018 இலங்கை சமையல்\nJanuary 21, 2018 இலங்கை சமையல்\nJanuary 18, 2018 இலங்கை சமையல்\nஇராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்\nJanuary 17, 2018 அறுசுவை, இலங்கை சமையல்\nஇட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை\nJanuary 17, 2018 அறுசுவை, இலங்கை சமையல்\nJanuary 11, 2018 இலங்கை சமையல்\nJanuary 9, 2018 இலங்கை சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/14084414/1261313/Dubai-airport-worker-held-for-stealing-mangoes.vpf", "date_download": "2019-10-22T15:04:13Z", "digest": "sha1:YY5HZSAQYWLPRAH6D5JYHQRFOPWY37IG", "length": 7653, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dubai airport worker held for stealing mangoes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது\nபதிவு: செப்டம்பர் 14, 2019 08:44\nதுபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.\nஉலகிலேயே அதிக பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில், துபாய் விமான நிலையமும் ஒன்றாக உள்ளது. இந்த விமான நிலையத்தில் இந்தியர் ஒருவர் ஊழியராக பணியாற்றி வந்தார்.\nகடந்த 2017ம் ஆண்டு ஒரு நாள், அவருக்கு பணியின்போது கடுமையான தாகம் எடுத்துள்ளது. சுற்றிப் பார்த்தும் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அங்கு கன்வேயர் பெல்டில் பயணிகளின் லக்கேஜ்ஜிகள் சென்றுக் கொண்டிருந்தன.\nஅதன் அருகே சென்று இந்திய பயணி ஒருவரின் பேக்கினை திறந்து தண்ணீர் இருக்கிறதா என பார்த்துள்ளார். ஒரு பாக்ஸ் இருந்துள்ளது. திறந்து பார்த்தபோது மாம்பழங்கள் இருந்துள்ளன. அதில் 2 மாம்பழங்களை தின்றுவிட்டு வழக்கம்போல பணியை தொடர்ந்துள்ளார்.\nஇந்த சம்பவத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவருக்கு போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் பொருட்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்துள்ளனர். ஆனால், எ���ுவும் சிக்கவில்லை. பின்னர் சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது பயணியின் லக்கேஜ்ஜினை அவர் திறந்துள்ளது தெரிய வந்தது.\nஇதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இது குறித்து இந்திய ஊழியர் கூறுகையில், ‘கடுமையான தாகம். அருகில் எங்கும் தண்ணீர் இல்லை.\nபாக்ஸில் இருந்த 2 மாம்பழங்களை தின்றேன்’ என கூறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nDubai Man Arrested | துபாய் வாலிபர் கைது\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\nபணத்தை சாலையில் வீசி வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது -இதுவா காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ajith-kumar-birthday-o-panneerselvam-greeting/", "date_download": "2019-10-22T15:17:27Z", "digest": "sha1:TUXW4IPATBH6VDOPOFYZ6CNXUKSXP7YF", "length": 9536, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் அஜித்: ஓ.பி.எஸ். வாழ்த்து | Ajith Kumar birthday - O. Panneerselvam Greeting | nakkheeran", "raw_content": "\nஅயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறியவர் அஜித்: ஓ.பி.எஸ். வாழ்த்து\nநடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.\nஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், ''எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநினைவிடம் அருகே அறிவுசார் மையம்... அப்துல் கலாம் பிறந்த நாளில் கோரிக்கை..\nஅதிமுகவுக்கு மேலும் 3 கட்சிகள் ஆதரவு\nபாரதவிலாஸை 25 முறை பார்த்தேன்... 'சிவாஜி'ன்ன�� எனக்கு உயிர்... ரசிகையின் நினைவலைகள்...\nஆயிரம் மரக்கன்றுகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதிகள்\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012385.html", "date_download": "2019-10-22T14:35:31Z", "digest": "sha1:C6D7GHDHB3YLO34FLWD7PD3NEVZ6LZJ4", "length": 5959, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வேர்ச்சொற் கட்டுரைகள் - 4 தொகுதிகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: வேர்ச்சொற் கட்டுரைகள் - 4 தொகுதிகள்\nவேர்ச்சொற் கட்டுரைகள் - 4 தொகுதிகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேர்ச��சொற் கட்டுரைகள் - 4 தொகுதிகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவிகடகவி தெனாலிராமன் கதைகள்... மலையான சிறுகதைகள் (சசினாஸ்) பக்திப் பாமாலை\nதமிழில் சைபர் சட்டங்கள் பழமொழி நானூறு உடற்பயிற்சி\nஎன் இனிய வண்ணத்துப்பூச்சியே பகவத் கீதை ஒரு தரிசனம் (பாகம்-3) தற்காலத் தமிழ்நாட்டு வரலாறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_424.html", "date_download": "2019-10-22T14:43:42Z", "digest": "sha1:WLJMFG5GLDPCFBXY6DZJQSNEIXUJVJY2", "length": 5544, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இனியும் நிகாப் தடை இல்லை: ஹலீம் தரப்பு தெரிவிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இனியும் நிகாப் தடை இல்லை: ஹலீம் தரப்பு தெரிவிப்பு\nஇனியும் நிகாப் தடை இல்லை: ஹலீம் தரப்பு தெரிவிப்பு\nஅவசர கால சட்டத்தின் கீழேயே நிகாப் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது அமுலில் இல்லையென தமக்கு பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம் தரப்பு தெரிவிக்கிறது.\nஇதற்கேற்ப பொலிஸ் தலைமையகத்திலிருந்து வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றும் அமைச்சரின் சகோதரரால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அவசர கால சட்டத்தோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும் நிகாப் தடை அமுல்படுத்தப்பட்டிருந்ததனால் இது குறித்து மேலும் தெளிவு தேவைப்படுவதாகவும் அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றமையும் கருப்பு நிறத்தில் புர்கா அணிவதைத் தவிர்ப்பது நல்லதெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் க��ரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-22T15:05:56Z", "digest": "sha1:3H7ZJFDDKDDLPIQGIEX7OJQHUEQOYG34", "length": 8284, "nlines": 78, "source_domain": "tamilthamarai.com", "title": "குழுவில் |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nஅன்னா ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப்பு\nலோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வழிவகுக்கும், லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் ......[Read More…]\nApril,15,11, —\t—\tஅன்னாஹசாரே, ஈடுபடுவோரை, ஊழலில், ஐந்து பேரும், குழுவில், சொத்து விவரங்களை, தங்களது, தண்டிக்க, தயாரிக்கும், தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக, லோக்பால், வரைவுமசோதா, வழிவகுக்கும், வெளியிடுகின்றனர்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்களுக்கு மரணதண்டனை தந்திட வேண்டும்; லோக்பால் மசோதாவின் மீது கபில்சிபலுக்கு நம்பிக்கை கிடையாது என்று தெரிகிறது; இது துரதிஷ்டவசமானது. நம்பிக்கை இல்லா நபர் மசோதாதயாரிப்பு குழுவில் ......[Read More…]\nApril,12,11, —\t—\tஅரசு பணியாளர்களுக்கு, இருந்திருக்க, இல்லா, ஊழல், கிடையாது என்று தெரிகிறது, குழுவில், கூடாது, செய்யும், தந்திட, துரதிஷ்டவசமானது, தொடர்ந்து, நபர் மசோதாதயாரிப்பு, நம்பிக்கை, மசோதாவின், மரணதண்டனை, மீது கபில்சிபலுக்கு, லோக்பால், வேண்டும்\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\n‘என்ஜிஓ.,க்கள் தங்களுடைய சொத்துவிபரங� ...\nலோக் பால் மசோதாவை கொண்டுவந்த பெருமை அண� ...\nகடும்கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியி ...\nஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண ...\nஎனது உயிரை பற்றி கவலையில்லை. திட்டமிட்� ...\nலோக்பால் மசோதா என்றால் என்ன\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று � ...\nலோக்பால் ஊழல் எனும் புற்றுநோயைக் குணப� ...\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வ� ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-22T14:50:02Z", "digest": "sha1:QK42423WTF7OAOX5UNYZUADMW6DYAWVZ", "length": 6718, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பதினெட்டாவது |", "raw_content": "\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம்\nகாரப்பன் ராமர் கோவிலில் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும்\nவிரைவில் நாடு முழுவதும் ஒருலட்சம் டிஜிட்டல் கிராமங்கள்\nபி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மைய���்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, இன்று-காலை, சுமார் 10:12 ......[Read More…]\nApril,20,11, —\t—\tஆராய்ச்சிக்கழகத்தின், இந்திய, இன்று, உருவாக்கப்பட்ட, தயாரிப்பில், பதினெட்டாவது, பிஎஸ்எல்வி, ராக்கெட், விண்ணில் சீறிப்பாய்ந்தது, விண்வெளி, வெற்றிகரமாக\nகாலமும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்ட� ...\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவை தற்காலிகமான ஷரத்து என்று பிஆா்.அம்பேத்கா் குறிப்பிட்டாா். ஆனால் இப்பிரிவு 70 ஆண்டுகளாக நீடித்த போதிலும், காங்கிரஸ் எதுவும் செய்ய வில்லை. மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகள் தூக்கத்தில் இருந்ததால் காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தது. ...\nவிண்வெளி யுத்தத்தில் இந்திய படையினர்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய ...\n104 செயற்கைக் கோள்களை ஒரேநேரத்தில் விண்� ...\n‘பி.எஸ்.எல்.வி., – சி 35’ ராக்கெட், இன்� ...\nஅமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்� ...\nபிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிக� ...\nஇந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத் ...\nவியட்நாம் செயற்கைக் கோள்கள் இந்திய ரா� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nஇதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-25.html", "date_download": "2019-10-22T14:03:30Z", "digest": "sha1:L64PKRCNL5MA2V4DDVK6RREUDBFG4UU7", "length": 39990, "nlines": 160, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 25 - கோட்டை வாசலில் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முத��் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nமந்திராலோசனை நடந்த இடத்திலிருந்து வெளிவந்த பூதிவிக்கிரம கேசரி, அங்கேயிருந்த குதிரை மேல் தாவி ஏறினார். தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி விரைந்து சென்றார். அதே சமயத்த��ல் யானை ஒன்று வடக்கு வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்ததைப் பார்த்தார். யானையின் மேல் யானைப்பாகன் ஒருவனும், இரண்டு ஸ்திரீகளும் இருந்தார்கள். யானைப்பாகன் தன் கையில் வைத்திருந்த கொம்பை வாயில் வைத்துச் சிறிது நேரம் முழக்கினான். பின்னர் 'கிறீச்' என்று உச்ச ஸ்தாயியில் ஒலித்த குரலில், கணீர் என்றும் தெளிவாகவும் அவன் கூறியதாவது:- \"ஈழத்துப்பட்ட பராந்தகன் சிறிய வேளாரின் செல்வப் புதல்வி, கொடும்பாளூர்ப் பெரிய வேளார் சேநாதிபதி பூதிவிக்கரம கேசரியின் வளர்ப்புக் குமாரி, பழையாறை இளைய பிராட்டி குந்தவை தேவியின் அருமைத் தோழியரான வானதி தேவியார் வருகிறார் பராக்\nகோட்டை வாசலுக்குச் சமீபத்தில் அகழிக் கரையை அடைந்ததும் அவன் மறுபடியும் ஒரு முறை கொம்பை வாயில் வைத்து ஊதினான். அதன் எதிரொலி நிற்பதற்குள்ளே மறுபடியும் அவன் முன்போன்ற கிறீச்சுக் குரலில் கூறியதாவது:- \"கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வருகிறார். பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கு முக்கியமான செய்தி கொண்டுவருகிறார் கோட்டைக் கதவைத் திறவுங்கள் கொடும்பாளூர் இளவரசிக்கும், அவருடைய தோழி பூங்குழலி அம்மைக்கும் உடனே வழி விடுங்கள் கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள் கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்\nஇவ்வாறு யானைப்பாகன் கூவியதைக் கேட்டுச் சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அடைந்த வியப்பு இவ்வளவு என்று சொல்ல முடியாது. அந்த யானைப்பாகன் குரலை எங்கேயோ, எப்போதோ கேட்டது போலிருக்கிறதே அவன் யார் யானை மேல் இருப்பது வானதிதானா என்பதையல்லவா முதலில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் அவள் கோட்டைக்குள் போகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமே அவள் கோட்டைக்குள் போகாமல் தடுத்து நிறுத்த வேண்டுமே வானதியாயிருந்தால் மிக்க நல்லதாய்ப் போயிற்று வானதியாயிருந்தால் மிக்க நல்லதாய்ப் போயிற்று இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீரும் வரையில் குழந்தை நம்மிடத்தில் இருப்பதே நல்லது... இந்தச் சிக்கல்கள் எல்லாம் தீரும் வரையில் குழந்தை நம்மிடத்தில் இருப்பதே நல்லது... இவ்வாறு எண்ணிக் கொண்டே சேனாதிபதி குதிரையைத் தட்டி விட்டுக்கொண்டு போய் யானையின் சமீபத்தை அடைந்தார். அவர் பின்னொடு விரைந்து வந்த வீரர்களில் ஒரு வீரன் தீவர்த்தி கொண்டு வந்தான். அதன் வெளிச்சத்தில் யானை மீதிருந்தவர்களைப் பார்த்தபோது பெண்கள் இருவரும் சிறிய வேளாரின் புதல்வி வானதியும், பூங்குழலியுந்தான் என்று தெரிய வந்தது.\n\" என்று அவர் ஏதோ சொல்வதற்குள் யானைப்பாகன் மறுபடியும் கொம்பு ஊதத் தொடங்கினான். அவனை எப்படி நிறுத்தச் செய்வது நல்ல வேளையாக இதற்குள் யானைமேலிருந்த பெண்கள் தங்களை நெருங்கி வந்த குதிரை மேல் இருப்பவர் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். உடனே, வானதி, யானைப்பாகனிடம் ஏதோ சொல்லி அவன் கொம்பு முழக்கத்தை நிறுத்திவிட்டு, \"பெரியப்பா நல்ல வேளையாக இதற்குள் யானைமேலிருந்த பெண்கள் தங்களை நெருங்கி வந்த குதிரை மேல் இருப்பவர் யார் என்று உற்றுப் பார்த்தார்கள். உடனே, வானதி, யானைப்பாகனிடம் ஏதோ சொல்லி அவன் கொம்பு முழக்கத்தை நிறுத்திவிட்டு, \"பெரியப்பா தாங்கள்தானா\n நான்தான். ஆனால் இது என்ன விசித்திரம் செய்தி கொண்டு வருவதற்கு நீதானா அகப்பட்டாய் செய்தி கொண்டு வருவதற்கு நீதானா அகப்பட்டாய் இளையபிராட்டிக்கு வேறு யாரும் அகப்படாமலா போய் விட்டார்கள் இளையபிராட்டிக்கு வேறு யாரும் அகப்படாமலா போய் விட்டார்கள் அதிலும் இப்பேர்ப்பட்ட நிலைமையில்\n இப்பேர்ப்பட்ட நிலைமையாயிருப்பதினாலேதான் என்னைச் செய்தி கொண்டு போக அனுப்பினார். தாங்கள் சைன்யத்துடன் வந்து தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. வேறு யாரையாவது அனுப்பினால் ஒருவேளை தங்கள் படை வீரர்கள் தடுத்து நிறுத்திவிடக்கூடும். தாங்கள் அநுமதித்தாலும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் கதவைத் திறந்துவிட மறுத்துவிடலாம். என்னை அனுப்பி வைத்தால் இரண்டு காரியத்துக்கும் அனுகூலமாயிருக்கலாம் என்று அனுப்பியுள்ளார்கள். துணைக்குப் பூங்குழலியையும் அனுப்பினார்கள்...\"\n இந்த ஓடக்காரப் பெண் வெகு கெட்டிக்காரி. அது முன்னமே எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆனால் நீ அப்படி என்ன செய்தி கொண்டு வந்தாய் இரவுக்கிரவே தூது அனுப்ப வேண்டிய அவ்வளவு அவசரமான செய்தி என்ன இரவுக்கிரவே தூது அனுப்ப வேண்டிய அவ்வளவு அவசரமான செய்தி என்ன\n பொன்னியின் செல்வரைப் பற்றிச் சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.\"\n அவரைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா\n எவ்வளவோ தெரியும். அவர் வீரா���ி, வீரர், சூராதி சூரர், காவேரியில் அமுங்காதவர், கடலில் விழுந்தாலும் முழுகாதவர், அண்டினோரைக் கைவிடாதவர், ஆபத்தில் உதவி செய்தவர்களிடம் நன்றி மறவாதவர், அன்னை தந்தையிடம் பக்தி உள்ளவர், தமக்கையார் சொல்லைத் தட்டாதவர், இராஜ்யத்தில் ஆசையில்லாதவர்...\"\n அதையெல்லாம் நான் கேட்கவில்லை. இளவரசர் சௌக்கியமாயிருக்கிறாரா இப்போது அவர் எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா இப்போது அவர் எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா\n இப்போது எங்கேயிருக்கிறார் என்றும் தெரியும். ஆனால் அதைத் தங்களிடம் கூற முடியாது\n என்னிடம் கூடவா சொல்ல முடியாது நீதானா பேசுகிறாய், வானதி\n நான்தான் பேசுகிறேன். இளவரசர் இருக்குமிடத்தை ஒருவரிடமும் சொல்வதில்லையென்று வாக்களித்திருக்கிறேன்.\"\nசேநாதிபதி பூதிவிக்கிரமகேசரிக்கு ஆக்கிரோஷம் பொங்கி ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. \"பெண்ணே இளைய பிராட்டியிடம் அனுப்பினால் உன்னை நல்ல முறையில் வளர்ப்பாள் என்று நம்பினேன். இவ்வளவு பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டாளே இளைய பிராட்டியிடம் அனுப்பினால் உன்னை நல்ல முறையில் வளர்ப்பாள் என்று நம்பினேன். இவ்வளவு பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டாளே போதும், போதும் நீ பழையாறையில் இருந்தது போதும். கீழே இறங்கு உன்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்\" என்றார்.\n எனக்கும் இந்தத் தஞ்சாவூர் மண்ணை மிதிக்கவே இஷ்டமில்லை. ஆகையினால்தான் யானை மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறேன். இந்த யானைக்கு அடிக்கடி மதம் பிடித்து விடுகிறது. இன்று காலையில் ஒருவனைத் தூக்கி எறிந்துவிட்டது. ஆகையினால், அருகில் ரொம்ப நெருங்கி வராதீர்கள். நான் கொண்டு வந்திருக்கும் செய்திகளைச் சொன்ன பிறகு நானே தங்களிடம் வந்து விடுகிறேன். என்னைக் கொடும்பாளூருக்கு அனுப்பினாலும் அனுப்பி விடுங்கள். இப்போது மட்டும் என்னைத் தடுத்து நிறுத்தாதீர்கள்\nபூதி விக்கிரமகேசரி சிறிது யோசித்துவிட்டு, \"சரி, மகளே நான் உன்னைத் தடுத்து நிறுத்தாமல் விட்டு விடுகிறேன். கோட்டைக் கதவு திறக்காவிட்டால் என்ன செய்வாய் நான் உன்னைத் தடுத்து நிறுத்தாமல் விட்டு விடுகிறேன். கோட்டைக் கதவு திறக்காவிட்டால் என்ன செய்வாய்\n நீங்கள் இவ்வளவு பெரிய படைகளுடன் வந்திருக்கிறீர்களே எதற்காக கோட்ட��க் கதவு திறக்காவிட்டால், உங்கள் படைகளை ஏவிக் கதவை உடைத்துத் திறந்து விடச் செய்யுங்கள்\nபூதி விக்கிரமகேசரி இதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார். \"மகளே கொடும்பாளூர்க் கோமகள் பேச வேண்டியவாறு பேசினாய். அவசியம் ஏற்பட்டால் அவ்விதமே செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படாது. இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கும் உன்னைத் தடுத்து நிறுத்த இந்தச் சின்னப் பழுவேட்டரையன் யார் கொடும்பாளூர்க் கோமகள் பேச வேண்டியவாறு பேசினாய். அவசியம் ஏற்பட்டால் அவ்விதமே செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் ஏற்படாது. இளைய பிராட்டியிடமிருந்து சக்கரவர்த்திக்குச் செய்தி கொண்டு வந்திருக்கும் உன்னைத் தடுத்து நிறுத்த இந்தச் சின்னப் பழுவேட்டரையன் யார் அவ்விதம் அவன் ஒருநாளும் செய்ய மாட்டான். ஆனால் எனக்காகவும் சின்னப் பழுவேட்டரையனிடம் ஒரு செய்தியைச் சொல் அவ்விதம் அவன் ஒருநாளும் செய்ய மாட்டான். ஆனால் எனக்காகவும் சின்னப் பழுவேட்டரையனிடம் ஒரு செய்தியைச் சொல் நீ கோட்டைக்குள் இருக்கும்போது உனக்கு ஏதாவது சிறிய தீங்கு நேர்ந்தாலும் அவனுடைய குலத்தைப் பூண்டோ டு அழித்து விடுவேன் என்று சொல் நீ கோட்டைக்குள் இருக்கும்போது உனக்கு ஏதாவது சிறிய தீங்கு நேர்ந்தாலும் அவனுடைய குலத்தைப் பூண்டோ டு அழித்து விடுவேன் என்று சொல் நானும் என்னுடைய துணைவர்களும் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து அவருடைய விருப்பத்தை அவருடைய வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம் என்றும் சொல் நானும் என்னுடைய துணைவர்களும் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து அவருடைய விருப்பத்தை அவருடைய வாய்மொழியாகத் தெரிந்து கொள்ள வந்திருக்கிறோம் என்றும் சொல் நாளைப் பகல் பொழுது போவதற்குள் சக்கரவர்த்தியை நாங்கள் தரிசிக்க அவன் வகை செய்யாவிட்டால், கோட்டையைத் தாக்கத் தொடங்கி விடுவோம் என்று தெரியப்படுத்து நாளைப் பகல் பொழுது போவதற்குள் சக்கரவர்த்தியை நாங்கள் தரிசிக்க அவன் வகை செய்யாவிட்டால், கோட்டையைத் தாக்கத் தொடங்கி விடுவோம் என்று தெரியப்படுத்து\nமறுபடியும் யானைப்பாகன் கொம்பு முழக்கினான். \"கொடும்பாளூர் இளவரசிக்கு வழிவிடுங்கள் கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள் கோட்டைக் கதவைத் திறந்து விடுங்கள்\nமுந்தைய அத்தியாயம் | அடு��்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்���கியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nநோ ஆயில் நோ பாயில்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_118.html", "date_download": "2019-10-22T14:40:52Z", "digest": "sha1:6KCBRRSXATPK62C3IIDNGQTSYNBN5V3U", "length": 6840, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "நொண்டி சாக்கு சொல்லி சிம்பு நிராகரித்த ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்..!", "raw_content": "\nHomeSimbhuநொண்டி சாக்கு சொல்லி சிம்பு நிராகரித்த ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்..\nநொண்டி சாக்கு சொல்லி சிம்பு நிராகரித்த ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்..\nநடிகர் சிம்பு எப்போதும் ஒரு சர்ச்சையை சுற்றிக்கொண்டே இருப்பார். அல்லது சர்ச்சை அவரை சுற்றிவந்து கொண்டிருக்கும். கடந்த ஏழு வருடங்களில் வெறும் மூன்று படங்களை 5 படங்களை தான் ரிலீஸ் செய்துள்ளார்.\nஅதில், வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ஏழு வருடத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது ரிலீஸ் ஆகாமல் கிடந்தது. AAA என்ற ஒரு படம் எதற்கு எடுத்தார் என்றே தெரியவில்லை.\nசெக்க சிவந்த வானம் ஒரு மல்டி ஸ்டாரர் படம். இடையில் அச்சம் என்பது மடமையாடா என்ற ஒரு படம் தான் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. இப்படி தன்னுடை சினிமா வாழ்க்கையில் தட்டு தடுமாறி 35 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார் சிம்பு.\nஇந்நிலையில், ஹீரோயினை மாத்துங்க.. சீனை மாத்துங்க என்று நொண்டி சாக்கு சொல்லி இவர் நடிக்க மறுத்த படம் ஒன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.\nஅது, கே.வி.ஆனந்த் இயக்கிய \"கோ\" படம் தான். இந்த படத்தில் ஜீவா-வுக்கு பதிலாக சிம்பு தான் முதலில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்த நிலையில் ஹீரோயினை மாத்துங்க என்று கோரிக்கை விடுத்தார். ஆனால, இயக்குனரோ ஹீரோவை மாற்றிவிட்டார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடு���்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/09/13/a-pregnent-women-stoped-her-lover-marriage/", "date_download": "2019-10-22T13:42:18Z", "digest": "sha1:2DZ6JXGLK2NJH6PDSDHIUJHKR6YQX2BM", "length": 9955, "nlines": 131, "source_domain": "cinehitz.com", "title": "தாலி கட்டும் நேரத்தில் வந்து கத்திய கர்ப்பிணி பெண்! மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\nHome இந்தியா தாலி கட்டும் நேரத்தில் வந்து கத்திய கர்ப்பிணி பெண்\nதாலி கட்டும் நேரத்தில் வந்து கத்திய கர்ப்பிணி பெண்\nதமிழகத்தில் மதுரை அருகே, காதலித்து ஏமாற்றியதாகக் கூறி, இளைஞரின் திருமணத்தை கர்ப்பிணிப் பெண் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டிக்கும், இளம்பெண் ஒருவருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.\nஇதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நிலையில், தாலி கட்டும் நேரத்தில், மதுரை விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் திடீரென அங்கு வந்து, திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.\nமுனியாண்டி தன்னை காதலித்து கர்ப்பிணியாக்கி ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், மணமகளிடமும், ஈஸ்வரியிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇதனால், திருமணம் நிறுத்தப்பட்டதால், மணப்பெண் வீட்டார், அங்கிருந்து சோகத்துடன் புறப்பட்டு சென்றனர். 37வயதுடைய ஈஸ்வரி என்பவர் மணமகனுக்கு சித்தி உறவு என்பது குறிப்பிடத்தக்கது.\nகள்ளக்காதல் மோகம்… தன் சொந்த மகளின் வாழ்க்கையை சீரழித்த தாய்..\nலாட்ஜில் ரூம் போட்ட கள்ளத்தொடர்ப்பு ஜோடி.. கதவை திறந்து பார்த்த லாட்ஜ் ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\n பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அ���்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n சரியான கேள்வி கேட்ட லாஸ்லியா\nநேற்று கமல் வனிதாவை கலாய்த்த போதெல்லாம் கைதட்டி சிரித்த இந்த பெண் யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/12/29609/", "date_download": "2019-10-22T13:39:14Z", "digest": "sha1:2VUBTV7ARW54GYA5DGGDZLLUY2MWDIAN", "length": 8909, "nlines": 336, "source_domain": "educationtn.com", "title": "Diksha App New Update 1-12 STD Explained step by step.!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஎல்.கே.ஜி., வகுப்பு ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் செங்கோட்டையன்.\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\n1 முதல் 12 வரை அனைத்து பாடங்களுக்கு காணொளி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/28/30693/", "date_download": "2019-10-22T14:42:15Z", "digest": "sha1:VP24QDBEHPFANZAYPDECROJZA3ZAFHKI", "length": 11851, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.\nஅரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.\nசென்னை, அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. சட்ட பல்கலையிலும் ஒவ்வொரு சட்ட கல்லுாரிகளிலும் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் சென்னையில் சட்ட பல்கலை வளாகத்தில் செயல்படும் சீர்மிகு சட்ட கல்லுாரியில் மூன்று ஆண்டு ‘ஹானர்ஸ்’ சட்ட படிப்புக்கும் இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதற்கு சீர்மிகு சட்ட கல்லுாரியில் மட்டுமே விண்ணப்பங்கள் கிடைக்கும். ஜூலை 27க்குள் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nPrevious articleஇன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூலை 1ல் வகுப்புகள் துவங்க உள்ளன.\nNext articleஇன்ஜி. கவுன்சிலிங்கில் 1348 இடங்கள் ஒதுக்கீடு.\nமாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேர்வில் சலுகை.\nதிறனறி தேர்வு யு.ஜி.சி., அதிரடி திட்டம்.\nஅரசுபள்ளி கேள்விதாள் தனியார் பள்ளிக்கு இல்லை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\n���னைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nNEET, JEE – போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/result/", "date_download": "2019-10-22T14:58:41Z", "digest": "sha1:UYSV5XHIPBUECOQGACWXRTBTWJXMPC5H", "length": 15466, "nlines": 442, "source_domain": "educationtn.com", "title": "Result Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nதமிழகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி 8,826 இரண்டாம் நிலை காவலர்களின் காலி...\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( bed ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( bed ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பட்டதாரி ஆசிரியர் கல்வி தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளதால், தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மூலமாக தேர்வு...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு.\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு. சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்விற்கான முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு...\n10ஆம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற முடியாமல் போனவர்களுக்காக சிறப்பு துணைத்...\nதமிழகத்தில் இன்று (ஜூன் 4) பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று (ஜூன் 4) பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்விற்கான...\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும்.\n10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்: மே 27-இல் வெளியாகும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வரும் திங்கள்கிழமை...\nபேராசிரியர் பணி: ‘ரிசல்ட்’ வெளியீடு.\nசென்னை:அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு சட்ட கல்லுாரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:17:46Z", "digest": "sha1:DZPCAWTPQQELO5IPMWIUSBCZGUXPHT7I", "length": 9100, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பவ பியாரா குகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபவ பியாரா குகைகளின் வரைபடம்\nபவ பியாரா குகைகள்,ஜூனாகத், ஜுனாகாத் மாவட்டம், குஜராத்\nபவ பியாரா குகைகள் (Bava Pyara caves) (also known as Baba Pyaras cave) செயற்கையாக வடிக்கப்பட்ட பண்டைய குகைகளுக்கு எடுத்துகாட்டாகும். இக்குகைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜுனாகத் மாவட்டத் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திற்கு அருகில் உள்ளது. பவ பியாரா குகைகள், ஜுனாகத் குடைவரைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். மற்றவை உபர்கோட் குகைகள் மற்றும் காப்ரா கொடியா குகைகள் ஆகும். இக்குகைகள் சமணம் மற்றும் பௌத்தக் கலை வேலைப்பாடுகளைக் கொண்டது.\n2 பவ பியாரா குகைகளின் காட்சிகள்\nபவ பியாரா குகைகள் மூன்று வரிசைகளில் அமைந்துள்ளது. இரண்டாவது வரிசையில் தட்டையான கூரையுடன் அமைக்கப்பட்ட குகைகள் சைத்தியங்களுடன் உள்ளது.[1]\nபிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஜேம்ஸ் பர்கூசின் கூற்று படி, மனிதனால் முதலில் அமைக்கப்பட்ட இச்செயற்கை குகைகள் முதலில் பௌத்த பிக்குகள் நிறுவியதாகவும், பிற்காலத்தில் சமணத் துறவிகள் இக்குகைகளை தவம் மற்றும் தியானத்திற்கும் பயன்படுத்திக் கொண்டதாகக் கருதுகிறார். இக்குகைகள் நிறுவப்பட்ட காலம் கணிக்கப்பெறவில்லை எனினும், இக்குகைகளின் கல்வெட்டுக் குறிப்புகள் சமண சமயம் தொடர்புடையதாக உள்ளது. [1][2][3]\nமேலும் சுவஸ்திக்கா போன்ற ஐந்து சமணப் புனிதச் சின்னங்கள் இக்குகைகள் கொண்டுள்ளது. சங்காலியா எனும் தொல்லியல் அறிஞரின் கூற்றுப்படி, இக்குகையில் உள்ள சைத்தியம் கிமு 2-ஆம் நூற்றாண்டு காலத்தவை எனக்கருதப்படுகிறது. [1]\nபவ பியாரா குகைகளின் காட்சிகள்[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2018, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arrearirundalumcareer.in/video/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2019-10-22T14:41:27Z", "digest": "sha1:4GEYAX67OWKI27BG7OYBNZRKFP7WLW52", "length": 10556, "nlines": 59, "source_domain": "www.arrearirundalumcareer.in", "title": "கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் | How to Get an Educational Loan (In Tamil) - Arrear Irrunthalum career", "raw_content": "\nகல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து இந்த வீடியோ விவரிக்கிறது.\nநம்மில் பெரும்பாலானோர் சிறு வயதில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகள் படிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் வயது ஆக ஆக கெரியரில் நம்முடைய இலக்கை அடைய படிப்பை தவிர அதற்கு செலவிடும் தொகை அதிகம் என உணர்ந்திருப்போம். நம் நாட்டி��் யார் படிக்க விரும்பினாலும் அதற்கு நிதியுதவி தேவை. பெற்றோர்கள் நமது கல்விக்கு செலவழிக்கும் தொகையும் ஒரு விதமான நிதியுதவி தான்.\nஉயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்கள், சிறந்த கல்லூரிகளில் சீட் கிடைத்தும் , போதிய பணம் இல்லாததால் படிப்பை பாதியில் விட்டுவிலகும் நிலை ஏற்படுகின்றன. இதன் காரணமாக வங்கிகளின் மூலம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nதனிநபர் கடன் Vs கல்விக் கடன்\nவங்கிகளில் தனிநபர் கடன் பெறுபவர்கள் திருமணம், வெளிநாட்டு பயணம், மற்ற தேவைகளுக்கு என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்விக் கடனை காட்டிலும் தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். ஆனால் கல்விக் கடனை குறைந்த வட்டியில் வங்கிகள் வழங்குகின்றன. கல்வி கடன் மூலம் மாணவர்கள் கல்லூரி மற்றும் அது தொடர்பான கட்டணம், வாடகையை செலுத்தலாம். லேப்டாப் போன்ற பொருட்கள் வாங்குவதற்காகவும் பயன்படுத்தலாம்.\nஇந்தியா மற்றும் உலகில் எங்கு படித்தாலும் , கல்வி கடனை நீங்கள் பெறமுடியும். உங்கள் குடும்பத்தின் வருமானம் மற்றும் எந்த கோர்ஸ் படிக்கிறீர்கள் என்பதை பரிசீலிப்பார்கள். இந்தியாவில் நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் வங்கிகள் குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வழங்குவார்கள். வெளிநாடுகளில் படிக்கிறீர்கள் என்றால் அதிகபட்சம் ரூ. 20 லட்சம் வரை வழங்குவார்கள்.\nநீங்கள் வாங்கும் கல்விக் கடன் ரூ. 4 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஜாமீன் தேவையில்லை. ரூ. 4 லட்சத்திற்கு மேல் இருந்தால், சில நேரங்களில் 3 -ம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும்.\nகல்விக் கடனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்\nபூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பம்\nஅடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்று\nவிண்ணப்பதாரர், உத்தரவாதமளிப்பவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்\nஉயர் கல்வித் தகுதியின் நகல்கள் ( இளங்கலை/ முதுநிலை பட்டம்) வருமான சான்று\nவிண்ணப்பதாரர்/பெற்றோர்/உத்தரவாதமளிப்பவர் கணக்கில் வைத்திருக்கும் கணக்கிற்கான ஆறு மாத வங்கி அறிக்கை.\nஅரசாங்க அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளர் கையெழுத்திட்ட பிணை பாதுகாப்பு விபரங்கள் (தேவைப்பட்டால்)\nகல்விக் கடன் பெறுவதற்கான தகுதிகள்\nவிண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழில்நுட்பப் படிப்புகள், மேலாண்மைப் படிப்புகள் மற்றும் இதர தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.\nகல்வி கடன் தொகையை படிக்கும் காலத்தில் மாணவர்கள் திருப்பி செலுத்த வேண்டியதில்லை. சில வங்கிகள் படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டி மட்டும் வசூல் செய்கின்றன. படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் அல்லது வேலை கிடைத்ததும் கடனை திருப்பி செலுத்த முயற்சி செய்ய வேண்டும். கடனைப் பெற்றதில் இருந்து 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திட வேண்டும்.\nகல்விக் கடன் பற்றிய சந்தேகங்களுக்கு நாங்கள் கொடுத்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதேபோல் கெரியர் குறித்து பல பயனுள்ள தகவல்களுக்கு Arrear Irundalum Career சேனலை subscribe செய்து பயன்பெறுங்கள்\nகண்முன்னே கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள் | High Paying Jobs\nசூப்பர்ஸ்டார் சொல்லும் கரியர் டிப்ஸ் | Career tips from Rajinikanth\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88242", "date_download": "2019-10-22T14:35:48Z", "digest": "sha1:IN7WFQ2DWUJJLZB2COB4GE7RD3IF445Y", "length": 66984, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77", "raw_content": "\nவெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016 »\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\nஇந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடி பறந்த அணிப்படகு அலைகளில் எழுந்து தெரிந்ததுமே அஸ்தினபுரியின் துறைமேடையில் முரசுபீடத்தில் நின்றிருந்த நிமித்திகன் தன் வெள்ளிக்கோலை தலைக்குமேல் தூக்கி மும்முறை சுழற்றினான். துறைமுற்றத்தின் இடதுநிரையில் அணிவகுத்திருந்த இசைச்சூதர்கள் முழங்கத் தொடங்கினர். நடுவே பொற்தாலங்கள் ஏந்திநின்ற அணிச்சேடியர் தங்கள் ஆடை சீரமைத்து தாலம் ஏந்தி நிரை நேர்நோக்கினர். வலது நிரையில் நின்றிருந்த வைதிகர்கள் கங்கைநீர் நிறைந்த பொற்குடங்களையும் மஞ்சளரிசியும் மலரும் நிறைந்த தாலங்களையும் எடுத்துக் கொண்டனர்.\nஅலைகளில் எழுந்தும் விழுந்தும் ஊசலாடி அணுகிய கொடிப்படகு துறைமேடையை நோக்கி பாய்களை மடித்தபடி கிளைதேரும் கொக்கு என வந்தது. அதன் அலகுபோல் நீண்டிருந்த அமரமுனையில் நின்ற படகுத்தலைவன் அணைகயிறுக்காக கையசைத்துக் காட்டினான். துறையிலிருந்து இறுக வளைக்கப்பட்ட பெருமூங்கிலில் தொடுத்து நிறுத்தப்பட்ட பேரம்புடன் பிணைக்கப்பட்டிருந்த வடம் நீர்ப்பாம்பு போல எழுந்து வளைவு நீட்டி அப்படகை நோக்கி பாய்ந்துசென்று அதன் அமரமுனையில் விழுந்தது. மூன்று படகுக்காரர்கள் அதை எடுத்து படகின் கொடிமரத்தில் சுற்றினர். யானைகள் இழுத்த திகிரிகள் உரசி ஓலமிட்டபடி சுழல வடம் இழுபட்டு கழிபோலாகி அணிப்படகை துறைநோக்கி இழுத்தது. துறை அதை தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது.\nபடகிலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் கொடியுடன் கவசவீரன் ஒருவன் இறங்கி நடைபலகை வழியாக வந்து படகுத்துறைமேல் ஏறி முழந்தாளிட்டு வணங்கி அக்கொடியை தரையில் ஊன்றினான். துறைமுற்றமெங்கும் நிறைந்திருந்த அஸ்தினபுரியின் முதற்படைவீரர்களும் அகம்படியினரும் ஏவலரும் வாழ்த்தொலி எழுப்பினர். அணிப்படகிலிருந்து மங்கலத்தாலங்கள் ஏந்திய பன்னிரு சேடியரும் உடன் மங்கல இசை எழுப்பியபடி சூதரும் இறங்கி வந்தனர். தொடர்ந்து வந்த காவல் படகுகள் ஒவ்வொன்றும் அணிப்படகிலிருந்தே வடம் பெற்று தங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு நீண்ட மாலையென்றாயின. அவற்றிலிருந்து வேலும் வில்லும் ஏந்திய படைவீரர்கள் நீர் மின்னும் கவசஉடைகளுடன் இறங்கி துறைமேடையில் அணிவகுத்தனர்.\nதுறைமுற்றத்திலிருந்து விதுரர் கனகருடனும் சிற்றமைச்சர்களுடனும் நடந்து துறைமேடைக்கு வந்தார். தருமனின் நந்த உபநந்த கொடியும் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்கொடியும் சூடிய அரசப்படகு கங்கையின் அலைகளில் பன்னிரு பாய்கள் புடைத்து நின்றிருக்க எழுந்தது. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் வாழ்க அறம் அமைந்த அண்ணல் வாழ்க அறம் அமைந்த அண்ணல் வாழ்க பாண்டவ முதல்வர் வாழ்க ஹஸ்தியின் குருவின் கொடிவழியோன் வாழ்க” என்று துறைமுகப்பு முழங்கியது. படகுத்துறையின் நான்கு பெருமுரசங்களும் இடியென ஒலிக்கத் தொடங்கின.\nஒவ்வொரு பாயாக சுருங்கி கொடிமரத்தை ஒட்டி சுற்றிக்கொண்டு இழுபட்டு கீழிறங்க தருமனின் படகு கூம்பிய மலரென்றாகி அருகணைந்தபோது அதன் அமரமுகப்பு முலைதேரும் கன்றின் மூக்குபோல நீண்டு படகுத்துறையை நாடியது. மாலையென கோத்துக்கொண்ட காவல்படகுகள் நீண்டு அதை வளைத்து கயிறுகளை வீசி குழிபட்ட களிறை பயின்ற யானைகளென அதன் பேருடலை பற்றிக்கொண்டன. அலைகளில் அதை நிறுத்தி மெல்ல இழுத்து படகுத்துறை நோக்கி கொண்டுவந்தன. அருகணைந்ததும் நாணியதுபோல் சற்று முகம் விலக்கி ஆடி நின்றது. அன்பு கொண்ட நாய்க்குட்டியென விலாப்பக்கமாக நகர்ந்து படகுத்துறையை வந்து தொட்டு உரசியது. அதிலிருந்து நடைப்பாலம் எழுந்து படகுத்துறைமேல் படிந்தது. வீரர்கள் அதை சேர்த்துக்கட்டினர்.\nஇந்திரப்பிரஸ்தத்தின் செங்கோலுடன் படைவீரன் ஒருவன் தோன்றி நடைபாலத்தின் மேல் அணிப்படையினர் மின்னுருக்களென பதிந்த கவச உடைகளுடன் நடந்து வந்தான். அவனைத் தொடர்ந்து எண்மங்கலங்கள் நிறைந்த தாலங்களுடன் சேடியர் எழுவர் நடந்து வந்தனர். அரசனின் உடைவாளுடன் கவச வீரனொருவன் வர தொடர்ந்து தருமன் இடப்பக்கம் திரௌபதியும் வலப்பக்கம் சௌனகரும் உடன்வர நடைபாலத்தில் சிறிய சீரடி எடுத்து வைத்து ஏறி படகுத்துறையை அணுகினார். அவருக்குப் பின்னால் அரச உடையணிந்த பீமனும் அர்ஜுனனும் வந்தனர். நகுலனும் சகதேவனும் தொடர்ந்தனர்.\nவிதுரர் கைகூப்பியபடி அவர்களை அணுகி தலைவணங்கி “அஸ்தினபுரிக்கு இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரை வரவேற்கிறேன். இவ்வரவு அனைத்தையும் இனிதாக்குக என்றும் குருதியுறவும் இனிய நினைவுகளும் வளர்க என்றும் குருதியுறவும் இனிய நினைவுகளும் வளர்க” என்றார். “வாழ்க” என்று யுதிஷ்டிரர் மறுமொழி சொன்னார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியை வணங்கி வரவேற்கிறேன். தங்கள் கால்கள் பட்ட இம்மண்ணின் வயலிலும் கருவூலத்திலும் பொன் நிறையட்டும்” என்றார் விதுரர். அவள் புன்னகைத்து “நன்று நிறைக\nபாண்டவர் நால்வருக்கும் தனித்தனியாக முகமன் சொல்லி விதுரர் வரவேற்றார். வைதிகர்கள் அணுகி கங்கைநீர் தெளித்து அரிமலர் தூவி வேதமோதி இந்திரப்பிரஸ்தத்தின் அரசரை வாழ்த்தினர். வாழ்த்தொலிகளின் நடுவே முகம் மலர்ந்து கைகூப்பியபடி மெல்ல நடந்தார் தருமன்.\nதுறைமுற்றத்தில் அவர்களுக்க��க ஆறு பொற்தேர்கள் காத்து நின்றிருந்தன. அகம்படி ஓடுவதற்கான பன்னிரு வெண்புரவிகள் அவற்றில் ஏறிய கவச வீரர்களுடன் கால்தூக்கி தலையுலைத்து பிடரி சிலிர்த்து நின்றிருந்தன. “அஸ்தினபுரியின் அரசமணித்தேர் தங்களுக்காக காத்திருக்கிறது” என்றார் விதுரர். “நன்று” என்று முகம் மலர்ந்து சொன்ன தருமன் சௌனகரிடம் “தாங்கள் எனது தேரில் ஏறிக்கொள்ளுங்கள், அமைச்சரே” என்றார். அவர் தலைவணங்கினார்.\nவிதுரர் வழிகாட்டி அழைத்துச்செல்ல அஸ்தினபுரியின் பட்டத்துத் தேரில் யுதிஷ்டிரர் ஏறி அமர்ந்தார். வலப்பக்கம் சௌனகர் தூண்பற்றி நின்றார். ஏழு வெண்புரவிகள் இழுத்த அத்தேர் காற்றிலேறுவதுபோல அஸ்தினபுரியின் அரசப்பாதையில் எழுந்தது. பாண்டவர் நால்வரும் திரௌபதியும் தொடர்ந்து சென்ற தேர்களில் ஏறிக்கொண்டனர். முன்னால் சென்ற தேர்களில் முரசுகள் அவர்கள் நகர் நுழைவதை அறிவித்து ஓசையிட்டன. அகம்படியும் காவல்படையும் அவர்களை தொடர்ந்தன.\nஒவ்வொரு இலையும் நாவென மாறியதுபோல் வாழ்த்தொலிகள் அவர்களைச் சூழ்ந்து அலையடித்தன. தேர் நெடும்பாதையை அடைந்து சீர்விரைவு கொண்டபோது சேக்கைபீடத்தில் சாய்ந்தமர்ந்து கால்களை நீட்டிக்கொண்ட தருமன் சௌனகரிடம் “இந்திரப்பிரஸ்தத்திலிருந்து கிளம்பும்போதே எனது உள்ளம் இனிய உவகையால் நிறைந்தது, அமைச்சரே. நான் எண்ணி வந்தது பிழையாகவில்லை. பார்த்தீர்களல்லவா அரசமணித்தேர் அமைச்சரே வந்து வரவேற்கிறார். ஒவ்வொன்றும் இனிதென்றே நிறைவேறும்” என்றார். சௌனகர் “ஆம், அவ்வாறே ஆகுக\n” என்றார் தருமன். “ஐயமல்ல” என்றார் அவர். “பின்…” என்றார் தருமன். “படித்துறைக்கு கௌரவர்களில் ஒருவரேனும் வந்திருக்கலாம்” என்றார். “அவ்வாறு வரும் வழக்கமுண்டா” என்றார் தருமன். “படித்துறைக்கு கௌரவர்களில் ஒருவரேனும் வந்திருக்கலாம்” என்றார். “அவ்வாறு வரும் வழக்கமுண்டா” என்றார் தருமன். “அரசர்கள் வரவேற்க வரவேண்டுமென்று நெறியில்லை. அமைச்சரோ படைத்தலைவர்களோ வந்தால் போதும். ஆனால் தாங்கள் அரசர் மட்டும் அல்ல. அவர்களின் குருதியுறவு. அவர்கள் அனைவருக்கும் மூத்தவர். தங்களை வரவேற்க அவர்கள் வந்திருக்க வேண்டும்” என்றார்.\nதருமன் “அதையெல்லாம் எண்ணி நோக்கினால் வீண் ஐயங்களையே வளர்க்க நேரும். வரவேற்க எண்ணியிருக்கலாம். அவையில் எவரேனும் முறைமையை சு���்டிக்காட்டி மறுத்திருக்கலாம். ஏன், விதுரரே எந்நிலையிலும் முறைமைகளை மீறவிழையாதவர்” என்றார். “ஆம், அவ்வண்ணமே இருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்றார் சௌனகர். தருமன் “அவ்வண்ணமே. நம்பிக்கை கொள்ளப் பழகுக, அமைச்சரே” என்றார். “அமைச்சரும் வேட்டைநாயும் ஐயப்படுவதையே அறமெனக் கொண்டவை” என்றார் சௌனகர். தருமன் நகைத்தார்.\nஅஸ்தினபுரியை நோக்கி செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் நின்ற ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக அடையாளம் கண்டு தருமன் உளம் மலர்ந்தார். “கனிந்து முதிர்ந்த மூதன்னையரைக் கண்டதுபோல் இருக்கிறது, அமைச்சரே” என்றார். “ஒவ்வொரு கிளையின் வடிவும் நன்கு தெரிந்தவையாக உள்ளன. இந்தப் பாதையளவுக்கு என் உள்ளத்தில் நன்கு பதிந்த இடம் பிறிதுண்டா என்றே ஐயம் கொள்கிறேன்” என்றார். “அந்த மகிழமரம் முதல் முறையாக நான் பார்க்கும்போது ஒரு செங்கழுகை ஏந்தியிருந்தது” என்றார். மரங்கள் காலைவெயிலில் தளிரொளி கொண்டன. தழைப்பு கொந்தளிக்க கிளையசைத்தன. “நம் வரவை அவையும் அறிந்திருப்பதுபோல் தோன்றுகிறது” என்றார். சௌனகர் புன்னகையுடன் அவரை நோக்கி நின்றார்.\n“நான் விண்ணுலகு செல்வேனென்றால் என் மூதாதையரை நோக்கி என்னை கொண்டு செல்லும் வழி இப்பாதையின் மறுவடிவாக இருக்கும், சௌனகரே” என்று உணர்வால் நெகிழ்ந்த குரலில் தருமன் சொன்னார். தொலைவில் அஸ்தினபுரியின் கோட்டை தெரிந்ததும் நிலைகொள்ளாமல் எழுந்து நின்று தூணைப்பற்றியபடி நின்று விழிதூக்கி அதை நோக்கினார். “இந்திரப்பிரஸ்தத்தின் பெருங்கோட்டையை பார்த்தபின் இது மிகச்சிறிதென தெரிகிறது. ஆனால் அது இன்னும் எனது நகராகவில்லை. அக்கோட்டையை நான் கவசமென அணிந்திருக்கிறேன். இதுவே என் ஆடை” என்றார். அது நெருங்கி வரும்தோறும் சிறுவனைப்போல தோள் துள்ள “கரிய சிறுகோட்டை. ஆமை போல என்னை வரவேற்க தன் ஓட்டுக்குள்ளிருந்து அது தலைநீட்டப்போகிறது” என்றார்.\nஅதன் மேல் எழுந்த கொடிகள் தெரியத்தொடங்கியதும் “சிறகு கொள்கிறாள் நாக அன்னை” என்றார். அவரது உவகைத் துள்ளலை சௌனகர் சற்று வியப்புடன் நோக்கியபின் தன்னை அடக்கும்பொருட்டு விழிதிருப்பிக் கொண்டார். கோட்டை அவர்களுக்கு மேல் கவிவது போல் எழுந்ததும் யுதிஷ்டிரர் “அதற்கு மேல் எனது கொடி பறக்கிறது, அமைச்சரே. நான் இன்னமும் அதற்குள்ளேயே இருப்பதுபோல் உணர்கிறேன். வெளியே செல்லவேயில்லை. அங்கு பிதாமகருடனும் தந்தையுடனும் அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அதை நீங்கியதே இல்லை… ஆம்” என்றார். அவரது உவகைத் துள்ளலை சௌனகர் சற்று வியப்புடன் நோக்கியபின் தன்னை அடக்கும்பொருட்டு விழிதிருப்பிக் கொண்டார். கோட்டை அவர்களுக்கு மேல் கவிவது போல் எழுந்ததும் யுதிஷ்டிரர் “அதற்கு மேல் எனது கொடி பறக்கிறது, அமைச்சரே. நான் இன்னமும் அதற்குள்ளேயே இருப்பதுபோல் உணர்கிறேன். வெளியே செல்லவேயில்லை. அங்கு பிதாமகருடனும் தந்தையுடனும் அமர்ந்து சொல்லாடிக் கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அதை நீங்கியதே இல்லை… ஆம்\nகோட்டையின் சரிந்த நிழல் தன் தேர்மேல் வந்து தொட்டபோது தருமன் கைகூப்பியபடி கண்ணீர் மல்குவதை சௌனகர் கண்டார். “தேரை நிறுத்து நிறுத்து தேரை” என்று பதறிய குரலில் அவர் கூறினார். பாகன் திரும்பி சௌனகரை நோக்க தேரை நிறுத்தும்படி அவர் கண்காட்டினார். தேர் சகடங்களின் மீது தடைக்கட்டை உரச விரைவழிந்து நின்றது. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தை வளைத்து புட்டம் சிலிர்க்க கால் தூக்கி நின்ற இடங்களிலேயே விரைவு ததும்பின.\n“அரசே…” என்று சௌனகர் மெல்லிய குரலில் சொன்னார். பின்னால் திரும்பிப் பார்த்தபோது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தேர்கள் அனைத்தும் கடிவாளங்கள் இழுக்கப்பட்டு விரைவழிந்திருப்பதை கண்டார். அகம்படிப்படையினரும் காவல்படையினரும் ஒருவரிடமிருந்து ஒருவர் ஆணை பெற்று அமைந்தனர். தருமன் கூப்பிய கைகளுடன் தேரின் படிகளில் கால்வைத்து இறங்கி மண்ணில் நின்றார். நடுங்கும் உதடுகளும் ததும்பும் முகமுமாக அண்ணாந்து கோட்டையை பார்த்தார். தொடர்ந்து வந்த தேரிலிருந்து விதுரரும் கனகரும் இறங்கி அவர்களை நோக்கி வருவதை சௌனகர் கண்டார்.\nஅவரும் தொடர்ந்து இறங்கி தருமனுக்குப் பின்னால் நின்று “அரசே…” என்று மீண்டும் மெல்லிய குரலில் அழைத்தார். “முறைமைகள் பல உள்ளன, அரசே” என்றார். தருமன் அவர் குரலை கேட்கவில்லை. குனிந்து சகடங்கள் ஓடி அரைத்த மென்பூழியில் ஒரு கிள்ளு எடுத்து தன் நெற்றியில் அணிந்து கொண்டார். பாதக்குறடுகளை கழற்றி தேரின் அருகிலேயே விட்டுவிட்டு வெறும் கால்களுடன் மண்ணை மிதித்து கோட்டைக்குள் நடந்து சென்றார். சௌனகர் பின்னால் திரும்பி நோக்கியபடி பதைப்புடன் அவரைத் தொடந்து சென்றார்.\nகைகூப்பியபடி நடந்து வரும் தருமனைக் கண்டு கோட்டையில் தேர்நிரையை வரவேற்கக் காத்திருந்த காவலர்தலைவனும் மெய்க்காவல் வீரர்களும் திகைத்தனர். அப்போது என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காவலர்தலைவன் கைகளை வீசி முரசுகள் முழங்கும்படி ஆணையிட்டான். கோட்டை மேல் இருந்த அனைத்து முரசுகளும் இணைந்து பேரொலி எழுப்பின.\nஎவரையும் பார்க்காதவராக சீர் நடையுடன் வந்த தருமன் கோட்டை வாயிலுக்குள் நுழைந்து கடந்து மறுபக்கம் சென்றார். அவரை வணங்கிய வீரர்களை, தாழ்த்தப்பட்ட கொடிகளை அவர் காணவில்லை. கொம்புகளும் முரசுகளும் எழுப்பிய பேரொலியை கேட்கவில்லை. கோட்டைக்குள் பெருமுற்றத்தில் அவரை வரவேற்பதற்காக வந்த அஸ்தினபுரியின் குடித்தலைவர்களும் வணிகர் குழுத்தலைவர்களும் வைதிகர்களும் காத்திருந்தனர். அரசப் பொற்தேரை எதிர்பார்த்து நின்றிருந்தமையால் கூப்பிய கைகளுடன் தனித்து நடந்து வந்த தருமனை அவர்கள் முதலில் அறியவில்லை. எவரோ ஒருவர் உரத்த குரலில் “அரசர்…” என்று கூவினார். ஒரே கணத்தில் பலர் அவரைக் கண்டு “அரசர்” என்று கூவினார். ஒரே கணத்தில் பலர் அவரைக் கண்டு “அரசர் அரசர்\nமுதிய குலத்தலைவர் ஒருவர் இரு கைகளையும் தலைக்குமேல் விரித்தபடி “பேரறச்செல்வர் குருகுல முதல்வர்” என்று வெறியாட்டெழுந்தவர் போல கூவியபடி அவரை நோக்கி வந்தார். “பாரதர் பரதவர்ஷர்” என்று வாழ்த்தியபடி முழங்காலில் மடிந்தமர்ந்தார். “அஜமீடர் அஜாதசத்ரு” நெஞ்சை அறைந்தபடி அவர் விம்மி அழுதார். “குரூத்தமர் குருபுங்கவர்\nஅஸ்தினபுரியின் குடிமக்கள் அனைவரும் கண்ணீரும் கொந்தளிப்புமாக வாழ்த்தொலி எழுப்பினர். பலர் முழந்தாள் மடித்து நிலத்தில் அமர்ந்தனர். நெஞ்சை பற்றிக்கொண்டு விம்மி அதிர்ந்தனர். அரசரைத் தொடர்ந்து வந்த சௌனகர் தன்னைச் சூழ்ந்து நிறைந்த அவ்வுணர்ச்சிப்பெருக்கைக் கண்டு திகைத்து நின்றார்.\nஅவருக்குப் பின்னால் அணுகி வந்த விதுரர் “முறைமைகள் ஏதும் தேவையில்லை, அமைச்சரே. அவர்கள் இயல்புபடி இருக்கட்டும்” என்றார். “பாதுகாப்புகள்…” என்றார் சௌனகர். “அவரிடம் அமைந்த அறத்தைவிட பெரிய பாதுகாப்பை தெய்வங்கள் அளிக்க முடியுமா என்ன” என்றார் சௌனகர். “அவரிடம் அமைந்த அறத்தைவிட பெரிய பாதுகாப்பை தெய��வங்கள் அளிக்க முடியுமா என்ன\n“அரசே, இந்நகருக்கு அறம் மீண்டுவிட்டது. இனி எங்கள் குடிகள் வாழும்” என்று கூவியபடி முதியவர் ஒருவர் ஓடிவந்து கால் தடுக்கியது போல் நிலைதடுமாறி தருமனின் கால்களில் விழுந்தார். புழுதி படிந்த அவர் கால்களை பற்றிக்கொண்டு அதில் தன் தலையை முட்டியபடி “இந்நகரை கைவிடாதிருங்கள், எந்தையே எளியவர்கள் மேல் அளி கொள்ளுங்கள் எளியவர்கள் மேல் அளி கொள்ளுங்கள் எங்கள் தொல்நகரை இருள விடாதீர்கள் எங்கள் தொல்நகரை இருள விடாதீர்கள்\nதலைக்குமேல் கையெடுத்துக் கூப்பி நெஞ்சில் அறைந்து அங்கிருந்தோர் அனைவரும் அழுது கொண்டிருந்தனர். ஈசல்புற்று வாய்திறந்ததுபோல் நகரத்தின் அனைத்துத் தெருமுனைகளில் இருந்தும் மக்கள் பெருகி அங்கு வந்தனர். நோக்கியிருக்கவே அஸ்தினபுரியின் கோட்டை முகப்புப் பெருமுற்றம் முழுக்க தலைகளால் நிறைந்தது. கையிலிருந்த மலர்களை ஆடைகளை அவரை நோக்கி வீசினர். “எங்களின் அரசே எங்கள் தந்தையே” என்று கூவியது கூட்டம்.\nதருமனை நெருங்க முயன்ற அரசியும் இளையவரும்கூட அக்கூட்டத்தால் உந்தி அகற்றப்பட்டனர். எந்த விசை அவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இல்லங்களிலிருந்து அங்கு அழைத்து வந்ததோ அதற்கிணையான விசையொன்றால் அவர்கள் அவரை முற்றிலும் அணுகாமல் வளைத்து நின்றனர். அரற்றியும் அழுதும் கொந்தளிக்கும் பெருந்திரளின் நடுவே உருவான சிறு வட்டத்தின் மையத்தில் கூப்பிய கரங்களுடன் புன்னகையும் கண்ணீருமாக தருமன் நின்று கொண்டிருந்தார்.\nஅஸ்தினபுரியின் அரச விருந்தினருக்கான மாளிகையின் தெற்குநோக்கிய சிற்றவைக்கூடத்தில் பாண்டவர்கள் நால்வரும் தருமனுக்காக காத்திருந்தனர். சாளரத்தின் அருகே நகுலனும் சகதேவனும் கைகட்டி நின்றிருக்க பீடத்தில் தடித்த கால்களைப்பரப்பி தசைதிரண்ட கைகளை மடிமேல் வைத்து பீமன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன்னால் போடப்பட்ட சிறிய பீடத்தில் சௌனகர் உடலை ஒடுக்கியபடி இடக்கையால் தாடியை நீவிக்கொண்டு எண்ணத்தில் ஆழ்ந்திருந்தார். பீமன் தன்னருகே நின்றிருந்த அர்ஜுனனை நோக்கி “இன்னுமா சடங்குகள் முடியவில்லை\n“அஸ்தினபுரியின் அனைத்து குலத்தலைவர்களும் முறைமை செலுத்துகிறார்கள்” என்று அர்ஜுனன் தாழ்ந்த குரலில் சொன்னான். “ஆம். இங்குதான் குலங்களுக்கு முடிவே இல்லையே குழந்தைகள���ப்போல அவை பிறந்துகொண்டே இருக்கின்றன” என்றான் பீமன். தோளில் சரிந்த தன் குழலை தள்ளி பின்னால் செலுத்தி தோல் நாடாவால் முடிந்த பின்பு “இன்றென்ன சடங்கு முறைகள் உள்ளன நமக்கு குழந்தைகளைப்போல அவை பிறந்துகொண்டே இருக்கின்றன” என்றான் பீமன். தோளில் சரிந்த தன் குழலை தள்ளி பின்னால் செலுத்தி தோல் நாடாவால் முடிந்த பின்பு “இன்றென்ன சடங்கு முறைகள் உள்ளன நமக்கு\nசௌனகர் “சடங்குகள் என ஏதுமில்லை, இளவரசே. மூத்தவரை சென்று சந்திப்பதென்பது ஒரு முறைமை. பிதாமகர் பீஷ்மரையும் ஆசிரியர் கிருபரையும் துரோணரையும் பின்பு பேரரசர் திருதராஷ்டிரரையும் பேரரசி காந்தாரியையும் தாங்கள் சந்திக்கவேண்டும்” என்றார். பீமன் “அவர்கள் நமக்குச் செய்யும் முறைமைகள் ஏதுமில்லையா” என்றான். சௌனகர் அவ்வினாவிற்கு மறுமொழி உரைக்கவில்லை.\n“அவர்களில் எவரும் இத்தருணம் வரை நம்மை வந்து பார்க்கவில்லை. அஸ்தினபுரியின் அரசர் வந்து பார்க்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இளையோர் நூற்றுவர் இருக்கிறார்கள்” என்றான். அர்ஜுனன் “அவ்வாறு சந்திக்காமல் இருப்பதுதான் அவர்களின் முறைமையோ என்னவோ” என்றான். “இங்கு கிளம்பி வரும்பொழுது இது ஒரு குடிசூழ் களியாட்டு என்று மூத்தவர் சொன்னார். அவர் இருக்கும் உளநிலையே வேறு. இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது அதுவல்ல. நாம் போருக்கு முன்னரோ பின்னரோ இங்கு வந்திருக்கும் அயல் நாட்டவர் போலவே எண்ணப்படுகிறோம்.”\nசௌனகர் “அது அஸ்தினபுரியின் குடிகளுக்கு பொருந்துவதல்ல. இன்று காலையிலே அதை பார்த்திருப்பீர்கள்” என்றார். பீமன் “ஆம், அதைத்தான் சொல்லவருகிறேன். கௌரவர்களுக்கு நம்மீது எத்தனை காழ்ப்பு இருக்கும் என்பதை இதனாலேயே உய்த்துணர முடிகிறது. இன்றைய காலைநிகழ்வுக்குப்பின் காழ்ப்பு மேலும் உச்சத்திற்கு சென்றிருக்கும். இந்நகரத்து மக்களின் உள்ளத்தை ஆள்பவர் மூத்தவரே என்பதில் இனி எவருக்கும் ஐயமிருக்காது” என்றான்.\nஅர்ஜுனன் “நாம் ஏன் வீண் சொல்லாடவேண்டும் எதற்காக வந்தோமோ அதை ஆற்றி திரும்பிச் செல்வோம்” என்றான். “என்ன நிகழும் என்று எண்ணுகிறாய், இளையோனே எதற்காக வந்தோமோ அதை ஆற்றி திரும்பிச் செல்வோம்” என்றான். “என்ன நிகழும் என்று எண்ணுகிறாய், இளையோனே” என்றான் பீமன். “நிகழ்வதில் ஐயத்திற்கு இடமில்லை, மூத்தவர் தோற்பார்” என்றான். பீமன் “அவரும் நெடுநாட்களாகவே பகடையாடுகிறார் அல்லவா” என்றான் பீமன். “நிகழ்வதில் ஐயத்திற்கு இடமில்லை, மூத்தவர் தோற்பார்” என்றான். பீமன் “அவரும் நெடுநாட்களாகவே பகடையாடுகிறார் அல்லவா” என்றான். அர்ஜுனன் நகைத்து “பகடை என்ன அம்பா நேர் வழியில் செல்வதற்கு” என்றான். அர்ஜுனன் நகைத்து “பகடை என்ன அம்பா நேர் வழியில் செல்வதற்கு இவரது பகடையாடலை இவரது ஆடிப்பாவையுடன் மட்டுமே இப்புவியில் ஆட முடியும், மூத்தவரே. உறவின் தகவுகளில் ஊடுவழிகள் எத்தனை உள்ளன என்று அறிவதற்காகவே பகடையாடுகிறார்கள் மானுடர்” என்றான்.\nபீமன் சிறிய கண்களில் ஐயத்தின் ஒளிவிட “சகுனி ஆடுவாரென்றால் அதில் கணிகரின் ஆடலும் கலந்திருக்கும் என்கிறாய் அல்லவா” என்றான். “இத்தருணத்திற்காகவே அவர்கள் பல்லாயிரம் முறை பகடை உருட்டியிருக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். நகுலன் “மூத்தவரே, அவர் வென்றால் என்ன நிகழும்” என்றான். “இத்தருணத்திற்காகவே அவர்கள் பல்லாயிரம் முறை பகடை உருட்டியிருக்கிறார்கள்” என்று அர்ஜுனன் சொன்னான். நகுலன் “மூத்தவரே, அவர் வென்றால் என்ன நிகழும்” என்றான். “நாம் படைக்களத்தில் தோற்றதாக ஆகும். மூத்தவர் தன் மணிமுடியை துரியோதனன் முன் வைக்க நேரும். அவர் இங்கு இயற்றவிருக்கும் ராஜசூயத்தில் சிற்றசராக சென்று அமர்வார். அவர்களின் வேள்விப்புரவி இந்திரப்பிரஸ்தத்தின் மண்ணை கடந்துசெல்லும்” என்றான்.\nபீமன் யானைபோல் உறுமி “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. விரும்பியணைந்து இத்தோல்வியை வாங்கி சென்னி மேல் சூடிக்கொள்கிறார் மூத்தவர். இன்று காலை அவரைச்சூழ்ந்து பெருகிய கண்ணீர் வெள்ளம் இவ்வாறு அறத்தின் பொருட்டு அவர் தோல்வியை சூடுவதனால் அளிக்கப்படுவது. அதுவே அவருக்கு நிறைவளிக்கிறது” என்றான். கசப்புடன் நகைத்தபடி “பெரியவற்றின் பொருட்டு தோல்வியுறுபவர்களை மானுடர்கள் வழிபடுகிறார்கள்” என்றான்.\nகைகளால் பீடத்தை தட்டி நகைத்து “வழிபடப்படுவதன் பொருட்டு தோல்வி அடையத் துடிக்கிறார்கள் தெய்வமாக விழைபவர்கள். அதற்கு உதவும் என்றால் மூத்தவர் தன் தலையை தானே அறுத்து அஸ்தினபுரியின் அரசனின் காலடியில் வைக்கவும் துணிவார். அதற்குப்பின் அவருக்கு அஸ்தினபுரியின் தெற்கு மூலையில் ஒரு ஆலயம் கட்டப்படவேண்டும் என்பது மட்டுமே அவர���ு முன்கூற்றாக இருக்கும்” என்றான். சௌனகர் புன்னகைத்துவிட்டார்.\nஅர்ஜுனன் “நாமே இத்தகைய சொற்களை சொல்லாமலிருக்கலாமே, மூத்தவரே” என்றான். “எப்படி சொல்லாமல் இருப்பது, இளையோனே” என்றான். “எப்படி சொல்லாமல் இருப்பது, இளையோனே நமது வீரத்தையும் வெற்றியையும் பணயப்பொருளென ஏந்தி இந்நகருக்குள் நுழைந்திருக்கிறார். அவர்கள் வெல்லப்போவது நமது மூத்தவரை அல்ல, நாம் ஈட்டிய வெற்றியையும் அதன் விளைகனியாக அவர் சூடியிருக்கும் மணிமுடியையும் செங்கோலையும்தான். தோற்பது அவர் மட்டுமல்ல, நாமும் கூடத்தான்” என்றான் பீமன்.\nஅர்ஜுனன் “நாம் எதையும் ஈட்டவில்லை, மூத்தவரே. நான் ஆற்றும் எச்செயலிலும் எனக்கென நான் கொள்வதென்று எதுவுமில்லை. அதுவே தங்களுக்கும். இறுதிநாள் வரை எங்கும் நில்லா தனியனாக நானும் காட்டிருளுக்குள் கலந்து மறையும் அரைநிஷாதனாக நீங்களும் வாழப்போகிறோம். வெற்றியென்றும் புகழென்றும் இவர்கள் சொல்வதனைத்தும் நம் மூத்தவருக்கு நாம் அளித்த காணிக்கை. அது அவரது செல்வம். அதை எவ்வண்ணம் செலவழிக்கவும் அவருக்கு உரிமையுண்டு. அதைக் கொண்டு அவர் பாரதவர்ஷத்தை ஆளலாம். அல்லது அதைத் துறந்து புகழ் மட்டுமே போதுமென்று முடிவெடுக்கலாம். நாம் சொல்வதற்கொன்றுமில்லை” என்றான்.\nபீமன் ஒன்றும் சொல்லாமல் தன் மீசையற்ற மேலுதடை கைகளால் வருடியபடி சிறிய விழிகளைத் திருப்பி மாலையொளியில் சுடர் கொண்டிருந்த சாளரத்திரைச்சீலையை நோக்கினான். சகதேவன் “வந்த அன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் தாயையும் அரசர் பார்த்தாகவேண்டுமென்பது நெறி. இப்போதே மாலை சாய்ந்துவிட்டது. அந்திக்குள் சந்திப்புகளை முடித்துக்கொண்டால் நன்று” என்றான்.\nபீமன் சிரித்தபடி அவனை நோக்கி “வந்த அன்றே அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் அரசர் என்று சூதன் ஒருவன் சொல்லவேண்டும், அவ்வளவுதானே” என்றான். நகுலன் “ஆம், அரசர்கள் வாழ்வது சூதர்கள் பாடலில்தான்” என்றான். “அவர்கள் ஒவ்வொருநாளும் காவியத்திற்குள் சென்றபடியே இருப்பவர்கள்.” பீமன் நகைத்து “இப்படியே சென்றால் பிறக்காத அரசனொருவன் சூதர் சொல்லிலேயே உருவாகி வாழ்ந்து புகழ் கொண்டுவிடக்கூடும்” என்றான்.\nவெளியில் வாழ்த்தொலிகள் கேட்டன. வரவறிவிப்போன் கதவைத் திறந்து உள்ளே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் ப��ரரசர் யுதிஷ்டிரர்” என்று அறிவித்தான். பீமனும் அர்ஜுனனும் சௌனகரும் எழுந்து நின்றனர். கைகூப்பியபடி அறைக்குள் வந்த தருமன் சௌனகரை நோக்கி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றபின் கைகூப்பி நின்ற பீமனையும் அர்ஜுனனையும் நோக்கி தலையசைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “மிகவும் களைத்திருக்கிறேன், அமைச்சரே. இன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் அன்னையையும் பார்த்தாகவேண்டுமல்லவா” என்று அறிவித்தான். பீமனும் அர்ஜுனனும் சௌனகரும் எழுந்து நின்றனர். கைகூப்பியபடி அறைக்குள் வந்த தருமன் சௌனகரை நோக்கி “வணங்குகிறேன், அமைச்சரே” என்றபின் கைகூப்பி நின்ற பீமனையும் அர்ஜுனனையும் நோக்கி தலையசைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “மிகவும் களைத்திருக்கிறேன், அமைச்சரே. இன்றே பிதாமகரையும் ஆசிரியர்களையும் தந்தையையும் அன்னையையும் பார்த்தாகவேண்டுமல்லவா\n“ஆம், முறைமைச் சந்திப்பு என்பதால் மிகையான பொழுதை செலவிடவேண்டியதில்லை. அரண்மனைக்கு வந்து மீளவேண்டுமென்பதில்லை. பிதாமகரையும் ஆசிரியர்களையும் சந்தித்தபின் அப்படியே அரசமாளிகைக்குச் சென்று அங்கேயே பேரரசரையும் பேரரசியையும் சந்தித்துவிடலாம்” என்றார் சௌனகர். “துரோணரும் கிருபரும் நகருக்குள்ளேயேதான் இருக்கிறார்கள்.”\n” என்றார் தருமன். “ஆம், அவரும் ஜயத்ரதரும் நகருக்குள்ளே தங்கியிருக்கிறார்கள்.” தருமனின் இதழ் அசைந்து நிலைத்ததிலிருந்து அவர் அங்கரைப்பற்றி கேட்கப்போகிறார் என்று உணர்ந்த சௌனகர் “அங்கநாட்டரசர் அரசருடன் அவரது மாளிகையிலேயே தங்கியிருக்கிறார்” என்றார். அதை கேட்டதுபோல் காட்டாமல் விழிகளைத் திருப்பி நகுலனை நோக்கிய தருமன் “அஸ்தினபுரியின் மக்களின் உணர்வெழுச்சியை பார்த்தாயல்லவா, இளையோனே\n“ஆம், அவர்கள் உள்ளத்தில் தாங்கள் வாழ்கிறீர்கள், அரசே” என்றான் நகுலன். சகதேவன் “தாங்கள் விரைந்து நீராடி உடைமாற்றி வருவீர்கள் என்றால் பிதாமகரை சந்திக்கச் செல்லலாம்” என்றான். தருமன் சால்வையை இழுத்து அணியத் திரும்புகையில் பீமன் உரத்த குரலில் “மூத்தவரே, இத்தருணம் வரை உங்கள் குருதி வழியில் வந்த ஒருவர்கூட உங்களை வந்து சந்திக்கவில்லை என்பதை நோக்கினீர்களா\nகையில் சால்வையுடன் திகைத்து நோக்கிய தருமன் “அவ்வாறு சந்திக்க முறைமை இல்லாமல் இருக்கலாம்” என்றார். “முறைமைகளை மீறி சந்திக்கவேண்டிய கடமை உள்ளது” என்றான் நகுலன். “நாம் உறவினராக இங்கு வரவில்லை என்பதை உணருங்கள், மூத்தவரே பகையரசராக மட்டுமே இத்தருணம் வரை நாம் நடத்தப்பட்டிருக்கிறோம்” என்றான். தருமன் விழிகள் மாற “இருக்கட்டும். நான் பகையரசாக வரவில்லை. நூற்றைவருக்கும் மூத்தவனாக மட்டுமே வந்திருக்கிறேன். அவ்வண்ணமே என்றும் இருப்பேன்” என்றார்.\nபீமன் சினத்துடன் “பகடையில் தோற்று, முடியும் கோலும் தாழ்த்தும்போதும் தாங்கள் அவ்வாறு கருதப்படுவீர்கள் என்றால் நன்று” என்றான். “இளையவனே, நான் எவ்வாறு கருதப்படுகிறேன் என்பதல்ல எனது வழியை அமைப்பது. என்னை எங்கு நான் வைக்க வேண்டுமென்று முடிவு செய்வது நான் மட்டிலுமே. எந்நிலையிலும் நூற்றைவருக்கும் மூத்தவன் மட்டுமே. அதன் பிறகே நான் அரசன்” என்றார். பீமன் தனக்குத்தானே சலிப்புற்றவன் போல தலையசைத்தான்.\nதருமன் எழுந்து தன் சால்வையை எடுத்து தோளில் அமைத்துவிட்டு “நான் நீராடி வருகிறேன். நீங்கள் சித்தமாகிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது” என்றார். சௌனகர் “ஆம் அரசே, பொழுதில்லை” என்றார். அறை வாயிலை நோக்கி சென்ற தருமன் நின்று திரும்பி பீமனிடம் “ஆனால் நான் தோற்றுவிடுவேன் என்று ஐயமின்றி கூறினாய். எண்ணிக்கொள், எந்தப் பகடையிலும் நான் இதுவரை தோற்றதில்லை. பகடையின் பன்னிரு பக்கங்களிலும் அதன் பன்னிரண்டாயிரம் கோடி தகவுகளிலும் நான் அறியாத எதுவுமில்லை. அதை பகடைக்களத்தில் காண்பாய்” என்றபின் வெளியேறிச் சென்றார்.\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு’ – நூல் பதின��ன்கு –‘நீர்க்கோலம்’ –97\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கனகர், சகதேவன், சௌனகர், தருமன், திரௌபதி, நகுலன், பீமன், விதுரர்\nஉடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 45\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nதிண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-38\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nகுற்றவாளிக் கூண்டில் மனு – விவேக்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-37\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16113934/1241984/Madurai-HC-declines-appeal-against-kamal-hasan-campaign.vpf", "date_download": "2019-10-22T15:14:20Z", "digest": "sha1:U5KHEQZDNTUQUDVWZVX3U56VLZO6CIFC", "length": 15810, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட் மறுப்பு || Madurai HC declines appeal against kamal hasan campaign", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க மதுரை ஐகோர்ட் மறுப்பு\nகமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரிய முறையீட்டை ஏற்க மதுரை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரிய முறையீட்டை ஏற்க மதுரை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.\nஅப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திலும், போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து பல்வேறு அமைப்புகளும், பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சரவணன் என்பவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.\nகமல் அரசியல் | மதுரை ஐகோர்ட்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\n10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை\nஅம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன்\nதமிழகத்தில் 40 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ - பண பரிவர்த்தனை பாதிப்பு\nநான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை - கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்\nநீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்\n2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக கமல் நவம்பர் 7-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறார்\nசென்னையில் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nநான் முதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் - கமல்ஹாசன் பேச்சு\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nஅரசு அளித்த சத்தியத்தை எந்த ஷாவும் மாற்ற முயற்சிக்கக் கூடாது -வீடியோவில் கமல் ஹாசன்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_52.html", "date_download": "2019-10-22T13:30:04Z", "digest": "sha1:7SBCLQDMJREVDTKM2YDUIL2LROHNO3KM", "length": 4993, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முசம்மில் - அதாவுல்லா கோட்டாவுக்கு ஆதரவு - sonakar.com", "raw_content": "\nHome NEWS முசம்மில் - அதாவுல்லா கோட்டாவுக்கு ஆதரவு\nமுசம்மில் - அதாவுல்லா கோட்டாவுக்கு ஆதரவு\nமேல் மாகாண ஆளுனர் எம்.ஜே. முசம்மில் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா கோட்டாபே ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஇன்றை தினம் கோட்டாபே ராஜபக்சவின் வீட்டில் இடம்பெற்ற வேட்பு மனு நிரப்பும் நிகழ்வில் நேரடியாகக் கலந்து கொண்ட முசம்மில் தமது ஆதரவை வெளியிட்டதாக பெரமுன சார்பு தளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமஹிந்த ஆட்சியின் போது கொழும்பு மேயராக முசம்மில் கடமையாற்றியிருந்ததோடு பெரும்பாலும் இரு தரப்பும் உடன்பாட்டுடன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228202?ref=home-feed", "date_download": "2019-10-22T13:50:13Z", "digest": "sha1:RALG3DWLACX66ZN7WVBS3KXHQI4TSUIU", "length": 7995, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டணி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட கோத்தாபய அணி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோ��்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டணி தொடர்பில் பொய்யான தகவலை வெளியிட்ட கோத்தாபய அணி\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உண்மைக்குப் புறம்பான கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறும் தேசிய சபை அமர்வின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் உபதலைவர் மேலும் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/144287-tn-government-says-go-on-with-half-yearly-exams-as-scheduled", "date_download": "2019-10-22T14:51:34Z", "digest": "sha1:43VOKOIOLAJIMA6WIS2MPODMWJPNC76U", "length": 7152, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "கஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு! - அமைச்சர் செங்கோட்டையன் | TN government says go on with Half yearly exams as scheduled", "raw_content": "\nகஜ�� புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.\nநாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. வீடுகள், கால்நடைகள் மற்றும் விவசாயப் பயிர்கள் உள்ளிட்டவற்றை இழந்து மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கரம்கொடுத்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில், கஜா பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``அரையாண்டுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர், குறிப்பிட்ட பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் என்பது மாணவர்களின் தகுதியைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுபவை. ஆகவே, இந்தத் தேர்வுகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட நாளிலேயே நடத்தப்படும்’’ என்றார்.\nமேலும், கடந்தாண்டு அவசர கதியில் நீட் தேர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டதால் 4 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகக் கூறிய அவர், ``நடப்பாண்டில் 413 மையங்கள் மூலம் 26,000 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கும்’’ என்றும் கூறினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan5-35.html", "date_download": "2019-10-22T15:08:48Z", "digest": "sha1:7LDGNVV6GJJNEGI4RA76VLVKSCAB5TSP", "length": 48923, "nlines": 205, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - ஐந்தாம் பாகம் : தியாக சிகரம் - அத்தியாயம் 35 - குரங்குப் பிடி - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | ந��தியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் க��தல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஐந்தாம் பாகம் : தியாக சிகரம்\nவந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். ஒரு நிமிட நேரம் காலடிச் சத்தம் கேட்பது போலிருந்தது. சட்டென்று அது நின்றது. மறுபடியும் கேட்டது. இப்போது அந்தச் சத்தம் பின்னோக்கிச் செல்வதுபோல் வரவரக் குறைந்தது.\n முன் வைத்த காலைப் பின் வைப்பது எனக்கு வழக்கமில்லை\n\"பிடித்தால், குரங்குப் பிடிதான் என்று சொல்லுங்கள்\n\"முன்னொரு தடவை தங்கள் தோழி சந்திரமதி என்னைக் 'குரங்கு மூஞ்சி' என்று வர்ணித்தாள் அல்லவா முகத்திற்கேற்பத்தானே பிடியும் இருக்கும்\nஇவ்விதம் சொல்லிக்கொண்டே வந்தியத்தேவன், இதுகாறும் மணிமேகலையின் பின்னால் வந்து கொண்டிருந்தவன், அவளைத் தாண்டிக்கொண்டு முன்னால் போக முயற்சித்தான். அதை மணிமேகலை தடுக்கப் பார்த்தாள்.\nஇருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டார்கள். மணிமேகலையின் கையிலிருந்த விளக்கு தடால் என்று விழுந்தது. இரண்டு மூன்று படிகள் தடதடவென்று உருண்டு சென்று அணைந்துவிட்டது. பின்னர் அந்த மேடு பள்ளமான நடைபாதையில் காரிருள் சூழ்ந்தது.\n இது என்ன இப்படிச் செய்தீர்கள்\n\"தாங்கள் ஏன் என்னைத் தாண்டிக்கொண்டு முன்னால் போகப் பார்த்தீர்கள்\n\"அபாயம் நேரும்போது முன்னால் பெண்களை விட்டுக் கொண்டு போகும் வழக்கம் எனக்கு இல்லை\n\"தங்களுக்கு எது எது வழக்கம், எது எது வழக்கமில்லை என்று ஒருமிக்க எனக்குத் தெரிவித்துவிட்டால் நலமாயிருக்கும். அதற்குத் தகுந்தபடி நானும் நடந்து கொள்வேன்.\"\n\"இப்போது அவகாசம் இல்லாமல் என்ன வாருங்கள், திரும்பி நந்தவனத்துக்குப் போகலாம். அங்கே சாவகாசமாக உட்கார்ந்துகொண்டு சொல்லுங்கள்.\"\n\"இருட்டில் வருவதற்குத் தங்களுக்குப் பயமாயிருந்தால் திரும்பிச் செல்லுங்கள்\n\"தங்களைப் போன்ற வீரர் அருகில் இருக்கும்போது எனக்கு என்ன பயம்\n வழியில் நிற்பதில் என்ன பயன்\nஇவ்வாறு சொல்லிக் கொண்டே முன்னால் போகப் பார்த்த வந்தியத்தேவன் கால் தடுக்கி விழப் பார்த்தான். மணிமேகலை அவன் விழுந்துவிடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.\n இந்த வழியில் மேடு பள்ளங்கள் அதிகம். படிகள் எங்கே, சமபாதை எங்கே என்று இருட்டில் கண்டுபிடிக்க முடியாது. நான் இந்த வழியில் எத்தனையோ தடவை போயிருக்கிறேன். படிகள், திருப்பங்கள் உள்ள இடமெல்லாம் நன்றாய்த் தெரியும���. ஆகையால், தாங்கள் எவ்வளவு சூராதி சூரராக இருந்தபோதிலும், என் கையைப் பிடித்துக்கொண்டு பின்னால் வருவது நல்லது. இல்லாவிட்டால், வேட்டை மண்டபம் போய்ச் சேர மாட்டீர்கள். வழியில் கால் ஓடிந்து விழுந்து கிடப்பீர்கள்\n தங்கள் கட்டளைப்படியே நடந்து கொள்கிறேன், வந்தனம்\nஇருட்டில் மணிமேகலை வல்லவரையனுடைய ஒரு கரத்தைப் பற்றிக்கொண்டாள். வந்தியத்தேவனுடைய கரம் ஜில்லிட்டிருந்ததைத் தெரிந்துகொண்டாள். 'இவர் பகைவர்களுக்கு அஞ்சாதவர்; சதிகாரர்களுக்கும் பயப்படாதவர்; இந்தப் பேதைப் பெண்ணின் கையைப் பிடிப்பதற்கு இவ்விதம் ஏன் பயப்படுகிறார்' என்று அவள் உள்ளம் எண்ணமிட்டது.\nசிறிது தூரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள். வந்தியத்தேவன் அடிக்கடி தடுமாறி விழப் பார்த்தான். ஒவ்வொரு தடவையும் அவன் விழுந்துவிடாமலிருக்கும் பொருட்டு மணிமேகலை அவனுடைய கையை இறுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டி நேர்ந்தது.\n\"நரகத்துக்குப்போகும் வழி இப்படித்தான் இருள் அடர்ந்திருக்கும்\" என்று சொன்னான் வந்தியத்தேவன்.\n தாங்கள் நரகத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறீர்கள்\" என்று மணிமேகலை கேட்டாள்.\n\"நான் நரகத்துக்கும் போனதில்லை; சொர்க்கத்துக்கும் போனதில்லை, பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்\n\"அவர்களுக்கு அவர்களுடைய பெரியோர்கள் சொல்லியிருப்பார்கள்\nசில காலத்துக்கு முன்பு வரையில் நாலு பேருக்கு முன்னால் வருவதற்குக் கூடக் கூச்சப் பட்டுக்கொண்டிருந்த இந்தப் பெண், இவ்வளவு வாசாலகமுள்ளவள் ஆனது எப்படி என்று வந்தியத்தேவன் சிந்தித்துப் பார்த்தான்.\n\"நரகத்துக்குப் போகும் வழிதான் இருட்டாயிருக்கும்; சொர்க்கத்துக்குப் போகும் வழி எப்படியிருக்குமாம்\n\"ஒரே ஜோதி மயமாயிருக்குமாம்; கோடி சூரியப் பிரகாசமாயிருக்குமாம்\n\"அப்படியானால் நரகத்துக்குப் போகும் வழிதான் எனக்குப் பிடிக்கும் ஒரு சூரியனே கண்ணைக் கூசப் பண்ணுகிறது. கோடி சூரியனுடைய வெளிச்சம் கண்ணைக் குருடாக்கி விடுமே ஒரு சூரியனே கண்ணைக் கூசப் பண்ணுகிறது. கோடி சூரியனுடைய வெளிச்சம் கண்ணைக் குருடாக்கி விடுமே\n\"நரகத்துக்குப் போகும் வழியாகப் போனால் முடிவில் நரகத்துக்குத்தானே போய்ச் சேரும்படியிருக்கும்\n\"தங்களைப்போன்ற வீர புருஷரைத் தொடர்ந்து போனால், நரகப்பாதை வழியாகச் சொர்க்கத்துக்குப் போனாலும் போகலாம்\n\"தங்களைப்போன்ற இளவரசியின் கையைப் பிடித்துக் கொண்டு போனால், நரகமே சொர்க்கம் ஆகிவிடும்\nஉடனே உதட்டைக் கடித்துக்கொண்டு \"இப்படிச் சொல்லி விட்டோ மே இந்தப் பெண் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறாளே இந்தப் பெண் ஏதாவது தவறாக எண்ணிக் கொள்ளப் போகிறாளே\" என்று கவலை கொண்டான்.\n\"தங்களுடைய கரம் ஜில்லிட்டிருப்பதைப் பார்த்தால், தாங்கள் சொர்க்கத்துக்குப் போகிறவராக எண்ண இடமில்லை. கொலைக் களத்துக்குப் போகிறவரைப்போல் தங்கள் உடம்பு நடுங்குகிறது\n இந்த பிரயாணத்தின் முடிவில் எனக்குக் கொலைக்களந்தான் காத்திருக்கிறதோ, என்னமோ\n\"தாங்கள் தானே முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள் வேட்டை மண்டபத்தில் எத்தனை கொலைக்காரர்கள் இருக்கிறார்களோ என்னமோ வேட்டை மண்டபத்தில் எத்தனை கொலைக்காரர்கள் இருக்கிறார்களோ என்னமோ\n\"அவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கட்டும்; அவர்களுக்கு நான் பயப்படவில்லை. தாங்களும் நானும் இப்படிக் கை கோத்துக்கொண்டு இருட்டில் போவதைக் கந்தமாறன் பார்த்துவிட்டால்... அதைப்பற்றித்தான் யோசனை செய்கிறேன்.\"\n நான் உயிரோடிருக்கும் வரையில் என் தமையனால் தங்களுக்கு ஒரு கெடுதியும் நேராது. நான் காணும் கனவில் பாதி இப்போது உண்மையாக நடந்திருக்கிறது; இன்னும் பாதியும் ஒரு வேளை உண்மையானாலும் ஆகலாம். யார் கண்டது\nஇந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கதவு பூட்டப்படும் சத்தத்தைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுப் போய் நின்றார்கள்.\n\"வேட்டை மண்டபத்துக்குச் சமீபத்தில் வந்து விட்டோ ம்\" என்று மணிமேகலை மெல்லிய குரலில் கூறினாள்.\nஇதற்குள் சற்றுத் தூரத்தில் சிறிது வெளிச்சம் தெரிந்தது. வரவர அவ்வெளிச்சம் அதிகமானதுடன் அவர்களை நெருங்கி வந்ததாகத் தோன்றியது. மணிமேகலை வந்தியத்தேவனுடைய கரத்தை விட்டு விட்டுச் சற்று விலகி நின்றாள்.\nஅடுத்த நிமிஷத்தில், ஒரு கையில் தூக்கிப் பிடித்த விளக்குடன் இன்னொரு கையில் முறுக்கித் திருகிய வேலைப்பாடு அமைந்த கூரிய கத்தியுடன் இடும்பன்காரி அவர்களுக்கு எதிரே தோன்றினான்.\nஇவர்களைப் பார்த்ததும் அவன் அதிசயத்தினால் திகைத்துப் போனவனைப்போல் நின்றான். ஆனால் அவன் அவ்வாறு வேஷம் போடுகிறான் என்பது இருவருக்கும் தெரிந்து போயிற்று.\n இந்த இருட்டில் இ��்விதம் தனியாகக் கிளம்பினீர்கள் அடிமையிடம் சொன்னால் விளக்குப் பிடித்துக் கொண்டு வரமாட்டேனா அடிமையிடம் சொன்னால் விளக்குப் பிடித்துக் கொண்டு வரமாட்டேனா எங்கே புறப்பட்டீர்கள்\n மலையமான் படை எடுத்து வருவதாகச் செய்தி வந்திருக்கிறது அல்லவா ஆகையால் மதில் வாசல்கள் சுரங்க வாசல்கள் எல்லாம் பத்திரமாய்ப் பூட்டியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக வல்லத்து இளவரசரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன் ஆகையால் மதில் வாசல்கள் சுரங்க வாசல்கள் எல்லாம் பத்திரமாய்ப் பூட்டியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக வல்லத்து இளவரசரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்\n நானும் அதைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்\n\"அப்படித்தான் நினைத்தேன், நாங்கள் வரும்போது கொண்டு வந்த விளக்கு வழியில் விழுந்து அணைந்து விட்டது. இங்கே கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. நீயாய்த்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி மேலே வந்தோம்.\"\n\"சின்ன எஜமான் பார்க்கச் சொன்னார்கள்; அதனால் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். சுரங்கப் பாதையெல்லாம் சரிவர அடைத்துத் தாளிட்டிருக்கிறது, திரும்பிப் போகலாமா தாயே\n\"உன் கையில் உள்ள விளக்கைக் கொடுத்துவிட்டு நீ போ இந்த இளவரசருக்கு வேட்டை மண்டபத்திலிருந்து ஒரு வேலாயுதம் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இவருடைய வேல் கொள்ளிடத்தில் போய்விட்டதாம். ஒரு வேளை யுத்தம் வந்தாலும் வரலாம் அல்லவா இந்த இளவரசருக்கு வேட்டை மண்டபத்திலிருந்து ஒரு வேலாயுதம் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டுமாம். இவருடைய வேல் கொள்ளிடத்தில் போய்விட்டதாம். ஒரு வேளை யுத்தம் வந்தாலும் வரலாம் அல்லவா\n யுத்தம் வந்தாலும் வரலாம். ஆகையால் வேற்று மனிதர்களை வேட்டை மண்டபத்துக்குள் அழைத்துப் போகாமலிருப்பதே நல்லது. தங்களுக்குத் தெரியாததா நான் ஒன்றும் சொல்லத் தேவையில்லை.\"\n ஆனால் இவர் வேற்று மனிதர் அல்ல. சின்ன எஜமானுக்கு உயிருக்கு உயிரான சிநேகிதர் ஆயிற்றே இன்னும் ஏதேனும் புதிய உறவு ஏற்பட்டாலும் ஏற்படும். நீ விளக்கைக் கொடுத்துவிட்டுப் போ இன்னும் ஏதேனும் புதிய உறவு ஏற்பட்டாலும் ஏற்படும். நீ விளக்கைக் கொடுத்துவிட்டுப் போ\nஇடும்பன்காரி வேண்டா வெறுப்பாக விளக்கை இளவரசியிடம் கொடுத்துவிட்டுப் போனான். வந்தியத்தேவனும் மணிமேகலையும் மேலே நடந்து வேட்டை மண்டபத்தை அணுகிச் சென்றார்கள். எங்கிருந்தோ ஓர் ஆந்தையின் குரல் கேட்டது.\n அரண்மனைக்குள்ளே ஆந்தை எப்படி வந்தது\" என்று மணிமேகலை வியப்புடன் கூறினாள்.\n\"ஒரு வேளை வேட்டை மண்டபத்துக்குள் இருக்கும் செத்த ஆந்தைக்கு உயிர் வந்துவிட்டதோ, என்னமோ முன்னொரு சமயம் இளவரசியைப் பார்த்ததும் செத்த குரங்கு உயிர் பெறவில்லையா முன்னொரு சமயம் இளவரசியைப் பார்த்ததும் செத்த குரங்கு உயிர் பெறவில்லையா\nவேட்டை மண்டபத்தின் கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. மணிமேகலை தான் கொண்டுவந்திருந்த சாவியைப் போட்டுப் பூட்டைத் திறந்தாள். பிறகு, கதவையும் இலேசாகத் திறந்தாள்.\nஇருவரும் உள்ளே பிரவேசித்தார்கள். முதலில் சிறிது நேரம் அவர்களைச் சுற்றிலும் செத்த யானைகள், கரடிகள், புலிகள், மான்கள், முதலைகள், பருந்துகள், ஆந்தைகள், - இவற்றின் பயங்கரமான உடல்கள் தான் தெரிந்தன.\nவிளக்கைத் தூக்கிப் பிடித்து நன்றாக உற்றுப் பார்த்தபோது, அந்தப் பிராணிகளுக்குப் பின்னால் பாதி மறைந்ததும் பாதி மறையாமலும் சில மனித உருவங்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.\nஅப்போது அவர்கள் திறந்துகொண்டு வந்த வேட்டை மண்டபத்தின் கதவு படாரென்று சாத்தப்பட்டு விட்டது.\nயார் அவ்வளவு பலமாகக் கதவைத் சாத்துகிறார்கள் என்று தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அதே கணத்தில் அவன் பின்னாலிருந்து பலமாகப் பிடித்துத் தள்ளப்பட்டான். முன்னொரு சமயம் அவன் எந்த வாலில்லாக் குரங்கின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தானோ அந்தக் குரங்கின் முன்புறத்தில் போய் மோதிக் கொண்டான்.\nஇரண்டு கரங்கள் அவனைப் பலமாகப் பற்றிக் கொண்டன. 'குரங்குப் பிடி' எவ்வளவு வலிவுள்ளது என்பதை அப்போது தான் அவன் நன்றாக, அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டான். அவனுடைய அரையிலிருந்த, கத்தியை எடுக்கச் செய்த முயற்சி சிறிதும் பலிக்கவில்லை. அப்பால் இப்பால் அவனால் திரும்பவே முடியவில்லை.\nகுரங்கின் கைகள், அல்லது குரங்கின் கைகளோடு சேர்ந்து வந்த இரண்டு மனித கைகள், - அவனை அவ்வளவு பலமாகப் பிடித்துக் கொண்டன.\nஇன்னும் இரண்டு கைகள் அவனுடைய அரையிலிருந்த கத்தியை அவிழ்த்து எடுத்துக்கொண்டன.\n\" என்று பயங்கரமாக அலறிக்கொண்டு அவனருகில் ஓடி வந்த மணிமேகலையின் மார்பை நோக்கி அந்தக் கத்தி நீட்டப்பட்டது.\n\"சத்தம் போட வேண்டாம், சிறிது நேரம் சும்மா இருந்தால்,- நாங்கள் சொல்கிறபடி கேட்டால்,- உங்கள் இருவருடைய உயிருக்கும் அபாயம் இல்லை, சத்தம் போட்டீர்களானால் இருவரும் உயிர் இழக்க நேரிடும். முதலில், இந்த அதிகப்பிரசங்கி இளைஞன் இறந்து விழுவான்\" என்றது ஒரு குரல்.\nஅது ரவிதாஸனுடைய குரல் என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.\n இவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், என்னதான் சொல்லுகிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்\" என்று சொன்னான் வந்தியத்தேவன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, த���ருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2015/06/896.html", "date_download": "2019-10-22T14:17:26Z", "digest": "sha1:UWNL3E6JYQG2DCROT6B3S4RVVOSZO6NC", "length": 11231, "nlines": 242, "source_domain": "www.tamilkingdom.com", "title": "இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு! - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை , சித்தன் கேணி வீதயில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிளையை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நிர்வாக செயலாளருமான மாவை சேனாதிராசா திறந்துவைத்தார்.\nமுன்னதாக வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் அலுவலக பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் கட்சயின் அலுவலகத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயக மூர்த்தி, சுமந்திரன் ஆகியோருடன் இணைந்து திறந்து வைத்தார்.\nஇந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nசெய்தி செய்திகள் நிகழ்வுகள் A Events S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: இலங்கை தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டைக் கிளை அலுவலகம் திறப்பு\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/01/", "date_download": "2019-10-22T14:05:07Z", "digest": "sha1:MWISS34JEH4PE2C64FXEI72E4D4TW34L", "length": 45306, "nlines": 310, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "ஜனவரி | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்\nஜனவரி 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஇளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது ஏற���கனவே எழுதிய பதிவு இங்கே.\nமல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், துரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.\nஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.\nரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார் ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்\nஅருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.\nகே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.\nரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.\nசெய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார் தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.\nநெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்\nஇப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்\nஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு\nமல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு\nரேகா பற்றிய விக்கி குறிப்பு\nஅருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு\nகே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டு���ை\nரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு\nசெய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்\n2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்\n2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா\n2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்\nஜனவரி 26, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஇரண்டு பேருக்கும் எல்லா தகுதியும் இருக்கிறது. வாழ்த்துக்கள்\nரஹ்மானுக்கு இருக்கும் அளவுக்கு புகழ் இளையராஜாவுக்கு இல்லைதான். ஆனால் ரஹ்மானுக்கு விருது கொடுக்கும்போது ராஜாவை மறந்துவிடவில்லை என்பது சந்தோஷமான விஷயம்.\nஎம்எஸ்வியை மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. ராஜாவுக்கு இருக்கும் புகழ் கூட அவருக்கு இல்லைதான். ஆனால் அவர் எந்த விதத்திலும் இவர்கள் இருவருக்கும் சளைத்தவர் இல்லை. குறைந்த பட்சம் ஒரு பத்ம ஸ்ரீயாவது கொடுக்கக் கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது.\nஅப்புறம் ஆமிர் கானுக்கு பத்ம பூஷன், செய்ஃப் அலி கானுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்திருக்கிறார்கள்.\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்டையும் இங்கே காணலாம்.\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nவிருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்\nஇயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது – நான் கடவுள் படத்துக்கு\nஜனவரி 24, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n2008க்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏன் 2010இல் அறிவிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. அப்புறம் நான் கடவுள் வந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டதா போன வருஷம்தான் வந்தது என்று நினைவு.\nபாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்திருக்கிறது. – “For its powerful handling of an extraordinary subject that focuses on marginal characters with great convection” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். பாலாவுக்கு வாழ்த்துகள்\nஆனால் இந்த படம் உலக மகா சிறந்த படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. வித்தியாசமான களம் என்பது வரைக்கும் சரி.\nஇதே படத்தின் மேக்கப்மேன் ஆன வி. மூர்த்திக்கு சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருது கிடைத்திருக்கிறது – “For its wide variety of make-up inputs to reflect the large spectrum of characters” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். உண்மைதான். குறிப்பிடப்பட வேண்டிய மேக்கப் முயற்சி.\nசிறந்த தமிழ் படத்துக்கான விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு ���ிடைத்திருக்கிறது. வாரணம் ஆயிரம் நல்ல முயற்சி, ஆனால் என் கண்ணில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய படம் இல்லை.\nகண்ணில் பட்ட மற்ற படங்கள்.\nA Wednesday படத்துக்கு இயக்குனரின் முதல் படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது. “For slick and searing exposure of the tension below the normal rhythm of life and the angst of the common man in மும்பை” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஒரிஜினல் இதுதான் என்பது தெரிந்த விஷயமே. உ.போ. ஒருவனை விட இது நன்றாக எடுக்கப்பட்ட படம்.\nசிறந்த கமர்ஷியல் படம் என்று ஓயே லக்கி லக்கி ஓயே படத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப ஓவர். ஓயே ஜூரி ஜூரி ஓயே\nசிறந்த காரக்டர் நடிகருக்கான விருது அர்ஜுன் ராம்பாலுக்கு ராக் ஆன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. கொடுக்கலாம். ஆனால் இந்த லெவல் நல்ல நடிப்பு சாதாரணம். நசீருதின் ஷாவுககே A Wednesday படத்துக்கு கொடுத்திருக்கலாம், இல்லை அதே படத்தில் அனுபம் கெர்ருக்கு கொடுத்திருக்கலாம்.\nசிறந்த உடை அலங்காரத்துக்கான விருது ஜோதா அக்பரில் வேலை செய்த நீதா லுல்லாவுக்கு கிடைத்திருக்கிறது. மிக ரிச்சான உடைகள். கொடுக்கலாம்தான். இதே படத்தில் ஒரு பாட்டுக்காக (அஜீம் ஓ ஷாஹென்ஷா) சின்னி பிரகாஷுக்கும் ரேகா பிரகாஷுக்கும் விருது கொடுத்திருக்கிறார்கள். எனக்கு பாட்டு நினைவில்லை.\nமும்பை மேரி ஜான் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்சுக்குக்காக Tata Elxsi நிறுவனத்தை சேர்ந்த கோவர்த்தனத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். மும்பை மேரி ஜானில் நினைவில் நிற்பது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இல்லை, அதனால் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.\nமுழு விவரங்களையும் இங்கே காணலாம்.\nஜூரி குழுவின் தலைவர் ஷாஜி கருண். நக்மா, அர்ச்சனா ஆகியோர் ஜூரி குழுவில் உறுப்பினர்கள்.\nதமிழில் விருதுக்காக அனுப்பப்பட்ட படங்கள்:\nஅசோகா (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nமெய்ப்பொருள் (இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படம் என்று தெரியும்)\nமுதல் முதல் முதல் வரை (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nஎல்லா மொழிகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.\nவல்லமை தாராயோ படத்தில் ஒரு பாட்டு\nஏழாம் உலகம் பற்றி பக்ஸ், ஏழாம் உலகம் பற்றி வெங்கட் சாமிநாதன், வெங்கட் சாமிநாதனின் விமர்சனம் பற்றி ஆர்வி, ஏழாம் உலகம்-ஸ்லம்டாக் மில்லியனர்-நான் கடவுள்\nஆயிரத்தில் ஒருவன் (பழைய படம்)\nஜனவரி 19, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி பரபரப்பாக இருக்கிறது. எனக்குப் பிடித்த ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் படம்தான். அதைப் பற்றி ஜெயலலிதா நினைவு கூர்கிறார்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: எதுவுமில்லை. ஆனால் லக்கி லுக்கின் பதிவை இங்கே இணைத்திருக்கிறேன்.\nதொடர்புடைய பதிவுகள்: என் விமர்சனம்\nதமிழ் மாதங்கள் – Updated\nஜனவரி 14, 2010 by RV 4 பின்னூட்டங்கள்\nபொங்கல் அன்றைக்கு மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன். 1960-இல் வந்த தமிழ் படங்களைப் பற்றி எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த 1960-ஆம் வருஷம் அவ்வளவாக சுவாரசியப்படவில்லை. ஆஹா இந்தப் படம் பிடிக்குமே என்று தோன்ற வேண்டாமா அதனால் இப்படி ஆரம்பிக்க வேண்டாம் என்று இன்றைக்கு வேறு மாதிரி தமிழ் மாதங்களைப் பற்றி வந்த பாட்டு லிஸ்ட் போடுகிறேன்.\nமேலும் பாட்டுகளை கொடுத்திருக்கும் கோகுலுக்கும் நக்கீரனுக்கும் நன்றி\nதை என்றாலே தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்தான்.\nமகாநதியிலிருந்து தைப் பொங்கலும் பொங்குது (கோகுலுக்கு நன்றி\nமாசிக்கு இரண்டு நல்ல பாட்டு.\nமாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு (எம்எஸ்வி இதில் டொய்ங் டொய்ங் என்று ம்யூசிக் போடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. ஒரிஜினல் தோ ஆங்கேன் பாரா ஹாத்திலும் இதே மாதிரி டொய்ங் டொய்ங் ம்யூசிக் உண்டு.) அடுத்த வரி “பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு”, அதனால் இதை பங்குனிக்கும் வைத்துக் கொள்ளலாம்.\nஇன்னொன்று மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தான்.\nநக்கீரன் பங்குனி போய் சித்திரை வந்தால் பத்திரிகை வந்திடும் என்று இன்னொரு பாட்டை குறிப்பிடுகிறார். இதை பங்குனி, சித்திரை இரண்டு மாதத்துக்கும் வைத்துக் கொள்ளலாம். பாட்டைத்தான் நான் கேட்டதே இல்லை, என்ன படம் என்றும் தெரியவில்லை.\nசித்திரை மாதம் பௌர்ணமி நேரம் – ராமன் எத்தனை ராமனடி எனக்கு பிடித்த சிவாஜி படங்களில் ஒன்று. சிவாஜியின் பிற படங்களையும், நாடகங்களையும் திறமையாக உள்ளே கொண்டு வந்திருப்பார்கள்.\nஆடிக்கு ஒரு இரண்டு பாட்டு\nஆடி வெள்ளி தேடி உன்னை என்று ஒரு நல்ல பாட்டு இருக்கிறது. என்ன படம் என்று நினைவில்லை. ஏதோ பாலச்சந்தர் படம். மூன்று முடிச்சு இதுவும் அந்தாதி மாதிரி (வசந்த கால நதிகளிலே மாதிரி)வீடியோவை நேரடியாக இங்கே போட முடியவில்லை, இந்த சுட்டியில் பார்க்கலாம்.\nகோகுல் ஆடி மாதத்துக்கு இன்னொரு பாட்டு கொடுத்திருக்கிறார். பொன்னுமணி என்ற ஒரு படத்தில் ஆடிப் பட்டம் தேடித் பாத்து விதைக்கணும் பொன்னையா என்று ஒரு பாட்டாம். பாட்டும் கேட்டதில்லை, படமும் பார்த்ததில்லை – கேள்வியே பட்டதில்லை.\nஆவணிக்கு ஒரு இரண்டு பாட்டு\nமாதமோ ஆவணி இருக்கவே இருக்கிறது. உத்தரவின்றி உள்ளே வா பக்ஸுக்கு பிடித்த படங்களில் ஒன்று.\nநக்கீரன் ஆவணி மாதத்துக்கு இன்னொரு நல்ல பாட்டு கொடுத்திருக்கிறார். பாமா விஜயம் படத்திலிருந்து ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே. கவனியுங்கள் அது ஆணி முத்து, ஆனி முத்து இல்லை.\nவில்லன் படத்திலிருந்து ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும் (கோகுலுக்கு நன்றி). இதை ஆடிக்கும் வைத்துக் கொள்ளலாம், ஐப்பசிக்கும் வைத்துக் கொள்ளலாம். ஐப்பசிக்கு வேறு பாட்டே இல்லாததால் இங்கே போட்டுவிட்டேன். வில்லன் படம் பார்த்தேன் ஆனால் இந்த பாட்டு நினைவில்லை.\nமலைக் கோட்டை மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே (திருத்திய கோகுலுக்கு நன்றி) வீரா படத்திலிருந்து. நல்ல பாட்டு.\nதேவதை படத்திலிருந்து தீபங்கள் பேசும் திரு கார்த்திகை மாசம்(கோகுலுக்கு நன்றி). நல்ல பாட்டு, இந்த பாட்டுதான் யோசித்து யோசித்துப் பார்த்தேன், நினைவே வரவில்லை.\nமார்கழிக்கு எப்போதுமே மாதங்களில் அவள் மார்கழிதான் என்ன அருமையான பாட்டு – காலங்களில் அவள் வசந்தம் என்ன அருமையான பாட்டு – காலங்களில் அவள் வசந்தம் எம்எஸ்வி நீர் ஒரு ஜீனியஸ் எம்எஸ்வி நீர் ஒரு ஜீனியஸ் ரொம்ப லைட்டான, ஆனால் சுகமான ஒரு மெட்டு. இது வெறும் லிஸ்ட் – ஆனால் கண்ணதாசனின் ஜீனியஸ் இதை எங்கேயோ கொண்டுபோகிறது. (வைரமுத்து போட்ட ஒரு லிஸ்ட் – கண்ணுக்கு மை அழகு; நல்ல மெட்டை அவ்வைக்கு கூன் அழகு என்றெல்லாம் எழுதி கொலை செய்திருப்பார் ரொம்ப லைட்டான, ஆனால் சுகமான ஒரு மெட்டு. இது வெறும் லிஸ்ட் – ஆனால் கண்ணதாசனின் ஜீனியஸ் இதை எங்கேயோ கொண்டுபோகிறது. (வைரமுத்து போட்ட ஒரு லிஸ்ட் – கண்ணுக்கு மை அழகு; நல்ல மெட்டை அவ்வைக்கு கூன் அழகு என்றெல்லாம் எழுதி கொலை செய்திருப்பார்\nசங்கமம் படத்திலிருந்து மார்கழித் திங்கள் அல்லவா (கோகுலுக்கு நன்றி\nமே ம��தம் படத்திலிருந்து மார்கழிப் பூவே (கோகுலுக்கு நன்றி\nமௌன கீதங்கள் படத்திலிருந்து – மாதமோ மார்கழி மாதம் நேரமோ ராத்திரி நேரம்\nவிட்டுப் போன மாதங்கள், இல்லை பாட்டுகளை (ஆடியோ, வீடியோ சுட்டி கொடுத்தால் இன்னும் உத்தமம்) சொல்லுங்கள், இங்கே சேர்த்துவிடலாம்\nபதிவு தொகுக்கப்பட்டிருக்கும் பக்கம்: லிஸ்ட்கள்\nகண் போன போக்கிலே கை போகலாமா தொடர்ச்சி\nஜனவரி 5, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசாரதா, கோகுல் இருவருக்கும் நன்றி\nசரி சொல்லிவிட்டீர்கள். 1960-இல் வந்த படங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். வாரம் ஒன்றிரண்டு படத்தைப் பற்றியாவது எழுத முயற்சிக்கிறேன். அதுவும் சாரதாவும் சேர்ந்துகொண்டால் பஹூ குஷி பஹூ குஷி (தூக்குத்தூக்கி பாலையா மாதிரி படித்துக் கொள்ளவும்)\nகோகுல், மதிப்பீடுகளும் எழுத முயற்சிக்கிறேன்.\nகண் போன போக்கிலே கை போகலாமா பகுதி 1\nகண் போன போக்கிலே கை போகலாமா\nஜனவரி 1, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\n2008-இல் சன் டிவியில் வார நாட்களில் பழைய தமிழ் படமாக போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு பழைய படம் – திராபையாக இருந்தாலும் – பார்க்க பிடிக்கும். சும்மா விளையாட்டாக பார்த்த படத்துக்கு எல்லாம் விமரிசனம் எழுத ஆரம்பித்தேன். அதையும் படிக்க ஒரு பத்து பேர் வந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது.\nசன் டிவி படம் போடுவதை நிறுத்தியதும் இந்த ப்ளாக்கின் input stream வற்றிவிட்டது. அப்புறம் எங்கேயாவது (விகடன் பொக்கிஷத்தில் வரும் விமர்சனம், ராண்டார்கை ஹிந்துவில் எழுதும் பத்திகள், யாராவது எனக்கு பிடித்த படம் என்று போடும் லிஸ்ட்) ஏதாவது கண்ணில் பட்டால் அதைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அது ரெகுலராக எழுத முடிவதில்லை. கண்ணில் பட்டால்தானே எழுதத் தோன்றுகிறது கர்நாடகாவில் வெள்ளம் வந்தால்தான் காவிரியில் தண்ணீர் வரும், அந்த மாதிரிதான் யாராவது ஏதாவது எழுதினால் நானும் அதை வைத்து மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன். இதில் நடுவில் கம்ப்யூட்டர் தகராறு வேறு, மாதக் கணக்கில் எழுத முடியவில்லை.\nஎன் கனவுலகத்தில் பழைய சினிமா என்று இந்த ப்ளாகுக்கு வந்து நீங்கள் தேடினால் – “சபாபதி” என்று வைத்துக் கொள்வோமே – என் விமர்சனம், எனக்கு பிடித்த சில பதிவர்கள் – சூர்யா மாதிரி – ஏதாவது எழுதி இருந்தால் அந்த பத்தி, பழைய பத்திரிகை விமர்சனம் (விகடன், குமுதம், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிகைகள்), பாட்டு, வீடியோ லிங்க் எல்லாம் கிடைக்க வேண்டும். இது கஷ்டம்தான். இப்போது இருக்கும் பத்திகளையே navigate செய்வது நச்சுப் பிடித்த வேலை. கனவுலகம் வெகு தூரத்தில் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம், டே என்னை ஏய்க்காதே – என் விமர்சனம், எனக்கு பிடித்த சில பதிவர்கள் – சூர்யா மாதிரி – ஏதாவது எழுதி இருந்தால் அந்த பத்தி, பழைய பத்திரிகை விமர்சனம் (விகடன், குமுதம், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிகைகள்), பாட்டு, வீடியோ லிங்க் எல்லாம் கிடைக்க வேண்டும். இது கஷ்டம்தான். இப்போது இருக்கும் பத்திகளையே navigate செய்வது நச்சுப் பிடித்த வேலை. கனவுலகம் வெகு தூரத்தில் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம், டே என்னை ஏய்க்காதே ஹ என்று என் மனசாட்சியும் சிவாஜி மாதிரி சிரிக்கிறது.\nஇந்த வருஷம் ரெகுலராக எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாரத்துக்கு ஒரு பத்தி என்றாலும் சரி, நாளைக்கு பத்து பத்தி என்றாலும் சரி, என்ன வரப் போகிறது, எப்போது வரப் போகிறது என்று தெளிவாக சொல்லி விட விரும்புகிறேன். முதலில் என்ன எழுத வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் இல்லையா\nஇதை படிக்கும் 42 பேருக்கு ஒரு கேள்வி. என்ன மாதிரி பதிவுகள் உங்களுக்கு பிடித்திருக்கிறது நீங்கள் இது வரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்த ஒன்றிரண்டு பத்திகள் என்ன என்று சொல்லுங்கள். அது ஓரளவு உதவியாக இருக்கும். உங்கள் பதில் நிச்சயமாகத் தேவை. இல்லை என்றால் மீண்டும் கண் போன போக்கிலே கை போக வேண்டியதுதான்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்ச��ை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=718", "date_download": "2019-10-22T14:23:58Z", "digest": "sha1:T33IQN245NN7MJCH6SUNXUWIAKMB7NDP", "length": 14523, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nபிரின்டிங் துறையில் கம்ப்யூட்டர் உதவியுடன் உயர் தரமான பக்கங்களை வடிவமைக்க டெஸ்க் டாப் பப்ளிஷிங் உதவுகிறது. இதன் மூலம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும் பக்க அமைப்பின் தரம் சிறிதும் மாறாமல் அச்சில் கொண்டு வரமுடியும். இத்துறையில் வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் போது, டெஸ்க் டாப் பப்ளிஷிங்கில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nசாப்ட்வேர் டெவலப்மென்ட், நெட்வொர்க்கிங் இவற்றில் எதைப் படித்தால் சிறப்பான வேலையைப் பெறலாம்\nபி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க எனது தம்பி விரும்புகிறான். இன்ஜினியரிங் தகுதி பெற்றிருக்கிறான். இந்தப் பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=556&cat=10&q=General", "date_download": "2019-10-22T15:05:50Z", "digest": "sha1:V6OW7XMAKZ6L56FTF6GXZ74DQKPUFQ6W", "length": 10097, "nlines": 133, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nநிச்சயம் முடியும். இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு, இன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு ஆகியவற்றை எழுதி வெற்றி பெற்றால் சிறப்பான அதிகாரி நிலைப் பணி வாய்ப்பை நீங்கள் ரயில்வேயில் பெறலாம். தவிர ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டுகள் பலவும் அவ்வப்போது அறிவிக்கும் இன்ஜினியரிங் பணி வாய்���்புகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.\nபொதுவாக இந்த வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வில் இன்ஜினியரிங் பாடங்களிலிருந்தே கேள்விகள் அமைவதால் இப்போதிருந்தே தயாராவது முக்கியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படுகின்றன\nஇந்திய கப்பற்படையின் எலக்ட்ரிகல் பிரிவில் ஆபிசராகப் பணியில் சேர விரும்புகிறேன். நேரடி முறையில் இவற்றில் நுழைய என்ன தகுதிகள் என்ற விபரங்களைத் தரவும்.\nகோவை மாவட்டத்திலுள்ள நர்சிங் கல்லூரிகள் எவை\nபிளஸ் 2 முடித்திருப்போர் ரயில்வேயில் பணி வாய்ப்பு பெற என்ன செய்யலாம்\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/09/155-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-3/", "date_download": "2019-10-22T13:50:31Z", "digest": "sha1:3XQQURG5LJWCAMK4TXAY7ADRJF4J6PY4", "length": 27126, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "குரூஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் - இலவச ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்ல���ண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகுரூஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 9, 2017 ஆசிரியர் இனிய comments குரூஸ் கேசினோவில் 155 இலவச வைப்பு காசினோ போனஸில் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லாட் மேட்னஸ் கேசினோ\nகுரூஸ் கேசினோவில் 155 இலவச வைப்பு காசினோ போனஸ் + 80 இலவசமாக வைப்பு கேசினோ போனஸ் ப்ளே ஹிப்போ கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: Z5S9S3OM டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB4VVMC536 மொபைல் இல்\nபுவேர்ட்டோ ரிக்கோவிலிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nரஷ்யாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஜப்பானைச் சேர்ந்த வீரர்களும் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் Lettie, மெக்கீ, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 20 ஜூலை 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறே���ம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nGDay காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nராயல் ப்ளூட்கிப் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nBetbright கேசினோ எந்த வைப்பு சூதாட்ட போனஸ் விடுவிக்க 85\nஇலவச ஸ்பின்ஸ் காசினோவில் இலவசமாக சுழலும்\nஒவ்வொரு ஜிஜெகேசிய காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n30 பிளாட்டின கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஹாரிஸ் பிங்கோ கேஸினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nகாசினோவில் உள்ள காசினோ போனஸ் சுழற்சியில் இலவசமாக சுழற்றுகிறது\nபெத்தார்ட் கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nடிசம்பர் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nப்ளூ லியன்ஸ் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியை வென்றது\nநோபீப் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNordicSlots Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSVenskalotter காசினோவில் இலவச வை���்பு காசினோ போனஸ் இல்லை\nலாண்ட்மார்க் பிங்கோ காஸினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nBetsafe கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜுன்ஸ்பாட் கேசினோவில் ப்ளுன்னி ஜாக்பாட்ஸில் இலவசமாக சுழற்றுகிறது\nInterWetten Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஸ்பிங்க்போக் காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nரெட் குயின் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\n165 ப்ரீவ் காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nமமமியா காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nலக்கினி காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nNorges காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nஹலோ கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 ஸ்லாட் மேட்னஸ் காசினோவிற்கு எந்த வைப்பு போனஸ் குறியீடும் இல்லை\n1.0.1 குரூஸ் கேசினோவில் 155 இலவச வைப்பு காசினோ போனஸ் + 80 இலவசமாக வைப்பு கேசினோ போனஸ் ப்ளே ஹிப்போ கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் வழங்குகிறது:\nராயல் பான்டா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nBertil காசினோவில் இலவசமாக சுழலும்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/61864/", "date_download": "2019-10-22T14:52:35Z", "digest": "sha1:GJNWCMTSQVAKV74QYC34W2MSEKACWJBD", "length": 5759, "nlines": 84, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப்பரான எள்ளுப்பொடி – Tamil Beauty Tips", "raw_content": "\nதேவையான பொருள்கள்: எள் – 1/2 கப் , தோல் உளுந்து அல்லது வெள்ளை முழு உளுந்து – 1/2 கப், மிளகாய் வத்தல் – 15, பூண்டு பற்கள் – 10, புளி – சிறிய கோலி அளவு, பெருங்காயத்தூள் – 1/4, தேக்கரண்டி கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி\nஅடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் வத்தலை போட்டு வறுத்து தனியே வைக்கவும். எள், உளுந்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியே வறுத்து கொள்ளவும். புளி, பூண்டுப்பற்கள், பெருங்காயத்தூள் மூன்றையும் லேசாக வறுத்துக்கொள்ளவும். இறுதியில் கறிவேப்பிலையை லேசாக வறுத்து எல்லாவற்றையும் சிறிது நேரம் ஆறவிடவும்.\nநன்கு ஆறியவுடன் எல்லாவற்றையும் போட்டு அதனுடன் உப்பும் சேர்த்து திரித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான எள்ளுப்பொடி ரெடி.\nஈரல், குடல் என உறுப்பு இறைச்சியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா ���ரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் என்னவாகும் தெரியுமா\nசில காய்கறிகளை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா\nஉங்களுக்கு தெரியுமா கருஞ்சீரகத்தை இப்படி உட்கொண்டால் பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் ..\nசூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….\nவாழைத்தண்டு மோர்–அல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12013719/Slipped-from-the-3rd-floor-The-death-of-the-plaintiff.vpf", "date_download": "2019-10-22T14:48:00Z", "digest": "sha1:DF46P37NCWDDAAAPDJ3PMKYSHB23JCW2", "length": 10772, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Slipped from the 3rd floor The death of the plaintiff || 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம் + \"||\" + Slipped from the 3rd floor The death of the plaintiff\n3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு செல்போனில் பேசியபோது பரிதாபம்\nஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 05:15 AM\nதிருச்சி மாவட்டம் லால்குடியை சேர்த்தவர் அருண் (வயது 23). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஜோதிநகர் விவேகானந்தா தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். அவருடன் 5 பேர் தங்கி இருந்தனர்.\nநேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து திரும்பிய அவர் தான் தங்கியுள்ள வீட்டின் 3-வது மாடிக்கு சென்றார். அங்கு அவர் மது குடித்துள்ளார். இதற்கிடையே இரவு பணிக்கு செல்லும் முன்பு உடன் தங்கியிருந்தவர்கள் இவரை பார்க்க மாடிக்கு சென்றனர். அங்கு அருணை காணவில்லை. வீட்டிலும் இல்லை. அப்போது அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை ஆன்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.\nஇதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். குடிபோதையில் செல்போன் பேசியபோது 3-வது மாடியில் இருந்து அருண் தவறி விழுந்து இறந்தது விசாரணையில் தெரியவந்தது.\nபோலீசார் அருணுடன் தங்கியிருந்த அவரது நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.\n1. 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி\nவடபழனியில் விடுதியின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/09/18162042/1262134/Renault-Duster-BS-VI-Spied.vpf", "date_download": "2019-10-22T15:01:43Z", "digest": "sha1:LC4E5XCUVLAJ23XMEUE36RZSAPWCOPCH", "length": 15865, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சோதனையில் சிக்கிய ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6 || Renault Duster BS VI Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் டஸ்டர் பி.எஸ். 6\nபதிவு: செப்டம்பர் 18, 2019 16:20 IST\nரெனால்ட் டஸ்டர் காரின் பி.எஸ். 6 வேரியண்ட் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nரெனால்ட் டஸ்டர் காரின் பி.எஸ். 6 வேரியண்ட் சோ���னை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டஸ்டர் காரை புதிய பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்கிறது. புதிய டஸ்டர் பி.எஸ். 6 கார் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஸ்பை படங்களில் புதிய டஸ்டர் பி.எஸ். 6 கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், காரின் வெளிப்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது. புதிய டஸ்டர் கார் சமீபத்தில் அறிமுகமாகி தற்சமயம் விற்பனை செய்யப்படும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே காட்சியளிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nகாரின் உள்புறமும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. காரின் பெருமளவு மாற்றங்கள் என்ஜினில் மேற்கொள்ளப்படுகிறது. தற்சமயம் ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரை: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்கிறது.\nஇதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 106 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின்: 85 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன், 110 பி.ஹெச்.பி. பவர், 245 என்.எம். டார்க் செயல்திறன் என இருவித டியூனிங்கில் கிடைக்கிறது.\nஇரு டியூனிங்கில் குறைந்த செயல்திறனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், அதிக செயல்திறனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்��த்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ஹோன்டா ஜாஸ் புகைப்படம்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 பி.எஸ். 6\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nசோதனையில் சிக்கிய ரெனால்ட் பி.எஸ். 6 கார்\nக்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் அறிமுகமானது அதிநவீன அம்சங்களுடன் கூடிய ரெனால்ட் டிரைபர்\nரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் இந்திய வெளியீட்டு விவரம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/25988-.html", "date_download": "2019-10-22T15:02:57Z", "digest": "sha1:D6DIPBADCXXJLV23ZBHX7BUWDL4U5DPO", "length": 16900, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "தாய்ப்பால் குழந்தையின் உரிமை! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nஉலகத் தாய்ப்பால் ��ிழிப்புணர்வு தினம் ஆகஸ்டு 1 முதல் 7 குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பது மருத்துவர்கள் பரிந்துரை. தாய்ப்பால் வெறும் ஊட்டச்சத்தை, நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அளிப்பது இல்லை, நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும் உதவுகிறது. இன்றைக்கு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடும் , நோய்த்தொற்றும்தான். இந்த இரண்டையும் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. மேலும், குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்காலம் சிறப்புடன் இருக்க, தாய்ப்பால் உதவுகிறது. இப்படி, மூளை செயல்திறன் அதிகமாக உள்ள, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களால் நாளைய சமுதாயத்தைத் திறம்பட வழி நடத்த முடியும். தாய்க்கு ஸ்பெஷல் உணவு அவசியமா ஆகஸ்டு 1 முதல் 7 குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்க, நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்பது மருத்துவர்கள் பரிந்துரை. தாய்ப்பால் வெறும் ஊட்டச்சத்தை, நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அளிப்பது இல்லை, நாட்டின் ஒட்டுமொத்தவளர்ச்சிக்கும் உதவுகிறது. இன்றைக்கு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடும் , நோய்த்தொற்றும்தான். இந்த இரண்டையும் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு மட்டுமே உண்டு. மேலும், குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்தி, அவர்களின் எதிர்காலம் சிறப்புடன் இருக்க, தாய்ப்பால் உதவுகிறது. இப்படி, மூளை செயல்திறன் அதிகமாக உள்ள, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களால் நாளைய சமுதாயத்தைத் திறம்பட வழி நடத்த முடியும். தாய்க்கு ஸ்பெஷல் உணவு அவசியமா நம் சமுதாயத்தில் அம்மா இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. உண்மையில் , கர்ப்பத்துக்கு முன்பு, கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட்டுவந்தார்களோ, அதையே சாப்பிட்டால் போதும். சத்துமிக்க, ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் அவ்வளவே. பாலூட்டும் காலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கலோரி மற்றும் புரதம் தேவைப்படும். அதை ஈடுகட்டும் வகையில் உணவு எடுத்துக்கொண்டால் போதும். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கால்சியம் இருக்கிறது. இந்தக் கால்சியத்தைத் தாயின் எலும்பில் இருந்து உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட, தாய்மார்கள் கட்டாயம் இரண்டு டம்ளர் பால் அருந்த வேண்டும். அது இல்லாமல் நீராகாரம், ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். அசைவ விரும்பிகள் அசைவம் சாப்பிடலாம். சிலருக்கு அலர்ஜி பாதிப்பு இருந்தால், அவர்கள் டாக்டர் பரிந்துரையின்போரில் சிலவற்றைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் புகட்ட வேண்டும் நம் சமுதாயத்தில் அம்மா இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. உண்மையில் , கர்ப்பத்துக்கு முன்பு, கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட்டுவந்தார்களோ, அதையே சாப்பிட்டால் போதும். சத்துமிக்க, ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் அவ்வளவே. பாலூட்டும் காலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கலோரி மற்றும் புரதம் தேவைப்படும். அதை ஈடுகட்டும் வகையில் உணவு எடுத்துக்கொண்டால் போதும். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கால்சியம் இருக்கிறது. இந்தக் கால்சியத்தைத் தாயின் எலும்பில் இருந்து உடல் எடுத்துக்கொள்கிறது. இந்த இழப்பை ஈடுகட்ட, தாய்மார்கள் கட்டாயம் இரண்டு டம்ளர் பால் அருந்த வேண்டும். அது இல்லாமல் நீராகாரம், ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். அசைவ விரும்பிகள் அசைவம் சாப்பிடலாம். சிலருக்கு அலர்ஜி பாதிப்பு இருந்தால், அவர்கள் டாக்டர் பரிந்துரையின்போரில் சிலவற்றைத் தவிர்க்கலாம். குழந்தைக்கு எப்போது தாய்ப்பால் புகட்ட வேண்டும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்ட தொடங்க வேண்டும். இதன் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த சீம்பால் சிசுவுக்குக் கிடைக்கிறது. தாய்ப்பால் அருந்துவதால், குழந்தைக்கு மட்டும் நன்மை இல்லை , தாய்க்கும் நன்மை கிடைக்கிறது. தாய்க்குக் கிடைக்கும் நன்மைகள் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் புகட்ட தொடங்க வேண்டும். இதன் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த சீம்பால் சிசுவுக்குக் கிடைக்கிறது. தாய்ப்பால் அருந்துவதால், குழந்தைக்கு மட்டும் நன்மை இல்லை , தாய்க்கும் நன்மை கிடைக்கிறது. தாய்க்குக் கிடைக்கும் நன்மைகள் பிரசவத்தின்போது அதிக உதிரப்போக்கு இருக்கும். தாய்ப்பால் புகட்டுவதன�� மூலம், உ ட லில் ஆக்ஸிடோஸின் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரந்து, கர்ப்பப்பையைச் சுருக்கம் அடையச் செய்யும். இதன் மூலமாக உதிரப்போக்கு குறைய ஆரம்பிக்கும். தாய்ப்பால் புகட்டுவதன் நன்மையைத் தாய் உடனடியாகப் பெற முடியும். தொடர்ந்து தாய்ப்பால் புகட்டிவருவதன் மூலம், தாய்க்கு மார்பகப் புற்றுநோய், சினைப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 10 கிலோ வரை எடை அதிகரிப்பு இருக்கும். தொடர்ந்து ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவே, அதிகப்படியான உடல் எடையைக் குறைக்கலாம். அதுமட்டும் அல்ல, தாய்ப்பால் புகட்டுவது இயற்கையான கருத்தடையாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் வரை பெரும்பாலானான பெண்களுக்குக் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புக் குறைகிறது. குழந்தைக்குக் கிடைக்கும் நன்மைகள் குழந்தை பிறக்கும்போது, அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. அந்தக் குறையைப் போக்குவது தாய்ப்பால்தான். குழந்தை பிறந்ததும் முதல் இரண்டு மூன்று நாட்களுக்குச் சுரக்கும் பாலில், இம்யுனோகுளோபுளின் என்ற புரதம், ரத்த வெள்ளை அணுக்கள் இருக்கும். இவை, குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கின்றன. மேலும், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து என மூன்றும் சரிவிகிதத்தில் இருக்கின்றன. மற்ற பால்களில் இந்த சத்துக்கள் இருந்தாலும், சரியான விகிதத்தில் இருப்பது இல்லை. அதுமட்டும் அல்ல... தாய்ப்பாலில் உள்ள புரதம் உயர் தரமானதாக இருக்கிறது. எளிதில் குழந்தை செரிமானம் செய்யக்கூடிய வகையிலும் இருக்கிறது. தாய்ப்பாலில், குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டாரின், சிஸ்டின் போன்ற அமினோஅமிலங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாமே, குழந்தையின் தேவையைப் பொருத்து மிகச்சரியான அளவில் அமைந்திருப்பதுதான் தாய்ப்பாலின் சிறப்பு. எனவே, குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியம் காக்க கட்டாயம் குழந்தை பிறந்த ஓராண்டு வரை தாய்ப்பால் புகட்டுவது அவசியம். இது குழந்தையின் உரிமையும் கூட\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-22T15:31:27Z", "digest": "sha1:ZIFBU6BLHO2V6QJPO7BISDY6KIMYGL7F", "length": 11125, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கடத்தல் ​ ​​", "raw_content": "\n2017இல் நிகழ்ந்த குற்றங்களின் புள்ளி விவரங்கள்\nநாடு முழுவதும் 2017ம் ஆண்டில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் ((National Crime Records Bureau)) வெளியிட்டுள்ளது. அதில், 1 லட்சத்து 555 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 56,622 பேர் சிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது....\nநாட்டிலேயே அதிக குற்றங்கள் நடப்பதில் உத்தரப்பிரதேசம் முதலிடம்\nநாடு முழுவதும் நடக்கும் மொத்தக் குற்றங்களில் 10 விழுக்காடு உத்தரப்பிரதேசத்தில் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் ���ாப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுகளை விட 2017ம் ஆண்டில் 3 புள்ளி 7 விழுக்காடு அதிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது....\nரூ 20 லட்சம் கேட்டு கடத்தல்.. 20 மணி நேரத்தில் இளைஞர் மீட்பு\nமதுரையில் பேஸ்புக்கில் நண்பராக பழகிய பட்டதாரி இளைஞரை கடத்திச்சென்று ரூபாய் 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 7 நபர்களை கைது செய்த போலீசார், 20 மணி நேரத்தில் இளைஞரை பத்திரமாக மீட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரத்தைச் சேர்ந்த முன்னாள்...\n8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிய கடத்தல் மன்னனின் இரு மகன்கள்\nமெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போஸின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் 8 போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் நபர்தான் எல் சாப்போஸ். இவரது மூத்த...\nதுபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.37.6 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்\nசென்னை விமான நிலையத்தில் ரூபாய் 37 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...\nதேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக அனுப் குமார்சிங் நியமனம்\nதேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர்...\n200 கோழிகளும் வெடிகுண்டு மிரட்டலும்..\n200 கோழிகளுக்கு இரையாக ரேசன் அரிசி கொடுக்காத கடத்தல்காரரை போலீசில் சிக்க வைக்க, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் சந்திப்பு ரெயில் நிலைய கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில்...\nகடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை சுற்றிவளைத்த பாதுகாப்பு படைய���னர்\nமெக்சிக்கோ கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவன் உடனடியாக விடுவிக்கப்பட்டான். மெக்ஸிக்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குலியாக்கன் நகரில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த 30 வீரர்கள் ரோந்து...\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்... சமூக சேவகருக்கு தர்ம அடி\nஈரோட்டில் தொண்டு நிறுவனம் நடத்தி இளம் பெண்களை மயக்கி அத்துமீறலில் ஈடுபட்டு வந்த போலி சமூக சேவகர் சென்னையில் புதுபெண்ணை காரில் கடத்த முயன்ற போது சிக்கினார். ஈரோடு மாவட்டம் தொராயன்மலை அடுத்த சென்னிமலையை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சுபாஷ் மக்கள் இயக்கம்...\nதொழிலதிபர் கடத்தல் - பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூவர் சஸ்பெண்ட்\nகன்னியாகுமரி அருகே கிடைக்காத தங்க புதையலில் பங்கு கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் கருங்கல் பெண் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை பணி இடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை...\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/08/mulla-stories-in-tamil-8.html", "date_download": "2019-10-22T14:17:23Z", "digest": "sha1:2VZVWCI7NZ4IAQ5NWJRIZRZIEVDAJVNE", "length": 6303, "nlines": 46, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "பால்கன் பறவை – முல்லா கதைகள் | Mulla Stories in Tamil ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / முல்லா கதைகள் / பால்கன் பறவை – முல்லா கதைகள் | Mulla Stories in Tamil\nபால்கன் பறவை – முல்லா கதைகள் | Mulla Stories in Tamil\nAugust 18, 2013 முல்லா கதைகள்\nபால்கன் பறவை – முல்லா கதைகள்\nமுல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.\n''என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா ஏ பறவையே, உன்னைய��ம் புறா போல அழகாக ஆக்குகிறேன்,'' என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.\nஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.\nபின் திருப்தியாக, ''இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,'' என்றார்.\nமனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.\nபால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/103418/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-22T14:26:55Z", "digest": "sha1:XP4K6SMYEIDBCKJJTOVZJAJK3NJ4UD4Q", "length": 12185, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமுற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை\nகாலத்துகள் “நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி. “ஸார்…” “பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் ��ன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…” “அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்” “பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் […]\n2 +Vote Tags: சிறுகதை எழுத்து அஜய் ஆர்\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா\nகை, கால், மூட்டுகளில் வலியால் அவதியா இதோ எளிய தீர்வு அசதியாலோ அல்லது சத்துக்குறைவினாலோ கை, கால் மற்றும் மூட்டுகளில் உருவாகும் வலியால் அவதிப்படுபவர்கள… read more\nமருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி\nகுமுதம் பக்தி ஸ்பெஷல் ஸ்கந்தர் சஷ்டிக் கோலங்கள்\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கி‌ஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு ச��்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nவியர்வைப்பூ பூத்த மதியம் : vaarththai\nமாம்பழ வாசனை : Cable Sankar\nதகவல்களின் தளத்தில் தடம் அமைத்து உயர்ந்தவர் : மாதவராஜ்\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nவென்னிலா கேக் : கொங்கு - ராசா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p1688.html", "date_download": "2019-10-22T13:51:02Z", "digest": "sha1:K5UBC5FW3ZY423YS6EKBGOXBYXUQNQHN", "length": 22581, "nlines": 283, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்���லாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nகடலூரில் பிறந்த இவர் கதைக்கடல்\nசென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல்\nதந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும்\nதன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் \nபல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் \nமுருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும்\nஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் \nஅய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும்\nஅளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் \nகல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை\nகதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் \nமுற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து\nமுத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் \nஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் \nஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் \nகொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும்\nகுணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் \nநாவல்கள் திரைப்படங்கள் ஆன போதும்\nநானே பெரியவன் என்று என்றும் சொல்லாதவர் \nமனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தவர்\nமனது புண்படும் என்ற கவலை கொள்ளாதவர் \nஎவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும்\nஎதிர்கருத்து இருந்தால் பேசிடத் தயங்காதவர் \nகதையரசன் பேச்சில் கதை விடாத மாமனிதன்\nமகாகவி பாரதியாரை மிகவும் நேசித்தவர்\nமட்டற்ற எழுத்தால் மகுடம் சூடியவர் \nமக்கள் மனங்களை எழுத்தால் கவர்ந்தவர்\nமக்கள் மனங்களைப் படம்பிடித்துக் காட்டியவர் \nபணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காதவர் \nபாராட்டும் ரசிகரை ரசிக்கும் நல்லவர் \nஎழுதுகோலின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் \nஎழுத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் \nஎழுத்தாளருக்கு உரிய கம்பீரத்தை அவர்\nஎன்றுமே கட்டிக் காத்து வந்தவர் \nமறக்க முடியாத மாண்புமிக்க கதைகளை\nமக்களுக்கு வழங்கி மனங்களில் வாழ்பவர் \nஇறுதி வரும் வரை எழுதி விட்டாலும்\nஎழுதிய யாவும் இறுதிக்குப் பின்னும் நிலைக்கும் \nதமிழை அறிஞர்களைப் பழித்தப் போது முரண்பட்டேன் \nதமிழ் வளர அவர் ஒரு காரணமானதால் உடன்பட்டேன் \nகெட்டப்பழக்கங்களில் சில பழகாமல் இருந்திருந்தால்\nகொஞ்சம் கூடுதலாகவே வாழ்ந்து இருப்பார் \nஉடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்\nஉன்னதமான பாத்திரப் படைப்புகளால் வாழ்கிறார் என்றும் \nஈடு செய்ய முடியாத இழப்பு உண்மை\nஇணையற்ற எழுத்தாளர் அவர் உண்மை \nஎழுத்துக்களால் வாழும் ஆளுமைக்கு அழிவில்லை \nஇலக்கிய இமயம் என்றால் மிகையில்லை \n- கவிஞர் இரா.இரவி, மதுரை.\nகவிதை | கவிஞர் இரா.இரவி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அ���ிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newbatti.com/2016/08/womens-bus-service-is-started-in.html", "date_download": "2019-10-22T14:59:51Z", "digest": "sha1:QNRDHIDSJDSNU5TZLFTS4P7PPH5M2DER", "length": 21713, "nlines": 136, "source_domain": "www.newbatti.com", "title": "மாணவிகளின் பெரிதும் நன்மையளிக்கக்கூடிய வகையில் மட்டக்களப்பு நகர பெண்கள் விஷேட பஸ் சேவை ஆரம்பிப்பு - படங்கள். - New Batti", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / மாணவிகளின் பெரிதும் நன்மையளிக்கக்கூடிய வகையில் மட்டக்களப்பு நகர பெண்கள் விஷேட பஸ் சேவை ஆரம்பிப்பு - படங்கள்.\nமாணவிகளின் பெரிதும் நன்மையளிக்கக்கூடிய வகையில் மட்டக்களப்பு நகர பெண்கள் விஷேட பஸ் சேவை ஆரம்பிப்பு - படங்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்க��� பிரத்தியோகமாக (விஷேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையுடன் தொடர்புகொண்டு அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதற்கு அமைவாக கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nஅதனை தொடர்ந்து நேற்று 21 ஞாயிறுக்கிழமை பி.ப. 02.30 மணியளவில் ஆரையம்பதி பேரூந்து நிலையத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் மேற்படி பெண்களுக்கான விஷேட பஸ் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nஇவ் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய போக்குவரத்து அதிகாரி ஏ.எம்.அன்வர், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nகுறித்த மகளிர் பேரூந்து சேவையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிப்பட்ட ஓர் சேவையாகும்.\nஇச்சேவையானது முதற்கட்டமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பி.ப 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கும் மீண்டும் 6.00 மணிக்கு மட்டக்களப்பு நகரிலிருந்து ஆரையம்பதிக்கும் இவ் விஷேட மகளிர் பேரூந்து சேவை நடைபெறும்.\nஇச் சேவையினூடாக பிரத்தியோக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகள் அச்சமின்றி பாதுகாப்பாக தமது கல்வி சேவையினை முன்னெடுத்து செல்வார்கள். அத்துடன் அலுவலகங்களில் கடமைபுரிகின்ற பெண்களுக்கும் அதேபோன்று தமது அன்றாட தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் பெண்கள் அனைவரும் இச்சேவையின் மூலம் பயன் பெற முடியும்.\nஇந் நிலையில் இச் சேவையானது பயணிகளது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து இதனை நாளாந்த சேவையாக காலையிலும் மாலையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் இந் நிகழ்வின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாணவிகளின் பெரிதும் நன்மையளிக்கக்கூடிய வகையில் மட்டக்களப்பு நகர பெண்கள் விஷேட பஸ் சேவை ஆரம்பிப்பு - படங்கள். Reviewed by Unknown on 04:12:00 Rating: 5\nசுருதிஹாசன் நிர்வாண குளியல்.. video\nஅமெரிக்க மருத்துவர்கள் தேவையா இல்லையா என தீர்மான��க்க வேண்டியது அரசாங்கமே \nரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் \nபிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு\nமீன்களுடன் முழு நிர்வாண படங்கள் (விழிப்புனர்வு) \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47824-what-is-the-story-of-lokpal-bill.html", "date_download": "2019-10-22T13:38:30Z", "digest": "sha1:RA3SRWD3OGE2B6GXRYYGW2EMETHG7OAF", "length": 13969, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "50 ஆண்டு கால போராட்டம்… லோக்பாலின் கதைதான் என்ன? | What is the story of Lokpal bill ?", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n50 ஆண்டு கால போராட்டம்… லோக்பாலின் கதைதான் என்ன\nலோக்பால் உறுப்பினர்களை நியமிக்க எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், லோக்பால் உறுப்பினர்களை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் விரைவில் கூட்டம் நடக்க உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இத்தோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. லோக்பால் கடந்து வந்த பாதை என்ன\n'லோக்பால்' என்னும் சொல்‘லஷ்மி மால் சிங்வி’ என்ற பாராளுமன்ற உறுப்பினரால் உருவாக்கப்பட்டது. 'லோக்' என்றால் மக்கள் என்றும் 'பலா' என்றால் மக்களை காப்பவர்கள் என்றும் சமஸ்கிருதத்தில் அர்த்தம். ஊழல் மற்றும் லஞ்சத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளும் அரசு உயர் அதிகாரிகளும் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் லோக்பால் மசோதா உருவாக்கப்பட்டது. லோக்பால் மசோதா பாராளுமன்ற மக்களவையில் முதன்முதலில் 1968 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையின் 4ஆவது அமர்வு முடிவடைந்ததால் லோக்பால் மசோதா காலாவதியானது.\nபின்னர் 1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற்றப்படவில்லை. இரு அவைகளிலும் லோக்பால் மசோதாவை நிறைவேற வைப்பது கடினமாக இருந்தது. 2011ம் ஆண்டு ஏப்ரலில் லோக்பால் அமைப்பைக் கொண்டுவர வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, லோக்பால் அமைப்பதாக உறுதி அளித்தது. இதன் தொடர்ச்சியாக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா டிசம்பர் 22, 2011 ல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது, அது 27 டிசம்பர் 2011ல் நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் இம்மசோதா டிசம்பர் 29, 2011ல் நிராகரிக்கப்பட்டது.\nபின்பு 21 மே 2012ல் மாநிலங்களவையின் தேர்வுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அக்குழு சில திருத்தங்களைச் செய்த பின் மாநிலங்களவையில் இம்மசோதா 17 டிசம்பர் 2013 ல் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 18 டிசம்பர் 2013 ல் மக்களவையில் வாக்கெடுப்பின் மூலம் இம்மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவின் மூலம் மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பும் அடுத்த ஓராண்டுக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் அவை இன்னும்கூட நாடெங்கும் அமைக்கப்படவில்லை.\nமேலும் லோக்பால் சட்டத்தின் 44-வது பிரிவின்படி, பொது ஊழியர்கள் தங்களுடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் – ஆனால் அந்தப் பிரிவு 2016ல் திருத்தப்பட்டு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது. தொடரும் தாமதத்தினால்‘உரிய காலத்தில் மத்தியில் லோக்பாலையும், மாநிலங்களில் லோக் அயுக்தாவையும் ஏன் அமைக்கவில்லை’ – என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றது. பலமுறை கெடுவையும் விதித்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இல்லை, சட்ட வல்லுநரை நியமிப்பதில் சிக்கல் – என்றெல்லாம் தொடர்ந்து விளக்கங்களைக் கொடுத்துவந்த மத்திய அரசு, இப்போது லோக்பால் உறுப்பினர் நியமனம் குறித்து கூட்டம் நடக்க உள்ளதாகத் தெரிவித்து உள்ளதால் விரைவில் லோக்பால் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..\nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மி��்டர். லோக்கல் தோல்வி படம்தான்” - சிவகார்த்திகேயன் ஓபன்டாக்\nமக்களவைத் தேர்தலில் ‌76 பெண் வேட்பாளர்கள் வெற்றி\nகாங்கிரஸுக்கு ஆறுதலாக ‘கை’ கொடுத்த மாநிலங்கள்..\nசிவகார்த்திகேயனின் ’மிஸ்டர் லோக்கலு’க்கு ’யு’ சான்றிதழ்\nடி.வி விவாதத்தில் கடும் மோதல்: தண்ணீர் கிளாசை தூக்கி எறிந்த காங். செய்தி தொடர்பாளர்\n“லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை” - உயர்நீதிமன்றம்\n’சிவா மனசுல சக்தி’யோட 2.0 தான் ’மிஸ்டர். லோக்கல்’: இயக்குனர் ராஜேஷ்\nதமிழக லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் நியமனம்\n“ஏழைகளுக்கு ‌ஆண்டிற்கு 72 ஆயிரம் வருவாய் திட்டம்” - ராகுல் காந்தி அறிவிப்பு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..\nதிருமண மண்டபங்களை குறிவைத்து திருடும் நூதன திருடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-10-22T14:04:16Z", "digest": "sha1:AD5RKYWTQDKJOG5F5WJ675QB44LHRCOJ", "length": 38597, "nlines": 198, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும் - சமகளம்", "raw_content": "\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nதமிழ் சினிமாவில் தமிழ் பெண்களின் நிலைமை மோசம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் பயண எச்சரிக்கை\nயாழ் மேல் நீதிமன்றில் இருவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பு\nகோட்டா ஒரு உயிர் கொல்லி – யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nதடம் புரண்ட மட்டக்களப்பு கடுகதி ரயில் : உயிர் தப்பிய பயணிகள் (Photos)\nவெள்ளத்தில் மிதக்கும் மன்னார் ஜிம்ரோநகர் குடியிருப்புகள்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்\nகழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார் இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது.\nபாடசாலை வாசல்களில் துப்பாக்கிகளோடு படைத்தரப்பு நிற்பதும் பொலிசார் நிற்பதும் அவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் பிள்ளைகளின் புத்தகப் பைகளை சோதிப்பதும் பிள்ளைகள் கொண்டு வரும் சாப்பாட்டு பொதிகளை சோதிப்பதும் நாட்டில் இப்பொழுது வழமையாகிவிட்டது. கிளிநொச்சியில் படைத்தரப்பு உணவு பொருட்களில் கை விட்டு அளைந்து சோதித்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் குண்டுத் தோசையை கண்டு அதை பிரித்து காட்டக் கேட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. இவ்வாறாக பாடசாலை வாசலிலேயே மாணவர்களை சோதிப்பது கல்வி உளவியலைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும. அது மட்டுமல்ல பாடசாலைகள் தொடங்கும் முடியும் நேரங்களில் பவள் கவச வாகனங்கள் வீதிகளைச் சுற்றி வருவதும் அந்த கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பதும் யாழ்ப்பாணத்தில் ஒரு வழமையான காட்சியாக மாறி இருக்கிறது. யாரை பயமுறுத்துவதற்காக இப்படி முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு ரோந்து வருகிறார்கள் இது பள்ளிக்குப் போகும் பிள்ளைகளின் மனதில் எப்படிப்பட்ட நினைவுகளை மீளக் கொண்டு வரும் \nசிறீ தேவானந்தா கல்லூரியின் முன்னுதாரணம் எனப்படுவது பள்ளிகளை பொறுத்தவரை ஒரு நல்ல உத்தியாக தெரியலாம். ஆனால் அதற்குள் நாட்டின் பயங்கரமான ஓர் அரசியல் இயலாமை ���ளிந்து இருக்கிறது. அதாவது சோதனைகள் தொடரும் என்பதே அது. ஆனால் சோதனைகளை வெளிப்படையாக செய்யாமல் அதை விளையாட்டாக செய்ய வேண்டி இருக்கும் என்பதே அதில் மறைந்திருக்கும் செய்தியாகும். அதாவது போர் இன்னமும் முடியவில்லை என்பதே அந்த செய்தியாகும்.\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஈழப்போரில் பாடசாலைகள் தாக்கப்பட்டதுண்டு. பாடசாலைகளில் புகலிடம் கோரிய மக்கள் தாக்கப்பட்டதுண்டு. கைது செய்யப்பட்டதுண்டு. காணாமல் ஆக்கப்பட்டதுமுண்டு. ஆனால் பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவலுக்கு நிற்கும் காட்சி வடக்குக் கிழக்கில் இருந்ததில்லை. பாடசாலை வாசலில் மாணவர்களைச் சோதிக்கும் நிலமை என்றைக்கும் இருந்ததில்லை. ஆனால் கடந்த சில வாரங்களாக பாடசாலை வாசல்களில் படைத்தரப்பு காவல் செய்கின்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ கேட்டார் “ஆரம்பப் பிரிவு மட்டும் உள்ள பாடசாலை மாணவர்களையும் சோதிக்கின்றார்களா” என்று. “உயர்தரப் பிரிவு மாணவர்கள் எதையாவது கொண்டு வருவார்கள் என்று சோதிப்பது வேறு. ஆரம்பப் பிரிவு மாணவர்களைச் சோதிப்பது வேறு” என்று அவர் கூறினார். ஆனால் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு தயாரான ஒரு ஜிதாத் அமைப்பை முறியடிக்க ஆரம்பப் பிரிவு மாணவர்களையும் சோதிக்க வேண்டியிருக்கிறது என்று யாராவது சொல்லக் கூடும்.\nஎவர் எதையும் சொல்லலாம. ஆனால் யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத தமிழ்ச் சமூகம் இதில் சிக்கிக்கொண்டு விட்டது. தென்னிலங்கையில் இருந்து வடக்கிற்கு வரும் பயணிகள் சோதிக்கப்படுவது வவுனியாவைக் கடந்த பின்னர்தான். அது போலவே வடக்கிலிருந்து கிழக்கிற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கும், வவுனியாவிலிருந்து மன்னருக்கும் செல்லும் வழிகளில் பயணிகள் சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டும். சிலவற்றில் இறங்கி வரிசையாக நடக்கவும் வேண்டும். இச்சோதனைச் சாவடிகளைத் தமிழ் மக்கள் அச்சமின்றிக் கடந்து விடுகிறார்கள் என்பது வேறு விடயம். தாங்கள் இந்த யுத்தத்தில் சம்பந்தப்படவில்லை என்று நம்புவதால் தமிழ் மக்கள் சோதனைகளையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அதே வேளை கைகளை உயரத் தூக்கியபடி நின்று தம்மைச் சோதிக்கக்கொடுப்பது என்பது தமிழ் மக்களின் வாழ்க்கை முறைக்குப் புதிதுமல்ல. பத்து ஆண்டுகளுக்கு முந்திய அனுபவங்கள் அவர்களுடைய மரபணுக்களில் பதிந்துவிடுமளவுக்கு பயங்கரமானவை. சோதனையும் சுற்றிவளைப்பும் தமிழ் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறியிருந்த ஒரு காலகட்டம் அது. எனவே சோதனை நடவடிக்கைகளை அதிகம் எதிர்ப்பின்றியும் அச்சமின்றியும் அவர்கள் கடந்து போகிறார்கள்.\nயாழ்ப்பாணத்தில் வேலைசெய்யும் மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒரு உயர்நிலை அதிகாரி பின்வருமாறு கூறினார் “சோதனை நடவடிக்கைகளின் பின் இரவுகளில் ஊர்களில் உள்ளுர்ச் சண்டித்தனங்கள் பெருமளவு குறைந்து விட்டன. இரவுகளில் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துப் பிரிவுகளுக்கு வரும் காயக்காரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.” என்று.\nயாழ்ப்பாணத்திலுள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் பகிடியாகக் கூறுகிறார்கள்…….முன்னைய காலங்களில் பாடசாலை மதில்களால் ஏறிப் பாய்ந்து பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற உள்வருகின்ற மாணவர்களின் பிரச்சினை பெரிய வெள்ளிக் குண்டுவெடிப்புகளுக்கு பின் இல்லாமல் போய்விட்டதாம். அதாவது மதில் ஏறிப் பாயும் மாணவர்கள் இப்பொழுது அவ்வாறு செய்வதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇது படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலைகளின் வாசலில் துப்பாக்கிகளுடன் விறைப்பாக நிற்கும் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலைகளின் வாசலில் துப்பாக்கிகளுடன் விறைப்பாக நிற்கும் படையினரின் பிரசன்னத்தை நியாயப்படுத்த உதவுமா பாடசாலை தொடங்கும் அல்லது விடும் நேரங்களில் படையினர் பவள் கவச வாகனங்கிளில் சுற்றித் திரிவதையும் அந்தக் கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பப்பதையும் இது நியாயப்படுத்த உதவுமா பாடசாலை தொடங்கும் அல்லது விடும் நேரங்களில் படையினர் பவள் கவச வாகனங்கிளில் சுற்றித் திரிவதையும் அந்தக் கவச வாகனங்களில் சில படை வீரர்கள் முகத்தை கருப்புத் துணியால் மூடிக்கொண்டு காட்சியளிப்பப்பதையும் இது நியாயப்படுத்த உதவுமா இது ஒரு சிவில் சமூகமா இது ஒரு சிவில் சமூகமா\nஒரு நண்பர் கூறியதுபோல ரோலர் மூலம் மீன் பிடிக்கும் பொழுது அந்தப் வலையில் கடலில் வாழும் எல்லா உயிர்களும் அகப்படும். அதைப்போலவ��� இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சோதனை சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதும் பிரச்சினைக்குரிய எல்லா தரப்புப்புகளையும் அள்ளிக் கொண்டு போகும் ஒரு உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. இது ரோலர் வலை போட்டு மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. ஜிகாத்துக்குத்துக்கு எதிரானது என்று சொல்லிக்கொண்டு தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அரசியல் செயற்பாட்டாளர்களையும் மாணவர்களையும் அச்சுறுத்தும் விதத்தில் முறியடிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nசர்ச்சைக்குரிய ஒரு முஸ்லிம் மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரமும் இத்தகையதே முஸ்லிம் மருத்துவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மருத்துவரீதியாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டியவை. ஆனால் இனவாதத்தை கக்கும் ஊடகங்கள் இது தொடர்பாக வதந்திகளை பரப்பி வருகின்றன. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறி அவற்றை அரசாங்கம் சில கிழமைகளுக்கு முன்பு தடை செய்தது. ஆனால் பிரதான நீரோட்ட ஊடகங்கள் சில குறிப்பாகச் சிங்கள ஊடகங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.\nஒரு சிங்கள ஆசிரியர் தனது மாணவர்களிடம் அட்லஸ் கொப்பிகளை கொண்டுவர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருப்பதாக டுவிட்டரில் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார். ஏனெனில் அட்லஸ் அப்பியாசப் புத்தகங்களை தயாரிப்பது ஒரு முஸ்லிம் நிறுவனம் என்று கருதியதே காரணமாகும்.\nஅதுபோலவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஞானசார தேரர் இலங்கைத் தீவின் முன்னணித் தனியார் கல்வி நிறுவனம் ஆகிய பிகாஸ் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.\nஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் முஸ்லிம் தலைவர்களின் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொகுத்துப் பார்த்தால் அவற்றில் பல அறிவு பூர்வமற்றவைகளாகவும் புத்திபூர்வமற்றவைகளாகவும் தோன்றும். அவை அதிகம் கற்பனைகளாகவும் ஆதாரமற்றவைகளாகவும் தோன்றும். அவை முஸ்லிம்களை பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளி விட்டுள்ளன.தங்களுடைய பள்ளிவாசல்களை தாங்களே இடிக்கும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு���்ளார்கள்.\nஇவ்வாறு ஆதாரமற்ற கற்பனை குற்றச்சாட்டுகளை ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஓர் அரசியல் சூழல் எனப்படுவது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. அது தமிழ்ச் சமூகத்துக்கும் எதிரானதுதான். அது மட்டுமல்ல அது மனித உரிமைகளை பாதுகாக்க விளையும் எல்லாருக்கும் எதிரானது. இலங்கைத்தீவின் மிஞ்சியிருக்கும் சிறிய பலவீனமான ஜனநாயக வெளிக்கும் எதிரானது.\nஇது ஐ.நா வில் 2015 இல் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களுக்கு மாறானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கு எதிரானது. நிலைமாறு கால நீதியின்படி படைமய நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலோடு படைமயமாதல் நிகழ்கிறது. தமிழ்ப்பகுதிகள் தமது சிவில்த் தனத்தை மெல்ல இழக்கத் தொடங்கி விட்டன. அதாவது நிலைமாறு கால நீதியும் அவசரகாலச் சட்டமும் மோதும் ஒரு களம் இது.\nஅது மட்டுமல்ல நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் முழுமையான பொருளில் அமுல்படுத்தப்படவில்லை. 2015 இலிருந்து அது ஒரு கண்துடைப்பாகத்தான் முன்னெடுக்கப்பட்டு வந்தது. ஐ.நா வுக்கு பொய்க்குச் செய்து காட்டப்படும் வீட்டு வேலைகளாகத்தான் நிலைமாறுகால நீதி இருந்தது. படையினைர் தொடர்ந்தும் தமிழ்ப்பகுதிகளில் செறிவாக நிலைகொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுடைய பிரசன்னம் திரைமறைவில் இருந்தது. உயர் பாதுகாப்பு வலையங்கள் பெரியளவில் அகற்றப்படவில்லை நிலைமாறுகால நிதியெனப்படுவது. படைத் தரப்பைப் பொறுத்தவரை திரைக்குப் பின் மறைவிலிருக்கும் ஒரு செய்முறைதான். இடையில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தோடு சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் அச்சோதனைகளை மேற்கொண்டது பொலிஸ்தான். சந்திக்குச் சந்தி நின்று பொலிஸ் வாகன ஓட்டிகளை மறித்தது. ஆனால் வாள்வெட்டுக்காரர்கள் உள்ளொழுங்கைகளுக்க ஊடாக வந்து அட்டகாசம் செய்து விட்டுப் போனார்கள். இதனால் ஒரு விமர்சனம் எழுந்தது. பொலிசாரின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்க்காகத்தான் வாள்வெட்டுக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதே அது. இப்படிப்பட்டதோர் சூழலில்தான் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் நடந்தன. அதைச் சாட்டாக வைத்து பொலிசுடன் ராணுவமும் சந்திக்கு வந்து விட்டது.\nஇப்பொழுது தமிழ்ப்பகுதிகள் ஏறக்குறைய பழைய யுத்தச் சூழலுக்குள் வந்துவிட்டதாக ஒரு தோற்��ம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் இங்கு ஆயுத மோதல்கள் எதுவும் நடக்கவில்லை. படைத்தரப்புக்கு அந்சுறுத்தலான எதுவும் இல்லை. எனினும் ஒரு யுத்த காலத்தைப் போல படைப்பிரசன்னம் காணப்படுகின்றது. தமிழ் மக்களைப் பாதுகாக்கத்தான் இவையெல்லாம் என்று விளக்கமும் கூறப்படுகிறது. ஆனால் தமிழ் பகுதிகளில் சிவில் சமூகச்சூழல் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது.\nஒரு சோதனை அல்லது சுற்றிவளைப்பின் போது அப்பகுதி கிராம அலுவலரும் வர வேண்டும். ஆனால் இப்பொழுது நடக்கும் எல்லாச் சோதனை மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது கிராம அலுவலரும் அழைத்து வரப்படுவதில்லை. ஒரு கிராம அலுவலர் கூறினார் தம்முடன் எல்லாப் படைத்தரப்பும் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களைத் திரட்டி வருவதாக.ஆனால் முறைப்படி அவர்கள் பிரதேச செயலகத்துக்கூடாகத்தான் அதைச் செய்ய வேண்டும் ஆனால் நிலைமை அப்படியல்ல\nஅதுமட்டுமல்ல இப்பொழுது தமிழப் பகுதிகளில் உள்ளுராட்சி மன்றங்கள் இயங்குகின்றன. இவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உண்டு. சோதனை மற்றும் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மேற்படி மக்கள் பிரதிநிதிகளை ஏன் அழைத்து வருவதில்லை அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிதித்துவத்துக்கு என்ன பொருள் அப்படியென்றால் மக்கள் பிரதிநிதிதித்துவத்துக்கு என்ன பொருள் இது ஜனநாயகக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. கடந்த பத்தாண்டுகால வளர்ச்சி என்று அரசாங்கமும், ஐ.நா வும் மேற்கு நாடுகளும் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டிய அனைத்தும் தலைகீழாக்கப்பட்டு விட்டன. ஒரு ஜனநாயகச் சமூகத்துக்குரிய அடிப்படைப் பண்புகள் எவற்றையும் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு சூழலை அவசரகாலச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதே சமயம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி யாரையும் எந்தக் குற்றச்சாட்டிலும் சிறைப் பிடிக்கலாம், தடுத்து வைக்கலாம் என்று முன்பு காணப்பட்ட ஒரு நிலை மறுபடியும் தோன்றி விட்டது. ஆனால் நிலைமாறுகால நீதியின் கீழ் இப்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்ற வேண்டும்.\nஇப்படிப்பார்த்தால் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்களின் பின்னணியில் நிலைமாறுகால நீதி என்ற மாயத்தோற்றம் முற்றாகக் கிழிந்து போய்விட்டது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்பது நாட்டின் அரசியற் தலைமை இரண்டாகப் பிளவுபட்டிருந்ததன் விளைவுதான். அவ்வாறு இரண்டாகப் பிளவுபட்டதற்குக் காரணம் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பம்தான். அவ்வாட்சிக்குழப்பத்தோடு அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை காலாவதியாகிவிட்டது. எனவே அவ்வரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமாறுகால நீதியும் காலாவாதியாகிவிட்டது. இப்பொழுது ஈஸ்டர் குண்டு வெடிப்பு காலாவதியான நிலைமாறுகால நீதியை குண்டு வெடிப்பின் சிதைவுகளோடு சேர்ந்து குப்பை மேட்டுக்குள் தூக்கிப் போட்டு விட்டது.\nPrevious Postஇலங்கையில் புகைத்தல் காரணமாக கிழமை ஒன்றுக்கு 191 உயிரிழக்கின்றனர் Next Postவெளியார் தொடர்பான அச்சம்\nகட்சி தாவ தயாராகியுள்ள பிரபல அமைச்சர்\nயாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட மீனவர் அமைப்புக்கள் தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/02090612.asp", "date_download": "2019-10-22T14:36:54Z", "digest": "sha1:VOELKTRRI3WCY2K2X24RF6E3BHUQODQI", "length": 27341, "nlines": 116, "source_domain": "www.tamiloviam.com", "title": "Ambikapathi, Amaravathi / அம்பிகாபதி அணைத்த அமராவதி", "raw_content": "\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 ��ட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006\nசிறுகதை : அம்பிகாபதி அணைத்த அமராவதி\nகடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து அது அனலாய்த் தெறிப்பதை உணர்ந்ததினால்தான்.\n அழகன், அறிவாளி. அதனால்தான் சோழசக்கரவர்த்தியின் மகள் அமராவதி கவிசக்கரவர்த்தியின் மகன் அம்பிகாபதியைக் காதலிக்கிறாள். இதிலென்ன தவறு அரசகுமாரிகளெல்லாம் கவிஞர்களைக் காதலிப்பது ஒன்றும் நடைமுறையில் இல்லாத வழக்கம் அல்லவே அரசகுமாரிகளெல்லாம் கவிஞர்களைக் காதலிப்பது ஒன்றும் நடைமுறையில் இல்லாத வழக்கம் அல்லவே என் மகன் இளைஞன். இளம்கன்று பயமறியாததுபோல அம்பிகாபதியும் அரசகுமாரியிடம் மனம் மயங்கிக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். இது அரசனுக்குப் பிடிக்கவில்லை போலும் என் மகன் இளைஞன். இளம்கன்று பயமறியாததுபோல அம்பிகாபதியும் அரசகுமாரியிடம் மனம் மயங்கிக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். இது அரசனுக்குப் பிடிக்கவில்லை போலும்\nகம்பர் ஏதேதோ சிந்தித்தபடி தனது மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கத் தொடங்கினார்.\nஉள்ளூர மனம் தவிக்கவும் செய்தார். \"இராமகாதையைக் காப்பியமாகச் செய்துகொடுத்த மன்னனும் அவனது குடிமக்களும் அம்பிகாபதியின் செயலினால் என்னை வெறுத்துவிட நேரிடுமோ' என மனம் நினைக்க ஆரம்பித்தது.\n\"அரசன் மிகவும் நல்லவன். பரந்த உள்ளம் கொண்டவன். அதனாலேயே கவிகளில் அரசராக என்னை மதித்து, தனக்கு இணையாக சம அந்தஸ்தைக் கொடுத்து என்னையும் பெரிய மாளிகையில் வசிக்க வைத்திருக்கிறான்... ஆனால் மகளின் காதலில்மட்டும் அரசனுக்கு அந்தஸ்து குறுக்கிடுகிறதுபோலும் தன் மகள் ஒரு புலவரின் மகனைக்காதலிப்பதா என் சீற்றம் கொண்டு விட்டான். தன் மகள் ஒரு புலவரின் மகனைக்காதலிப்பதா என் சீற்றம் கொண்டு விட்டான்.\" கம்பர் வியப்பில் வாய்விட்டே அரற்றினார்.\nகம்பருக்கு அரசனின் செய்கை புதிராக இருந்தது. அப்போது...\nஅரசர் கம்பரை அவரது மாளிகைக்கே நேரில் பார்த்துப்பேச வந்துவிட்டான்\nகம்பர் சோழசக்ரவர்த்தியை மனமகிழ்வுடன் வரவேற்றார்.\nசோழன��ன் விழிகள் மாளிகையில் சுற்றுமுற்றும் அலைந்துவிட்டு \"கவிஞர் மட்டும் தனிமையில் இனிமை காணுகின்றீரோ தனிமை புலவனுக்குத்தான் தேவை போலும் இளைஞர்களெல்லாம் துணையின்றி தனியாக இருப்பதே இல்லை. அப்படித்தானே தனிமை புலவனுக்குத்தான் தேவை போலும் இளைஞர்களெல்லாம் துணையின்றி தனியாக இருப்பதே இல்லை. அப்படித்தானே\" என்று கேட்டான், இடக்காக.\n வயதான காலத்தில் சிந்திக்கத் துணையாய் இருப்பது தனிமை. நாமும் இளைஞர்களாய் இருந்துதான் இப்பொழுது முதியவர்களாய் மாறி இருக்கிறோம். அந்தந்த காலக்கட்டத்தில் ஒன்று இன்னொன்றிற்கு துணையாகிறது.\" .. என்றார் சமாதானக் குரலில்.\n\"ஆடு தன் துணையாக யானையைத் தேடிபோகுமா என்ன எட்டாத்தொலைவில் உள்ளதின்மீது பேராசை கொள்வது மனிதமனம் மட்டுமே என்பது விசித்திரமாக இல்லையா கவிசக்கரவர்த்தி எட்டாத்தொலைவில் உள்ளதின்மீது பேராசை கொள்வது மனிதமனம் மட்டுமே என்பது விசித்திரமாக இல்லையா கவிசக்கரவர்த்தி\n\"சுற்றிவளைத்து அரசர் பேசுவதை விட்டு நேரிடையாகவே கேட்கலாமே என்மகன் உங்கள் மகளை விரும்புவதைதானே அப்படிச் சொல்கிறீ£ர்கள் என்மகன் உங்கள் மகளை விரும்புவதைதானே அப்படிச் சொல்கிறீ£ர்கள் அரசே உயர்வுதாழ்வுகள் உண்மைக்காதலை பாதிப்பதில்லை. இதைக்காலம் சொல்லும் அரசே\n உமது மகனுக்கு காதலைவிடக் காமம் அதிகம். அவன் காமுகன்\"\n என்மகன்மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன், தயவுசெய்து அவனைப்பற்றி அவதூறாய்க்கூறாதீர்கள்.\"\n\"உங்கள் மகன் காமுகன்தான். அதை நிரூபிக்கத்தான் இப்போது நானே உங்களைத் தேடிவந்தேன் உடனே வாருங்கள் என்னோடு.. காமமா அல்லது காதலா எது என்பதை நானே உங்களுக்குக் கண்கூடாகக் காட்டுகிறேன்.\"\nஅரசன் கம்பரை அரண்மனை சோலைக்கு அழைத்துச்சென்றான்.\nமறைவிடத்தில் இருவரும் நின்றுகொண்டனர். தொலைவில் ஒரு மரத்தடியில் அம்பிகாபதியும் அமராவதியும் சிரிக்கசிரிக்கப் பேசிக் கொண்டிருந்ததை அரசன் கைநீட்டிக் காண்பித்து .\"ராமகாவியத்தில் ஒரு ராவணன் என்னும் காமுகனால் விளைந்த கொடுமையை தாங்கள் சித்தரித்திருக்கிறீர்கள். தங்கள் மகன் அவனைப் போலவே நடந்துகொள்வதை அங்கேபாருங்கள்\" என்றான்.\n இதில் எது காமம் என்கிறீர்கள்\n\"உங்கள் மகன், என்மகளைக் கொஞ்சிக்குலாவிக் கொண்டிருப்பதைக் கண்டுமா இப்படிகேட்கிரீர்கள் கம்பரே\n\"உங��கள் மகளும் என்மகனைக் கொஞ்சிக்குலாவிக்கொண்டு தானே இருக்கிறாள்\n\"கம்பர் மகனின் பேச்சில் காமம் நிரம்பிவழிகிறதே\n என்மகனின் பேச்சு, காமம். உங்கள் மகள் பேச்சு காதல். இதென்ன முரணான சிந்தனை விந்தையாக இருக்கிறது வேந்தே\n\"விந்தையேதுமில்லை. அதோபாருங்கள், அவன்மேலும் பேசுவதை. அதை முழுவதும் கேட்டு உங்கள்முடிவைக்கூறுங்கள். அரசகுமாரியின் இடையையும், நடையையும் ஒருகாமுகனைப் போல அம்பிகாபதி பிதற்றுகிறான் செவி கொடுத்துக்கேளுங்கள்\"\nஅரசன் கூறும்போது 'இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய...'\nஎன்று அம்பிகாபதி பாட ஆரம்பிக்கவும், அப்போது சோலைக்கு வெளியே தெருவில் ஒருகுரல்கேட்டது.\nகொட்டிக்கிழங்கு விற்கும் பெண்மணி நடந்துபோய்க்கொண்டிருந்தாள்.\nகம்பர் சட்டென. \"கொட்டிக்கிழங்கோகிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்' எனதாமே பாடிமுடித்தார்.\nஅரசன் திகைத்து நிற்கையிலேயே \"என்மகன் அந்த கொட்டிகிழங்குவிற்றுச் சென்றபெண்ணை நோக்கிப்பாடினான் என நினைத்துக் கொள்ளுங்கள் அரசே\n அம்பிகாபதி உங்கள் மகன் என்பதால் பரிந்து பாடல் உரைத்து சமாளிக்கிறீர்கள். ஆனாலும் அவன் ஒருகாமுகன் என்பதை நான் மறுக்க இயலாது\"\n திரும்பத் திரும்ப என்மகனை இப்படிக்கூறி என் மனதை நீங்கள்காயப் படுத்த முயன்றாலும் நான் கலங்கமாட்டேன். எனக்கு இராமகாவியம்தான் தலைப்பிள்ளை. அம்பிகாபதி இளையபிள்ளை..\"\n\"இளையமகன் உங்கள் பெயரை ஒருநாளும் காப்பாற்றப் போவதில்லை. நாளை அரசவையில் அவனுக்கு ஒரு சோதனை வைக்கத்திட்டம். அதில் அவன் வென்றுவிட்டால் பிறகு சொல்கிறேன் அவன் காமுகன் அல்ல என்று. அன்றி அவன் தோற்றால்...\nகம்பருக்கு அதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை.\nமறுநாள் மகனிடம் வாதிட்டு பார்த்தார். அவன் மனம் மாறுவதாய் தெரியவில்லை. காதலின் ஆழத்தில் அவன் புதைந்து கிடந்தான்.\n அமராவதி அரசகுமாரி என்பதால் நான் அவளைக்காதலிக்கக் கூடாதா தமிழ் அகத்திணைக் காதலைச் சீதாபிராட்டிக்கும் ராமனுக்கும் அளித்த கவிசக்கரவர்த்தி, இப்போது அரசனின் பயமுறுத்தலில் அஞ்சி என்னிடம் காதலைக் கைவிடச் சொல்கிறீர்களே நியாயமா தமிழ் அகத்திணைக் காதலைச் சீதாபிராட்டிக்கும் ராமனுக்கும் அளித்த கவிசக்கரவர்த்தி, இப்போது அரசனின் பயமுறுத்தலில் அஞ்சி என்னிடம் காதலைக் கைவிடச் சொல்கிறீர்களே நியாயமா\n உன் காதலை நான் மறுக்கவில்லை. ஆனால் அரசன் உன்னைக் காமுகன் என்கிறானே\n\"காதலின் பெருமை புரியாதவர்களுக்கு காமமும் காதலும் ஒன்றுதான் தந்தையே\n\"ஆனால் உன் காதலினால் நான் உன்னை இழந்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது மகனே நாளை அரசவையில் வைக்கும் சோதனையில் நீ வெற்றி பெறவேண்டும் ...இல்லாவிடில் இல்லாவிடில்... நாளை அரசவையில் வைக்கும் சோதனையில் நீ வெற்றி பெறவேண்டும் ...இல்லாவிடில் இல்லாவிடில்...\nகம்பருக்குக் குரல் நடுங்கியது. புத்திரபாசத்தில் உடல் சோர்ந்து தளர்ந்தது.\nசோழன் எகத்தாளமாய் கூறிப்போனதை நினைத்துப்பார்த்தார்.\n\"சபை நடுவே சகல அலங்காரங்களுடன் என் மகள் அமராவதி வீற்றிருப்பாள். அவளைப்பார்த்தபடியே அம்பிகாபதி நூறு ஆன்மீகப் பாடலாய்ப் பாடவேண்டும். அப்படி அவன் மட்டும் சிந்தை ஒன்றிப்பாடி முடித்தால் அவனை நான் காமுகன் என கூறுவதை நிறுத்திக்கொள்கிறேன். நிபந்தனையில் தோற்றால் உங்கள்மகன் கொலைக்களத்தில் தலைவேறு, உடல்வேறாய் சிரச்சேதம் செய்யப்படுவான். எச்சரிக்கை\"\n\"நூறென்ன தந்தையே ஆயிரம்பாடலை நான் அனாயாசமாய் பாடுவேன். வீண் கவலை கொள்ளாதீர்கள்\"\nமகனின் துணிவான பேச்சு அவரை ஓரளவு சமாதானப் படுத்தியது.\nஅன்றிரவே அமராவதியிடமிருந்து அம்பிகாபதிக்கு அவளது தோழிப்பெண்மூலம் சேதிவந்தது.' என் ஆருயிர்க்காதலரே அரசர் வைக்க இருக்கும் சோதனைபற்றிய கலக்கம் வேண்டாம் .தாங்கள் ஒவ்வொருபாடலைப் பாடியதும் நான் சைகை செய்கிறேன். என் சைகைமுடித்து அனைத்தும் பூர்த்தியானதை நான் அடையாளம் காட்டியதும் தாங்கள் பாடுவதை நிறுத்திவிடலாம் 'என்று தெரிவித்திருந்தாள்.\n'நூறுபாடல் இறைமீது பாடிமுடித்து வெற்றிபெற்றதும் உடனேயே அவையில் அரசன் மற்றும் அனைவரின்முன்னே என் அருமைக்காதலி அமராவதியின் அங்கலாவண்யங்களைப் புகழ்ந்து பாடி அரசனைப்பழிவாங்குவேன் என்று உன் தோழியிடம் சொல்' என் பதில் செய்தி சொல்லி அனுப்பினான் அம்பிகாபதி.\nஅரசர் மற்றும் அமைச்சர்கள் கூடி இருக்க கம்பரோடு ஒட்டக்கூத்தர்போன்ற பல புலவர்கள் வீற்றிருந்தனர்.\nகம்பர் கனத்த நெஞ்சுடன் அமர்ந்திருந்தார்.\nஅம்பிகாபதி உற்சாகமாய் கவிதை பாட ஆரம்பித்தான் அத்தனையும் முத்தான் வேதாந்தகருத்துக்கள்கொண்ட ஆன்மீகப் பாடல்களாக அமையவும் அரசவை���ே கட்டிப்போட்டாற்போலானது.\nஅமரவாதியின் முகத்தில் கணக்கற்ற மகிழ்ச்சி.\nஒன்று இரண்டு எனபாடல்களை எண்ணிக் கொண்டுவந்த அமராவதி, நூறு பாடல்கள் முடிந்ததும் நிறைந்ததென சைகைகாட்டினாள்.\nஅதுவரை ஆன்மீகப் பாடலைப் பொழிந்த அம்பிகாபதி சட்டென அமராவதியின் புறத்தோற்ற அழகினில் மெய்மறந்து அதைப்பற்றிப்பாடத் தொடங்கி விட்டான்.\n\" என ஒட்டகூத்தர் சீறி எழுந்தார்.\nகம்பர் திகைப்பும் அதிர்ச்சியுமாய் ஏறிட்டார்.\nஒட்டகூத்தர் அம்பிகாபதியை நோக்கி முதல்பாடல், மரபுப்படி காப்பு செய்யுள் ஆகிறது. ஆகவே நீ நூறுபாடல் பாடிமுடிக்கவில்லை. தொண்ணுற்றி ஒன்பது பாடல்களே பாடிமுடித்து பிறகு சிற்றின்பப்பாடலுக்கு விரைந்துவிட்டாய். நிபந்தனையில் நீ தோற்றாய்\" என்று கூச்சலிட்டார்.\nஇதுகேட்டு நெடுமரமாய் கீழே சாய்ந்தார் கம்பர்.\nவிழித்தபோது அம்பிகாபதியின் குருதி கொலைக்களத்தை நனைத்திருந்த செய்தி அவருக்குக்கிடைத்தது.\nபுத்திரசோகத்திலிருந்தவரை ஒட்டகூத்தர் \"கம்பரே, நீர் அடிக்கடிகூறுவதுபோல இனி உமதுதலைப்பிள்ளையான அந்த ராமாயணம்தான் உமக்கு கொள்ளிபோடவேண்டும்\" என்று வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.\n நான் கல்நெஞ்சன். இல்லாவிட்டால் ராமகதையில் தன்மகன் காட்டிற்குப் போகும் விஷயம் கேட்டதும் உயிரைவிட்ட தசரதன் உயர்ந்தவன். ஆனால் மகன் காதலுக்காக தன் உயிரைப்பலிகொடுத்த செய்திகேட்டும் பாவி நான் உயிரோடு இருக்கிறேனே\nஎன்று விரக்தியாய் கூறியவர் சோகமாய்ப்பாடினார்.\nபரப்போத ஞாலம் ஒருதம்பி ஆளப்\nதுரப்போன் ஒருதம்பி பின் தொடரத்\nவரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாது\nஉரப்போ எனக்கு இங்கு இனி\nஅம்பிகாபதி | அமராவதி | கம்பர் | சோழன் |\nஷைலஜா அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_34.html", "date_download": "2019-10-22T13:23:40Z", "digest": "sha1:BRCNLDIWZO6IWS3OSD3LWABNXK4RU7ZZ", "length": 11574, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் உறவினரே ஏற்ற வேண்டும்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் உறவினரே ஏற்ற வேண்டும்\nபதிந்தவர்: தம்பியன் 14 November 2017\nமாவீரர் தினத்தில் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ ஏற்ற வேண்டும் என்று மாவீரர்கள் குடும்பங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மாவீரர் அறவிழியின் தந்தையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களுள் ஒருவருமான முத்துக்குமார் மனோகர் (காக்கா அண்ணா) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறான மனோநிலையில் துயிலுமில்லம் சென்றோமோ அவ்வாறே இனியும் செல்லவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.\nதற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழிச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள். இந்த நிகழ்வானது எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம்.\n2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.\n1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.\n2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை, எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவ��� தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.\n3. பிரிபடாத தமிழ்த் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக லெப்ரின்ன்ற் ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.\n4. தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது.\nஇதேவேளை, மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது.” என்றுள்ளார்.\n0 Responses to மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் உறவினரே ஏற்ற வேண்டும்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் உறவினரே ஏற்ற வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enganeshan.blogspot.com/2018/04/16.html", "date_download": "2019-10-22T15:26:57Z", "digest": "sha1:LPC5WQNYPVLDUUVTE6YDP6OTVSHZXHIQ", "length": 35437, "nlines": 298, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: சத்ரபதி – 16", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nதங்களைச் சுற்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஜீஜாபாய் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சகாயாத்ரி மலைத்தொடரிலிருந்து இறங்கி சமவெளி வாழ்க்கைக்கு வந்திருக்கும் மக்களால் பூனாவைச் சுற்றியுள்ள பகுதிகள் மக்கள் வசிக்கும் பகுதிகளாகி விட்டன. வறண்டு காணப்பட்ட பகுதிகள் பசுமையாக மாறின. தினமும் சிவாஜியுடன் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட்டம் பல மடங்காய் பெருகியிருந்தன. வாட்போரும், விற்பயிற்சியும், குதிரையேற்றமும், யானையேற்றமும் சாதாரணப் பயிற்சிகளாய் இல்லாமல் விளையாட்டும், ஆனந்தமும், உயிரோட்டமும் நிறைந்த தினசரி நடவடிக்கைகளாய் மாறின. கலந்து கொள்ளும் அத்தனை முகங்களிலும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஜீஜாபாய் பார்த்தாள். ஷாஹாஜி ஏற்படுத்திக் கொடுத்திருந்த சிறுபடை பலமடங்கு பெரிதாய் ஆனது. எல்லாவற்றிற்கும் சிவாஜியும், தாதாஜி கொண்டதேவும் தான் காரணம்….\nவிவசாயம் மிகச்செழிப்பாக நடந்தது. அக்கம்பக்கத்து ஊடுருவலையும், கொள்ளையர்களின் ஊடுருவலையும் கூட்டமாக அவர்கள் அருமையாகச் சமாளித்தார்கள். அறுவடை அமோகமாயிருந்தது. திருடர்களுக்குப் பதிலாக வணிகர்கள் வர ஆரம்பித்தார்கள். அங்கு வணிகம் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் நிதி நிலைமையும், நிர்வாகத்தின் நிதிநிலைமையும் முன்னேற ஆரம்பித்தது.\nவிவசாயிகளையும், சகாயாத்ரியை அடுத்து சிறுகு��ிசைகளில் வாழும் மக்களையும் கொடிய வனவிலங்குகள் வந்து தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்ததால் தாதாஜி கொண்டதேவ் வனவிலங்குகளை வேட்டையாடுவோருக்கு இத்தனை தங்கக் காசுகள் என்று அறிவிப்பு செய்தார். ஆர்வத்துடன் ஒரு கூட்டம் சுறுசுறுப்பாக வன விலங்குகளை வேட்டையாடக் கிளம்பியது. போட்டியில் வென்று பதக்கம் வாங்குவது போல் பலர் தங்கக்காசுகளைப் பெற்று வெற்றிக்களிப்பில் மிதந்தார்கள். குறுகிய காலத்தில் சமவெளிக்கு வந்து சாதாரண மக்களைத் தாக்கும் கொடிய விலங்குகளின் வரவு நின்றது.\nசிவாஜி அனைத்து தரப்பு மக்களிடமும் நெருக்கமாக இருந்தான். வயதானவர்கள், நடுத்தர வயதினர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் எல்லோருக்கும் அவன் மிக வேண்டியவனாய் இருந்தான். ஒவ்வொருவரிடமும் அவன் அவர்களுக்கேற்றாற் போல் பழகியதை ஜீஜாபாய் கவனித்தாள். எல்லோருடனும் உணர்வுநிலையில் அவனால் சுலபமாகக் கலந்து கொள்ள முடிந்தது. பேரனாய், மகனாய், தோழனாய், சகோதரனாய் அவனை அவர்கள் கண்டார்கள். அன்பு காட்டினார்கள். அவனிடம் இயல்பாகவே நல்ல தலைமைப் பண்புகள் இருப்பதை ஜீஜாபாயும், தாதாஜி கொண்டதேவும் கவனித்தார்கள்.\nசிவாஜியின் நண்பர்கள் கூட்டம் பெரிதாகியது. அவனும், நண்பர்களும், மூதா நதிக்கரையோரம் பயணித்து அது கலக்கும் பீமாநதி வரையும் சுற்றி வந்தார்கள். அதே போல சகாயாத்ரி மலைத்தொடரிலும் அவர்கள் நெடுந்தொலைவு செல்வதுண்டு. குறிப்பில்லாத பயணங்களாய் அவை இருக்கவில்லை. போய்வரும் வழிகளில் அவர்கள் எதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று யோசித்து மனக்குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். அங்குள்ள மக்களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.\nஅவர்களது மாலைநேரக் கூட்டங்கள் பெரிதாக ஆரம்பித்தன. அந்தக் கூட்டங்களில் சமகாலத்து வரலாறுகள் அலசப்பட்டன. அக்கம் பக்கம் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி விவரமறிந்தவர்கள் பேசினார்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்களும் விவரமறிந்தவர்களானார்கள். முன்பு வீண்கதை பேசியும், குடியில் ஆழ்ந்தும் பொழுதைப் போக்கி வந்த மக்கள் வித்தியாசமாக மாறி உயர ஆரம்பித்தார்கள். பிறைநிலவு நாளுக்கு நாள் வளர்ந்து பௌர்ணமியாகப் பிரகாசிப்பது போல ஒரு ஜீவனும் அறிவுமுள்ள ஒரு சமுதாயம் அங்கே உருவாகியது.\nசிவாஜி தன் தேசத்தின் வேர்களைத் தெரிந்து க��ள்வதில் மிக ஆர்வமாக இருந்தான். இந்த தேசத்தில் இப்போது ஆள்பவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள், அவர்கள் ஆதிக்கம் வலுவாகக் காரணம் என்ன என்பதையெல்லாம் அவன் கேட்ட போது தாதாஜி கொண்டதேவ் அவர் அறிந்த வரை வரலாற்றைச் சொன்னார். பின் வருத்தம் கலந்த குரலில் சொன்னார். “இந்த தேசத்தில் பிரிவினையை வளர்த்தே மற்றவர்கள் வென்றார்கள். ஆதிக்கத்தைப் பெருக்கினார்கள். நம்மவர்கள் அடுத்தவனைக் கூடப் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் தங்களுக்குள் இருக்கும் இன்னொரு பிரிவின் உயர்வைக் காணச் சகிக்க மாட்டார்கள். இதைப் பயன்படுத்தியே அன்னியர்கள் வென்றார்கள். ஆள்கிறார்கள்……”\nநீண்டதொரு மௌனம் அந்தக்கூட்டத்தில் நிலவியது. மறுபடியும் தாதாஜி கொண்டதேவ் சொன்னார். “உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கும் மூன்று ராஜ்ஜியங்களில் இரண்டு நம் ஆட்களாலேயே ஆளப்படுகின்றன. அகமதுநகர் அரசின் முதல் அரசரின் தந்தையும், கோல்கொண்டா அரசின் முதல் அரசரும் நம்மவர்களே. கடத்தப்பட்டு பின் மதம் மாற்றப்பட்டவர்கள் அவர்கள். ஆனால் அவர்கள் இன்று அன்னியர்களாகவே மாறிவிட்டார்கள். இன்றைய முகலாயப்பேரரசர் ஷாஜஹானின் தாயும் ராஜபுதனத்து இளவரசியே. அவரும் தாய்வழி இருக்கும் பந்தத்தை அங்கீகரிப்பதில்லை…”\nஇது போன்ற கூட்டங்களால் அங்குள்ளவர்கள் பல விஷயங்கள் அறிந்தவர்களாக இருந்தார்கள். சமகாலத்தின் சுவாரசிய நிகழ்வுகள் கூட அங்கு பகிரப்பட்டன. முகலாயப் பேரரசரின் ஒரு மகனான முஹி உத்தின் முகமது சில வருடங்களுக்கு முன் தங்கள் படைத்தளத்தினுள் புகுந்த மதங்கொண்ட யானையருகே வேகமாக குதிரை மேல் சென்று அதன் தந்தத்தில் ஈட்டியால் தாக்கி அடக்கிய தகவலை ஒருவர் சொன்னார்.\nஎல்லோரையும் போல் வியந்து சிவாஜி கேட்டான். அவன் முதல் முறையாகக் கேள்விப்படும் முஹி உத்தின் முகமது வருங்கால முகலாயச் சக்கரவர்த்தியாகப் போகும் ஔரங்கசீப் என்றும் அவனது பரம வைரியாக ஆகப் போகிறவர் என்றும் அப்போது சிவாஜி அறியவில்லை.\nஇந்தக் கூட்டங்களில் தகவல்களைப் பெற்றது போலவே தனியாக இருக்கையில் தாயிடமிருந்தும் தங்கள் வரலாற்றைக் கேட்டு சிவாஜி ஆர்வமாக அறிந்து கொண்டான். அவன் தந்தை வழி ராணாக்களின் வீரக்கதைகளையும் தாய்வழி யாதவர்களின் வீரக்கதைகளையும் மிகுந்த ஆர்வத்துடன் சிவாஜி கேட்க ஜீஜாபாயும் பெர���மையாக சொல்வாள். ஷாஹாஜியின் வீர முயற்சிகளைப் பற்றியும் ஜீஜாபாய் சொல்வாள். விதி அனுகூலமாக இல்லாததால் தான் அவர் சோபிக்கவில்லை என்று விளக்குவாள். இரவுகள் நீளும்….\nபல சமயங்களில் ஜீஜாபாய் சிவாஜியை ஆச்சரியப்படுத்தினாள். ஷாஹாஜி அழைத்தும் அவள் பீஜாப்பூருக்கு சிவாஜியையும் அழைத்துச் செல்லாததற்குக் காரணம் ஷாஹாஜிக்கும் அவளுக்கும் ஏற்பட்டிருந்த இடைவெளியே என்பதை அவன் நன்றாக அறிவான். அதற்கு முன்பே கூட ஷாஹாஜி மனைவியை வேறு கோட்டைக்கு மாற்றினாரேயொழிய அவளைத் தன்னுடன் வரவழைத்து இருத்திக் கொள்ளவில்லை. அதுவும் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த இடைவெளியையே சொன்னது. அப்படி இருந்த போதும் ஜீஜாபாய் கணவரை மரியாதைக் குறைவாகவோ, குற்றம் சாட்டியோ ஒருபோதும் சிவாஜியிடம் பேசியதில்லை….\nஇப்போதும் ஷாஹாஜி சாம்பாஜியை அழைத்துக் கொண்டு அங்கு வந்த நாள் சிவாஜிக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. சாம்பாஜி சற்று விலகியே இருந்த விதத்தில் ஜீஜாபாய் வருத்தப்பட்டதைப் பிறகு வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் முதலில் வாடிய காட்சியை சிவாஜியால் மறக்க முடியவில்லை. மூத்த மகன் இருப்பிடத்தில் மட்டுமல்லாமல் மனதளவிலும் தொலைதூரத்திற்குப் போய் விட்டதில் அந்தத் தாய்மனம் படாதபாடு பட்டிருக்க வேண்டும்….. ஆனாலும் அதை ஒருபோதும் இளைய மகனிடம் கூட மனம் விட்டுச் சொன்னதில்லை. இப்படி எத்தனையோ துயரங்களிலும் தகர்ந்து விடாமல் இருக்கும் தாய் மீது பாசத்துடன் சேர்ந்து அவனுக்குப் பல மடங்கு பெருமையும் இருந்தது.\nமகன் அவள் சொல்லாமலேயே அவளுடைய ஆழமான உணர்வுகளைப் புரிந்து கொண்டது போல ஜீஜாபாயும் மகன் சொல்லாத பல விஷயங்களைப் புரிந்து கொண்டு பெருமிதம் கொண்டாள். அவளை விட்டு அவன் சகாயாத்ரி மலையில் மூன்று வருடங்கள் வாழ்ந்த போது இருந்த கரடுமுரடான சௌகரியமற்ற நிலைமைகள் பற்றி அவன் அவளிடம் சொல்லாவிட்டாலும் சத்யஜித் ஜீஜாபாயிடம் தனியாக இருந்த சந்தர்ப்பங்களில் அவற்றை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறான். ”ஒருபோதும் சிவாஜி முகம் கூடச் சுளித்ததில்லை தாயே” என்று குரல் கரகரக்க சத்யஜித் சொன்ன போது ஜீஜாபாயின் கண்கள் குளமாயின.\nஅவளுடைய மகன் வீரன், வித்தியாசமானவன், வயதுக்கு மீறிய மனப்பக்குவம் உள்ளவன், எல்லா சந்தர்ப்பங்களிலும் சூழல்களை விட மேலே இருந்து இயங்கக்கூடியவன் என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. அவன் வயதுப் பிள்ளைகள் போல அவன் குடியிலும் கேளிக்கைகளிலும் அதிகக் காலம் கழிப்பதில்லை. அவனிடம் சுயக்கட்டுப்பாடும், சாதிக்கத் துடிக்கும் அக்னியும் தெளிவாகவே தெரிகிறது. ”ஷிவாய் தேவி அருளைப் பெற்றவன் அவன். கண்டிப்பாக ஒரு நாள் சரித்திரம் படைப்பான்” என்ற நம்பிக்கை ஜீஜாபாய் மனதில் இருந்தது. ஆனால் அவள் கண்ணுக்கு எட்டிய தூரம் அதற்கான சூழ்நிலைகள் தான் தென்படவில்லை….\nசிவாஜி சூப்பர். பிரிவினை பற்றி தாதாஜி சொன்னது 100% சரி.ஷாஜஹானின் தாய் ராஜபுதனத்து இளவரசி என்பது இப்போது தான் தெரிகிறது. சிவாஜியின் வளர்ச்சியை நேரில் பார்ப்பது போல் உணர்கிறோம்.\nஇந்த வார தொடரும் அருமை...சார்...\nசிவாஜியின் வளர்ச்சியை படிபடியாக கூறியது அருமை...\nஅருமையான நடையில் சிவாஜியின் சரித்திரம் திகட்டாத தேன். வரும் வார எதிர்பார்ப்புடன்\nஎன் முதல் ஆங்கில நூல் “Attain Success & Retain Peace” அமேசான் கிண்டிலில் இன்று வெளியீடு\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்று என் முதல் ஆங்கில நூல் “ Attain Success & Retain Peace ” அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது. ...\nஇருவேறு உலகம் – 80\nஇருவேறு உலகம் – 79\nமுந்தைய சிந்தனைகள் - 31\nஇருவேறு உலகம் - 78\nஇருவேறு உலகம் – 77\nஉங்கள் உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nதினத்தந்தியில் வந்த தொடர்கள், நூல்கள்\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்���ே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், சத்ரபதி ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும், 2017ல் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் நூல்களை தினத்தந்தி வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=2&Show=Show&page=1&id=719", "date_download": "2019-10-22T14:27:50Z", "digest": "sha1:6OMAI6XM4744DOCMWEFRYYQO4VYQNBI4", "length": 15153, "nlines": 180, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\n- - காலணி தொழில்நுட்பம்\nஅக்கமடேசன் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்கமடேசன் ஆபரேசன்ஸ் மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nகாப்பீட்டு கணக்கியல் - பி.ஜி டிப்ளமோ\nஅனஸ்தீசியா நிபுணர் - டிப்ளமோ\nபயன்பாட்டு சுகாதார அறிவியல் - பி.ஜி. டிப்ளமோ\nஅக்குவா கல்ச்சர் - பி.ஜி டிப்ளமோ\nஅரபு மொழி - டிப்ளமோ\nகட்டடக் கலை உதவியாளர் - டிப்ளமோ\nஆடியோலோஜி ஸ்பீச் அண்ட் ஸ்பெஷல் எஜுகேஷன் - டிப்ளமோ\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - டி.ஏ.இ\nபேக்கரி மற்றும் கன்பெக்சனரி - டிப்ளமோ\nபேக்கரி சைன்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் - பி.ஜி. டிப்ளமோ\nஉயிரி உரங்கள் - பி.ஜி டிப்ளமோ\nபயோ இன்பர்மேடிக்ஸ் - பி.ஜி. டிப்ளமோ\nவர்த்தக நிர்வாகம் - பி.ஜி டிப்ளமோ\nகார்டியாக் நான்-இன்வேசிவ் டெக்னாலஜி - பி.ஜி டிப்ளமோ\nதுறை வழிகாட்டல் - பி.ஜி. டிப்ளமோ\nகேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை - டிப்ளமோ\nரசாயன தொழில்நுட்பம் - டிப்ளமோ\nகுழந்தை நலம் - டி.சி.ஹெச்\nசிவில் இன்ஜினியரிங் - டி.சி.இ\nகிளினிக்கல் டயடிக்ஸ் - டிப்ளமோ\nநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - பி.ஜி டிப்ளமோ\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் - டிப்ளமோ\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பயன்பாடுகள் - பி.ஜி. டிப்ளமோ\nகம்ப்யூட்டர் தொழில்நுட்பம் - டி.சி.டி\nகவுன்சிலிங் - பி.ஜி டிப்ளமோ\nடேட்டா என்ட்ரி ஆபரேஷன் - டி.இ.ஒ\nவீட்டில் இருந்தபடி கம்ப்யூட்டர் மூலம் எளிய முறையில் செய்யக்கூடிய வேலையே டேட்டா என்ட்ரி ஆபரேஷன். இந்த வேலையில் ஈடுபடுவதால் குடும்பத்திற்கு உபரி வருமானம் கிடைக்கும். படிப்பை முடித்து வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் மாணவர்கள் இந்த டேட்டா என்ட்ரி படிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை பெறமுடியும். மேலும் கம்ப்யூட்டரில் விரைவாக பணியாற்றும் திறமையையும் பெறமுடியும்.\nடென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம் - டிப்ளமோ\nதோல்நோய், பாலியல் நோய் மற்றும் தொழுநோய் - டி.டி.வி.எல்\nடெஸ்க் டாப் பப்ளிஷிங் - டி.டி.பி.,\nடயாலிசிஸ் தொழில்நுட்பம் - பி.ஜி டிப்ளமோ\nடயடிக்ஸ் அண்டு ஹாஸ்பிடல் புட் சர்வீசஸ் - பி.ஜி. டிப்ளமோ\nஇயக்கம், திரைக்கதை, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு - டிப்ளமோ\nஇ-காமர்ஸ் - பி.ஜி டிப்ளமோ\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் - டி.இ.சி.இ\nஅவசர நிலை பராமரிப்பு பணி - டிப்ளமோ\nசிறந்த தகவல் தொடர்புக்கான ஆங்கிலம் - பி.ஜி டிப்ளமோ\nசுயதொழில் முனைதல் - பி.ஜி. டிப்ளமோ\nசுற்றுப்புறசூழ்நிலை அறிவியல் - பி.ஜி டிப்ளமோ\nபாஷன் தொழில் நுட்பம் - டிப்ளமோ\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநான் அழகப்பன். அறிவியல் பிரிவில் பள்ளி மேல்நிலைப் படிப்பை சமீபத்தில் முடித்த எனக்கு, கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்வதில் ஆர்வம். எனவே, இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்லூரிகள் பற்றியும், அதற்கான வேலைவாய்ப்புகள் பற்றியும் விளக்கவும்.\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் தகுதி பெற்றால் போதுமா\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nவெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/09/150-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T14:41:28Z", "digest": "sha1:DQHKEDXWEYVWBV4VZISQZX2YLKZ5776P", "length": 27280, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "நோர்டிக் ஸ்லாட்ஸ் காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டப் போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nநோர்டிக் ஸ்லாட்ஸ் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 9 மே, 2017 9 மே, 2017 ஆசிரியர் இனிய comments நோர்டிக் ஸ்லாட்டுகள் கேசினோவில் 150 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ஸ்லாட் மேட்னஸ் கேசினோ\nநோர்டிக் ஸ்லாட்டுகளில் 150 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 55 லேண்டிங் பேஜ் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: FGCZ16OZ டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBYEZXIAA7 மொபைல் இல்\nஜிம்பாப்வே வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகிர்கிஸ்தானில் இருந்து ��ீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nமார்ஷல் தீவுகளிலிருந்த வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ஹாரியட், வெஸ்ட் ஃபால்மவுத், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 16 செப் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\n150 கசினோ காசினோவி��் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nகிரான்ட் பே காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nகிரேசி வென்றவர்கள் காசினோவில் இலவசமாக சுழற்பந்துவீச்சு\nEuroGrand காசினோவில் XXX இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nபிக் டாலர் கேசினோவில் இலவசமாக சுழலும்\nமரியா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஸ்லாட்லான் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\n135BET1Bet காசினோவில் இலவசமாக சுழலும்\nஜாக் போட் நைட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nரிக்கார்டோ காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nதிபெஸ் காசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nராயல் பான்டா கேசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nலாக்ஸி காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nலாமா கேமிங் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nநோபல் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nXXXRed காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகேமிங் கிளப் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nதிரு கிரீன் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெங்கி பிங்கோ காஸினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nகிளப் டைஸ் கேசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nலாமா கேமிங் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nகிளப் எஸ் காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜெஃப் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிரத்தியேக பேட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகிளப் டைஸ் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 ஸ்லாட் மேட்னஸ் காசினோவிற்கு எந்த வைப்பு போனஸ் குறியீடும் இல்லை\n1.0.1 நோர்டிக் ஸ்லாட்டுகளில் 150 இலவச ஸ்பின்ஸ் கேசினோ போனஸ் + 55 லேண்டிங் பேஜ் கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 ஸ்லாட் காசினோ போனஸ்:\nஹலோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nSveaCasino காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kamna-070228.html", "date_download": "2019-10-22T14:34:54Z", "digest": "sha1:NZLQRGRWFTYDRA6WWX4UODOYUH4E752N", "length": 13096, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிளாமரும், காம்னாவும்! | Kamna defends glaumarous roles - Tamil Filmibeat", "raw_content": "\nபிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்\n12 min ago குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\n36 min ago சிம்பு பிரச்���ினை இன்னும் ஓய்ந்தபாடில்ல.. ஆனா, சத்தமில்லாம வேலையை முடிச்சுட்டாரே புளூ சட்டை மாறன் \n41 min ago தம்பி, தங்கைகளுக்கு நன்றி.. பாசமான அண்ணன் எஸ்.கே ட்வீட்\n1 hr ago சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டாரே விவேக்.. திரும்பவும் சேரனை திட்டி தீர்க்கும் கவிலியா ஆர்மி\nNews பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிப்பில் மட்டுமல்ல, வெறும் கிளாமரிலும் கூட இதயங்களை வருட முடியும் என்று புதுசு புதுசாக பேசுகிறார் காம்னா.\nஇதயத் திருடன் நாயகியான காம்னாவுக்கு, ரசிகர்களின் இதயத்தை மட்டும் திருட முடியவில்லை. முதல் படமே கவிழ்த்து விட்டு விட்டதால்,தொங்கிப் போனது காம்னாவின் முகம். இருந்தாலும் விளம்பரங்கள் மூலம் அவ்வப்போது தலையைக் காட்டி வந்த காம்னாவுக்கு இடையில்தெலுங்கு கொஞ்சம் கை கொடுத்தது. இப்போது மறுபடியும் தமிழுக்கு வந்துள்ளார், மச்சக்காரன் மூலம்.\nநல்ல உடல் கட்டு, செமத்தியான கிளாமர் வெட்டு, இப்படி எல்லாம் பக்காவாக இருந்தும் ஏன் அதிக படங்களில் உங்களைப் பார்க்க முடியவில்லைகாம்னா\nஇதயத் திருடன் நல்ல படம்தான். ஆனால் ரசிகர்களால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் எனக்கும் அதிக வாய்ப்புகள் வரவில்லை.அதேசமயம், முதல் படத்தை முடித்து விட்டு நான் தெலுங்குக்குப் போய் விட்டேன். அங்கு 2 படங்களில் நடித்தேன். இப்போது கூட இரண்டுபடங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.\nஇந்த சமயத்தில்தான் மச்சக்காரன் வாய்ப்பு வந்தது. அதனால் மறுபடியும் தமிழுக்கே வந்து விட்டேன் என்று விளக்கினார்.\nமச்சக்காரனில் நடிப்பை விட கிளாமருக்குத்தான் ஜாஸ்தி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். முழு நீள கிளாமருக்கு காம்னாவும், ஓ.கே.சொல்லி விட்டாராம். ஏன் என்று கேட்டால், கிளாமர் காட்டுவது சுலபமல்ல சார். அதிலும் கூட ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தால்தான்முகம் சுளிக்காமல் பார்ப்பார்கள். இல்லாவிட்டால் அய்யய்யே என்று அறுவறுப்பு வந்து விடும் என்று அதற்கும் ஒரு விளக்கத்தை தூக்கி வீசுகிறார்.\nகவர்ச்சியும், நடிப்பும் ஒரு சேர இணைந்து போனால்தான் கேரக்டரை ரசிகர்கள் விரும்பி ரசிப்பார்கள். இதில் ஏதாவது ஒன்றில் சுணக்கம் இருந்தால்கூட அவ்வளவுதான், நாம காலி என்கிறார் காம்னா.\nகாம்னா, காமனாவா மாறாம இருந்தால் சரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதமிழ் ராக்கர்ஸ் கிட்ட பிகில் சிக்காது… ட்விட்டர் லைவ்வில் அர்ச்சனா கல்பாத்தி\nபிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்\nஎப்போது டும் டும் டும்... மீரா மிதுனே அவங்க வாயால சொல்லிட்டாங்கப்பா..\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/19230139/Sai-Pallavi-acting-as-Naxalite.vpf", "date_download": "2019-10-22T14:58:44Z", "digest": "sha1:G54PW7KL5GBO6PAM6ZJSJNID75KZEZWU", "length": 9804, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sai Pallavi acting as Naxalite || வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோநக்சலைட்டாக நடிக்கும் சாய்பல்லவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோநக்சலைட்டாக நடிக்கும் சாய்பல்லவி + \"||\" + Sai Pallavi acting as Naxalite\nவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோநக்சலைட்டாக நடிக்கும் சாய்பல்லவி\nவிராட பருவம் படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 04:30 AM\nமலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார்.\nதற்போது விராட பருவம், என்.சி 20 ஆகிய 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விராட பருவம் படத்தில் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் வருகிறார். போலீஸ் அதிகாரிக்கும் பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து தயாராகிறது. அதிரடி சண்டையும் அரசியலும் படத்தில் உள்ளன.\nசாய்பல்லவி நக்சலைட்டாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பின. வளர்ந்து வரும் நடிகை இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும் என்றும் பலர் அறிவுரை சொன்னார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தெலுங்கானாவில் உள்ள வாராங்கல்லில் நடக்கிறது.\nஅங்குள்ள பஸ்நிலையத்தில் மேக்கப் இல்லாமல் பழைய அழுக்கான ஆடை அணிந்து சாய்பல்லவி உட்கார்ந்து இருக்கிறார். அவர் கையில் ஒரு பை உள்ளது. அதில் ஆயுதங்கள் உள்ளன. பின்னர் அங்கிருந்து பஸ் ஏற புறப்பட்டு செல்கிறார். மேக்கப் இல்லாததால் சாய்பல்லவியை பயணிகளுக்கு அடையாளம் தெரியவில்லை.\nஇந்த காட்சியை ஒருவர் வீடியோவில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.\nஇந்த வீடியோ வைரலாகி வருகிறது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. நடிகை ஆண்ட்ரியாவுக்கு மிரட்டல்\n2. மீண்டும் நடிக்கிறார் சவுகார் ஜானகி\n3. நடிகை மஞ்சிமா மோகனுக்கு அறுவை சிகிச்சை\n4. அஜித் படத்தில் நஸ்ரியா\n5. சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா - மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/17181444/1261948/Jofra-Archer-can-help-us-regain-Ashes-in-Australia.vpf", "date_download": "2019-10-22T15:04:40Z", "digest": "sha1:WWCDRYBXWDNWGIISYJFHQ43ENY6UUGFG", "length": 8747, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jofra Archer can help us regain Ashes in Australia Ben Stokes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 18:14\nஆஷஸ் தொடரில் அறிமுகமாகி நான்கு போட்டிகளில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆர்சரால், அடுத்த ஆஷஸ் கோப்பையை வென்று தரமுடியும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.\nபென் ஸ்டோக்ஸ், ஜாப்ரா ஆர்சர்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 29 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நான்கு போட்டிகளில் விளையாடிய ஆர்சர் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.\nஆர்சர் இந்த ஆஷஸ் தொடரை எப்படியும் இங்கிலாந்து அணி கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் டிரா மட்டுமே செய்ய முடிந்தது.\nஇந்நிலையில் 2021-22-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல உதவிகரமாக இருப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.\nஜாப்ரா ஆர்சர் குறித்து துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில் ஆர்சரை விட அதிக திறமைப்படைத்த பந்து வீச்சாளரை பார்த்ததாக நினைக்கவில்லை.\nஎங்களுடைய அணியில் அவர் இருப்பது சிறப்பானது. நாங்கள் 2021-22-ல் ஆஸ்திரேலியா சென்று விளையாடும்போது ஆஷஸ் தொடரை கைப்பற்ற உதவிகரமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபிக் பாஸ் உள்பட பல்வேறு டி20 லீக்கில் விளையாடி வருகிறார். அது அவருக்கு வசதியாக இருப்பதாக கருதுகிறார். 90 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் கூட, கட்டுப்பாட்டுடன் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். உலகில் உள்ள எந்த இடத்திலும் அவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்’’ என்றார்.\nபோராட்டம் கிரிக்கெட்டை சீர்குலைப்பதற்கான சதி: பிசிபி தலைவர் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனி விவகாரம் குறித்து கங்குலி இதுவரை என்னிடம் பேசவில்லை: கேப்டன் விராட் கோலி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nஇந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் போட்டி: பிரதமர் மோடியை அழைக்க கங்குலி திட்டம்\nரோகித் ��ர்மாவை விமர்சனம் செய்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி\nடிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாக நிகழ்வாக உள்ளது: டிம் பெய்ன் வேதனை\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/17/bihar-latest-incident-3/", "date_download": "2019-10-22T13:38:22Z", "digest": "sha1:ESGC2ABJZPL2ZCW27XV3E6ECCLGZDMWA", "length": 15815, "nlines": 107, "source_domain": "www.newstig.net", "title": "96 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய லிச்சி பழம் வெளிவரும் அதிர்ச்சி தகவல் - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\n96 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய லிச்சி பழம் வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 96-ஆக அதிகரித்துள்ள நிலையில், வெயில் காரணமாக 61 பேர் உயிரிழந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்களில் தண்ணீருக்காக மக்கள் தெருக்களில் அலைந்து திரியும் காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்யும் அளவிற்கு இருக்கிறது.\nபீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அண்மையில் கண்டறியப்பட்டது. கடந்த ஜூன் 1-ஆம் திகதி பிறகு நோய் அறிகுறியுடன் முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 197 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 91 குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 96 குழந்தைகள் உயிரிழந்தனர். இதனிடையே, பீகாரில் கடும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 9 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கயாவில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.2 நாட்களில் மட்டும் அவுரங்காபாத்தில் 25 பேர் உயிரிழந்தது பெரும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாட்னாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதால் வரும் 19-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக குழந்தைகள் லிச்சி பழம் சாப்பிட்டு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது, அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக மூளைகாய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleகேஜிஎப் படத்தின் ஹீரோவின் மனைவி யார் தெரியுமா\nNext articleஇன்றைய ராசிபலன் இதோ\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு\nதர்சனை நேரில் சென்று சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா புகைப்படம் வைரல்\nபிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கச்சியாக சுற்றி திரிந்த தர்ஷனும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மேலும்,...\nதல 60 யில் அஜித்திற்கு ஜோடியாகும் கதாநாயகி யார் தெரியுமா அதிரும் கோடம்பாக்கம்\nபிகிலின் சத்தத்தை அதிரடியாக குறைத்த வலிமை\nதமிழ் சினிமாவின் அசல் ஹீரோ அஜித் என்று பாராட்டினார் சூப்பர் ஸ்டார்-சரண்\nபெரும் மகிழ்ச்சியில் இருக்கும் சித்தப்பு சரவணன் நீங்களே புகைப்படத்தை பாருங்க\nஉங்களுக்கு நடிகர் விக்ரமுடன் நடிக்க ஆசையா இதோ ஓர் முக்கிய அறிவிப்பு\nசிறுத்தை சிவா இயக்கத்தில் ‘ரஜினி 168’ கிராமத்து பின்னணியில் அசத்தலான கதை\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/sports.html", "date_download": "2019-10-22T15:26:56Z", "digest": "sha1:NW2V3SNTQERCJ44SN2WEKNX7JFCO5S3M", "length": 8783, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "முரளிக்கு பகிரங்க சவால்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / முரளிக்கு பகிரங்க சவால்\nடாம்போ September 10, 2019 யாழ்ப்பாணம்\nதனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி வேண்டுமென பேசத்தயாராவென கேள்வி எழுப்பியுள்ளது சுதேச மக்கள் கட்சி.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடந்த அக்கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் மதிராஜ் கருத்து வெளியிடுகையில்\nயுத்தம் ஓய்ந்து போன 2009 மே மாதம் தான் தனது மகிழ்ச்சியான நாளென முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.அவர் தனது எஜமான் முன்னிலையில் இதனை தெரிவித்திருக்கிறார்.இவ்வாறு தெரிவிக்க அவருக்கு தேவைகள் இருக்கின்றது.\nஅவரது கருத்து தொடர்பில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமது கடும் எதிர்வினைகளை ஆற்றிவருகின்றனர்.அத்துடன் அவரது பிஸ்கெட் கம்பனியும் கவிழ்ந்து போகலாமென அஞ்சப்படுகின்றது.\nஇதனாலேயே இப்பொழுது அவசர அவசரமாக அவர் மறுப்பு வெளியிட்டுவருகின்றார்.\nநாம் பகிரங்கமாக சவால் விடுகின்றோhம்.அவர் நிம்மதி திரும்பியதாக சொல்லும் 2009ம் ஆண்டைய இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களிற்கு சர்வதேசத்திடமிருந்தோ அல்லது அவரது தற்போதைய எஜமானர்களிடமிருந்தோந்தோ நீதியை பெற்று தர முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரட�� அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/10/blog-post_72.html", "date_download": "2019-10-22T14:44:29Z", "digest": "sha1:C2EDMAOLO3YHQVDCSKUXTNQO3ORYRUA3", "length": 5149, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சந்தோஷ மிகுதியில் 'ஜயவே வா' போட்ட மஹிந்த! - sonakar.com", "raw_content": "\nHome NEWS சந்தோஷ மிகுதியில் 'ஜயவே வா' போட்ட மஹிந்த\nசந்தோஷ மிகுதியில் 'ஜயவே வா' போட்ட மஹிந்த\nகோட்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை 'ஜயவே வா' என சப்தமிட்ட���க் கொண்டாடியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.\nஅமெரிக்க குடியுரிமையைக் கை விட்டு விட்டதாகக் கூறி கோட்டாபே பெற்றுக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை தற்காலிகமாக தடை செய்யக் கோரி மேற்கொள்ளப்பட்டிருந்த வழக்கை விசாரிப்பது குறித்து மூன்று தினங்கள் ஆராய்ந்த நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.\nஇந்நிலையிலேயே மஹிந்த இவ்வாறு கொண்டாடியுள்ளமையும் இடையில் சமல் ராஜபக்ச அவசரமாக கட்டுப்பணம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/04/hauts-de-seine-church-father-rape-4-girls/", "date_download": "2019-10-22T13:35:27Z", "digest": "sha1:DVJGS2EBGHP5TL3KRLTD72NE7OYFQQJA", "length": 25970, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: Hauts-de-Seine church father rape 4 girls", "raw_content": "\nபிரான்ஸ் தேவாலயத்தில் 4 பெண்களின் நிலை\nபிரான்ஸ் தேவாலயத்தில் 4 பெண்களின் நிலை\nபிரான்ஸில், Hauts-de-Seine இல் பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கிறிஸ்தவ பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Hauts-de-Seine church father rape 4 girls\nHauts-de-Seine நகரில் உள்ள Colombes தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். 20 தொடக்கம் 23 வயதுடைய நான்கு பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேவாலயத்துக்குள் அதிரடியாக காவற்துறையினர் நுழைந்து பாதிரியாரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட குறித்த பாதிரியார் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டதுடன் இவர்மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எழலாம் எனவும் அரச வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், குறித்த பாதிப்புக்குள்ளான நான்கு பெண்களும் இதற்கு முன்னதாக நீண்ட நாட்களாக பாதிரியாரின் வீட்டில் வசித்ததாக தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nநாட்டின் நீதித்துறை கோட்டாபய ராஜபக்ஷவை காப்பாற்றுகிறதா\nவிக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்ப���யனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\nவிக்னேஸ்வரன் தமிழினத்திற்கு தொடர்ந்தும் தலைமை வகிக்க வேண்டும் : கஜேந்திரகுமார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-22T14:06:18Z", "digest": "sha1:SYKVRQODTW4U26T5OBJCZOHDU3MFMCG7", "length": 7757, "nlines": 73, "source_domain": "tamilgadgets.com", "title": "ஆ��்ட்ரைடு Archives - Tamil Gadgets", "raw_content": "\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nISIS or SoftCard ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகமாகிக்கொண்டே வந்தாலும், என்.எஃப்.சி தொழில்நுட்பத்தை 2012ம் ஆண்டிலேயே அறிமுகப்..\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nதொடுதலில்லா பரிவர்த்தனை (Contactless payment) மனிதனின் சோம்பேறித்தனத்தை அதிகரிக்கத்தான் எத்தனை வசதிகளைக் கண்டுபிடிக்கிறான் ஆரம்பத்தில் கரென்சி மூலம் பணம் செலுத்தி..\nFing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.\nby ராம்கிருஷ்ணா தேவேந்திரியா On April 28, 2014 0 Comment\nநாளுக்கு நாள் இணையத்துடன் இணைந்து செயல்படும் கருவிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப்,..\nசேம்சங் கேலக்சி எஸ் 5 vs எச்டிசி ஒன் எம்8 (Samsung Galaxy S5 vs HTC One M8)\n2014 ம் வருடத்தின் முக்கிய சேம்சங் மற்றும் HTC யின் Flagship மொபைல்கள் கேலக்சி எஸ் 5 மற்றும் எச்டிசி..\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\nVirus Shield என்று ஒரு அப்ளிகேசன்.. கொஞ்ச நாள் கூகிள் ஸ்டோர் ன் Paid App ல் நம்பர் 1..\nடைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்\nஉங்களில் பெரும்பாலோனருக்கு timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா\nஐபேட் இல் மைக்ரோசாப்ட் ஆபிஸ்\nகடந்த வாரம் ஐபேட் ற்கு ஆபீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. இன்று வரை சுமார் 12 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளனர். என்னைப் பொறுத்த வரை அனைத்து பிளாட்பாரம் களுக்கும் ஆபீஸ் என்பது மைக்ரோசாப்ட் னு ஒரு முக்கிய நல்ல முடிவு.\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\tno comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tno comments 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழ���ல்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47909-judgement-against-the-delhi-deputy-governor-for-arvind-kejriwal-protest.html", "date_download": "2019-10-22T14:21:20Z", "digest": "sha1:HBLY6IVLMMMK2EAYKRSXRQ57AOSE4VUW", "length": 14452, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "துணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை? | Judgement against the Delhi deputy governor for Arvind Kejriwal protest", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nதுணைநிலை ஆளுநர் அதிகாரத்திற்கு எதிராக வந்த தீர்ப்பு… நிலைப்பாட்டை மாற்றுமா மத்திய உள்துறை\nடெல்லி அரசு தொடர்ந்த வழக்கில், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லை எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு அவர்கள் தடை போட முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொதுவானது. ஆனால் மத்திய உள்துறையின் நிலைப்பாடு இதற்கு மாறாக இருந்து உள்ளது.\nகடந்த மாதம் புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் அதிகாரங்கள் குறித்த பல கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்தார், அந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய உள்துறை, ’துணைநிலை ஆளுநருக்கே அரசை விட அதிக அதிகாரம்’ என்பதாக அதில் கூறி இருந்தது. அந்தக் கேள்வி-பதில் பகுதி வாசகர்களுக்காக,\n1. புதுவையில் பல்வேறு துறைகளில் அன்றாடப் பணிகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா\nயூனியன் பிரதேசப் பணிகள் சட்டம் 21(5)-ன்கீழ் எந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப்பெற அதிகாரம் உள்ளது. அதுமட்டுமன்றி, பிரிவு 21(5)கீழ் உள்ள அதிகாரங்கள்படி அதிகாரிகளுடன் நேரடியாக ஆளுநர் ஆலோசிக்க முடியும்.\n2. துறை தொடர்பான முழுமையான கோப்பைப் பெற முடியுமா அல்லது செயலரிடம் இருந்து வெறும் ஆவணங்களை மட்டும் பெற முடியுமா\nமுழு கோப்பையும் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.\n3. அமைச்சரவை, சட்டப்பேரவை இருக்கும்போது ஆளுநர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகுமா\nமாநில ஆளுநரைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்குப் பரவலான அதிகாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அமைச்சரவையின் அறிவுரை இன்றியும் செயல்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் முடிவுக்குவிட வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் ஆளுநரே உத்தரவிடலாம்.\n4. தலைமைச் செயலகத்துக்கு அனுப்பாமல் தான் கையெழுத்திட்ட அரசாணையைச் செல்லாதது என ஆளுநரால் அறிவிக்க முடியுமா\nஅரசாணையில் தனக்கு உடன்பாடில்லாத நிலையில், அதற்கு மாறாக துறைச் செயலரும், அமைச்சரும் தீர்மானித்தால் விதிகள் 50, 53-ன்படி பிரச்னையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.\n5. நகரமைப்பு, துறைமுகத் துறை அதிகாரிகளை நேரடியாக அழைக்கலாமா மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதுதல், அதிகாரிகள் பணிநீக்கம், ஆய்வுக் கூட்டத்துக்கு அழைக்க முடியுமா\nபிரிவு 21 (5)-ன்கீழ் துறைச் செயலரை அழைத்து எந்த ஆவணத்தையும், கோப்பையும் அளிக்க உத்தரவிடலாம்.\n6. முதல்வர், அமைச்சர்களை அழைத்து அவர்கள் வகிக்கும் துறைகள் தொடர்பாக விவரங்களைப் பெற முடியுமா\nஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விவரங்கள் தேவைப்பட்டாலோ முதல்வர், அமைச்சரிடம் விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்போது வந்துள்ள தீர்ப்பு துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மறுவரையறை செய்வதாக உள்ளநிலையில், மத்திய உள்துறை தனது பதில்களை தானே மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அல்லது மத்திய அரசுத் தரப்பில் மேல் முறையீட்டுக்கும் வாய்ப்பு உள்ளது.\nவிரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள்… கைரேகையைத் திருடிவிடுவார்கள்..\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nடெல்லியில் 20 நாட்கள் படப்பிடிப்பு : ‘தளபதி64’ அப்டேட்ஸ்\nபுதுச்சேரி காமராஜ் நகர் சட்டப்பேரவைத் தொகுதி: கடந்தகால நிலவரம் என்ன\nகடத்தப்பட்ட நபரை ஏழு நிமிடத்திற்குள் தேடிப் பிடித்த போலீஸ்\nபுதுச்சேரி முதல்வர் Vs துணைநிலை ஆளுநர் ஹெல்மெட் சர்ச்சை\nமெக்சிகோவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 300 இந்தியர்கள் - டெல்லி வருகை\nடெல்லியில் 1 கிலோ தக்காளி விலை ரூ.80 \nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள்… கைரேகையைத் திருடிவிடுவார்கள்..\n172 ரன் விளாசல் - டி20 கிரிக்கெட்டில் சொந்த சாதனையை முறியடித்தார் பின்ச்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/138164-people-betrayed-me-because-of-their-greediness-towards-money-actress-kanchana", "date_download": "2019-10-22T14:23:34Z", "digest": "sha1:3QNYPRNNYY5C5MFOY6FNKXRR6U6XI3ZP", "length": 10625, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "``80 கோடி ரூபாய் சொத்தை ஏன் அபகரித்தார்கள்?” கண்ணீருடன் விவரிக்கும் நடிகை காஞ்சனா | \"People betrayed me because of their greediness towards money!\", actress kanchana", "raw_content": "\n``80 கோடி ரூபாய் சொத்தை ஏன் அபகரித்தார்கள்” கண்ணீருடன் விவரிக்கும் நடிகை காஞ்சனா\n``80 கோடி ரூபாய் சொத்தை ஏன் அபகர��த்தார்கள்” கண்ணீருடன் விவரிக்கும் நடிகை காஞ்சனா\n'காதலிக்க நேரமில்லை' நடிகை காஞ்சனாவை இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அந்த அளவுக்கு ஹிட்டடித்த படம் அது.\nநேற்றைய தினம், ''நான் நடித்துச் சம்பாதித்த 80 கோடி ரூபாய் சொத்துகளை என் சொந்தக்காரங்களே அபகரிச்சுக்கிட்டாங்க. அதையெல்லாம் கோர்ட், கேஸ்னு அலைஞ்சு போராடி மீட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைச்சுட்டேன்'' என்று பேசியிருந்தார். உடனே போன் போட்டேன் அவருக்கு. சொத்தை திரும்ப வாங்கியது, போராட்டம் என அவர் மனது பல சங்கடங்களைச் சந்தித்திருப்பதை கூர்மையான அவர் பதிலில் உணர்ந்தேன்.\nஉறவினர்களே சொத்தை அபகரித்துக்கொண்டது உங்களைக் காயப்படுத்தியதா\n''பஞ்ச பாண்டவர்கள், மத்தவங்களாலயா கஷ்டப்பட்டாங்க... சகோதர முறையுள்ள கெளரவர்களாலதான... எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு. என் சொந்தக்காரங்க என்னை ஏமாத்தினது என்னைக் காயப்படுத்தவும் இல்ல. வருத்தப்படுத்தவும் இல்ல. உறவைவிட பணத்து மேல உள்ள ஆசையினால என்னை ஏமாத்த நினைச்சு அப்படிச் செஞ்சுட்டாங்க. சூழ்நிலைகள்தான நம்ம ஆட்டிப்படைக்குது. என் சொந்தக்காரங்க சூழ்நிலை என்னை ஏமாத்த வைச்சிருக்கு. அவ்வளவுதான்.''\nஎனக்குத் திருமணம் செய்துவைக்கக்கூட என் பெற்றோர்கள் மறந்துவிட்டார்கள் என்று வருத்தப்பட்டிருந்தீர்களே...\n''நான் சொன்னது ரைட்டுதான். ஆனா நான் ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்ன மாதிரி அது சித்திரிக்கப்பட்ருச்சு. மத்தபடி, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனாலும் பிரச்னைதான், ஆகலைனாலும் பிரச்னைதான். என் கர்மாபடி எனக்குக் கல்யாணம் நடக்கல... தட்ஸ் ஆல்''\nதிரையுலகை விட்டுப் பல வருடங்கள் ஒதுங்கியிருந்த நீங்கள் திடீரென்று 'அர்ஜூன் ரெட்டி'யில் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தீர்கள்\n''நான் திரையுலகை விட்டு மட்டுமல்ல, வெளியுலகத்தில் இருந்தும் என்னை தனிச்சு வைச்சுக்க ஆரம்பிச்சு 42 வருஷங்களாச்சு. அந்தப் பசங்க சந்தீப்ரெட்டியும், விஜய் தேவரகொண்டாவும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் என் பிராணனை வாங்கித்தான் (சிரிக்கிறார்) என்னை அந்தப் படத்தில் பாட்டி ரோலில் நடிக்க வைச்சாங்க. அந்தப் படத்தில் நடிக்க, 'கமாண்டிங் குணமுள்ள ஒரு பாட்டி' வேணும்னு என்னைத் தேடி என்னோட ரசிகர்கள் மாதிரி என் வீட்டுக்கு வந்தாங்க. நானும் ��ம்பிட்டேன். முதல் தடவை வந்தப்ப, அந்தப் பசங்க காதுல போட்டிருந்த கம்மலும், கிருதாவும் பாக்கப் பாக்க எனக்கு பயங்கர கடுப்பா வந்துச்சு. திடீர் திடீர்னு வீட்டுக்கு வருவானுங்க. மதியம் ரெண்டரை மணிக்கு வந்தா, வீட்டுல சாப்பிட கொடுக்க என்ன இருக்கும் சொல்லுங்க... இருக்கிற பிரெட்டை வைச்சு என் தங்கை மருமகள்கிட்ட சொல்லி டோஸ்ட் பண்ணி தரச் சொல்லுவேன். அப்புறம் பார்த்தா திடீர்னு 'அர்ஜூன் ரெட்டி' படத்துல பாட்டி ரோல்ல நடிக்கச் சொல்லி கேட்கிறானுங்க. நான் மாட்டவே மாட்டேனுட்டேன். ஆனா, ஒரு வருஷம் என்னை விடவே இல்லை அந்தப் பசங்க. நானும், கமாண்டிங்காக பேசுகிற பாட்டி வேணும்னா, செளகார் ஜானகி, ஜமுனா இவங்களை அப்ரோச் பண்ணுங்க. என்னைவிட்டுத் தொலைங்கடான்னு திட்டிக்கூட இருக்கேன். ஆனா, பாட்டியைச் சுத்தி குழந்தைகள் உட்கார்ந்து கதை கேட்பாங்க பாருங்க. அந்த மாதிரி என்னைச் சுத்தி உட்கார்ந்துட்டு என்னை கன்வின்ஸ் பண்ணுவானுங்க. சந்தீப் ரெட்டிக்காகவும், விஜய் தேவரகொண்டாவுக்காகவும்தான் அந்தப் படத்துல நடிச்சேன்.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154525-actress-nalini-talks-about-her-cineme-journey", "date_download": "2019-10-22T13:31:03Z", "digest": "sha1:MAPGRG7VIPYG4GPVENGZRE4L3XPWH4ZR", "length": 6904, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்!' - நடிகை நளினி | actress nalini talks about her cineme journey", "raw_content": "\n`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்' - நடிகை நளினி\n`எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்' - நடிகை நளினி\n1980-களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை நளினி, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்கிறார், நளினி.\n``அப்பா வைக்கம் மூர்த்தி, சினிமா டான்ஸ் மாஸ்டர். எனக்கும், என் கூடப் பிறந்தவங்களுக்கும் சுத்தமா சினிமா ஆசை இல்லை. ஆனா, யதேச்சையா நான் நடிகையானேன். நூறு படங்களுக்கு மேல ஹீரோயினா நடிச்சாலும், கஷ்டப்பட்டுத்தான் நடிச்சேன். இஷ்டப்பட்டு நடிக்கலை. அப்பாவும் நானும் ரெண்டு மலையாளப் படத்துல சேர்ந்து வேலை செய்திருக்கிறோம். அவர், `என் பெயரை எப்படியாச்சும் காப்பாத்திடுனு'னு சொல்லித்தான் எனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பார். அதனால், ஒருவித பயத்த��டன் சரியா டான்ஸ் ஆடிடுவேன். அப்பாவுக்கு எல்லா டான்ஸ் மாஸ்டரையும் தெரியும். எனவே, `ஒரு டான்ஸ் மாஸ்டர் பொண்ணா இருந்துட்டு நல்லா ஆடமாட்டேங்கிறே'னு யாரும் பேச இடம் கொடுக்காம பார்த்துகிட்டேன். சினிமாவில் எனக்குச் சவாலா இருந்தது டான்ஸ் மட்டுமே. 1980-களில் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் நடிச்சேன். எல்லா ஹீரோக்களையும் அண்ணானுதான் கூப்பிடுவேன்\" என்பவர் தன் நண்பர்கள் குறித்துப் பேசுகிறார்.\n``சென்னை நுங்கம்பாக்கம் அரசுப் பள்ளியிலதான் நான் படிச்சேன். சினிமா பயணத்தால் எட்டாவது மேல என்னால படிக்க முடியலை. `உயிருள்ளவரை உஷா' படம் ரிலீஸான பிறகு, ஸ்கூல்ல எல்லோரும் என்னை `உஷா'னு கிண்டல் பண்ணியதை எப்போதும் மறக்க முடியாது. நான் ஹீரோயினா நடிக்கும்போதே என் நண்பர்கள் ஷூட்டிங் பார்க்க வருவாங்க. என் ஸ்கூல் நண்பர்களோடு இப்போவரை நட்பில் இருக்கேன். வருஷத்துக்கு ஒருமுறை நாங்க மீட் பண்ணுவோம். இந்த வருஷ மீட்டிங், கடந்த மாதம் சிறப்பா நடந்துச்சு\" என்கிறார் புன்னகையுடன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1027&cat=10&q=General", "date_download": "2019-10-22T14:58:03Z", "digest": "sha1:EZQRDCUK73E4SGTQ2PW62VTWEA62GUUB", "length": 9811, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம் இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News\nமீன்பிடி கப்பல் பயிற்சி எங்கு பெறலாம் இதைப் பற்றிக் கூறவும்.செப்டம்பர் 13,2010,00:00 IST\nமேட் பிஷிங் வெசல் படிப்பு, இன்ஜின் டிரைவர் பிஷிங் வெசல் படிப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு தரும் படிப்புளை சென்னையிலுள்ள சிப்நெட் எனப்படும் நிறுவனம் நடத்துகிறது. இது 18 மாத கால பயிற்சி. 10ம் வகுப்பு படித்திருப்போர் இதில் சேரலாம். இதை முடிப்பவர்களுக்கு மீன்பிடிக் கப்பல்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nஆஸ்திரேலியாவில் கல்வ��� பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மாற்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:44:49Z", "digest": "sha1:LV6P4EAUA4VETFU23AMFHJFSGKO5Y5J4", "length": 6615, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அழகு சுப்பிரமணியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅழகு சுப்பிரமணியம் (மார்ச் 15 1915 - பெப்ரவரி 15, 1973, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்) ஆங்கில இலக்கியத்துறையில் உலகப் புகழ்பெற்ற இலங்கையர். சட்டத்துறையில் பரிஸ்டர் பட்டம் பெற்ற இவர் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகத் தொழில் புரிந்தார்.\nஇலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்\nநீண்ட காலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் \"Indian Writing\" என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராகவும் \"இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்\" இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். இவருடைய தந்தையார் புகழ்பெற்ற நீதிபதி.\nபுகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரும், விமரிசகருமான பால்ரர் அலன், \"எமது கருத்துப்படி அழகு சுப்பிரமணியம் ஓர் அற்புதமான எழுத்தாளராவார். இவரைப் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்களின் மூலமே மேற்குலகில் வாழும் நாங்கள் கீழைத்தேசங்களைத் தரிசிக்கின்றோம். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோன்று ஆங்கிலப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையிலும் இவர் சில கதைகளை எழுதியுள்ளார்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇவருடைய இலக்கியப் படைப்புகள் ஜேர்மன், பிரெஞ்சு, ரஷ்ய மொழிகளிலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. \"The Big Girl\" என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பு 1964 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு Closing Times & Other Stories இவருடைய மறைவுக்குப் பின்னர் இவரது மனைவி திருமதி செல்லகண்டு அழகு சுப்பிரமணி��ம் அவர்களால் வெளியிடப்பட்டது.\nஅழகு சுப்பிரமணியத்தின் ஒரே நாவலான Mister Moon இன்னும் கையெழுத்துப் பிரதியாகவே உள்ளது. ஆனால் இதன் தமிழாக்கம் மல்லிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. Lovely Day என்ற சிறுகதை 'மிகச் சிறந்த இந்தியச் சிறுகதைகள்' என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nThe Mathematician என்ற சிறுகதை \"உலக இலக்கியத்தின் உன்னதச் சிறுகதைகள்\" என்ற தலைப்பில் ஹைடல்பேர்க் நகரில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nஇவருடைய 12 சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு \"நீதிபதியின் மகன்\" என்ற தலைப்பில் நூலாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/04/13/35-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-10-22T13:48:25Z", "digest": "sha1:3CUST63O5SBCLJWXVL3VWZWTVWF3WXUH", "length": 27027, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "லாண்ட்மார்க் பிங்கோ காஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nலாண்ட்மார்க் பிங்கோ காஸினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 13, 2017 ஏப்ரல் 13, 2017 ஆசிரியர் இனிய comments லேண்ட்மார்க் பிங்கோ கேசினோவில் 35 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட்ஸ்டாக் காசினோ\nலாண்ட்மார்க் பிங்கோ கேஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ் + Norgesspill காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: MIPODUG3 டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBFEXV0KT5 மொபைல் இல்\nஅலன்டில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகிரிபதியிடமிருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகியூபா வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் ரால்ப், மைட்லேண்ட், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 26 ஜூன் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேச���னோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஃபெனிக்ஸ் காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவேகாஸ் க்ரெஸ்ட் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஸ்லாட்ஜியென் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜேன் பசுமை காஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nSverige Automaten காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMobilbet காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nபாரடைஸ் X காசினோவில் இலவசமாக சுழலும்\nக்ளோசியஸ் கேசினோவில் இலவசமாக சூதாட்டமாகக் காசினோ\nஸ்லிங்கோ காஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகரீபிக் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரீல் தீவு காசினோவில் காசினோவை சுழற்றினேன்\nபெல்னி காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nXXXWinBet காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜேட்ஸ் காஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஅலாடின்ஸ் கோல்ட் காஸினோவில் இலவசமாக சுழலும்\nவிஜேபட் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nபி.வி. காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nகிராண்ட் மோண��டல் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nயூனிபட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nதிரு மெகா காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஸ்லாட்ஜியென் காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nயூரோ காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nGDay காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nஎக்ஸ்கியூஸ்கு கேஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nசூசன்ஹில் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\n1 ரெட்ஸ்டாக் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 லாண்ட்மார்க் பிங்கோ கேஸினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ் + Norgesspill காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 காசினோ போனஸ் வழங்குகிறது:\nஅடுத்த காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nடைட்டான் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/suseendiran-praises-director-bharathiraja-pvarw0", "date_download": "2019-10-22T13:35:05Z", "digest": "sha1:5S4Q3XE6WBV2C4XQ3F2RPTGUMCZ6THYD", "length": 14473, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’பாரதிராஜா இந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது வாங்குவார்’...’கென்னடி கிளப்’சுசீந்திரன் ஆருடம்...", "raw_content": "\n’பாரதிராஜா இந்த வருடம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது வாங்குவார்’...’கென்னடி கிளப்’சுசீந்திரன் ஆருடம்...\nகிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என்று விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் கதைக்களமாகக் கொண்டு அதிக தமிழ்ப் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ள நிலையில் ‘நிஜ கபடி வீராங்கனைகளையே நடித்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘கென்னடி கிளப்’விரைவில் திரைக்கு வர உள்ளது.\nகிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என்று விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் கதைக்களமாகக் கொண்டு அதிக தமிழ்ப் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ள நிலையில் ‘நிஜ கபடி வீராங்கனைகளையே நடித்து சுசீந்திரன் இயக்கியுள்ள ‘கென்னடி கிளப்’விரைவில் திரைக்கு வர உள்ளது.\nசுசீந்திரன் எழுத்து இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார்,புதுநடிகை மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கென்னடி கிளப். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அவ்விழாவில்,அகத்தியன்,எஸ்.டி.சபா,எழில்,லெனின்பாரதி, ராம்பிரகாஷ்,தயாரிப்பாளர் பி,எல்,தேனப்பன்,கதிரேசன், டி.சி��ாஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.நிகழ்வில் படத்தில் பணியாற்றிய நிஜ கபடி வீரர்களும் பயிற்சியாளரும் கலந்துகொண்டனர்.\nஅவ்விழாவில் பேசிய இயக்குநர் சுசீந்திரன்,’நல்லுச்சாமி பிக்சர்ஸ் சார்பில் இது எங்களுடைய மூன்றாவது படம். என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்று தான் வெண்ணிலா கபடி குழு எடுத்தேன். என் அப்பா வேடத்தில் இப்படத்தில் நடித்தற்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிடமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.\nராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.ஆகஸ்ட் 15 இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்பப் படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மதுரைப் பெண் மீனாட்சி நாயகியாக அறிமுகமாகிறார்.\nஅடுத்துப் பேசிய இயக்குநர் சசிகுமார்,’‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள் தான். கபடி பயிற்சியாளர் செல்வமாகத் தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுச்சாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார்.கபடியில் வென்றால் தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்று தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள்.\nஇப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காக இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாகக் கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அன���பவமாக இருந்தது. டி.இமானின் இசை இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்க முடிவு செய்திருக்கிறோம்’ என்றார்.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/10/09201014/Special-features-of-the-car-used-by-Xi-Jinping.vpf", "date_download": "2019-10-22T14:51:37Z", "digest": "sha1:R3S3XNO6NPEHJBJNZ25SATE3LVTD7TK4", "length": 11150, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Special features of the car used by Xi Jinping || சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்!!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2019 20:10 PM\nசீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் விலை உயர்ந்த, அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கறுப்பு நிறத்தால் ஆன 4 கார்களும் போயிங் 747 விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளன.\nதான் மட்டும் தனியாக பயணிக்க பிரேத்தியகமான காரைத் தயாரிக்குமாறு எப்ஏ.டபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.\nஇதற்காக சீனாவின் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது.\n'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட என்ஜின் இதில் உள்ளது.\nசீனாவில் மிக விலை உயர்ந்த காரான இந்த ஹாங்கி எல் 5 ரக காரின் விலை இந்திய மதிப்பில் 5 கோடியே 60 லட்ச ரூபாய்..\nஉருவத்திலும் பெரிய தோற்றம் கொண்ட இந்த காரானது, 3152 கிலோ எடை கொண்டது.\nஅதிபருக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கார் என்பதால் காரில் உள்ள பல விஷயங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.\n105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி இந்த காரில் உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.\nஅதிக வேகத்தில் செயல்படும் ஏசி, செயற்கைக்கோள் தொலைபேசி வசதி இருக்கிறது. இதன் மூலம் காரில் செல்லும் போதும் எந்தவித தடையின்றி தெளிவாக பேச முடியும்.\nகாரின் கதவுகள் குண்டு துளைக்காத வகையிலும், சிறிய ரக ஏவுகணைகள் மூலம் தாக்கினாலும் எந்தவிதமான சேதமும் ஏற்படாத வகையிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்க��க பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/15173048/1261514/minister-sellur-raju-says-People-will-not-accept-Hindi.vpf", "date_download": "2019-10-22T14:55:26Z", "digest": "sha1:UOTHSCONLRS22GXMHRHRFUPHYTGFTESJ", "length": 15111, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி || minister sellur raju says People will not accept Hindi as the only language in the country", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nபதிவு: செப்டம்பர் 15, 2019 17:30 IST\nநமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nநமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகம் எப்போதும் அண்ணா வகுத்த இரு மொழிக் கொள்கையில் தான் செல்கிறது. தமிழக முதல்வர்கள் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரும் அதையே கடைப்பிடித்தனர். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணா வகுத்து கொடுத்த இருமொழி கொள்கையைத் தான் கடைபிடித்து வருகிறார்.\nஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nகரூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு தடுப்பு பிரிவை கலெக்டர் ஆய்வு\nகாவேரிப்பட்டணத்தில் நிலத்தகராறில் வியாபாரி மீது தாக்குதல்\nநகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின\nகாவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தொழிலாளி பலி\nஇந்தி மொழி சிறிய குழந்தை - கமல்ஹாசன் கருத்து\nஇந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கும்- இல.கணேசன் பேட்டி\nதமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்குங்கள்- மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகனரா வங்கிப் பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- வைகோ கண்டனம்\nஇந்தி மொழி படிப்பதை அரசியலாக்குகிறார்கள்- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎ��்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/15958-.html", "date_download": "2019-10-22T15:08:55Z", "digest": "sha1:AGTO6DJVFN5AIKHLI2FW3MDXTY3JM4CO", "length": 11402, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "தினமும் குளிக்கிறவரா நீங்க..? அப்ப, நீங்க தான் இத ஃபர்ஸ்ட் படிக்கணும்..! |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\n அப்ப, நீங்க தான் இத ஃபர்ஸ்ட் படிக்கணும்..\nஇன்னைக்கு இருக்க தண்ணி கஷ்டத்துல, தினமும் குளிக்கிறதே பெரிய பிரச்சினை தான். இருந்தாலும், நம்ம ஆளுங்க தான் சுத்தத்தின் மறுபிறப்பு ஆச்சே.. குளிக்காம சாப்பிட மாட்டேன்..குளிக்காம பேச மாட்டேன்..குளிக்காம யாரையும் பார்க்க கூட மாட்டேன்னு குளிக்கிறதுக்கு ஒரு கிராம்மரே வச்சுருப்பாங்க. இப்ப நம்ம மேட்டர்.. நீங்க குளிக்கிறீங்களா குளிக்காம சாப்பிட மாட்டேன்..குளிக்காம பேச மாட்டேன்..குளிக்காம யாரையும் பார்க்க கூட மாட்டேன்னு குளிக்கிறதுக்கு ஒரு கிராம்மரே வச்சுருப்பாங்க. இப்ப நம்ம மேட்டர்.. நீங்க குளிக்கிறீங்களா இல்லையா - ங்கிறது இல்ல.. எந்த தண்ணியில குளிக்கிறீங்க. \"பச்ச தண்ணியா சுடு தண்ணியா\" \"எதுல குளிச்சா என்னென்ன நன்மைகள் இருக்கு\". குளிர் நீர் குளியல் பிரியர்களுக்கு : * காலையில குளு,குளுனு தண்ணிய எடுத்து உச்சந்தலையில ஊத்துறதுனால, உடம்புல உள்ள நரம்பெல்லாம் 'சிலிர்த்து' மூளை ஸ்பீ��ா வேலை செய்யுமாம். * நம்ம இரத்தத்துல உள்ள லிம்போசைட்ஸ் - ன்ற கிருமியை அழிச்சு, நோய் வராம பாதுகாத்துக்கலாம். * உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை ரிமூவ் பண்றதால, ஆயுள் முடியுற வரைக்கும் ஆரோக்கியமா இருக்கலாம். * இயற்கையாகவே நம்ம தலையில ஒரு எண்ணெய் சுரக்குமாம். \"ஜில்லு\" தண்ணியில குளிச்சா இந்த எண்ணெய் எப்பவும் போல சுரந்து வழுக்கை விழாம, 'மண்ட பத்திரமா' இருக்குமாம். சுடு நீர் குளியல் பிரியர்களுக்கு : * மழைக்காலத்துல \"ஜம்முனு\" ஒரு ஹாட் பாத் எடுக்கிறது தாங்க பெஸ்ட். ஏற்கனவே, மழைதண்ணியில நனஞ்சுருந்தா அதுல கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்கும். ஸோ, அத அழிக்க, உடம்புல சூடா தண்ணி படுறது தான் நல்லது. * சுடு நீர்ல குளிக்கிறதுனால, நம்ம தோல்ல இருக்கிற, கண்ணுக்குத் தெரியாத குட்டி,குட்டி ஓட்டைகள்ல இருக்க அடைப்பை நீக்கி உடலை ரொம்ப சுத்தமா வச்சுக்கலாம். * \"மைக்ரேன்\" னு சொல்லப் படக்கூடிய ஒருபக்கத் தலைவலி \"டெம்ப்ரவரி\" ஆக சரி ஆகுமாம். * ஈவ்னிங் டைம் எடுக்கிற 'ஹாட் பாத்' னால, தசை நார்கள் எல்லாம் தளர்வாகி, பாடி ரிலாக்ஸா ஃபீல் ஆகுமாம். அதனால, ராத்தூக்கம் கும்முனு வருமாம். ஆகவே, நண்பர்களே..\". குளிர் நீர் குளியல் பிரியர்களுக்கு : * காலையில குளு,குளுனு தண்ணிய எடுத்து உச்சந்தலையில ஊத்துறதுனால, உடம்புல உள்ள நரம்பெல்லாம் 'சிலிர்த்து' மூளை ஸ்பீடா வேலை செய்யுமாம். * நம்ம இரத்தத்துல உள்ள லிம்போசைட்ஸ் - ன்ற கிருமியை அழிச்சு, நோய் வராம பாதுகாத்துக்கலாம். * உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை ரிமூவ் பண்றதால, ஆயுள் முடியுற வரைக்கும் ஆரோக்கியமா இருக்கலாம். * இயற்கையாகவே நம்ம தலையில ஒரு எண்ணெய் சுரக்குமாம். \"ஜில்லு\" தண்ணியில குளிச்சா இந்த எண்ணெய் எப்பவும் போல சுரந்து வழுக்கை விழாம, 'மண்ட பத்திரமா' இருக்குமாம். சுடு நீர் குளியல் பிரியர்களுக்கு : * மழைக்காலத்துல \"ஜம்முனு\" ஒரு ஹாட் பாத் எடுக்கிறது தாங்க பெஸ்ட். ஏற்கனவே, மழைதண்ணியில நனஞ்சுருந்தா அதுல கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்கும். ஸோ, அத அழிக்க, உடம்புல சூடா தண்ணி படுறது தான் நல்லது. * சுடு நீர்ல குளிக்கிறதுனால, நம்ம தோல்ல இருக்கிற, கண்ணுக்குத் தெரியாத குட்டி,குட்டி ஓட்டைகள்ல இருக்க அடைப்பை நீக்கி உடலை ரொம்ப சுத்தமா வச்சுக்கலாம். * \"மைக்ரேன்\" னு சொல்லப் படக்கூடிய ஒருபக்கத் தலைவலி \"டெம்ப்ரவரி\" ஆக ���ரி ஆகுமாம். * ஈவ்னிங் டைம் எடுக்கிற 'ஹாட் பாத்' னால, தசை நார்கள் எல்லாம் தளர்வாகி, பாடி ரிலாக்ஸா ஃபீல் ஆகுமாம். அதனால, ராத்தூக்கம் கும்முனு வருமாம். ஆகவே, நண்பர்களே.. நாம எப்படி குளிக்கிறோங்கிறது மேட்டர் இல்ல..குளிக்கிறோமா.. நாம எப்படி குளிக்கிறோங்கிறது மேட்டர் இல்ல..குளிக்கிறோமா..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/145525-the-death-toll-rise-that-tsunami-hit-the-indonesian-islands", "date_download": "2019-10-22T13:54:09Z", "digest": "sha1:EDP3KGW3PMQAEIQIVAQBO5G4IJSCJWSF", "length": 8155, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘அழையா விருந்தாளியாக வந்த அலை’ - சுனாமி தாக்கிய திகில் நிமிடங்களைப் பகிர்ந்த பெண் | The death toll rise that tsunami hit the Indonesian islands", "raw_content": "\n‘அழையா விருந்தாளியாக வந்த அலை’ - சுனாமி தாக்கிய திகில் நிமிடங்களைப் பகிர்ந்த பெண்\n‘அழையா விருந்தாளியாக வந்த அலை’ - சுனாமி தாக்கிய திகில் நிமிடங்களைப் பகிர்ந்த பெண்\nஇந்தோனேசியாவின் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகடோவா என்ற எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெடித்துச் சிதறியது. இதனால், கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக செராங் மற்றும் சவுத் லம்பாங் ஆகிய பகுதிகளைச் சுனாமி தாக்கியது.\nஇந்தப் பெரும் விபத்தினால், இதுவரை 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இயந்திரங்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுனாமி தாக்கக்கூடும் என எந்த முன்னறிவிப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை எனப் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டியுள்ள 3000 வீடுகள் சுனாமி அலையில் அடித்துச்செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜாவா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து மீட்புப் பணிகளைச் செய்துவருகின்றனர்.\nமேலும், பல இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க முடியாமலும், கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியில் வர முடியாமலும் தவித்துவருகின்றனர். மீண்டும் ஒரு சுனாமி தாக்க வாய்புள்ளதாக இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பொதுமக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.\nசுனாமி தாக்கிய திகில் நிமிடங்கள் குறித்துப் பேசிய யுனி என்ற பெண், “ இரவு நான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியில் பலத்த சத்தம் கேட்டது. வெறும் காற்று என நினைத்து அமைதியாக இருந்துவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில், சத்தம் மிக அருகில் கேட்டது. உடனடியாகச் சென்று நான் கதவைத் திறந்தேன். நான் கதவைத் திறக்கவும் தண்ணீர் என் வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது. அழையா விருந்தாளியாகப் பாய்ந்து வந்த நீர், என்னை அடித்துச்சென்றுவிட்டது. பிறகு, அங்��ிருந்து மிகவும் சிரமப்பட்டு தப்பி வந்தேன்” என்றார்.\nதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/145181-tn-government-should-pass-special-resolution-over-sterlite-industry-urges-cpm", "date_download": "2019-10-22T14:00:07Z", "digest": "sha1:22VODKHCT5MAGAWPJWFIDMGKPGZ25HHM", "length": 14435, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!’ - சி.பி.எம் வலியுறுத்தல் | TN government should pass special resolution over sterlite industry, urges CPM", "raw_content": "\n`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ - சி.பி.எம் வலியுறுத்தல்\n`ஸ்டெர்லைட் ஆலையை மூட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ - சி.பி.எம் வலியுறுத்தல்\n``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் மனு அளித்துள்ளனர்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை தொடர்ந்து இயங்குவதற்காக வருடந்தோறும் வழங்க வேண்டிய இசைவாணையை வழங்காமல் நிறுத்தி வைத்தது. தொடர்ந்து, தண்ணீர், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஆலைக்கு எதிராக மக்களின் முற்றுகைப் போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஆய்வுக் குழுவை நியமித்தது. இக்குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில். `ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்கலாம்’ எனத் தீர்ப்பளித்தது தீர்ப்பாயம். தீர்ப்பாயம் அளித்த இத்தீர்ப்பை எதிர்த்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட ���ட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், மாநகரச் செயலாளர் ராஜா ஆகியோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.\nஅந்த மனுவில், ``1997-ம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது என்பதாலும், தாமிரம் உற்பத்தி செய்வதன் மூலமும் இதர உப பொருள்கள் மூலமும் பொருளாதாரத்துக்கு வலு சேர்த்து வருகிறது என்கிற காரணத்திலேயே அந்த ஆலை சுற்றுச்சூழலுக்கும் வாழ்வதாரத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பகுதியினர் போராடிக் கொண்டிருக்கும்போது சிலர் ஆதரித்து வந்தனர். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் கிடைக்கும் பொருளாதார நலன்களைவிட ஆலையின் மாசுகளும் கழிவுகளும் இயற்கையின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் ஏற்படுத்திய பாதிப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகம் என்பதால்தான் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்.\n14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன. இருப்பினும், தமிழக அரசின் சட்டபூர்வ நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ஆரம்பம் முதலே பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவான நிலையே மேற்கொண்டிருந்தது என்பது இந்தத் தீர்ப்பின் மேலும் உறுதியாகியுள்ளது. தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பானது சுற்று வட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த ஆலை இயங்க அனுமதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்னையும், அமைதிக்குலைவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆலை இயங்குவதால் ஏற்படும் பொரு��ாதார பலன்களைவிட, அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மீள முடியாத பாதிப்புகள் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இந்த ஆலை மூடப்பட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.\nஜனநாயகத்தில் மக்களின் விருப்பம், கட்சிகளின் மூலமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலமாகவே பிரதானமாக வெளிப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசு சட்டமன்றத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சட்டமன்றத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இறுதி வரையில் ஆலையை மூடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mehandi-circus-movie-review/", "date_download": "2019-10-22T15:24:12Z", "digest": "sha1:EGYZ7OTK2JWQRASIRMQEAAMUSYHR5GHW", "length": 13373, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் | இது தமிழ் மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்\nஇளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை.\nஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது.\nஅரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந்தப் பாத்திரமும் மனதில் நிற்கும்படி உருவாக்கப்படவில்லை. நாயகனின் தந்தை ராஜாங்கமாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் பாத்திரம் கூடத் தெளிவில்லாமல் உள்ளது. அவர் மூலமாகச் சொல்லப்பட வந்த சாதிய பாகுபாடு ஒழுங்காகச் சொல்லப்படவில்லை. பாதிரியார் அமலதாஸாக வரும் வேல ராமமூர்த்தியின் பாத்திரம், காதலர்கள் இடையே சாதி உருவாக்கும் பிளவினை நீர்த்துப் போகச் செய்து விடும்படி அமைக்கப்பட்டுள்ளது.\nமெஹந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. பிழைப்பிற்காக வட மாநிலத்தில் இருந்து தமிழக மலைக் கிராமங்களில் சர்க்கஸ் அமைக்கும் அவரது இறுக்கமான முகம் ஆயிரம் கதைகள் சொல்கின்றன. அந்தச் சர்க்கஸில் கத்தி வீசும் ஜாதவாக வரும் அன்கூர் விகாஸும் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஜீவாவிடம், ஜாதவின் மகள் நிஷா பேசும் வசனம் ரசிக்கும்படி இருந்தது. நிஷாவாக நடித்துள்ள பூஜாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார்.\nபடத்தின் கதையில் ஒரு தீவிரமான காதல் உண்டு. ஆனால் அதை அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளது திரைக்கதை. நாயகன் ஓரிடத்தில், அவர் முன் வைக்கப்படும் சவாலை கைவிட்டு தன் காதலைத் துறக்கவும் செய்கிறான். ஆனால் க்ளைமேக்ஸில் மெஹந்தியிடம் வெளிப்படும் தீவிரம் ரசிக்க வைக்கிறது. ஆனால் அது உணர்வெழுச்சியைத் தராமல், ஒரு சுவாரசியமான திருப்பமாக நீர்த்துப் போவதுதான் திரைக்கதையின் பலவீனம்.\nமெஹந்தியைத் திருமணம் செய்யும் வாய்ப்பை இழந்த ஜீவா எத்தகைய மனநிலையில் இருந்தான், மகனின் நிலை கண்டு தன் சாதியப் பெருமிதத்தை ராஜாங்கம் கைவிட்டாரா என்பதிலெல்லாம் படம் அக்கறை கொள்ளவில்லை. ஜீவாவிற்கு வயதான தோற்றம் தந்ததோடு மட்டும் திருப்திப்படாமல், கதாபாத்திரங்களின் மனதைக் கொஞ்சம் திரைக்கதை பிரதிபலித்திருக்கலாம். இயக்குநர் மற்றும் கதாசிரியரின் இளையராஜா பாசத்தைப் படம் பிரதிபலித்த அளவு, படத்தினுடைய கதாபாத்திரங்களின் அகம் காட்டப்படவில்லை.\nஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜும், மெஹந்திய���க நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதியும் கலக்கியுள்ளனர். குறிப்பாக, ஸ்வேதா திரிபாதியின் நடிப்பு படத்தின் மிகப் பெரிய பலம். ஆனால் அனைத்தும் மேலோட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் முடிவு அழகானதொரு சுவாரசியம். மனதோடு ஒட்டிக் கொண்டு, பெரும் தாக்கத்தைத் தந்திருக்க வேண்டிய எமோஷனற்ற காதல் காவியமாய் விஷுவல் அழகோடு நின்று விடுகிறது.\nTAGRJ விக்னேஷ் காந்த் Studio Green ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் சன்னி சார்லஸ் மாதம்பட்டி ரங்கராஜ் மாரிமுத்து யுவராஜ் ஸ்வேதா திரிபாதி\nPrevious Postஅவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் விமர்சனம் Next Postமெஹந்தி சர்க்கஸ் - மூன்று காதலின் சங்கமம்\n45வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி\nஇசை தான் என் ஜீவன் – அஜீஸ்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஇந்துஜா – அதுல்யா ரவி: குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்\n‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்\nஅம்மாவும் நானும் – உணவில் பரிமாறப்படும் அன்பு\nமாமாங்கம் – 17 ஆம் நூற்றாண்டு வீரனின் கதை\nஃப்ராவ்லியன் ஃபேஷன் வாரம் – விவசாயிகளின் நலனுக்காக..\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/publish.html", "date_download": "2019-10-22T13:36:33Z", "digest": "sha1:5SW4YEZXWUFXNOMSWZI66GAAS6H7FS4S", "length": 18047, "nlines": 69, "source_domain": "www.dharanish.in", "title": "", "raw_content": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Publish Book - நூல் வெளியீடு - வழிமுறைகள்\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nநூல் வெளியீடு - வழிமுறைகள்\nஉங்கள் தமிழ் படைப்புகளை நாங்கள் வெளியிட்ட��� உதவ தயாராயிருக்கிறோம். இதன்மூலம் எழுத்தாளரான உங்களுக்கு புத்தகம் வெளியிடுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களுக்கு உதவ உள்ளோம்.\nமுதலில் உங்கள் நூலைப் பற்றிய சிறு குறிப்பை (ஒரு பக்கத்திற்கு மிகாமல்) மின்னஞ்சல் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்கவும். அது எங்களுக்கு பிடித்திருந்தால் முழு நூலின் தெளிவான கையெழுத்துப் பிரதியையோ, அல்லது தட்டச்சு செய்த பிரதியின் நகலையோ அனுப்பி வைக்கவும். (இது தங்களுக்கு திருப்பி அனுப்பப் படாது. ஆகவே மூலப் பிரதியை அனுப்ப வேண்டாம். தங்களிடமே வைத்துக் கொள்ளவும்.) தங்கள் நூலின் அளவு டெம்மி நூல் அளவில் 96 பக்கங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த முழு நூலும் எமது குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். எமது குழு தங்கள் நூலை வெளியிட ஒப்புதல் அளித்த பிறகு தங்களுக்கு கடிதம் / தொலைபேசி / மின்னஞ்சல் மூலம் உடனடியாக தெரியப்படுத்தப்படும்.\nநூல் அச்சிடுவதற்கு தேர்வானதும், தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தங்களைப் பற்றிய ஆசிரியர் குறிப்பு (பின் பக்க அட்டையில் வெளியிடுவதற்கு), ஆசிரியர் உரை அல்லது மற்றவர்களிடமிருந்து பெற்ற அணிந்துரை, வாழ்த்துரை ஆகியவற்றையும் அனுப்பவும். ஆசிரியர் உரை, அணிந்துரை, வாழ்த்துரை இவை அனைத்தும் சேர்த்து 3 பக்கங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.\nநூலின் தலைப்பு வாசகர்களைக் கவரும் விதத்தில் இருத்தல் அவசியம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தி குறைந்தது 3 தலைப்புக்களையாவது அனுப்பவும். நூலின் தலைப்பை மாற்றவும் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு.\nதங்களின் கையெழுத்துப் பிரதியை நாங்கள் கணினியில் கம்போஸ் செய்து ஆப்செட் முறையில் அச்சிடுகிறோம். நூலின் முதல் பதிப்பில் மொத்தம் 1200/600 படிகள் அச்சிடுவோம். அந்த மொத்த 1200/600 பிரதிகளில் 200/100 பிரதிகள், புத்தக மதிப்புரை, பரிசு போட்டிகளுக்கு அனுப்புதல், இலவச அன்பளிப்பு, நூல் குறைபாடுகள் போன்றவற்றிற்கு கழித்துக் கொள்ளப்படும். எனவே 1000/500 பிரதிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nஅதன் அடிப்படையில், முதல் பதிப்பில் நூலாசிரியருக்கு 10 பிரதிகளும், பதிப்பிக்கப்பட்ட நூலின் விலையில் 10% தொகையும் ராயல்டியாக அளிக்கப்படும். இந்தத் தொகை 2 தவணையில் ���ளிக்கப்படும். உதாரணமாக ரூ.50 மதிப்புள்ள நூலுக்கு, அச்சடிக்கப்படும் 1200 மொத்த பிரதிகளில் 1000 நூல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 1000xரூ.50=ரூ.50000. இந்த மொத்த தொகையில் 10%, அதாவது ரூ.50000x10/100=ரூ.5000/ (ரூபாய் ஐந்து ஆயிரம் மட்டும்) ராயல்டியாக வழங்கப்படும்.\nராயல்டி தொகை 2 தவணைகளில் (அதாவது 5% வீதம்) வழங்கப்படும். வெளியிடப்பட்ட நூலின் 50 சதவிகித நூல்கள் விற்பனையானதும் முதல் தவணை ராயல்டி தொகை (அதாவது 5%) அனுப்பி வைக்கப்பட்டும். இரண்டாவது தவணை ராயல்டி தொகை (அதாவது 5%) மீதமுள்ள முதல் பதிப்பு நூல்கள் அனைத்தும் விற்பனையானதும் அனுப்பி வைக்கப்படும்.\nமேலே சொன்ன 10 நூல்களுக்கு மேல் ஆசிரியருக்கு தேவைப்பட்டால் நூலின் விலையில் 75% தொகையை செலுத்தி தேவையான நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். புத்தக உரிமை முழுவதும் எங்களுடைய பதிப்பகத்துக்குத் தான் என்பதை உறுதிசெய்ய நூலின் 2ஆம் பக்கத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.\nதங்கள் நூல் வெளியிட தேர்வு செய்யப்பட்டால், அதன் பிறகு ஏறக்குறைய மூன்று மாதத்தில் நூல் அச்சிட்டு வெளியிடப்படும். (சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் இந்த கால அவகாசம் அதிகமானாலும் ஆகலாம். நூலாசிரியர்கள் அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறோம்.)\nதமிழகத்தில் இருக்கும் நூலாசிரியர்களுக்கு நூல் வெளியிட்ட பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள 10 நூல்களும் அவர்களுக்கு கொரியர்/அஞ்சல் மூலம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். நூலாசிரியர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களுக்கான நூல்களை அஞ்சலில் அனுப்புவதற்கான செலவினை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் இந்தியாவில் உள்ள அவர்களின் உறவினர்கள்/நண்பர்களுக்கு அனுப்புதல் கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.\nநூல் வெளியீட்டு விழா நடத்துவது பதிப்பகத்தின் வசதியைப் பொறுத்தது. பதிப்பகம் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ய இயலாத போது நூல் ஆசிரியர்கள் தத்தம் செலவில் வெளியீட்டு விழாவை நடத்திக் கொள்ள வேண்டுகிறோம்.\nஇரண்டாவது பதிப்பு முதல் அடுத்து வரும் அனைத்து பதிப்புகளுக்கும் மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் பொருந்தும்.\nஆசிரியர் வேறு பதிப்பகம் மூலமோ அல்லது சொந்தமாகவோ வெளியிடுவதாக இருந்தால் எம்மைத் தொடர்பு கொண்டு பேசி, எமக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் த���கையினை செலுத்திய பின் தங்களின் நூலின் உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம். பதிப்பக இழப்பீட்டுத் தொகை அச்சிடப்பட்ட நூல்கள், விற்பனையான நூல்கள், மீதம் உள்ள நூல்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இறுதி செய்யப்படும். இவ்விஷயத்தில் பதிப்பக உரிமையாளரின் தீர்ப்பே இறுதியானது. மேலே நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ள \"உரிமை: பதிப்பகத்தார்க்கே\" என்பது நூலின் அனைத்து பதிப்பிற்கும் பொருந்தும்.\nஉங்களுக்கு நூல் வெளியீடு குறித்து மேலே சொல்லபட்ட அனைத்து நிபந்தனைகளும் உடன்பாடாக இருந்து, உங்கள் நூலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட விரும்பினால், கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமோ எம்மைத் தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பு: எமது குழுவினரால் முழு நூலும் படித்துப் பார்க்கப்பட்டு அச்சிட தேர்வானதாக தங்களுக்கு கடிதம் வரும் வரையில், நூல் வெளியிடுவதற்கான எந்த உத்திரவாதத்தையும் பதிப்பகம் அளிக்க இயலாது. தாங்கள் முதலில் அனுப்பும் ஒரு பக்க நூல் பற்றிய குறிப்பு எங்களுக்கு பிடித்திருந்தாலும், தாங்கள் பிறகு அனுப்பும் முழு நூலும் எமது குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே பதிப்பிக்க இயலும். தயவு செய்து முழு நூலையும் தாங்களாகவே எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டாம்.\n75, பல்லவன் தெரு, வித்யா நகர்,\nஅம்மாபேட்டை, சேலம் - 636 003.\nA-2, மதி அடுக்ககம் ஃபேஸ் 2,\n12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர்,\nமுகப்பேர் மேற்கு, சென்னை - 600 037.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68843-babu-antony-to-work-with-akshay-kumar-in-raghava-lawrence-s-laxmmi-bomb.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:52:54Z", "digest": "sha1:KGGDEKBWQLHF7FUIB424JHD73XSRPW4U", "length": 9781, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் வில்லனாகிறார் பாபு ஆண்டனி! | Babu Antony to work with Akshay Kumar in Raghava Lawrence's Laxmmi Bomb", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் வில்லனாகிறார் பாபு ஆண்டனி\nகாஞ்சனா படத்தில் இந்தி ரீமேக்கில் பாபு ஆண்டனி வில்லனாக நடிக்கிறார்.\nபூவிழி வாசலிலே, அஞ்சலி, சூரியன், விண்ணைத்தாண்டி வருவாயா, காக்காமுட்டை, அடங்கமறு உட்பட ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் பாபு ஆண்டனி. இவர் இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கும் ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார்.\nதமிழில் ஹிட்டான ‘காஞ்சனா’ படம், ’லக்‌ஷ்மி பாம்’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். கியாரா அத்வானி ஹிரோயின். இந்தியிலும் ராகவா லாரன்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இந்தப் படத்தில் பாபு ஆண்டனி வில்லனாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ’’இந்தியில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆனால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அக்‌ஷய் குமாருடன் நடிக்க இருப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இளைஞனாகவும் வயது முதிர்ந்தவனாகவும் நடிக்க இருக்கிறேன். அக்டோபர் மாதம் நான் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது’’ என்றார். இதில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’\nதகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அக்‌ஷய், பிரபாஸ்\n‘மன்னர் பிருத்விராஜ் சவுஹான்’ வாழ்க்கை திரைப்படம் - கதாநாயகன் அக்‌ஷய் குமார்\n“ட்வீட் செய்யாதீங்க, டொனேட் செய்யுங்க” - அசாம் குறித்து அக்‌ஷய் ஆதங்கம்\nதயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சு: ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’\nதகாத உறவை பார்த்ததால் தம்பியை கொன்ற அண்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/57729-bjp-has-coup-attempt-in-karnataka-says-cm-kumarasamy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-22T14:14:06Z", "digest": "sha1:4YRXUHTSXJANOJYBMMTTLXMFWU6HXUQV", "length": 11878, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி” - குமாரசாமி குற்றச்சாட்டு | BJP has Coup attempt in Karnataka says CM kumarasamy", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வ��லைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n“ஆட்சியைக் கவிழ்க்க பாஜக மீண்டும் முயற்சி” - குமாரசாமி குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி இன்னும் கைவிடவில்லை என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்‌சாட்டியுள்ளார்.\nகர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஹெச்.நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.\nஇதனையடுத்து, கடந்த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ரமேஷ் ஜர்கிஹோலி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் மற்றும் மகேஷ் குமதஹல்லி ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேருக்கும் கட்சித் தலைமை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் பாஜக தரப்பில் அவர்களுடன் பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nபின்னர், இரண்டு எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா “ஊடகங்களில் கூறப்படுவது போன்ற சூழல் இல்லை. 4 எம்.எல்.ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை பாரதிய ஜனதா கட்சி இன்னும் கைவிடவில்லை என முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்‌சாட்டியுள்ளார். தங்கள் கட்சி எம்எல்ஏ ஒருவரை பாரதிய ஜனதா பி‌ரமுகர் ஒருவர் அணுகி மிகப்பெரிய தொகையைத் தருவதாக ஆசை காட்டியதாகவும், ஆனால் அத்தொகையை வேண்டாம் என தங்கள் எம்எல்ஏ மறுத்ததுடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்ததாகவும் முதலமைச்சர் குமாரசாமி தெ���ிவித்திருந்தார்.\nஇதற்கு “தனது அரசின் தோல்விகள் ‌மக்களின் கவனத்தை பெறுவதை தவிர்க்கவே இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குமாரசாமி கூறுகிறார்” என்று பாஜக மாநில‌ தலைவர் எடியூரப்பா பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.\nதங்கம் கடத்திய புகாரில் விமான நிலைய ஊழியர்கள் கைது\n“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன் (வீடியோ)\nகாந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்\nதிருமணமாகி நான்கே மாதங்களில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட மனைவி-கணவன்\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nபாக்.. சிறுமியின் இதயத்தை காப்பாற்ற உதவிய காம்பீர்\nதங்கச் சங்கிலியை விழுங்கிய பசுவுக்கு ஆபரேஷன்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nராஜிவ் கொலை குறித்த சீமானின் பேச்சு ஏற்க தக்கதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்\n‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதங்கம் கடத்திய புகாரில் விமான நிலைய ஊழியர்கள் கைது\n“பத்மஸ்ரீ விருது பெற்ற 7 பேருக்கு வாழ்த்துகள்” - கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/52237-virat-kohli-looks-at-the-future-as-india-gear-up-for-west-indies.html", "date_download": "2019-10-22T14:55:42Z", "digest": "sha1:RGQN5Y2KMZORAPQ5X4A7SIDQCAZXHT7A", "length": 11209, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் ! | Virat Kohli looks at the future as India gear up for West Indies", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\n'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் \nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்தத் டெஸ்ட் தொடரில் ஷிகர் தவாண், ரோகித் சர்மா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசியக் கோப்பை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.\nஇந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹனுமா விஹாரி ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். எனவே நாளை நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் ஆகிய இருவருமே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் அவர் \"ஹனுமா விஹாரி, ப்ரித்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதற்காகத்தான் இம்மூவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். இதனை ஒரு நிர்பந்தமாக நினைக்க கூடாது. இது ஒரு மகத்தான வாய்ப்பு, சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து அணியில் இடம் கிடை��்கும், பின்பு இந்திய அணியில் நிலையாக இடம் பிடிப்பார்கள்\" என்றார் கோலி.\nஇது குறித்து தொடர்ந்த கோலி \"இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரலாற்றில் இடம் பிடிப்போம். அறிமுக வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். இது அவர்கள் வாழ்வின் முக்கியத் தருணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை\" என்றார் அவர்.\nசெவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃப். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n’எங்கள் தவறுகளே தோல்விக்கு காரணம்’: தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ்\nகடைசி டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை\nஇந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு - பிபின் ராவத்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..\nமனிதக்‌ கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69681-unsc-to-discuss-j-k-in-closed-door-consultation-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-22T13:29:54Z", "digest": "sha1:3SPISLVM2DGXANN7HJZZSJUBXBB6D5MA", "length": 9021, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..! | UNSC to discuss J&K in closed-door consultation today", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்.. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை..\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் மறுசீராய்வு மசோதா கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சீனாவும், எல்லை பிரச்னையில் இந்தியா ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை மீற கூடாது என எச்சரிக்கை விடுத்தது.\nஅத்துடன் பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. அதேசமயம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மூடப்பட்ட அறையில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்தது. இதனை ஏற்ற பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது. இன்று நடைபெற இருக்கும் கூட்டம் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனை கூட்டமே ஆகும்.\nமீண்டும் வருகிறார் அம்பத்தி ராயுடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n“பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தும்” - ஐ.எம்.எஃ���். கணிப்பு\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nபோராட்டத்தில் பங்களாதேஷ் வீரர்கள்: இந்திய தொடர் நடக்குமா\nஉமேஷ், ஷமி அசத்தல் பந்துவீச்சு : தோல்வியின் விளிம்பில் தென்னாப்பிரிக்கா\nமுதல் இன்னிங்ஸில் 162; இரண்டாவது இன்னிங்ஸிலும் தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“நான் விளையாடியதில் மிகவும் சவாலான ஆட்டம் இதுதான்” - இரட்டைச் சதம் குறித்து ரோகித்\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் வருகிறார் அம்பத்தி ராயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/11040239/in-ChennaiLike-the-cinema-sceneGangstersClash.vpf", "date_download": "2019-10-22T15:01:33Z", "digest": "sha1:DKVKVIPQTZASIRAVTHVOQPMGNC7GY64X", "length": 19527, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Chennai Like the cinema scene Gangsters Clash || சென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம் + \"||\" + in Chennai Like the cinema scene Gangsters Clash\nசென்னையில் பட்டப்பகலில் சினிமா காட்சிபோலரவுடிகள் மோதல்; வெடிகுண்டு வீச்சுஅரிவாள் வெட்டில் தாய், மகன் படுகாயம்\nசென்னையில் பட்டப்பகலில் ரவுடிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அப்போது அரிவாள் வெட்டும், வெடிகுண்டு வீச்சும் நடந்தது. அரிவாள் வெட்டில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.\nப���ிவு: அக்டோபர் 11, 2019 04:02 AM\nசென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன நாட்டின் அதிபர் ஜின்பிங் ஆகிய இருபெரும் தலைவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வருகின்றனர். இதையொட்டி சென்னை போலீஸ் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிண்டி, விமான நிலையம், பழைய மாமல்லபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் தீவிர ரோந்து, பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்திகை என போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.\nஇத்தனை பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் ரவுடிகள் மோதலில் குண்டுவீச்சு, அரிவாள் வெட்டு என பட்டப்பகலில் சினிமா காட்சி போல அரங்கேறி மக்களை பதைபதைப்புக்கு ஆளாக்கினர். இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு:-\nசென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் சிவகுமார். அண்ணாசாலை பார்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தோட்டம் சேகர்.\nஇவர்கள் இருவரும் பிரபல ரவுடிகளாகவும், பரம எதிரிகளாகவும் விளங்கினர். தோட்டம் சேகர், அ.தி.மு.க.விலும் இணைந்து செயல்பட்டார்.\nஇந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டம் சேகரை, சிவகுமார் வெட்டிக் கொலை செய்தார். இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் தோட்டம் சேகரின் கூட்டாளிகள், சிவகுமாரின் தம்பியை வெட்டிக் கொன்றனர். தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல்கள் நடந்து வந்தன.\nஇத்தகைய சூழலில், தோட்டம் சேகரின் மனைவியும், சட்ட மாணவியுமான மலர்க்கொடி, தனது மகன் அழகர்ராஜாவுடன் சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்றுக்காக ஆஜரானார்.\nவழக்கு விசாரணை முடிந்தபிறகு மலர்க்கொடி, மகன் அழகர்ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்களது ஆட்கள் 4 பேர் ஆட்டோவில் முன்னே சென்றுகொண்டிருந்தனர்.\nஅப்போது காசினோ தியேட்டர் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிக்னலுக்காக மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் காத்திருந்தனர். அந்த நேரத்தில், சினிமாவில் வருவதுபோல அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் மலர்க்கொடியையும், அழகர்ராஜாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.\nமலர்க்கொடியின் முதுகிலும், கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. அழகர்ராஜாவுக்கும் கைகளில் வெட்டு விழுந்தது.\nஇதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்து நாலா புறமும் ஓட்டம் எடுத்தனர். அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றியது.\nஇதற்கிடையே, மலர்க்கொடிக்கும், அவரது மகன் அழகர்ராஜாவுக்கும் பாதுகாப்பாக ஆட்டோவில் வந்தவர்கள், திடீரென்று 2 வெடிகுண்டுகளை வீசினார்கள். அதில் ஒரு குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. அந்த பகுதியே போர்க்களம் போல மாறியது. குண்டு வெடித்ததைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை அங்கேயே அப்படி அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.\nஇந்த களேபரத்தில் மலர்க்கொடி மற்றும் அவரது மகன் அழகர்ராஜாவை அரிவாளால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகளும் தப்பி ஓடினர். இதனால் மலர்க்கொடியும், அழகர்ராஜாவும் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினர்.\nஅழகர்ராஜா உயிர் பிழைப்பதற்காக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மலர்க்கொடி ரத்தம் சொட்ட சொட்ட சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தார். அழகர்ராஜா கைகளில் ஏற்பட்ட காயத்துக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மலர்க்கொடியை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.\nரவுடிகள் மோதலில் அரிவாள் வெட்டு, வெடிகுண்டு வீச்சு நடந்தது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணி, சிந்தாதிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீஸ் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு செயலிழப்பு வல்லுனர்களும் விரைந்தனர். வெடிக்காத வெடிகுண்டை அவர்கள் கைப்பற்றினர்.\nதடயவியல் நிபுணர் ஷில்பா, வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வெடிகுண்டு சட்டப்பிரிவின்கீழ் மலர்க்கொடி, அழகர்ராஜா மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த மணிகண்டன், விஜயகுமார் ஆகிய 4 பேர் மீது ஒரு வழக்குப்பதிவு செய்தனர். மலர்க்கொடி மற்றும் அழகர்ராஜாவை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றதாக மயிலாப்பூரை சேர்ந்த அரவிந்தன், அப்புனி என்ற அப்பு உள்பட 6 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற அரவிந்தன் மற்றும் அப்புவை அண்ணாசாலை போலீசார் சம்பவம் நடந்த அடுத்த அரை மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nவெடிகுண்டு சட்டப்பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட மலர்க்கொடி, அழகர்ராஜா மற்றும் அவரது கூட்டத்தின் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/18200100/1262173/Narendra-Modi-Birthday-Blood-donation-on-behalf-of.vpf", "date_download": "2019-10-22T15:24:19Z", "digest": "sha1:WP6FPG23QQYG7BMH4ELUVNKJ4XJM2K3M", "length": 15404, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நரேந்திர மோடி பிறந்தநாள் விழா- பாஜக சார்பில் ரத்ததானம் || Narendra Modi Birthday Blood donation on behalf of BJP", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநரேந்திர மோடி பிறந்தநாள் விழா- பாஜக சார்பில் ரத்ததானம்\nபதிவு: செப்டம்பர் 18, 2019 20:00 IST\nபிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டா���ினர்.\nபிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.\nபிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளை கரூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்ட ஓ.பி.சி. அணி சார்பில் கரூர் வாங்கல் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டு கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.\nஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் கணேச மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜ.க. தலைவர் முருகானந்தம் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.\nஇருவேறு நிகழ்ச்சிகளிலும் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கைலாசம், கிருஷ்ணமூர்த்தி, நகரதலை வர் செல்வம், வெளிமாவட்ட தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் பிரபு, ஒன்றிய தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பா.ஜ.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nதிருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் கொள்ளை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி\n2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய இடி-மின்னலுடன் கனமழை\nதருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது\nஒரு மொழி, ஒரு நாடு பா.ஜனதா முயற்சி சாத்தியமாகாது: டி.கே.ரங்கராஜன் பேட்டி\nஉத்தரகாண்ட் பாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம்\nஉயர்மட்ட குழு அறிவிக்கும் வரை தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமை தான் - சி.பி.ராதாகிருஷ்ணன்\nமல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், ஹாக்கி முன்னாள் வீரர் சந்தீப் சிங் பாஜகவில் இணைந்தனர்\nபுதுவை கிழக்கு கடற்கரை சாலையில் பா.ஜனதாவினர் மறியல் செய்ய முயற்சி\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/10/13103542/1207235/Sabarimala-affair-TDB-Temple-should-not-Offerings.vpf", "date_download": "2019-10-22T14:55:07Z", "digest": "sha1:UMHWZ756OT2PLPTCI7LESWZCKBMCFJHK", "length": 18639, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேவசம்போர்டு கோவில்களில் காணிக்கை செலுத்தக்கூடாது - நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. || Sabarimala affair TDB Temple should not Offerings", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேவசம்போர்டு கோவில்களில் காணிக்கை செலுத்தக்கூடாது - நடிகர் சுரேஷ்கோபி எம்.பி.\nபதிவு: அக்டோபர் 13, 2018 10:35 IST\nசபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தேவசம்போர்டு கோவில்களில் பக்தர்கள் ஒரு ரூபாய்கூட காணிக்கை செலுத்தக்கூடாது என்று நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. கூறியுள்ளார். #Sabarimala #TDB\nசபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தேவசம்போர்டு கோவில்களில் பக்தர்கள் ஒரு ரூபாய்கூட காணிக்கை செலுத்தக்கூடாது என்று நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. கூறியுள்ளார். #Sabarimala #TDB\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம்போர்டு கமி‌ஷனர் அலுவலகம் முன்பு அய்யப்ப சேவாசங்கம் உள்பட 17 இந்து அமைப்பினர் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.\nஇந்த போராட்டத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார் வர்மா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது கூறியதாவது:-\nகாலம், காலமாக சபரி மலையில் ஆச்சாரப்படி பூஜைகள் நடந்து வருகிறது. அங்கு பெண்கள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. கம்யூனிஸ்டு அரசு தற்போது மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. கேரளாவில் அமைதியை குலைக்க நினைக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்.\nஒரு பெண் சபரிமலை கோவிலில் நுழைந்தாலும் சபரிமலை கோவில் நடையை மூடும் நிலை ஏற்படும். அங்கு சுத்தி பூஜை செய்ய வேண்டும். சபரிமலை தொடர்பான எந்த முடிவையும் ராஜ குடும்பமும், தந்திரியும்தான் எடுக்க முடியும்.\nநடிகரும் பாரதிய ஜனதா எம்.பி.யுமான சுரேஷ்கோபி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-\nசபரிமலையின் ஆச்சாரத்தை கெடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு அரசு நினைக்கிறது. வருடம்தோறும் அதிகளவு பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு மட்டும் தான் வருகிறார்கள். இந்த நிலையில் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்க நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தேவசம்போர்டு கோவில்களில் பக்தர்கள் ஒரு ரூபாய்கூட காணிக்கை செலுத்தக்கூடாது. பக்தர்களின் வருமானத்தை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக செயல்படும் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இது இருக்க வேண்டும். தெய்வத்துக்கு பணம் தேவை இல்லை. பூ மற்றும் பூஜை பொருட்களுடன் சென்றால் போதும்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #TDB\nசபரிமலை | ஐயப்பன் கோவில் | சுப்ரீம் கோர்ட் | தீபக் மிஸ்ரா | பாஜக | சுப்பிரமணியன் சுவாமி | கமல்ஹாசன் | மக்கள் நீதி மய்யம் | சபரிமலை காணிக்கை\nசபரிமலை பற்றிய செய்திகள் இதுவரை...\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nநாளை நடை திறப்பு - சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nகணவர் வீட்டில் வசிக்க கனகதுர்காவுக்கு அனுமதி - பஞ்சாயத்து உத்தரவு\nசபரிமலை விவக���ரம்- சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்\nபெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்யவில்லை - சபரிமலை கோவில் தந்திரி விளக்கம்\nமேலும் சபரிமலை பற்றிய செய்திகள்\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைக��்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/brugel-p37105923", "date_download": "2019-10-22T13:26:36Z", "digest": "sha1:LHMLQ53NF63AGVULAPLLODXMO5HMQDFA", "length": 25324, "nlines": 365, "source_domain": "www.myupchar.com", "title": "Brugel in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Brugel payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Brugel பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Brugel பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Brugel பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Brugel பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Brugel பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Brugel-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Brugel-ன் தாக்கம் என்ன\nகிட்னியை பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Brugel ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nஈரலின் மீது Brugel-ன் தாக்கம் என்ன\nBrugel-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Brugel-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம் மீது Brugel-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Brugel-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Brugel-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Brugel எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nBrugel உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nBrugel உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Brugel-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Brugel உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Brugel உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Brugel-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Brugel உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Brugel உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Brugel எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Brugel -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Brugel -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nBrugel -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Brugel -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/stalin-bank-modi/", "date_download": "2019-10-22T15:17:47Z", "digest": "sha1:KEYCPVHZNDBUWN44SZIP743ZAFUF7UVP", "length": 13328, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மே 25 ம் தேதி அனுப்பிய நோட்டீஸில் மே 15 ந் தேதி கடனை கட்ட வேண்டும் என்று வங்கி உத்தரவு | stalin bank modi | nakkheeran", "raw_content": "\nமே 25 ம் தேதி அனுப்பிய நோட்டீஸில் மே 15 ந் தேதி கடனை கட்ட வேண்டும் என்று வங்கி உத்தரவு\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கை கொடுத்தனர் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர்.\nதமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் வாக்காளர்கள் மத்தியில் பேசினார்கள். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் யாரும் விவசாயகடன் கட்ட வேண்டாம். வங்கிகள் விரட்டினாலும் 2 மாதம் வரை பணம் கட்டாதீங்க. நாங்க ஆட்சிக்கு வந்ததும் விவசாய நகைகடன் ரத்து செய்யப்பட்டு நகை உங்களுக்கு திருப்பித் தரப்படும் என்று பேசினார். இந்த பிரசாரம் தமிழகத்தில் எடுபட்டது. புயல் வறட்சி போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் வாக்குறுகளை நம்பி வாக்களித்தனர்.\nஅந்த வாக்குகளால் தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று புலம்பும் நிலையில் தேர்தல் முடிவுக்காக காத்திருந்த வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி வருகின்றனர். அதிலும் தப்பு தப்பாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதாவது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு நோட்ஸ் அனுப்பியுள்ளது.\nதேர்தல் முடிவு வெளியான நாளில் நோட்டிஸ் அனுப்பி மறுநாள் அதாவது மே 24 ந் தேதி நோட்டிஸ் கிடைத்துள்ளது. ஆனால் நோட்டிசை பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். மே 25 ந் தேதி கையெழுத்துடன் 23 ந் தேதி அனுப்பியுள்ள நோட்டீஸ் மே 24 ந் தேதி கிடைத்தது. ஆனால் மே 15- ந் தேதிக்குள் பணம் கட்ட வேண்டுமாம். அவசரகதியில் நோட்டீஸ்களை தப்பு தப்பாக அனுப்பியுள்ளனர்.\nஇது குறித்து விவசாயிகள் கூறும் போது புயலில் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிட்டதால் மாவட்ட ஆட்சியர் ஒருவருடம் வரை கடன், வட்டி கட்ட விலக்கு அளிக்கப்படும் என்றார்கள். காங்கிரஸ் கட்சி கடன் ரத்து என வாக்குறுதி கொடுத்ததால் நம்பினோம். ஆனால் மீண்டும் பாஜக வே ஆட்சி க்கு வந்துவிட்டதால் காத்திருந்த வங்கிகள் தப்பும் தவறுமாக நோட்டிஸ் அனுப்பி உள்ளது என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு \nகரூர் பெண் தாசில்தார் இடைநீக்கத்திற்கு யார் காரணம் \nசெந்தில்பாலாஜி செம கடுப்பில் இருந்தால் தான் நல்லது –அன்பில் மகேஷ்\nபோலீஸ் ஸ்டேஷனுக்கு போகாம எங்களை பாதுகாத்தவன்... இறந்த நாய்க்காக கதறும் மக்கள்\nதண்ணீரில் வடைசுட்டு மாதர் சங்கம் நூதனப் போராட்டம்\nகல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வெளியே நிறுத்திய பள்ளி நிர்வாகம்; மயங்கி விழுந்த பள்ளி மாணவி\nகல்யாண திருட்டு; கட்டாய கருக்கலைப்பு-சிறை கம்பி எண்ணும் வில்லங்க பால் டேனியல்\nடெங்கு, மர்ம காய்ச்சல்களால் கூட்டம் அலைமோதும் அரசு மருத்துவமனை\n“என்னுடைய உயிருக்கு ஆபத்து”- அசுரன் நடிகை போலீஸில் புகார்\n3 நொடி காட்சியால் மூன்று நாடுகளில் தடை செய்யப்பட்ட பிரம்மாண்ட அனிமேஷன் படம்...\n\"நானும் அவரும் ஒன்னா கனவு கண்டோம், இப்போ இங்க இருக்கோம்\" - விக்ரம்\n\"ஒரு ஃபோன் தான் பண்ணேன், சிவகார்த்திகேயன் அந்த ஹெல்ப் பண்ணார்\" - விக்ரம்\nஅரசியல் சதி...சீமான் பேச்சின் பின்னணி...உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்\nமகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nபிரபல இளம் நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பது உண்மையா\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\n4-வது வருடமாக தீபாவளிக்கு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக்கொடுத்த எம்.எல்.ஏ., (படங்கள்)\nபிகில் படத்தில் விஜய் அணிந்து வரும் உடை குறித்து எஸ்.வி.சேகர் அதிரடி கருத்து\nஅப்படி கட்டிலை போட்டு தூங்கியவர்...படத்தில் வருபவர்கள் பொம்மை ஹீரோக்கள்...எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி பேச்சு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகள்...கலக்கத்தில் ஆளும் கட்சி வி.ஐ.பி.க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/126180/", "date_download": "2019-10-22T13:36:52Z", "digest": "sha1:WR6ZDRDGUN4N6C6YLIU7DEFCOKJ5E6CZ", "length": 11043, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வெனிசூலாவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என எதி���்க்கட்சி அறிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசூலாவில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என எதிர்க்கட்சி அறிவிப்பு\nவெனிசூலாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி நிகலோஸ் மடுரோவுடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. இதனை தன்னைத் தானே அந்நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கெய்டோ தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பேச்சுவார்த்தை பார்படோஸில் இடம்பெறவுள்ளதுடன் பேச்சுவார்த்தைக்கு நோர்வே மத்தியஸ்தம் வகிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் பேச்சுவார்த்தை இடம்பெறும் தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஇNதுவேளை கெய்டோவின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஜனாதிபதி மடுரோ தரப்பிலிருந்து இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது\nவெனிசூலாவில் தொடரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை அடுத்து, அங்கிருந்து 4 மில்லியன் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #வெனிசூலா #ஜனாதிபதி #பேச்சுவார்த்தை #எதிர்க்கட்சி #நிகலோஸ் மடுரோ #ஜூவான் கெய்டோ\nTagsஎதிர்க்கட்சி ஜனாதிபதி ஜூவான் கெய்டோ நிகலோஸ் மடுரோ பேச்சுவார்த்தை வெனிசூலா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய அமைதிப்படையின், யாழ் வைத்தியசாலைப் படுகொலை – 32 ஆவது ஆண்டு நினைவேந்தல்…\nஅமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை மெக்சிகோ கைது செய்துள்ள���ு\nதஜிகிஸ்தானில் பழுதடைந்த உணவினை உட்கொண்ட 14 கைதிகள் பலி\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-22T13:22:36Z", "digest": "sha1:IEKEZROLMHESTUZCOJUINYQ7HZUU5IOO", "length": 8066, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏக்கர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை பல ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது\nமக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும், நாளை (12.07.2019 )...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன\nபாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅக்கராயன்குளத்தின் கீழ் 2790 ஏக்கர் சிறுபோகம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 21.24 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 14...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n3467 ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்படாமல் உள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிலியில் பயங்கர காட்டு தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்\nசிலியின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹொரணை டயர் உற்பத்திச்சாலை காணி சரியான விலைக்கே வழங்கப்பட்டுள்ளது\nஹொரணை டயர் உற்பத்திசாலை காணி...\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/136205/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88!-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E2%80%93-155", "date_download": "2019-10-22T13:35:57Z", "digest": "sha1:2FTZ2RWP7VFDZ6KISU5NRHAMCYBMBAJ3", "length": 12453, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஅகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை - அநுசாஸனபர்வம் பகுதி – 155\n2 +Vote Tags: வசிஷ்டர் அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம்\nகாட்டுவாசி பெண்ணாக நடிக்கும் அம்மு அபிராமி\n–அம்மு அபிராமி தனுசுடன் அசுரன் படத்தில் நடித்துவருகிறார். இவர் அடுத்து வினோத் கி‌ஷன் ஜோடியாகஅடவி என்ற படத்தில் நடித்துள்ளார். திருடா திருடி,ஆழ்வ… read more\nஅயோத்தி பாபர் மசூதி வழக்கு : நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்\nமத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவத… read more\nஉச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் அயோத்தி\nவாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன \nஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. “நிறு… read more\nபுருஷனை test எலியா மாத்தாதீங்க.\nDear Ladies, காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானேதான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க. ஒ… read more\nஅப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்\nஇரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் கட்டப்பட்ட பதுங்கி குழியை சொகுசு ஹோட்டலாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளிடமிருந… read more\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால்\nநெய் குளியல் – உடலில் தடவி பிறகு குளித்தால் பாரம்பர்யமாகவே வாரந்தோறும் எண்ணெய் குளியல் எடுத்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்… read more\nஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் \nஆஸ்திரேலிய அரசு பத்திரிகையாளர்களை அச்சுறுத்தக் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை அனைத்து ஊடகங்களும் இணைந்து துவக்கியிருக்கின்றன. The p… read more\nஉலகம் கருத்துரிமை ஊடக சுதந்திரம்\nஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் \nமாணவர்களாகிய நாம் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும் நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது. பிரேசில் பழங்குடியினப் பெண்… read more\nஅதிகார வர்க்கம் ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் ஆதி திராவிடர் நலத்துறை\n– ‘கத்தரி பூவழகிகரையா பொட்டழகிகலரு சுவையாட்டம்உன்னோட நெனப்பு அடியேசொட்டாங்கல்லு ஆடையிலபுடிக்குது கிறுக்கு…’ இளைஞர்களின் ரிங், காலர் டோனாக, வாட்ஸ… read more\nஉ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் \n‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலை இயற்றிய உருது கவிஞரின் பாடலை பள்ளியில் மாணவர்கள் பாடியதால். விஷ்வ இந்து பரிசத் கும்பல் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகாரள… read more\nதலைமை ஆசிரியர் காவி பயங்கரவாதம் சத்துணவுத் திட்டம்\nஅசுரன் பார்த்துட்டு தனுஷ் அம்மா கதறி அழுதுட்டாங்க - Producer Thaanu.\nமதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை – ம.உ.பா.மையம் கள அறிக்கை – ம.உ.பா.மையம் கள அறிக்கை \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nதீபாவளி சிறப்பு இரயில் கட்டணம் ரூ. 5300 தம்பி பர்சு பத்திரம் \nஅச்சு புத்தகம் – டிஜிட்டல் புத்தகம் : எதை வாசிப்பது நல்லது \nநரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் : வெங்காயம் \nதிருப்பூர் வாக்கத்தான் ஐந்து கிலோ மீட்டர் Tirupur Walkathan.\nதீபாவளி சீட்டு – நாடு கெட்டு குட்டிச்சுவரா போச்சு \nதிருந்தாத ஜென்மங்கள் : KANA VARO\nசால்னாக்கடை சாமுண்டீஸ்வரி : KarthigaVasudevan\nஇடமாறு தோற்றப் பிழை : சத்யராஜ்குமார்\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nஇப்படியும் செய்யலாம் ரத்ததானம் : கார்க்கி\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nமாப்பிள்ளைக்கு மாமன் மனசு : செல்வன்\nஅவள் தந்த முத்தம் : பார்வையாளன்\nநான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை பாகம் 1 : அபிஅப்பா\nஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/04/2019.html", "date_download": "2019-10-22T13:57:25Z", "digest": "sha1:TMZ3NM2DOCWW6CB3ZK3WRWQMFZMTI7MB", "length": 14005, "nlines": 143, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: லியாண்டர் லீ மார்ட்டி – சிங்கப்பூர் ஆடிஷன்ஸ் 2019", "raw_content": "\nலியாண்டர் லீ மார்ட்டி – சிங்கப்பூர் ஆடிஷன்ஸ் 2019\nஇசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டிக்கு இந்த ஆண்டு ஒரு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரை தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த தாதா 87 திரைப்படம், கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி வெளியானது.\nடீசர் வெளியானதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வந்த அத்திரைப்படத்தில், சாருஹாசனுக்கு அவர் அமைத்திருந்த பிஜிஎம் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், பல நல்ல திரைப்பட வாய்ப்புகளையும் அது அவருக்கு பெற்று தந்திருக்கிறது எனலாம்.\nஜனவரி மாதத்தில், சிங்கப்பூரின் இந்தியன்ராகா அமைப்பினருடன் இணைந்து, லியாண்டர் தனது அடுத்த திரைப்படத்திற்கான குரல் தேடலில் ஈடுபட்டிருந்தார். நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் வாழ் இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சியில் லியாண்டரும் தனது குழுவுடன் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்ச்சிக்கு தீபக் எஸ் ஐயர், தலைவர், இந்தியன்ராகா, சிறப்பான ஏற்பாடுகள், விளம்பரங்கள் என தனது முழு ஒத்துழைப்பும் அளித்திருக்க, இந்நிகழ்ச்சிக்கான போஸ்டர்களை தனது வளாகத்தில் வைத்துகொள்ள அனுமதி வழங்கி, சிங்கப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியும் (SIFAS) இந்த முயற்சியில் இணைந்து கொண்டது.\nநிஷா ஷங்கர் எங்களது சிங்கப்பூர் பிரதிநிதியாக செயல்பட்டு, போட்டியாளர் பட்டியல் தயாரித்தல், தகவல் தொடர்பு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை சிறப்புடன் கவனித்து கொண்டார்.\nதமிழ் திரையுலக மக்கள் தொடர்பாளரும், எனது நலன் விரும்பியுமான, நிகில் முருகன் ஊடகத் துறை தொடர்பானவற்றை சிறப்புடன் செய்து கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதில் எங்கள் குழு, மிகுந்த கவனத்துடன் இருந்தது.\nஇணைய வழியில் நூற்றுகணக்கானோர் பதிவு செய்திருந்த நிலையில், நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு 15 பேரை தேர்வு செய்திருந்தோம். இன்று, ‘கேட்ச் லியாண்டர் சிங்கப்பூர் ஆடிஷன்ஸ்’ ன் வெற்றியாளரை அறிமுகப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.\nஅபார திறமையுடனும், அர்பணிப்புட��ும், ஆத்மார்த்தமாக பாடி அசத்திய “தர்ஷனா மகாதேவன்” இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n“எனது இசை அமைப்பிற்கேற்ற மிகச் சரியான ஒரு குரலை தேர்ந்தேடுப்பதை விட ஒரு மிகச் சிறந்த மகிழ்ச்சி வேறேதும் இல்லை. தர்ஷனா ஒரு பாடகியாக பாடல் பாடுவதில் மட்டுமல்ல, இந்திய இசை பாரம்பரியத்தை சிங்கப்பூரில் விருத்தியடையச் செய்வதற்கும், தற்கால சந்ததியினருக்கு அதனை எடுத்து செல்வதிலும் அவருடைய பேரார்வம் என்னை மிகவும் வியப்படைய செய்தது. எனது வரவிருக்கும் திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்த உள்ளேன். அவரது இசைப் பயணம் சிறப்புடன் அமைய மனமாற வாழ்த்துகிறேன். இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட அனைவருமே மறுக்க முடியாத திறமைசாலிகளே, அவர்கள் அனைவரோடும் விரைவில் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்”.\n2.O' வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் 'பேரழகி ஐ...\nநந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி\nரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும...\nசெயற்கை நுண்ணறிவு திறனுடைய ‘சான்பாட்’ரோபோ அறிமுகம்...\nஇந்தியாவின் முதல் முத்தொகுப்பு திரைப்படமான \"பிரம்ம...\nஇகோர் இயக்கும் “ வகிபா “ வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு...\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில்...\n10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை ...\nஉண்மையில் Flash Films நிறுவனத்திற்கும் இந்த திரைப்...\nதேவராட்டம்” மே 1 முதல் \nஇயக்குனர் நவீன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் ...\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது” ; ஆதாரங்...\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"...\nபோலிஸ் அதிகாரியாக நடிக்கும் கஸ்தூரி\nசிதம்பரம் ரயில்வேகேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம...\nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது \"ஒபாமா உங்களுக்காக...\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொ...\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து ...\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் கள்ளத்...\nதமிழ்-மலையாளத்தில் ஹாரர் படமாக உருவாகும் ‘ஆகாசகங்க...\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16262-kanjipuram-government-clinics-refused-to-treatment.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-22T14:55:33Z", "digest": "sha1:W7CJES6JFQX7GPY5XGREKOSMQY7LXB5F", "length": 9423, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை? கவனகுறைவால் குழந்தை இறப்பு | kanjipuram government clinics refused to treatment", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை\nகர்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததால் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லிபுரத்தில் குழந்தை இறந்து பிறந்தது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையொட்டி, வல்லிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் வலி நிவாரணி மருந்து கொடுத்து சுபாஷினியை திருப்பி அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சுபாஷினிக்கு அங்கேயே குழந்தை இறந்து பிறந்துள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலோடு சென்று, வில்லிபுரம் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த சதுரங்கப்பட்டின சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கவனக்குறைவ‌க செயல்பட்ட செவிலியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்\nமாறன் சகோதர்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பல்ல: சுப்பிரமணியன் சுவாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nராஜாஜி அரசு மருத்துவமனையில் மீன் விற்பனை\nமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக 2 ஜெனரேட்டர்கள் பொருத்தம்\n“ஜெனரேட்டர் பழுதானது உண்மைதான்” - ராஜாஜி மருத்துவமனை விளக்கம்\nமதுரை அரசு மருத்துவமனையில் மின்த��ையால் 3 பேர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்திய ஆண் குழந்தை மீட்பு\nபொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்..\nகுழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஇரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் - மீண்டும் ஒரு சர்ச்சை\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nRelated Tags : பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை , அரசு மருத்துவமனை , kanjipuram , காஞ்சிபுரம்kanjipuram , அரசு மருத்துவமனை , காஞ்சிபுரம் , பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை\n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்\nமாறன் சகோதர்களுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பல்ல: சுப்பிரமணியன் சுவாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/2", "date_download": "2019-10-22T13:29:38Z", "digest": "sha1:BQ4D274XBLGUY6WY552VBT6SYM45L77N", "length": 8519, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விமானப்படை வீரர்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களு��்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா\nஇலங்கை கிரிக்கெட்டை கலக்கும் இன்னொரு மலிங்கா \nபுல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்தே வரைந்த ஓவியர்\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nவிமானப்படை தாக்கிய முகாமில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் மீண்டும் பயிற்சி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\nகால்பந்து போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா\nஇலங்கை கிரிக்கெட்டை கலக்கும் இன்னொரு மலிங்கா \nபுல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் படத்தை டிரெட்மில்லில் நடந்தே வரைந்த ஓவியர்\n“இந்திய அணி வீரர்களின் ஃபிட்நஸ் ரகசியம் என்ன” - விராட் கோலி\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nவிமானப்படை தாக்கிய முகாமில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் மீண்டும் பயிற்சி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆ���்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_696.html", "date_download": "2019-10-22T14:27:04Z", "digest": "sha1:EB6UQNTTJI6T2OFYLRL6VH7PG5PUW73C", "length": 6285, "nlines": 58, "source_domain": "www.tamizhakam.com", "title": "எழும்பும் தோலுமாக மாறிய நடிகர் சந்தானம்..! - என்ன இப்படி ஆகிட்டாரு..?", "raw_content": "\nHomeSanthanamஎழும்பும் தோலுமாக மாறிய நடிகர் சந்தானம்.. - என்ன இப்படி ஆகிட்டாரு..\nஎழும்பும் தோலுமாக மாறிய நடிகர் சந்தானம்.. - என்ன இப்படி ஆகிட்டாரு..\nநடிகர் சந்தானந்தின் படங்களான அக்யூஸ்ட் நம்பர் 1, சர்வர் சுந்தரம், டகால்டி என அடுத்தடுத்த படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த படங்களில் அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படம் முதலில் வெளியாகவுள்ளது.\nஇதனை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளாக சிக்கலில் இருக்கும் சர்வர் சுந்தரம் திரைப்படத்தை திரைக்குகொண்டுவருவதில் முனைப்புடன் இருக்கிறார் சந்தானம்.\nஅதற்க்கான வேலைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தனது ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் நடத்தும் கால்டாக்சி சேவை அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்தார்.\nஅவரை பார்த்த பலரும் ஷாக் ஆகித்தான் போனார்கள். காரணம், எழும்பும் தோலுமாக ஆளே மாறியுள்ளார் சந்தானம். என்ன இப்படி ஒல்லியாகிடீங்க என்று கேட்டால், மூணு வேலையும் பிரியாணி சாப்டா மூனே மாசத்துல மறுபடியும் வெயிட் போட்டுட போறேன் என்று தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்து விட்டு சென்றார்.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்���ி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/10/29/", "date_download": "2019-10-22T14:08:39Z", "digest": "sha1:OL33QORSTVRFIKLE3FC3AINN64Z47YTY", "length": 17360, "nlines": 173, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "29 | ஒக்ரோபர் | 2009 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகமல் சிபாரிசுகள் – திரையில் வந்த புத்தகங்கள்\nஒக்ரோபர் 29, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஒரிஜினல் லிஸ்ட் இங்கே. பாஸ்டன் பாலாவுக்கு நன்றி\nசைரனோ டி பெர்கராக், Cyrano de Bergerac – எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய புத்தகம். வெகு நாட்களுக்கு முன் படித்த நாடகம், கதை மட்டுமே மங்கலாக நினைவிருக்கிறது. ஹோசே ஃபெர்ரர் நடித்து ஒரு முறை, ஜெரார்ட் டிபார்டியூ நடித்து ஒரு முறை வந்திருக்கிறது. இரண்டையும் கமல் குறிப்பிடுகிறார், இரண்டையும் நான் பார்த்ததில்லை.\nஸ்பார்டகஸ், Spartacus – ஹோவர்ட் ஃபாஸ்ட் எழுதிய நாவல். ஸ்டான்லி குப்ரிக் இயக்கி கிர்க் டக்ளஸ் நடித்த புகழ் பெற்ற படம். என் கண்ணில் சுமாரான படம்தான். நாவல் படித்ததில்லை.\nஎ க்ளாக்வொர்க் ஆரஞ்ச், A Clockwork Orange – அந்தோனி பர்ஜஸ் எழுதிய நாவல். படித்ததில்லை. ஸ்டான்லி குப்ரிக் இயக்கி மால்கம் மக்டொவல் நடித்தது. பிரமாதமான படம். குப்ரிக் கலக்கிவிட்டார்.\nலாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட், Last Temptation of Christ – நிகோலாய் கசான்ட்சாகிஸ் எழுதிய நாவல். மார்டின் ஸ்கொர்ஸஸி இயக்கி இருக்கிறார். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nபீயிங் தேர், Being There – ஜெர்சி கொசின்ஸ்கி எழுதிய நாவல். ஹால் ஆஷ்பி இயக்கி பீட்டர் செல்லர்ஸ் நடித்தது. படித்ததில்லை, ஆனால் படம் பார்த்திருக்கிறேன். சுமாரான படம்.\nட்ரெய்ன்ஸ்பாட்டிங், Trainspotting – இர்வின் வெல்ஷ் எழுதிய நாவல். ஸ்லம்டாக் மில்லியனர் புகழ் டான்னி பாயில் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள���விப்பட்டதும் இல்லை.\nபர்ஃப்யூம், Perfume – யாரோ பாட்ரிக் சுஸ்கிண்ட் எழுதியதாம். டாம் டைக்வர் இயக்கியதாம். பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nசிட்டி சிட்டி பாங் பாங், Chitti Chitti Bang Bang – ஜேம்ஸ் பாண்ட் புகழ் இயன் ஃப்ளெமிங் எழுதிய சிறுவர்களுக்கான புத்தகம். டிக் வான் டைக் நடித்தது. படம் சிறுவர் சிறுமிகளுக்கு பிடிக்கும். நாவல் படித்ததில்லை.\nக்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், Curious Case of Benjamin Button – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் எழுதிய சிறுகதை. ப்ராட் பிட் நடித்து டேவிட் ஃபிஞ்சர் இயக்கியது. இந்த வருஷ ஆஸ்கார் போட்டியில் ஸ்லம்டாக் மில்லியனருக்கு பெரும் போட்டியாக இருந்தது. படித்ததில்லை, இன்னும் பார்க்கவும் இல்லை.\nஃபாரஸ்ட் கம்ப், Forrest Gump – வின்ஸ்டன் க்ரூம் எழுதியது. டாம் ஹாங்க்ஸ் நடித்து ராபர்ட் ஜெமகிஸ் இயக்கியது. சராசரிக்கு மேலான படம். பல ஆஸ்கார் விருதுகளை வென்றது. ஆனால் அந்த சமயத்தில் வந்த பல்ப் ஃபிக்ஷன், ஷாஷான்க் ரிடம்ப்ஷன் ஆகியவை இதை விட சிறந்த படங்கள். புத்தகம் படித்ததில்லை.\nமாரத்தான் மான், Marathon Man– வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். டஸ்டின் ஹாஃப்மன், லாரன்ஸ் ஒலிவியர் நடித்து ஜான் ஷ்லேசிங்கர் இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.\nமாஜிக், Magic – இதுவும் வில்லியம் கோல்ட்மான் எழுதிய நாவல். அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்து ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியது. பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை, கேள்விப்பட்டதும் இல்லை.\nடிராகுலா, Dracula – ப்ராம் ஸ்டோகர் எழுதிய நாவல். கமல் ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய படத்தை சொல்கிறார். நான் பார்த்திருப்பது பழைய பேலா லுகோசி நடித்த படம்தான். லுகொசி ஒரு eerie உணர்வை நன்றாக கொண்டு வருவார். நாவல் சுமார்தான், ஆனால் ஒரு genre-இன் பிரதிநிதி.\nகாட்ஃபாதர், Godfather – மரியோ பூசோ எழுதியது. அல் பசினோ, மார்லன் பிராண்டோ நடித்து ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்போலா இயக்கிய மிக அருமையான படம். நல்ல நாவலும் கூட.\nகமல் கொஞ்சம் esoteric படங்களை விரும்புவார் போல தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்த, மிக அற்புதமான நாவலும், அருமையான படமும் ஆன To Kill a Mockingbird-ஐ விட்டுவிட்டாரே\nகமலின் லிஸ்டில் காட்ஃபாதர் மட்டுமே நல்ல புத்தகம், மற்றும் நல்ல படம் – என்னைப் பொறுத்த வரையில். நான் படித்திருக்கும் புத்தகமும் அது ஒன்றுதான். கமல் சொ��்லி இருக்கும் படங்களில் நான் பாதிக்கு மேல் பார்த்ததில்லை. பார்த்த வரையில் காட்ஃபாதர் மற்றும் எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் மட்டுமே பார்க்க வேண்டிய படம். ஆனால் அவர் சொல்லி இருக்கும் படங்களில் பல பிரபலமான படங்கள் – ஸ்பார்டகஸ், ஃபாரஸ்ட் கம்ப், பெஞ்சமின் பட்டன், சிட்டி சிட்டி பாங் பாங் – இருக்கின்றன. பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். நீங்கள் கமலின் தேர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகமல் சிபாரிசுகள் – சிறந்த திரைக்கதைகள் உள்ள தமிழ் படங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/shavukaru/", "date_download": "2019-10-22T14:20:17Z", "digest": "sha1:KC3SUYYCJO3IOY26U6HU76OCZSW5JTGD", "length": 19865, "nlines": 173, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Shavukaru | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூலை 22, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nகொல்லப்புடி மாருதி ராவ் தனக்கு பிடித்த தெலுங்கு படங்களை பற்றி இங்கே சொல்கிறார். கொல்லப்புடி தெலுங்கு நடிகர், எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது எல்லாம் வாங்கி இருக்கிறார். நம்மூர் டெல்லி கணேஷ் மாதிரி stature உள்ள தெலுங்கு நடிகர்.\nஅவரது லிஸ்டும் என் குறிப்புகளும்:\nயோகி வேமனா: நான் பார்த்ததில்லை. நாகையா, எம்.வி. ராஜம்மா நடித்து, கே.வி. ரெட்டி இயக்கியது. கே.வி. ரெட்டி பெரிய இயக்குனர் – புகழ் பெற்ற மாயா பஜார், பாதாள பைரவி ஆகியவை இவர் இயக்கியவைதான். விஜயா (வாகினி) ஸ்டுடியோஸ் தயாரிப்பு. வேமனா புகழ் பெற்ற தெலுங்கு கவிஞர் – நம் அவ்வையார் மாதி��ி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.\nலைலா மஜ்னு: – நான் பார்த்ததில்லை. நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து, சி.ஆர். சுப்பராமன் இசையில், பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது.\nசவுகாரு: நான் பார்த்ததில்லை. என்.டி. ராமராவ், ஸௌகார் ஜானகி நடித்து எல்.வி. பிரசாத் இயக்கியது. விஜயா ஸ்டுடியோஸ் தயாரிப்பு. ஸௌகார் ஜானகிக்கு உள்ள அடைமொழி இந்த படத்திலிருந்து வந்ததுதான். அவரது முதல் படம். எல்.வி. பிரசாத் முதல் தமிழ் படமான காளிதாசிலும், முதல் தெலுங்கு படமான நடித்திருக்கிறார். கமலஹாசனின் ராஜ பார்வை படத்தில் மாதவிக்கு தாத்தாவாக நடிப்பார். மனோகரா, இருவர் உள்ளம், மிஸ்ஸியம்மா ஆகிய படங்களை இயக்கியவர் இவரே.\nதீக்ஷா – ஜி. வரலக்ஷ்மி, யாரோ ராம்கோபால் நடித்து, ஆத்ரேயா பாடல்களுடன், கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கியதாம். கேள்விப்பட்டது கூட இல்லை.\nதேவதாஸ்: ஏ.என்.ஆர்., சாவித்ரி, சி.ஆர். சுப்பராமன் இசை, வேதாந்தம் ராகவையா இயக்கம். இதுதான் எல்லாவற்றிலும் சிறந்த தேவதாஸ் என்று கருதப்படுகிறது – குறைந்த பட்சம் தெலுங்கர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். ஓ ஓ ஓ தேவதாஸ் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.\nமல்லேஸ்வரி: பிரமாதமான படம். கிருஷ்ண தேவராயர் ஒரு இரவு பானுமதி தன காதலனிடம் தான் ராணி போல வாழ வேண்டும் என்று சொல்வதை கேட்கிறார். அவளை தனது அந்தப்புரத்துக்கு கூட்டி வருகிறார். ஏ.என்.ஆர்., என்.டி.ஆர். நடித்து, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையில் பி.என். ரெட்டி இயக்கியது.\nவிப்ரநாராயணா: தொண்டரடிபொடி ஆழ்வாரின் கதை. ஏ.என்.ஆர்., பானுமதி நடித்து, பானுமதியின் கணவர் ராமகிருஷ்ணா இயக்கியது. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். பார்த்ததில்லை.\nமாயாபஜார்: அருமையான படம். சாவித்ரி, ரங்காராவ் இருவருக்காக மட்டுமே பார்க்கலாம். இசையில் கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் கலக்கி இருப்பார்கள். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர். வேறு. என்.டி.ஆர். இந்த மாதிரி படங்களால்தான் தெலுங்கர்களின் கண்ணில் தேவுடுவாகவே மாறிவிட்டார். இயக்கம் கே.வி. ரெட்டி. தயாரிப்பு விஜயா ஸ்டுடியோஸ்.\nமூக மனசுலு: ஏ.என்.ஆர., சாவித்ரி. பார்த்ததில்லை.\nமனுஷுலு மாறாலி: சாரதா நடித்தது. பார்த்ததில்லை.\nபிரதிகடனா:விஜயசாந்தி நடித்து கிருஷ்ணா இயக்கியது. பார்த்ததில்லை.\nசங்கராபரணம்: எனக்கு கர்நாடக சங்கீதத்தை கேட்டால் ஓட வேண்டாம் என்று தைரியம் கொடுத்த படம். முத���் முதலாக ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்த படம். (க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் 2.10 பைசா டிக்கெட்டை இரண்டரை ரூபாய்க்கு வாங்கினோம்) பாட்டுகள் மிக அருமையாக இருந்தன. கவர்ச்சி நடனம் இல்லாவிட்டால் படம் வேஸ்ட் என்று நினைத்த ஸ்கூல் நாட்களிலேயே இந்த படம் எங்கள் செட்டுக்கு பிடித்திருந்தது. கே.வி. மகாதேவன், எஸ்பிபி, மஞ்சு பார்கவி எல்லாரும் கலக்கிவிட்டார்கள். சோமயாஜுலு, கே. விஸ்வநாத் இருவருக்கு இதுதான் மாஸ்டர்பீஸ்.\nசுவாதி முத்யம்:தமிழர்களுக்கு தெரிந்த படம்தான். கமல் “நடிப்பதற்காக” எடுக்கப்பட்ட படம். பார்க்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ராதிகா ஹீரோயின், கே. விஸ்வநாத் இயக்கம். வடபத்ர சாயிக்கு பாட்டில் இழையோடும் சோகம் மிக நன்றாக இருக்கும். இசை யார், இளையராஜாவா\nஓசே ராமுலம்மா: தாசரி நாராயண ராவ் இயக்கி நடித்தது. விஜயசாந்தியும் உண்டு. பார்த்ததில்லை.\nஅயித்தே: நீல்காந்தம் என்பவர் இயக்கிய நியூ வேவ் சினிமாவாம். கேள்விப்பட்டதில்லை.\nஷிவா: ராம் கோபால் வர்மாவின் முதல் படம். நாகார்ஜுன், அமலா நடித்தது, இளையராஜா இசை. இது வெளியானபோது நான் செகந்தராபாதில் வாழ்ந்தேன். பெரிய தாக்கத்தை உருவாக்கியது. ஒரு cult film என்றே சொல்லலாம். இன்று யோசித்துப் பார்த்தால் அப்போது புதுமையாக இருந்த திரைக்கதைதான் காரணம் என்று தோன்றுகிறது. மிகவும் taut ஆன, நம்பகத்தன்மை நிறைந்த காலேஜ் காட்சிகள். ரவுடி ரகுவரன், அரசியல்வாதி கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மிக லாஜிகலாக யோசித்தார்கள்.\nஇவற்றுள் யோகி வேமனா, தேவதாஸ், மல்லேஸ்வரி, விப்ரநாராயணா, மாயாபஜார், லைலா மஜ்னு, சவுகாரு, சங்கராபரணம் போன்றவற்றை க்ளாசிக்குகள் என்று சொல்லலாம். நான் பார்த்தவற்றில் மல்லேஸ்வரி, மாயாபஜார், சங்கராபரணம், ஷிவா ஆகியவற்றை சிபாரிசு செய்வேன். நான் சிபாரிசு செய்யும் மற்ற படங்கள்: குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா, கீதாஞ்சலி. மாயாபஜார், குண்டம்மா கதா, மிஸ்ஸம்மா ஆகியவற்றை 20 வருஷங்களுக்கு முன் செகந்தராபாதில் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம் – தியேட்டர் பாதி நிறைந்திருக்கும், பார்ப்பவர்கள் மிகவும் என்ஜாய் செய்து பார்ப்பார்கள். (அதே போல் பழைய ஹிந்தி படங்களை ஹைதராபாத் தியேட்டர்களில் பார்ப்பது நல்ல அனுபவம். பார்ப்பவர்கள் உண்மையில் என்ஜாய் செய்வார்கள். சி.ஐ.டி. ��டத்தில் வஹீதா ரெஹ்மான் கஹி பே நிகாஹென் கஹி பே நிஷானா என்று பாடிக் கொண்டு வரும்போது தியேட்டர் கூட சேர்ந்து ஆடியது.)\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Infrastructure&id=223&mor=Lab", "date_download": "2019-10-22T14:18:36Z", "digest": "sha1:BJIET7J7JRWYXK5KOUYFS746XKH7KZS7", "length": 9117, "nlines": 144, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nபயோகெமிஸ்ட்ரி படிக்கும் எனக்கு வாய்ப்புகள் எப்படி உள்ளன\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐ.ஐ.டி. ஜே.இ.இ, தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nகோவை மாவட்டத்திலுள்ள நர்சிங் கல்லூரிகள் எவை\nஎனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1875", "date_download": "2019-10-22T14:01:43Z", "digest": "sha1:ZZTGH2UBXJKK56MZRMMKZJ7RXLBWSXJB", "length": 8622, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1875 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1875 (MDCCCLXXV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2628\nஇசுலாமிய நாட்காட்டி 1291 – 1292\nசப்பானிய நாட்காட்டி Meiji 8\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜனவரி 12 - குவாங் சூ சீனாவின் பேரரசன் ஆனான்.\nபெப்ரவரி 24 - ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் பக்கல் மூழ்கியதில் பல உயர் அதிகாரிகள் உட்பட 102 பேர் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 10 - சுவாமி தயானந்தா ஆரிய சமாசம் என்ற அமைப்பை பம்பாய் நகரில் ஆரம்பித்தார்.\nமே 7 - சக்காலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க் உடன்பாடு (1875) எட்டப்பட்டது.\nஜூலை - யாழ்ப்பாணத்தில் குடியேறிய தொழிலாளர்களிடையே காலரா நோய் பரவியதில் 500 பேர் வரை இறந்தனர்.\nஆகஸ்ட் 25 - கப்டன் மத்தியூ வெப் என்பவர் ஆங்கிலக் கால்வாயை முதன் முதலில் நீந்திக்கடந்த பெருமையைப் பெற்றார்.\nசெப்டம்பர் 7 - எதியோப்பியா மீதான எகிப்திய முற்றுகை தோல்வியடைந்தது.\nஅக்டோபர் 30 - ஹெலெனா பிளேவட்ஸ்கி பிரும்மஞான சங்கத்தை நியூயோர்க்கில் ஆரம்பித்தார்.\nநவம்பர் - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் பரவியது.\nடிசம்பர் 1 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட்) கொழும்பு வந்தார். டிசம்பர் 8 ஆம் நாள் கொழும்பில் இருந்து புறப்பட்டார்.\nபனி வளைதடியாட்டம் முதன் முதலில் கனடாவில் விளையாடப்பட்டது.\nமும்பை பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது.\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் அமைக்கப்பட்டது.\nஜூலை 25 - ஜிம் கார்பெட், புலி வேட்டைக்காரர் (இ. 1955)\nஆகஸ்ட் 30 - சுவாமி ஞானப்பிரகாசர், பன்மொழிப் புலவர் (இ. 1947)\nஅக்டோபர் 31 - சர்தார் வல்லப்பாய் படேல், விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hcl-acquire-select-ibm-products-1-8-billion-336163.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-22T13:32:01Z", "digest": "sha1:R2WBOBRR4OU6NWUMVQPCJRERKLYGOLZL", "length": 17708, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐடி துறையில் ஒரு அதிரடி.. 1.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்! | HCL to acquire select IBM products for $1.8 billion - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nMovies இந்து கடவுள்களை அசிங்கமாக பேசிய காரப்பா சில்க்ஸ்.. காரப்பா.. ஜோரப்பா.. கமல்ஹாசன் விளம்பரம்\nAutomobiles சென்னையில் மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் சோதனை\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nFinance நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐடி துறையில் ஒரு அதிரடி.. 1.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்\n1.8 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபிஎம் சாப்ட்வேர்களை வாங்கும் ஹெச்சிஎல்\nசென்னை: நாட்டின் 3வது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, ஐபிஎம் சாப்ட்வேர் புராடக்ட்ஸ்களை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.\nஹெச்.சி.எல். நிறுவன வரலாற்றிலேயே இதுதான் அதிக மதிப்பிலான கொள்முதலாக பார்க்கப்படுகிறது. இதனால் தகவல் தொழில்நுட்ப துறையே பரபரத்துக் கிடக்கிறது.\n2019ம் ஆண்டு பாதிக்குள்ளாக இந்த கொள்முதல் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்ளிகேஷன் டெவலப்மென்ட் பாதுகாப்புக்கான, ஆப்ஸ்கேன் பாதுகாப்பான டிவைஸ் மேனேஜ்மென்ட்டுக்கான பிக்பிக்ஸ், மார்க்கெட்டிங் ஆட்டோமேஷனுக்கான யுனிகா, ஆம்னி சேனல் இகாமர்சுக்கானது, டிஜிட்டல் அனுபவத்திற்கான வெப்சைட் இமெயில் மற்றும் லோ-கோட் ரேப்பிட் அப்ளிகேஷன் வடிவமைப்பிற்கான, நோட்ஸ் & டோமினோ மற்றும் ஒர்க்ஸ்டீம் கூட்டிணைவுக்கான கனெக்ஷன்கள் உள்ளிட்டவைதான் கொள்முதல் செய்யப்பட உள்ளன.\nஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் & தலைமைச் செயல் அதிகாரி சி.விஜயகுமார் இதுபற்றி கூறுகையில், பாதுகாப்பு, மார்க்கெட்டிங் மற்றும் காமர்ஸ் ஆகிய அதிகமாக வளரும் துறைகளில் நாங்கள் கொள்முதல் செய்துள்ளோம். இந்த புராடக்ட்களின் பெரிய அளவிலான வீச்சு, மார்க்கெட் மற்றும் தொழில்துறையில் சிறந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கும் என்று நம்புகிறோம்.\nபுராடக்ட் கண்டுபிடிப்புகள் மீதான முதலீடு மற்றும் வாடிக்கையாளர் சார்ந்த செயல்பாடுகள் போன்றவை எங்களுக்கு நல்ல வளர்ச்சியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறோம். இந்த புராடக்ட்கள் எங்களின் மோட்-1 மற்றும் மோட்-2 சேவைகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.\n\"கடந்த நான்கு வருடங்களில், ஒருங்கிணைந்த திறமை மேம்பாட்டுக்காக நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து முதலீடு செய்து வருகிறோம். பிசினசுக்காக, சைபர் பாதுகாப்புக்காக, நிதிச் சேவைகளுக்காக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட செயல்பாடுகளில், எங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது எனவே ஐபிஎம் இந்த பிரிவுகளில் தலைவராக உள்ளது\" என்கிறார் ஐபிஎம் ஆய்வுப்பிரிவு, மூத்த துணை தலைவர் ஜான் கெல்லி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் ம��ணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhcl ibm ஹெச்சிஎல் ஐபிஎம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Popular/TheAnswerToTheQuestion", "date_download": "2019-10-22T13:43:39Z", "digest": "sha1:AM37QH2TMCONCPZMX2LPP7L4WOKA2XQ2", "length": 4660, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தந்தி டிவி - நிகழ்ச்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 1/2 அரசியல் ஆயிரம் அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ஆயுத எழுத்து ஆவணப்படம் எந்திரன் ஒரு விரல் புரட்சி ஒரே தேசம் குற்ற சரித்திரம் கேள்விக்கென்ன பதில் சபாஷ் ச‌ரியான போட்டி திரைகடல் நம்நாடு பயணங்கள் முடிவதில்லை மக்கள் மன்றம் மக்கள் யார் பக்கம் யாதும் ஊரே ராஜபாட்டை விளையாட்டு ஸ்பெஷல் ஹவுஸ்புல்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\nஏழரை - (18.10.2019) : அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும் பணம் கிடையாது, தமிழக காங்கிரஸ் கட்சியிலும் பணம் கிடையாது. நாங்களே இன்னைக்கு சாப்பாட்டுக்கு வசந்தகுமாரைத்தான் நம்பி இருக்கிறோம்....\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12230530/Growth-of-Puducherry-Pushed-backwards--Rangaswamy.vpf", "date_download": "2019-10-22T15:21:56Z", "digest": "sha1:4QC7CXNDKIJ3B76XCAW4XDEJKQF2DDHR", "length": 18108, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Growth of Puducherry Pushed backwards - Rangaswamy Accusation || புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு + \"||\" + Growth of Puducherry Pushed backwards - Rangaswamy Accusation\nபுதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது - ரங்கசாமி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:45 AM\nபுதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி நேற்று செந்தாமரை நகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார்.\nஅப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன், பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபிரசாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎன்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்களைக்கூட இந்த ஆட்சியில் செய்யாததால் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக கூறினர். எத்தனை குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளனர். பஞ்சாலைகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் அறிக்கை என்னவானது\nஇவர்கள் புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவில்லை. இவர்களது ஆட்சி சீரழிவுப்பாதைக்குத்தான் செல்கிறது. இலவச அரிசி வழங்காததற்கு கவர்னர், எதிர்க்கட்சிகள் மீது பழியை போடுகின்றனர். நாங்கள் ஏன் இலவச அரிசி வழங்குவதை தடுக்கப் போகிறோம். அரிசியை வழங்காமலும் அதற்காக மத்திய அரசு தரும் நிதியையும் இவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் உள்ளனர்.\nதினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டுதான் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இதை அரசுதான் கட்டுப்படுத���த வேண்டும். இவைகளை மீண்டும் எடுத்துக்கூறி விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தாத அரசாக இந்த அரசு உள்ளது. பத்திரப்பதிவு துறையில் யாரேனும் ஒரு சிறிய இடம் வாங்கி பதிவு செய்ய முடிகிறதா\nஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வேலை செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். நாராயணசாமி முதல்-அமைச்சரான பின் புதுச்சேரியின் வளர்ச்சி பின்னோக்கித்தான் தள்ளப்பட்டுள்ளது.\nரங்கசாமி இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க நினைத்தால் அரசு ஒரு நாள் கூட நீடிக்காது. மத்திய அரசு ஸ்மார்ட்சிட்டி, சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் என ரூ.3,500 கோடி திட்டங்களை கொடுத்துள்ளது. ஆனால் இந்த அரசு எதையும் செயல்படுத்தவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து குடும்பங்களுக்கும் தலா 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது.\nஆனால் இந்த ஆட்சியாளர்கள் அரிசி போடவில்லை. அரிசி போடாத மாதத்திற்கான பணத்தையும் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை. இலவச அரிசி வழங்காததற்கும், எதிர்க்கட்சிக்கும் என்ன சம்பந்தம் இதில் எதிர்க்கட்சிகளை குற்றஞ்சாட்டுவது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும்.\nசட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா கடந்த 8 ஆண்டுகளாக அமைதியாக இருந்த முதலியார்பேட்டையில் தி.மு.க. கலவரத்தை ஏற்படுத்துகிறது. அராஜகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்தவர் ரங்கசாமிதான். ஆனால் இந்த அரசு காலி பணியிடங்களைக்கூட நிரப்பவில்லை.\nமக்களுக்கு செய்வதை தடுக்கும் எண்ணம் ரங்கசாமிக்கு இல்லை. நெல்லித்தோப்பில் ஓட்டுகளை விலைக்கு வாங்கியவர்தான் ஜான்குமார். தற்போது இந்த தொகுதியில் ஓட்டுகளை விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல் உள்ளது. சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்குக்கூட இந்த அரசுக்கு தைரியம் இல்லை. சட்டசபையை குறைந்த நாட்களே நடத்துவதால் புதுச்சேரிக்கு சட்டசபை தேவையா என்ற எண்ணத்தை மத்திய அரசிடம் புதுவை அரசு உருவாக்கி வருகிறது.\nஇவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n1. புதுச்சேரியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.\n2. புதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் - ரங்கசாமி\nபுதுச்சேரி மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக ரங்கசாமி கூறினார்.\n3. புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை கொலையில் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது\nபுதுச்சேரியில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. ஜெயலலிதா இருந்தபோதே கூட்டணி அமைத்தோம் - ரங்கசாமி விளக்கம்\nஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம் என்று ரங்கசாமி கூறினார்.\n5. யாரும் புறக்கணிக்கவில்லை: அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்குசேகரிக்கிறோம் - ரங்கசாமி விளக்கம்\nஎங்களை யாரும் புறக்கணிக்கவில்லை, அ.தி.மு.க. தலைவர்களுடன்தான் வாக்கு சேகரிக் கிறோம் என்று ரங்கசாமி கூறினார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000017917.html", "date_download": "2019-10-22T13:41:30Z", "digest": "sha1:FCZEUQTBFFU322ORXINKIRXKUTQ3MEK2", "length": 5364, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "தி���ுவருணைக்கலம்பகம்", "raw_content": "Home :: இலக்கியம் :: திருவருணைக்கலம்பகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசங்க இலக்கியத்தில் சமூக அறம் அனுமன் வார்ப்பும் வனப்பும் வலம்புரி சங்கு\nAntony and Cleopatra முத்தொள்ளாயிரம் நளிர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_56.html", "date_download": "2019-10-22T14:34:05Z", "digest": "sha1:CFD2D2BTDBCFLFLFEBSEYF5TTF74LP56", "length": 4880, "nlines": 50, "source_domain": "www.sonakar.com", "title": "கொச்சினுக்கான சேவையை இடை நிறுத்தியுள்ள ஸ்ரீலங்கன்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொச்சினுக்கான சேவையை இடை நிறுத்தியுள்ள ஸ்ரீலங்கன்\nகொச்சினுக்கான சேவையை இடை நிறுத்தியுள்ள ஸ்ரீலங்கன்\nமோசமான காலநிலையின் பின்னணியில் கேரளா, கொச்சினுக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஞாயிறு தினம் வரை இடை நிறுத்தியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை.\nவெள்ளம் காரணமாக குறித்த விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையிலேயெ ஸ்ரீலங்கன் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதுடன் கொச்சினுக்கான விமானப் பயணச் சீட்டுகள் வைத்திருப்போர் திருவனந்தபுரம் செல்வதற்கான மாற்றீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏன��ய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228062?ref=media-feed", "date_download": "2019-10-22T13:28:24Z", "digest": "sha1:ESWCGTKVNSZI2CDDLZTO56Y5FE6FNUL5", "length": 8115, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆதரவுகோரி அதிகாலையிலேயே மைத்திரியிடம் சென்ற சஜித்? முக்கிய செய்திகளின் தொகுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆதரவுகோரி அதிகாலையிலேயே மைத்திரியிடம் சென்ற சஜித்\nநாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவற்றை எமது செய்திச் சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.\nஅந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,\nஆதரவுகோரி அதிகாலையிலேயே மைத்திரியிடம் சென்ற சஜித்\n விமல் வீரவன்ச வைத்துள்ள நம்பிக்கை\nதமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி\nவவுனியாவில் பொலிஸாரினால் கிழித்தெறியப்பட்ட சஜித் பிரேமதாசவின் சுவரொட்டிகள்\nசிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராகவே எதிர்ப்பு\nகோத்தபாய ராஜபக்ச மீது மகிந்த கொண்டுள்ள நம்பிக்கை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனி���ன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t4251-topic", "date_download": "2019-10-22T14:18:53Z", "digest": "sha1:SE3ZN7TGI5T4QBEVQX5HC3JFD5JDCEAN", "length": 25866, "nlines": 63, "source_domain": "devan.forumta.net", "title": "அகஸ்டின் ஜெபக்குமார்.......", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாழ்க்கை வரலாறு :: மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி, அழகிய சிரிப்பு, கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள், ஆழாமான கருத்துக்கள், சிறிதும் தடுமாறாத ஊழிய அழைப்பு, கண்களில் கம்பீர வைராக்கியம், எந்த ஓர் பண ஊழியத்திலும் இடுபாடில்லாமை, எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம், 41 ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது. பல இளைஞ்சர்களுக்கு இன்றும் இவர் ஓர் முன்னோடி. \"ஊழியம் பற்றி தெரிய வேண்டுமா, பீகார் வந்துபார்\" என்று தைரியமாக அழைக்கும் ஓர் வற்றாத வைராய்கியம் இவரின் ஓர் அடையாளம். உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று ஊழியத்திற்கு அனுப்பாதீர்கள் என்று எச்சரிக்கும் மன தைரியம். இவரை பற்றி தெரிந்து கொள்வேமே\nசகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்கள் 20 - 8 - 1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்க்கபட்டார். பொறியியல் பட்டபடிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள English Electric Co ல் டூல் டிசைனர் ஆக சிறிது காலம் வேலை பார்த்தார். சென்னை பட்டணம் இவருக்கு தேவனை முகமுகமாய் அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார். தன்னை தேவனின் அழைபிற்குள் வழிநடத்தினது சென்னை என்று சகோதிரர் மகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.\nஇவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் சொத்து இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருவெங்கும் போய் அறிவித்தார். இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம். சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பரோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.\nவாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம். அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு \"தேவ ஊழியர்களின் கல்லறை\" என்று வர்ணிக்கப்பட்டபீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது. தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.\nஇவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார். திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்\nஇவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை எடுத்து வளர்த்தார்கள். இவற்றில் ஓர் குழந்தையும் எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும், சகோதிரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும், சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கின மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதிரர் குறிபிடிகிறார்.\nஇவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார்.\nதனந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார். அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மே��் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார். சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது. ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்துவை இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்.\n ஊழியத்தை பற்றி பயம் உண்டோ குடும்பத்தை பற்றின பாரம் அழுத்தபடுகிறதோ குடும்பத்தை பற்றின பாரம் அழுத்தபடுகிறதோ உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர். உங்களை கைவிடமாட்டார். திறப்பின் வாசலில் நிறைக்க நம்மை முழுமனதுடன் அற்ப்பநிபோமா\nகிறிஸ்தவம் என்பது அரசியல் மூலமாகவோ அதிகாரத்தின் மூலமாகவோ வளர்ந்தது இல்லை. இப்படிப்பட்ட உன்னதமான அர்பணிப்பின் மூலம் தேவன் அதிசயத்தக்க விதமாய் செயல்பட்டு இன்றும் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.\nஇப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள ஆணிவேர்கள் தேவனுக்கு தேவை.\nஇவரின் ஊழியத்தை பற்றி தெரிந்துகொள்ள வலைதளங்களில் வளம்வாருங்கள். விரைவில் இவர் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஊழியம் செய்ய உள்ளார். இவரை சந்தித்து ஆலோசனை பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.\nநன்றி. தேவன் தாமே சகோதிரர் குடும்பத்தையும், ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galeria.mud.pl/index.php?/category/347/posted-monthly-list/start-80&lang=ta_IN", "date_download": "2019-10-22T13:26:06Z", "digest": "sha1:DUA5LZEEREB5TLOLJLCCCNHZSH3DEFIN", "length": 6128, "nlines": 196, "source_domain": "galeria.mud.pl", "title": "Foldery personalne / Paweł Jędrocha / citroeny | MUD.PL", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 4 ... 8 | அடுத்து | இறுதி\nமின்னஞ்சல் முகவரி (கட்டளை) :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24085/", "date_download": "2019-10-22T14:35:17Z", "digest": "sha1:6ARHKCSPYO2RSUF3YDFHMOD6FI6ME7KB", "length": 9872, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மத போதகர் ஜாகீர் நாயக்குக்கு நீதிமன்றம் பிடியாணை : – GTN", "raw_content": "\nமத போதகர் ஜாகீர் நாயக்குக்கு நீதிமன்றம் பிடியாணை :\nசட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பில் மத போதகர் ஜாகீர் நாயக்குக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. பங்களாதேசில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கைது செய்யப்பட் தீவரவாதி ஒருவர் மத போதகர் ஜாகீர் நாயக்கின் மத பிரசாரங்களால், தான் ஊக்குவிக்கப்பட்டதாக தெரிவித்ததனையடுத்து ஜாகீர் நாயக்கின் பின்னணி பற்றி இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது.\nஅதில், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் கண்டறியப்பட்டது.\nஇதனையடுத்து ஜாகீர் நாயக் மீது அமுலாக்கப்பிரிவு, சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போதும் ஜாகீர் நாயக் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nTagsசட்டவிரோத பண ��ரிமாற்றம் ஜாகீர் நாயக் நீதிமன்றம் பிடியாணை மத போதகர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கையெறி குண்டுகள் வீச்சு…\nஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையகம்\nவிஜயபாஸ்கர், கீதாலட்சுமியை மீண்டும் முன்னலையாகுமாறு வருமான வரித்துறை அழைப்பாணை\nவைத்தியலிங்கம் துஷ்யந்தன், முருகேசு சந்திரனுக்கு தூக்குத் தண்டனை… October 22, 2019\nகோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடியானது… October 22, 2019\nகறுப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் அவுஸ்ரேலிய பத்திரிகைகள் வெளியாகின… October 22, 2019\nசிதம்பரத்துக்கு பிணை வழங்கியது உச்ச நீதிமன்றம் – சிறையில் இருந்து வெளிவரமுடியாது… October 22, 2019\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை… October 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.slelect.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-22T13:23:16Z", "digest": "sha1:UNWNNX2U5KG34BLSUFT37RTOCSRWVSL2", "length": 6530, "nlines": 93, "source_domain": "ta.slelect.net", "title": "குறிக்கோள் - இலங்கைத் தேர்தல் பகுப்பாய்வுகள்", "raw_content": "\nபாரபட்சமற்ற தேர்தல்களும் அறிவார்ந்த குடிமக்களும்\nநல்லாட்சியை ஊக்குவிப்பது குடிமக்களான எங்களுக்கு நன்மை பயக்கும்.நாங்கள் ஒரு விருப்பார்வத் தொண்டர்களின் குழுமம். எங்களுக்கு இடையில் புள்ளிவிபரவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு உருவாக்கம், தகவல் தொடர்பு போன்ற தரவியல் தொடர்பான துறைகளின் முக்கியமான திறன்கள் உள்ளன. தேர்தல்கள் தொடர்பாகப் பல்வேறு நிறுவனங்கள் ஆற்றிவரும் சேவைகளோடு நாங்களும் பங்களிக்க விரும்புகின்றோம். இது ஒரு முக்கியமான, ஆனால் போதிய\nஅளவு கவனம் பெறாத விடயம் என்று நம்புகிறோம். குறிப்பாக, தேர்தல் மோசடிகளும் வாக்காளர் பதிவில் குளறுபடிகளும் நடந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால் தான் இந்த விடயத்தை ஆயவேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டது.\nநாளடைவில் குடிமக்களினதும் சமுதாயத்தினதும் வேறு தேவைகளைப் பற்றி ஆராய்வதற்கும் தரவியல் விஞ்ஞான வழிமுறைகளைப் பிரயோகிப்பதற்கு எங்களுடைய பணி ஒரு உதாரணமாக இருக்கவேண்டுமென விரும்புகிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nகட்டுமான கீழ் உள்ள வலைதளம்\nபுதுப்பித்தல் அறிவிப்புகளுக்கு பதிவு செய்க\nslelect ஆடி 28, 2015 at 7:33 பிப on இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.ஆவி வாக்களர்கள் இருக்கின்றனர்\nஜனாதிபதித் தேர்தல்களிலான தபால் மூல வாக்களிப்பு\nகட்டுமான கீழ் உள்ள வலைதளம்\nசமூக மீடியா மூலம் “MR விளைவு” கண்காணிப்பு\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும்.\nஇலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் தேர்தல் மோசடியாளர்களுக்கு வெகுமதிகள் வழங்கும். இல் slelect\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ibrahim-alkazi/", "date_download": "2019-10-22T14:05:58Z", "digest": "sha1:2FEWXSPEBXENPIP43ZGA3CLGM7T4632P", "length": 15993, "nlines": 186, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ibrahim alkazi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ பெற்ற சினிமா ட்ராமாக்காரர்கள்\nஜனவரி 28, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇப்ராஹீம் அல்காஜி புகழ் பெற்ற நாடக இயக்குனர். தேசிய நாடகப் பள்ளியின் (நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா) இயக்குனராக இருந்தவர். ஒரு விதத்தில் இவரும் உமையாள்புரம் சிவராமனைப் போன்றவர்தான். திறமை நிறைந்தவர், ஆனால் அவரது சின்ன வட்டத்துக்கு வெளியே அதிகம் அறியப்படாதவர். இப்படிப்பட்டவர்களை recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஜொஹ்ரா செகல் நடனத்தில் பேர் பெற்றவர். நாடக நடிகை. ஆனால் அவரை சீனி கம் திரைப்படத்தில் அமிதாபின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் அடையாளம் கண்டு கொள்வது சுலபமாக இருக்கும். பாஜி ஆன் தி பீச், தில் சே/உயிரே, பெண்ட் இட் லைக் பெக்கம், கல் ஹோ ந ஹோ மாதிரி பல படங்களில் தலை காட்டி இருக்கிறார். முக்கால்வாசி சுர் என்று பேசும் பாட்டி ரோல். இவரையும் recognize செய்த இந்திய அரசுக்கு ஒரு சபாஷ்\nஇளையராஜா, ரஹ்மான், ஆமிர் கான் ஆகியவர்களை பற்றி புதிதாக சொல்ல என்ன இருக்கிறது ஏற்கனவே எழுதிய பதிவு இங்கே.\nமல்லிகா சாராபாய் பிரபல குச்சிப்புடி மற்றும் பரதநாட்டிய கலைஞர். எனக்கு அவரை தெரிந்தது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத “நாடகம்” மூலமாகத்தான். அதில் அவர்தான் திரௌபதி. நன்றாக நடித்திருந்தார். இந்த நாடகத்தைப் பார்க்க பொறுமை வேண்டும் – ஒன்பது மணி நேர நாடகம் என்று நினைக்கிறேன். என்னைப் போல மகாபாரதப் பித்து உள்ளவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை. பர்மீஸ் ராமாயணம், தாய்லாந்து ராமாயணம் மாதிரி இது பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம். அதே கதைதான், ஆனால் வேறுபாடுகள் உண்டு. பீமனாக ஒரு ஆ ஃ பரிக்கர், துரோணராக ஒரு ஜப்பானியர் என்று பல நாட்டுக்காரர்கள் நடித்திருந்தார்கள். சாராபாய் கலக்கி இருந்தார்.\nஸ்ரீனிவாஸ் கேலே மராத்திய படங்களின் இசை அமைப்பாளர் என்று தெரிகிறது.\nரேகாவை பற்றி தெரியாதவர்கள் யார் ஒரு பத்து பதினைந்து வருஷம் வந்து போனாலும் கல்யுக், உம்ரா ஜான், உத்சவ் மாதிரி படங்களால் அவர் நினைவில் நிற்பார். எனக்கென்னவோ அவருக்கு வயது ஆக ஆக அழகும் கூடிக் கொண்டே போனது போல இருந்தது. அவருடைய முதல் இருபது முப்பது படங்களில் பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்\nஅருந்ததி நாக் நாடகக்காரர். மின்சாரக் கனவு படத்தில் அர்விந்த் சாமியின் அத்தை, கஜோல் படிக்கும் ஸ்கூல் பிரின்சிபால், nun ஆக வருபவர் என்று சொன்னால் சுலபமாகத் தெரியலாம். மறைந்த ஷங்கர் நாகின் மனைவி.\nகே. ராகவன் மலையாள இசை அமைப்பாளர்.\nரெசுல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு சவுண்ட் எடிட்டிங் பிரிவில் ஆஸ்கார் பெற்றவர். இப்போதே recognize செய்தது நல்ல விஷயம்.\nசெய்ஃப் அலி கான் பற்றி தெரியாதவர் யார் தில் சாத்தா ஹை மற்றும் ஓம்காரா படங்கள் அவரை நினைவில் நிறுத்தும்.\nநெமாய் கோஷ் யாரென்று தெரியவில்லை. இப்படி ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் பேரைக் கேட்ட மாதிரி இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்\nதொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள், லிஸ்ட்கள்\nஇப்ராஹீம் அல்காஜி பற்றி ஹிந்துவில்\nஜொஹ்ரா செகல் பற்றி விக்கி குறிப்பு\nமல்லிகா சாராபாயின் தளம், மல்லிகா சாராபாய் பற்றிய விக்கி குறிப்பு, பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதம் பற்றிய விக்கி குறிப்பு\nரேகா பற்றிய விக்கி குறிப்பு\nஅருந்ததி நாக் பற்றிய விக்கி குறிப்பு\nகே. ராகவன் பற்றிய விக்கி குறிப்பு, மேலும் ஒரு கட்டுரை\nரெசுல் பூக்குட்டி பற்றிய விக்கி குறிப்பு\nசெய்ஃப் அலி கான் பற்றிய விக்கி குறிப்பு\nபத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்கள்\n2010 பத்மவிபூஷன்/பத்மபூஷன்/பத்மஸ்ரீ விருது லிஸ்ட்\n2009 – விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா\n2009 – ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன்\n2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nபல்லாண்டு வாழ்க - என் விமர்சனம்\nஅபூர்வ ராகங்கள் - என் விமர்சனம்\nபல்லாண்டு வாழ்க விகடன் விமர்சனம்\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nகீழ்வானம் சிவக்கும் (Keezhvaanam Sivakkum)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-89.html", "date_download": "2019-10-22T15:16:43Z", "digest": "sha1:PMCAFDYDSXQHS4UHLUJDVCOIGIKQXNY3", "length": 44846, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும்! - சாந்திபர்வம் பகுதி – 89 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nநாட்டின் இயல்பும், பாதுகாப்பு முறைகளும் - சாந்திபர்வம் பகுதி – 89\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 89)\nபதிவின் சுருக்கம் : நாட்டின் இயல்பையும், பாதுகாப்பு முறைகளையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனுக்கு}, \"உன் ஆட்சிப்பகுதிகளில், உண்ணத்தக்க கனிகளைத் தரும் மரங்கள் வெட்டப்பட வேண்டாம். கனிகளும், கிழங்குகளும் பிராமணர்களின் உடைமைகளாகும். தவசிகள் இதை அறவிதியாகவே அறிவித்திருக்கிறார்கள்.(1) பிராமணர்களை ஆதரித்த பின்பு மிகையாக இருப்பவை பிற மக்களை ஆதரிக்கப பயன்பட வேண்டும். எவரும் பிராமணர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது[1].(2) ஒரு பிராமணன், பிழைத்திருக்க வேண்டிய தேவையால் பீடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை அடைவதற்காக ஒரு நாட்டைக் கைவிட (கைவிட்டு வேறு நாடுகளுக்குச் செல்ல) விரும்பினால், மன்னன் அவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(3) மேலும் அவன் அதிலிருந்து (நாட்டைவிட்டுச் செல்வதில் இருந்து) விலகவில்லையெனில், மன்னன் பிராமணர்களின் சபையைக் கூட்டி, \"இப்படிப்பட்ட ஒரு பிராமணர் நாட்டை விட்டுச் செல்கிறார். என் மக்கள் தங்கள் வழிகாட்டியாக யாரைக் கண்டடைய வேண்டும்\" என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், \"கடந்த காலத்தை மறப்பீராக\" என்று சொல்ல வேண்டும். ஓ\" என்று கேட்க வேண்டும்[2].(4) இதன் பிறகும் அவன் அங்கிருந்து செல்லும் நோக்கத்தைக் கைவிடாமல் வேறேதும் பேசினால், மன்னன் அவனிடம், \"கடந்த காலத்தை மறப்பீராக\" என்று சொல்ல வேண்டும். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, இதுவே அரசகடமையின் அழிவில்லா வழியாகும்[3].(5)\n[1] \"பிராமணர்களுக்குப் போதுமான அளவு கிடைப்பதற்���ு முன் என இங்கே பொருள் கொள்ள வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[2] பிராமணர்களே பிறமக்களுக்கு வழிகாட்டும் அதிகாரம் கொண்டவர்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட பிராமணன் நாட்டைவிட்டுச் செல்லும்போது, மக்கள் அவனால் ஒரு நண்பனையும், ஆசிரியரையும், வழிகாட்டியும் இழக்கிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"நான்காம் சுலோகத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல, மன்னன் அவனது நிலைக்கு எதிராக அறிவுரைகூற வேண்டும். இதுவும் போதுமானதாக இல்லாமல் முந்தைய புறக்கணிப்பைச் சொல்லி அவன் செல்ல விரும்பினால், மன்னன் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், உண்மையில் அவனைப் பராமரித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அவனுக்கு ஒதுக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nமன்னன் மேலும் அவனிடம், \"ஓ பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ பிராமணரே, உண்மையில் ஒரு பிராமணன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் சொல்கின்றனர். எனினும், நான் அக்கருத்தை ஏற்கவில்லை. மறுபுறம், தன்னைத் தாங்கிக் கொள்ளும் வாழ்வு முறைகளை வழங்காதிருந்த மன்னனின் புறக்கணிப்பிற்காக ஒரு பிராமணன் ஒரு நாட்டை விட்டுச் செல்ல முனைந்தால், அத்தகு வழிமுறைகள் அவனுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவன் ஆடம்பர வழிமுறைகளை அடையும் நோக்கோடு அதை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றாலும், அவன் தங்குமாறு வேண்டப்பட்டு, அவ்வழிமுறைகள் அவனுக்கு வழங்கப்பட வேண்டும்[4].(6) உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவையே மனிதர்கள் அனைவருக்கும் வாழும் வழிமுறைகளை வழங்குகின்றன. எனினும் வேத அறிவானது, சொர்க்கத்தை அடையும் வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகிறது.(7) எனவே, வேத கல்வியைத் தடுப்பவர்களும், வேத நடைமுறைகளின் காரணத்துக்குத் தடை விதிப்பவர்களும் சமூகத்தின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும்[5]. இவர்களை அழிக்கவே பிரம்மன் க்ஷத்திரியர்களை உண்டாக்கினான்.(8) உன் எதிரிகளை அடக்கி, உன் குடிகளைக் காத்து, வேள்வியில் தேவர்களை வழிபட்டு, ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, துணிவுடன் போர்க்களங்களில் போரிடுவாயாக.(9) ஒரு மன்னன் பாதுகாக்கத் தகுந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதைச் செய்யும் மன்னனே ஆட்சியாளர்களில் சிறந்தவனாவான். பாதுகாக்கும் கடமையைப் பயிலாத மன்னர்கள் வீணே வாழ்கிறார்கள்.(10)\n[4] \"மூலத்தின் கட்டுமானம் நீள்வட்டமாக இருக்கிறது. முதல் வரியில் உள்ள எதாத் etat என்பதற்கான மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது. இரண்டம் வரியைச் சொல்லும்போது, இரண்டாம் பாதியே முதலில் வர வேண்டும். வழக்கம் போலவே பர்த்துவான் பதிப்புப் பிழையுள்ளதாக இருக்கிறது. கே.பி.சிங்கினுடைய பதிப்பும் முழுமையடையாமல் துல்லியமற்றதாக இருக்கிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"அவ்விதமில்லாமல் ஜீவனத்திற்கும் மேலான போகம் வேண்டுமென்று நகரைவிடுவானாகில், ’ஓ பிராம்மண, முதன்மையான இப்போகவிருப்பத்தை மறக்க வேண்டும்’ என்று தெரிவிக்க வேண்டும். ஓ கௌந்தேய, இது சாஸ்வதமான தர்மமென்று ஜனங்கள் சொல்லுகிறார்கள். நான் இதை நம்பவில்லை. (பிராம்மணன்) போகங்களை வேண்டினால் அவைகளாலும் உபசரிக்கத்தக்கவன். ஜீவனமில்லாமற் போனால் அதையும் அவனுக்குச் செய்து கொடுக்க வேண்டும்\" என்றிருக்கிறது.\n[5] \"இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் தஸ்யுஸ் என்பது உண்மையில் கள்வர்களைக் குறிக்கும்; இங்கே சமூகம் மற்றும் சமூகஒழுங்கின் ��திரிகள் எனப் பொருள்படும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"வேதவித்தையானது மேலுலகத்திற்கும் ஸாதனமாகும்; அது பிராணிகளைப் பரிசுத்தமாகவுஞ்செய்யும். அவ்வித்தையானது கீழே விழுங்காலத்தில் எவர்கள் அதற்கு விரோதியான திருடர்களாயிருக்கிறார்களோ அவர்களைக் கொல்ல வேண்டிப் பிரம்மதேவர் இவ்வுலகில் க்ஷத்திரியனைப் படைத்தார்\" என்றிருக்கிறது.\n யுதிஷ்டிரா, மன்னன் தன் குடிமக்கள் அனைவரின் நன்மைக்காக அனைவரின் செயல்பாடுகளையும், எண்ணங்களையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும்; அக்காரணத்திற்காகவே அவன் {மன்னன்} ஒற்றர்களையும், இரகசிய முகவர்களையும் நியமிக்க வேண்டும்[6].(11) உன்னவர்களிடம் இருந்து பிறரையும், பிறரிடம் இருந்து உன்னவர்களையும், பிறரிடம் இருந்து பிறரையும், உன்னவரிடம் இருந்து உன்னவரையும் பாதுகாத்து, எப்போதும் உன் மக்களை நீ பேணி வளர்க்க வேண்டும்.(12) மன்னன், முதலில் தன்னை அனைவரிடம் இருந்தும் பாதுகாத்துக் கொண்ட பிறகு பூமியைப் பாதுகாக்க வேண்டும். அனைத்தும் தனக்குள்ளேயே வேரைக் கொண்டுள்ளன என்று ஞானிகள் சொல்கின்றனர்.(13) மன்னன், தன் தவறுகள் என்ன தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன தான் அடிமைப்பட்டிருக்கும் தீய பழக்கவழக்கங்கள் என்னென்ன தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன தன் பலவீனத்தின் ஆதாரங்கள் என்னென்ன தன் தவறுகளின் ஆதாரங்கள் என்னென்ன என்பனவற்றைக் குறித்து எப்போதும் சிந்திக்க வேண்டும்.(14)\n[6] சில உரைகளில் போத்தியார்யம் Boddhyaryam என்பதற்கு யோத்தியார்யம் Yoddhyaryam என்றும் and யுஞ்சித Yunjita என்பதற்குப் பதில் துஞ்சிதா thunjita என்றும் இருக்கிறது.\nமன்னன், தான் முந்தைய நாளில் வெளிப்படுத்திய நடத்தையை மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக நம்பிக்கைக்குரிய இரகசிய முகவர்களை நாடு முழுவதும் திரிய விட வேண்டும்.(15) உண்மையில் அவன் {மன்னன்}, தன் நடத்தை பொதுவாகப் புகழப்படுகிறதா, இல்லையா, அல்லது மாகாணத்து மக்கள் அதை ஏற்கிறார்களா, இல்லையா, அல்லது நாட்டில் நல்ல பெயரை ஈட்டுவதில் அவன் வென்றிருக்கிறானா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.(16) ஓ யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போ���், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ யுதிஷ்டிரா, நல்லோர், விவேகிகள், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதோர், உன் நாட்டில் வசிக்காதோர் உன்னைச் சார்ந்திருப்போர், உன் அமைச்சர்கள், எத்தரப்பையும் சாராதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உன்னைப் புகழவோ, பழிக்கவோ செய்பவர்களை ஒருபோதும் நீ அவமதிக்கக்கூடாது.(17,18) ஓ ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ ஐயா, உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் நல்ல கருத்தையும் எவனாலும் ஒருபோதும் ஈட்ட முடியாது. ஓ பாரதா, அனைத்து மனிதர்களும், நண்பர்கள், எதிரிகள் மற்றும் நடுநிலையாளர்களைக் கொண்டுள்ளனர்\" என்றார் {பீஷ்மர்}.(19)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"கரவலிமை, சாதனை ஆகியவற்றில் இணையாக இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் மத்தியில், ஒருவன் எவ்வாறு எஞ்சிய அனைவரைவிடவும் மேன்மையை அடைகிறான், அவர்களை ஆள்வதில் அவன் வெல்வது எவ்வாறு\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அசையும் உயிரினங்கள், அசையாதனவற்றை விழுங்குகின்றன {உண்கின்றன}; பற்களையுடைய விலங்குகள், பற்களற்றவையை விழுங்குகின்றன; கடும்நஞ்சுமிக்கக் கோபக்கார பாம்புகள் தங்கள் வகையைச் சேர்ந்த சிறு பாம்புகளையே விழுங்குகின்றன. (இந்தக்கொள்கையின்படி மனிதர்களுக்கு மத்தியில் பலவானான மன்னன், பலமற்றவர்களை இரையாகக் கொள்கிறான்).(21) ஓ யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ யுதிஷ்டிரா, மன்னன், தன் குடிமக்களிடமும், தன் எதரிகளிடமும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் கவனமற்றவனாக இருந்தால், அவர்கள் அவன் மீது (அழுகும் பிணங்களின் மீது பாயும்) கழுகுகளாகப் பாய்வார்கள்.(22) ஓ மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ மன்னா, (விற்பனைக்காக) உயர்வான மற்றும் மலிவான விலைகளில் பொருட்களைக் கொள்முதல் செய்வோரும், தங்கள் பயணங்களின்போது காடுகளிலும், அடைவதற்கரிதான இடங்களிலும் உறங்கவோ, ஓய்வெடுக்கவோ செய்யும் வணிகர்கள், கடும் வரிவிதிப்பால் பீடிக்கப்படாமல் இருக்க வேண்டும்[7].(23) மன்னனின் சுமைகளைச் சுமப்பவர்களும், நாட்டின் பிற குடிமக்களை ஆதரிப்பவர்களுமான உழவர்கள், ஒடுக்குமுறையின் மூலம் உன் நாட்டை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும்[8].(24) உன்னால் இவ்வுலகில் கொடுக்கப்படும் கொடைகள், தேவர்களையும், பித்ருக்கள், மனிதர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளையும் ஆதரிக்கின்றன.(25) ஓ பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ பாரதா, இவையே ஒரு நாட்டை ஆள்தற்கும், அதன் ஆட்சியாளர்களைப் பாதுகாப்பதற்குமான வழிமுறைகளாகும். ஓ பாண்டுவின் மகனே, நான் மேலும் இது குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்\" என்றார் {பீஷ்மர்}.(26)\n[7] \"அதாவது, பயன்தரும் தொழிலின் நிமித்தமாக இவ்வாறு தனியாகச் செல்வோருக்குக் கடும் வரிகளை விதிக்கக்கூடாது என்பது பொருளாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[8] \"சரியான சொல் பரந்தி Bharanti என்பதாகும். தரந்தி Taranti என்பதும் அதே பொருளையே தரும். இரண்டாம் வரியைப் பொருள் கொள்வதில் கே.பி.சிங்கா பிழை செய்திருக்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nசாந்திபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 26\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு ��ம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிப��� சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் பட���்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thamirabarani", "date_download": "2019-10-22T14:12:50Z", "digest": "sha1:EY5GXQNMO4CTRGLZZNZVVJYS3L3HPOMJ", "length": 9560, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "Thamirabarani: Latest Thamirabarani News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதாமிரபரணி மகா புஷ்கரம் : ஆளுநர், துணை முதல்வர் உள்பட 20 லட்சம் பேர் புனித நீராடினர்\nதாமிரபரணி மகாபுஷ்கரம் 2018 - அமிர்தமிருத்யுஞ்சய ஹோமம்,அதிருத்ர பெருவேள்வி\nகுரு பெயர்ச்சி 2018: தாமிர பரணியில் மகா புஷ்கர விழா - புனித நீராடும் 1 கோடி பக்தர்கள்\nவிருச்சிகத்திற்கு இடம்பெயரும் குரு பகவான் - தாமிரபரணியில் மகா புஷ்கர விழா\nநெல்லையை சூறையாடிய ஓகி புயல்... தாமிரபரணியில் வெள்ளம் - மாஞ்சோலை மக்கள் அவதி\nஜீவநதி தாமிரபரணியை சுத்தப்படுத்தும் தூத்துக்குடி மக்கள்\nதாமிரபரணி தூய்மை பணி இரண்டாவது கட்டமாக துவக்கம்\nதாமிரபரணியில் ஒரு பிடி மணல் எடுக்கவும் அனுமதிக்க மாட்டோம்... நல்லக்கண்ணு கொந்தளிப்பு\nஅசுத்தமாகும் தாமிரபரணி... மாணவர்களுடன் கைகோர்க்கும் சமூக ஆர்வலர்கள்\nதாமிரபரணி-நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு\nபெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்\nபெப்சிக்கு தாமிரபரணியை த���ரை வார்ப்பதா - நெல்லையில் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம்\nபெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பதா.. அன்புமணி கண்டனம்\nதாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க பெப்சி, கோக் ஆலைகளுக்கு ஹைகோர்ட் கிளை அதிரடி தடை \nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி\nபெப்சிக்கும் கோக்குக்கும் தாரை வார்க்கப்பட்ட தாமிரபரணி\n48 ஆண்டுகால தாமிரபரணி பாலம் கனவு திட்டம் பாதியில் நிற்கிறது\nதாமிரபரணி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணி தீவிரம்\nதாமிரபரணி ஆற்றில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவர் பலி... நீச்சல் தெரியாததால் விபரீதம்\nதாமிரபரணியில் மீண்டும் அக்கிரமிப்புகள்: தண்ணீர் பஞ்சம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/blog-post_15.html", "date_download": "2019-10-22T14:20:24Z", "digest": "sha1:T2IHV5ZCIDHLE6XKI7HHD52VVBJCG5WN", "length": 6721, "nlines": 92, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்\nஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றக்கூடிய ஒரு சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்\nFaceApp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை FaceApp Inc என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 12 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.\nFaceApp என்று சொல்லக்கூடிய இந்த செயலி ஒரு ஆர்டிபிசியல் intelligence செயலி ஆகும். இந்த செயலி மூலம் உங்கள் வயது கூட்டவும் முடியும் அல்லது குறைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் கோபமாக இருக்கும் போது போட்டோ எடுத்து இருப்பீர்கள் எனில், அந்த போட்டோவை சிரிக்கும்படி மாற்றிக்கொள்ள முடியும்.\nமேலும் இந்த போட்டோ எடிட்டிங் ஆப் பயன்படுத்தி உங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது ஒரு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மிக சுலபமாக இந்த செயலியை பயன்படுத்தி எடிட் செய்துகொள்ள முடியும். இன்னும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை பயன்படுத்தி பாருங்கள்.\nஇந்த செயலியை நீங்கள��� பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15081/foxtail-millet-chocolate-in-tamil.html", "date_download": "2019-10-22T14:04:24Z", "digest": "sha1:VQ77UDO7OGOFAL6ERZFWVV4FDRH5FJF6", "length": 3926, "nlines": 112, "source_domain": "www.awesomecuisine.com", "title": " திணை சாக்லேட் - Foxtail Millet Chocolate Recipe in Tamil", "raw_content": "\nதிணை மாவு – ஒரு கப்\nடார்க் சாக்லேட் – இரண்டு மேசைக்கரண்டி\nவெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி\nவால்நெட் பொடித்தது – இரண்டு மேசைக்கரண்டி\nதினை மாவை நன்றாக வறுத்து எடுக்கவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேலே இன்னொரு பாத்திரத்தில் டார்க் சாக்லேட் போட்டு கைவிடாமல் கிளறவும்.\nஉறுகியதும் தினை மாவு கொட்டி கிளறவும்.\nபிறகு, வால்நெட் பொடித்தது சேர்த்து கிளறவும்.\nபின், வெண்ணெய் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.\nஓர் அளவிற்கு கெட்டியானதுடன் ஏறகவும்.\nபின், சாக்லேட் மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் குளிர் சாதனை பெட்டியில் வைத்து எடுக்கவும்.\nசுவையான சத்து மிகுந்த திணை சாக்லேட் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/08/blog-post_66.html", "date_download": "2019-10-22T14:22:16Z", "digest": "sha1:JSETGF5TWIH7FQBHA2C5AZGA5F7U573C", "length": 4985, "nlines": 48, "source_domain": "www.sonakar.com", "title": "கோட்டாபே ராஜபக்சவே வேட்பாளர்: மஹிந்த அறிவிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome Unlabelled கோட்டாபே ராஜபக்சவே வேட்பாளர்: மஹிந்த அறிவிப்பு\nகோட்டாபே ராஜபக்சவே வேட்ப��ளர்: மஹிந்த அறிவிப்பு\nதனது சகோதரனை மக்களும் தம் சகோதரனாக ஏற்றாகிவிட்டது என்பதால் அவரே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என அறிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.\nகோட்டாபே ராஜபக்ச ஒரு போதும் தம்மை வேட்பாளராக்கும் படியோ அல்லது பதவிகளைத் தரும்படியோ கேட்டதில்லையெனவும் தாமே அதனை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த, வெற்றிக்கான ஆரம்பம் இது என தனது அறிவிப்பை வர்ணித்துள்ளார்.\nஇந்நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச மேடையேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35531-2018-07-27-05-43-05", "date_download": "2019-10-22T14:05:36Z", "digest": "sha1:SN4OLVZ2FX6ZNOZFALIXSJ7V5P3J33YC", "length": 30274, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "உருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் இந்து நாடும்", "raw_content": "\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி\nஉத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தல் - எல்லாரும் படிக்க வேண்டிய பாடங்கள்\nகுஜராத் முஸ்லிம் படுகொலை வழக்கு - நியாயமற்ற நீதிமன்றத் தீர்ப்பு\nஇந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nஇராவண காவியம் படைத்த புலவர் குழந்தை\nநிலத்திற்கும் கொஞ்சம் இடம் கொடுங்கள்\nதிருவள்ளுவர் 2050 ஆண்டுகள் – அடைவுகள் நூலைப் பற்றி\nவெளியிடப்பட்டது: 27 ஜூலை 2018\nஉருவான யூத நாடும், உருவாகத் துடிக்கும் இந்து நாடும்\nபெரும்பான்மை பலத்துடன் பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது, அது தன்னை என்றென்றும் நிரந்தமாக தக்க வைத்துக் கொள்ள தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. பெரும்பான்மையான மக்களை இனவாதத்திலும், மதவாதத்திலும், சாதியவாதத்திலும் மூழ்கடிப்பதன் மூலம் அவர்களை அரசியலற்றவர்களாக மாற்றி, தனக்கான கருத்தியல் அடித்தளத்தை பாசிசம் ஏற்படுத்திக் கொள்கின்றது. பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதும், அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் எந்த வகையான உரிமைகளையும் சிறுபான்மை கோரக்கூடாது என்பதும், அவர்கள் பெரும்பான்மையிடம் மண்டியிட்டு, தனது வாழ்வியல் சார்ந்த உரிமைகள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டுதான் வாழ வேண்டும், இல்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் பெரும்பான்மை என்னும் பாசிசம் கடைபிடிக்கும் வழிமுறை.\nகடந்த வாரம் இஸ்ரேல் தன்னை யூத நாடாக அறிவித்துக் கொண்டிருக்கின்றது. அந்த நாட்டின் வலதுசாரி லிகுட் கட்சி அரசாங்கம் “வரலாற்றுரீதியாக இஸ்ரேல் யூதர்களின் தாயக பூமி. எனவே அதன் சுயநிர்ணயத்திற்கு அவர்களுக்கென சில பிரத்யேக உரிமைகள் இருக்கின்றன” எனக் கூறியுள்ளது. மொத்தமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 62 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 55 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பு இருந்தபோதும் வலதுசாரி பாசிச அரசாங்கம் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேலை யூத நாடாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 1948 மே 14 அன்று இஸ்ரேல் உருவானபோது வெளியிட்ட மதம், இனம், பாலினப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் சமூக அரசியல் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அது அப்பட்டமாக மீறியிருக்கின்றது.\nஇந்த அறிவிப்பால் இனி இஸ்ரேலில் வசிக்கும் யூதர்கள் அல்லாத 20 சதவீதம் மக்களின் உரிமைகள் சட்டப்படியே பறிக்கப்படும். இஸ்ரேலின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக இருந்த அரபி அதன் இடத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டு அதன் இடத்தில் ஹீப்ரு மொழி ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக ஆக்கப்படும். யூதர்களைத் தவிர அங்கு வசிக்கும் அரேபியர்கள் உட்பட பிற இனத்தைச் சேர்ந்த மக்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதாவில் இஸ்ரேல் ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இது தான் பெரும்பான்மையின் சண்டித்தனம். தனக்கு சொந்தமில்லாத ஒரு நாட்டை ஆக்கிரமித்து அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விலை கொடுத்து வாங்கி, இன்று அந்த மண்ணின் மக்களான அரேபியர்களுக்கு சொந்தமான ஜெருசலத்தை தன்னுடைய தலைநகராக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த வெளிப்படையான சண்டித்தனத்திற்குப் பின் அமெரிக்கா மற்றும் சவுதியின் கரங்கள் உள்ளன.\nஅமெரிக்காவிற்கு எந்த அதிபர் வந்தாலும் இஸ்ரேலை ஆதரிப்பது, அதற்குத் தேவையான பண உதவியையும் ஆயுத உதவியையும் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை தாம் அங்கீகரிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தார். உலக நாட்டாமை கொடுத்த இந்த தைரியத்தில்தான் இன்று இஸ்ரேல் ஜெருசலத்தை ஜ.நா.வின் கட்டுப்பாட்டை மீறி தன்னுடைய தலைநகராக அறிவிக்கச் செய்திருக்கின்றது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்யும் இந்த உதவி என்பது இஸ்ரேலை தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதற்காகவும், அதன் மூலம் தனக்கு எதிராக செயல்படும் ஈரான் உட்பட பல எண்ணெய் வள நாடுகளை அச்சுறுத்தவும்தான்.\nநாடற்ற யூதர்கள் பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இன்று தனக்கென ஒரு யூத நாட்டை அறிவித்து இருக்கின்றார்கள். இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி இஸ்ரேல் அரசு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இஸ்ரேலில் அரேபிய மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது நிச்சயமாக உலகம் முழுவதும் வாழும் யூதர்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. அதைப் பற்றி வலதுசாரி பாசிச லிகுட் கட்சி அரசு கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.\nஇஸ்ரேலை யூத நாடாக அறிவித்ததன் மூ��ம் யூதர்களைத் தவிர மற்றவர்கள் நிம்மதியாக அங்கே வாழமுடியாது என்பதை இஸ்ரேல் பிரகடனப்படுத்தி இருக்கின்றது. அந்நாட்டின் பிரதமரான நெதன்யாஹுவினுக்கும், நம் நாட்டு மோடிக்கும் மிக நெருக்கமான ஒற்றுமை உள்ளது. இருவருமே பாசிசத்துக்கு ஆதரவான மனநிலையை கட்டமைத்ததன் மூலம்தான் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். மோடியும், நெதன்யாஹுவும் ஒன்றுபடும் புள்ளி என்பது முஸ்லிம் எதிர்ப்புதான். யூதர்களின் பாசிசத்தை நிலைநாட்ட யூத நாடு கட்டமைக்கப்படுகின்றது என்றால், இங்கே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்து நாட்டை கட்டமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மனதளவில் தன்னை ஒரு யூதனாகவும், பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்ட இந்துவாகவும் இருக்கும் ஒருவன் தன் சக மனிதனை இனத்தைக் காரணம் காட்டியும், மதத்தைக் காரணம் காட்டியும்,சாதியைக் காரணம் காட்டியும் ஒழித்துக் கட்டும் மனநிலைக்கு இயல்பாகவே வந்தடைகின்றான். பாலஸ்தீன முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற யூத வெறியும், இந்திய முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்ற பார்ப்பன இந்துமத வெறியும் தனக்கான கருத்தியலை தான் உருவாக்கி வைத்திருக்கும் புராண புரட்டுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கின்றன.\nநவீன கால முதலாளித்துவத்தில் ஜனநாயகம் என்ற வார்த்தையே கேலிப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. எண்ணெய் வள நாடுகளை தனது ராணுவ அத்துமீறல் மூலம் கொள்ளையடிக்கும் அமெரிக்காவும், பாலஸ்தீனத்தின் அப்பாவி முஸ்லிம் மக்களை அமெரிக்க ஆயுதங்களின் மூலம் வேட்டையாடும் இஸ்ரேலும் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வந்த தேவதூதுவன்களாக தங்களை அறிவித்துக் கொள்கின்றன. இன்று இதனுடன் இந்தியாவும் கரம்கோர்த்துள்ளது. மதரீதியான கொலைகளை நடத்துவதிலும் சரி, வளங்களைக் கைப்பற்ற படுகொலைகள் புரிவதிலும் சரி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும், இந்தியாவுக்கும் பெரிய வேறுபாடெல்லாம் கிடையாது. இஸ்ரேல் இன்று தன்னை வெளிப்படையாக யூத நாடாக அறிவித்துக் கொண்டது போல இந்தியாவும் தன்னை நாளை இந்து நாடாக அறிவித்துக் கொள்ளாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்று இஸ்லாமிய மக்கள் மீதும், தலித் மக்கள் மீதும் மாட்டுக்கறியை தின்கின்றார்கள் என்று பார்ப்பன அஜென்டாவை வைத்து தாக்கும் சங்பரிவார கும்பல்கள் அனைத்தும் தம் ம��தில் இந்தியா ஒரு இந்துநாடு என்று உறுதியாக நம்புகின்றன. அந்த நம்பிக்கை தான் அவர்களுக்கு முஸ்லிகளையும், தலித்துகளையும் குறிவைத்துத் தாக்கும் உத்வேகத்தை அளிக்கின்றது. அண்மையில் சசிதரூர், \"மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா ‘இந்து பாகிஸ்தானாக’ மாறிவிடும்\" என்றார். அது பொய்யல்ல. அதற்கான செயல்திட்டங்கள் காவிக் கும்பலிடம் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.\nவரலாற்றில் மிக மோசமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். உலகம் எங்கிலும் பாசிசம் வெற்றிபெற்று கோலோச்சி வருகின்றது. மக்களின் மனங்களை முதலாளித்துவம் இனவாதத்தாலும், மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும் கூறுபோட்டு வர்க்கப் போராட்டத்திற்கான அணி சேர்க்கையை திட்டமிட்டு தடுத்து வருகின்றது. டிரம்ப், மோடி, நெதன்யாஹுவின் போன்றவர்கள் பெரும்முதலாளிகளின் கொள்ளைக்காக அவர்களால் வளர்த்து விடப்பட்டவர்கள். இவர்கள் தங்களின் பாசிச முகத்தை வளர்ச்சி என்னும் முகமூடியால் மறைத்து வைத்துள்ளார்கள். சாமானிய மக்களின் ரத்தத்தை பணமாக மாற்றி, முதலாளிகளின் பாக்கெட்டுகளில் சேர்ப்பதும், அப்படி தங்களுடைய ரத்தம் உறிஞ்ச‌ப்படுவதை எதிர்த்து, பாட்டாளி வர்க்கம் போராடத் தயாராகும் போது அவர்களுக்குள் இனவாதத்தையும், மதவாதத்தையும் சாதியவாதத்தையும் தூண்டிவிட்டு அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைவை சீர்குலைப்பதும்தான் இந்தப் பாசிச சக்திகளின் வேலை.\nஇஸ்லாமிய நாடு என்பது எப்படி எந்த வகையிலும் அந்த மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவவில்லையோ, அதே போல யூத நாடு என்பதுவும் எந்த வகையிலும் யூத மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற நிச்சயம் உதவப் போவதில்லை. இந்த அறிவிப்பு இன்னும் மூர்க்கத்தனமாக பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான யூதப் பெருமுதலாளிகளின் திட்டமே அன்றி வேறல்ல. இதன் பின்புலத்தில் இருந்து ‘இந்து நாடு’ என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் காவிக் கும்பலின் யோக்கியதையைப் புரிந்துகொண்டு அதை முறியடிக்க நாம் போராட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇஸ்ரேலின் இந்த செய்கை தவறுதான் ஆனால் இதற்கு முன்பிருந்தே பல இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினரி ன் நிலை பற்றி மறந்தும் வாய் திறக்கமாட்டிர்க ள், உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் மதசார்பற்ற நாடுகளாக (இஸ்லாமிய நாடுகள் உட்பட) அறிவிக்க கூறுவீர்களா என்று தான் மாறுமோ உங்கள் ஒருதலைபட்சமான பார்வை \n//இஸ்லாமிய நாடு என்பது எப்படி எந்த வகையிலும் அந்த மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவவில்லையோ, அதே போல யூத நாடு என்பதுவும் எந்த வகையிலும் யூத மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற நிச்சயம் உதவப் போவதில்லை//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/09/13/man-in-chennai-built-a-temple-for-her-wife-and-pray/", "date_download": "2019-10-22T14:30:46Z", "digest": "sha1:3X7KQ43UPXBZZBY5ZF7T7Y52FPDNRWWA", "length": 11823, "nlines": 134, "source_domain": "cinehitz.com", "title": "தாயாகவும் தாரமாகவும் இருந்த மனைவி! அவருக்கு கோவில் கட்டி கும்பிடும் கணவன்! கண்ணீர் புகைப்படங்கள் - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\nHome இந்தியா தாயாகவும் தாரமாகவும் இருந்த மனைவி அவருக்கு கோவில் கட்டி கும்பிடும் கணவன் அவருக்கு கோவில் கட்டி கும்பிடும் கணவன்\nதாயாகவும் தாரமாகவும் இருந்த மனைவி அவருக்கு கோவில் கட்டி கும்பிடும் கணவன் அவருக்கு கோவில் கட்டி கும்பிடும் கணவன்\nதாம்பரத்தை அடுத்த எருமையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ரவி. சென்னை மாநகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரது மனைவி ரேணுகா கடந்த 2006ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டார்.\nமனைவியை விட்டு ஒரு நாளும் பிரியாத ரவி ரேணுகாவின் இறப்பை மறக்க துன்பப்பட்டார். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று மனைவியின் ஆசையை அவரது மரணம் வரை ரவியால் நிறைவேற்ற இயலவில்லை.\nஇப்போது மனைவிக்காக 9 அடி நீளம் 9 அடி அகலத்தில் 16 அடி உயரத்தில் கோயில் ஒன்றை ரவி எழுப்பி உள்ளார்.\nரேணுகா அம்மாள் திருக்கோயில்’ என்று அதற்கு பெயர் சூட்டியுள்ளார். மனைவியின் உருவத்தை பளிங்குக் கல்லால் செதுக்கி சிலையாக்கி கோயிலினுள் வைத்து தினமும் வணங்கி வருகிறார் ரவி. மேலும் தமது கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றில் மனைவி ரேணுகாவின் உருவத்தைப் பொறித்துள்ளார்.\nஅவரது சட்டைப் பையில் எந்நேரமும் மனைவியின் படம் இருக்கிறது. ரவி-ரேணுகா தம்பதிக்கு விஜய், சதீஷ் என்னும் இரு மகன்கள். அவர்களும் அன்றாடம் தங்களது தாயை கோயிலில் வணங்கி வருகின்றனர்.\n“மனைவி உயிருடன் இருந்தபோது அவ்வப்போது சண்டையிட்டாலும் ஒரு மணி நேரத்தில் சமாதானம் ஆகி சகஜ நிலைக்கு வந்துவிடுவோம். ஆனால் இன்று அவர் இல்லாத நிலையில் நானும் இறந்திருப்பேன்.\nஇரண்டு மகன்களின் நலன் கருதி நான் வாழ்ந்து வருகிறேன்” என்று கண்களில் கண்ணீர் கொப்பளிக்க செய்தியாளரிடம் ரவி கூறினார். “தாரமாகவும் தாயாகவும் பாசம் காட்டிய ரேணுகா இப்போது எங்களது குலதெய்வமாக மாறிவிட்டார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nகள்ளக்காதல் மோகம்… தன் சொந்த மகளின் வாழ்க்கையை சீரழித்த தாய்..\nலாட்ஜில் ரூம் போட்ட கள்ளத்தொடர்ப்பு ஜோடி.. கதவை திறந்து பார்த்த லாட்ஜ் ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\n பறிமுதல் செய்யப்பட்ட 500 கோடி.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் லாஸ்லியாவுக்கு காத்திருக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையும் புதிய பிரபலம்…இறுதிச்சுற்றுக்கான டிக்கெட் ஃபினாலே வாங்கப்போவது யார்..\nமுதல் மனைவியின் கர்ப்பத்தை கலைத்த கமல்ஹாசன் அவரை பிரிந்தது எதற்காக\nமறந்தும்கூட இந்த விடயங்களை கூகுளில் தேடிவிடாதீர்கள்.. பெரிய ஆபத்தில் கூட முடியலாம்..\nசைக்கிள் டாஸ்கில் தோற்று உடைந்து போய் உட்கார்ந்த கவின்தர்ஷனும் ஷெரினும் கொடுத்த ரியாக்ஷனை பார்த்தீங்களா\nஇளைஞர்களே வயதுகூடிய பெண்ணை திருமணம் செய்யக்கூடாது..\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்கு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் லாஸ்லியாவுக்கு காத்திருக்கும் சூப்பர் அதிர்ஷ்டம்\nபிக் பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையும் புதிய பிரபலம்…இறுதிச்சுற்றுக்கான டிக்கெட் ஃபினாலே வாங்கப்போவது யார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/23/3317-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-22T13:38:55Z", "digest": "sha1:NLVPXI6VP6OGZ63AWKWHB63OSW7FDL4X", "length": 7123, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "எலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு - Newsfirst", "raw_content": "\nஎலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு\nஎலிக்காய்ச்சலால் 3317 பேர் பாதிப்பு\nColombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் எலிக் காய்ச்சலால் 3317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகடந்த மே மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஜனவரி, மார்ச், மற்றும் ஜூன் மாதங்களிலும் அதிகமானோர் எலிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரத்தினபுரி மாவட்டத்தில் 717 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், களுத்துறை மாவட்டத்தில் 430 பேரும் காலியில் 321 பேரும் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகாய்ச்சல், கண் சிவத்தல், தலைவலி, போன்றவை எலிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த மாதத்தில் 4155 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவு\nமருந்து வகைகள் சிலவற்றின் விலை குறைப்பு\nடெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்\nமுறையற்ற வகையில் அகற்றப்படும் மருத்துவக்கழிவுகள்\nடெங்கு காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nஇன்று முதல் 3 தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்\nஇந்த மாதத்தில் 4155 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவு\nமருந்து வகைகள் சிலவற்றின் விலை குறைப்பு\nடெங்கு காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம்\nமுறையற்ற வகையில் அகற்றப்படும் மருத்துவக்கழிவுகள்\nடெங்குக் காய்ச்சல்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஇன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்\nகோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஜப்பானின் முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி சந்திப்பு\nதங்கத்துடன் விமான நிலைய ஊழியர் கைது\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nசிறுபான்மை அரசை அமைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ\nடெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இந்தியா\nகாலி நகரில் அபிவிருத்தி செயற்றிட்டம்\nபிகில் திரைக்கதைக்கு காப்புரிமை கோர அனுமதி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/TNA_24.html", "date_download": "2019-10-22T15:21:28Z", "digest": "sha1:HPO3GNM6FTRSPX3FJYRLYCAFCNQHXOL7", "length": 9190, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "ராஜித கோட்டா: சம்பந்தனின் வேலை வாய்ப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ராஜித கோட்டா: சம்பந்தனின் வேலை வாய்ப்பு\nராஜித கோட்டா: சம்பந்தனின் வேலை வாய்ப்பு\nடாம்போ August 24, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஅரசியல் தீர்வு கிட்டும் வரை இளைஞர் யுவதிகளிற்கான அரச நியமனங்களை கோரப்போவதில்லையென தெரிவித்திருந்த கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்,தற்போது கமுக்கமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடமிருந்து பெற்ற கோட்டாவில் தனது ஆதரவாளர்களிற்கு நியமனம் வழங்க தொடங்கியுள்ளார்.\nஅவ்வகையில் சுகாதார அமைச்சரின் ஊடாக நியமனம் பெற்ற 30 பேர் திருகோணமலையிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தமது அரச கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.\nவேலைவாய்ப்பு கோரி தன்னிடம் வருகை தந்திருந்த வேலையற்ற பட்டதாரிகளிடம் அரச நியமன சலுகைகளை கேட்டால் தன்னால் அரசுடன் அரசியல் தீர்வு கோரி போராடமுடியாதென இரா.சம்பந்தன் தெரிவித்திருந்த கருத்து முக்கிய பேசுபொருளாகியிருந்தது.\nஇந்நிலையில் தற்போது சத்தம் சந்தடியின்றி சுகாதார அமைச்சர் ராஜிதவிடமிருந்து பெற்றுக்கொண்ட கோட்டா அடிப்படையில் தனது ஆதரவாளர்களை கொண்டு வெற்றிடங்களை நிரப்ப சம்பந்தன் முற்பட்டுள்ளார்.\nஏற்கனவே திருகோணமலையில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சில் தனது ஆட்களை நிரப்பிக்கொண்ட இரா.சம்பந்தன் தற்போது திருகோணமலை தாண்டி யாழ்ப்பாணத்திலும் ஆட்களை நிரப்ப தொடங்கியுள்ளார்.\nமுன்னைய காலங்களில் தனது ஆதரவாளர்களிற்கு கோட்டாவில் அரச வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதில் இரா.சம்பந்தன் பிரசித்தமானவரென அவரது கட்சியினர் கூறுகின்றனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/no-cancel-in-air-india-flights/", "date_download": "2019-10-22T15:00:06Z", "digest": "sha1:OD32Q52B43EU5NC4M24HINBWE5QE4IAD", "length": 13536, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "தடையின்றி சேவை தொடரும். - ஏர் இந்தியா. - Sathiyam TV", "raw_content": "\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த…\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“சாதாரண பட்டசு.. VS பசுமை பட்டாசு..” வேறுபாடு என்ன..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n‘ஆடை’ அமலாபாலாக மாறும் கங்கனா ரணாவத் \nபம்பாய் பெண்களைவிட நமக்கு மரியாதை கம்மியாத்தான் கிடைக்கிது | Aishwarya Rajesh\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 22 Oct 2019…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 21 OCT…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India தடையின்றி சேவை தொடர���ம். – ஏர் இந்தியா.\nதடையின்றி சேவை தொடரும். – ஏர் இந்தியா.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இந்திய விமான படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தினர்.\nஇந்நிலையில் தற்போது நமது விமானப்படை வீரர் ஒருவரை பாக் ராணுவம் கைது செய்துள்ளதாக பாக். தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇந்த பதற்றமான சூழ்நிலையில் நாட்டில் உள்ள அணைத்து விமானநிலையங்களும் உஷார் படுத்தப்பட்டன. பல விமானநிலையங்கள் தற்காலிகமாக மூடவும்பட்டது.\nதற்போது ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு டெல்லி வழியாக செல்லும் தங்களது விமானங்கள் அணைத்தும் அகமதாபாத் மற்றும் மும்பை மார்க்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்.\nஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து, இந்தியா வரும் விமானங்கள் துபாய் மற்றும் ஷார்ஜாஹ்விற்கு மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் அவை சற்று தாமதத்துடன் தரை இறங்கும் என்றும் தெரிவித்துள்ளது.\nமேலும் தங்களது எந்த விமானங்களும் ரத்துசெய்யப்படவில்லை, விமான பயண நேரம் மட்டுமே கூடுதலாகும் என்றும் தெரிவித்துள்ளது.\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nமகளுக்கு திருமணம் முடிந்தது… 40 வயதில் கர்ப்பமான தாய்\n கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணத்திற்கு முன் தொடர்பில் இருந்தேன் – ஆண்ட்ரியா\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\nகொலை வெறி.. கையில் பயங்கர துப்பாக்கியுடன் வந்த இளைஞரை கட்டிப்பிடித்த பெண்.. இறுதியில் நடந்த...\n“தமிழர்களின் செல்லப்பிள்ளை” ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி..\n22 Oct 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n” – காங்கிரஸ் எம்.பி மனைவியை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்..\n10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி...\n“ராகுல் என்னோட ஃபிரெண்டுப்பா.. தப்பா நெனக்காதீங்க..” – நடிகை நிதி அகர்வால் திட்டவட்டம்\nபாதை மாறி போன காற்று.. க��மழை ரெட் அலர்ட்டிற்கு வாபஸ்..\n“உண்மையை ஆணித்தரமாக அப்படியே கூறிய அசுரன்” – மகேஷ் பாபு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை\nதகவல் பொருளாதாரத்தில் செழுமையான வளர்ச்சியில் சீனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/kids/144620-5-student-tried-to-kill-themselves", "date_download": "2019-10-22T14:12:02Z", "digest": "sha1:OXTPV7VGKF4HE3F6OCVQZNC43VHDBAO4", "length": 8490, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "மாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் ! | 5 student tried to kill themselves", "raw_content": "\nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமாணவன் எழுதிய வார்த்தையால் உயிரை மாய்க்க முயன்ற 5 மாணவிகள் \nமாணவன் எழுதிய வார்த்தையால் 5 மாணவிகள் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்து இருக்கிறது அரசம்பட்டி. இங்கு இயங்கி வரும் அரசு மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தினமும் வீட்டில் இருந்தே பள்ளிக்குச் சென்று வந்திருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு அங்கு படிக்கும் மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7-ம் வகுப்புப் படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாகத் தெரிவித்ததோடு அதை வகுப்பறையிலும் எழுதி வைத்திருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி ஆசிரியர்களிடமும் தனது பெற்றோர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.\nஅதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் பெற்றோர்களை அழைத்த பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் முன்பு அந்த மாணவரை எச்சரித்ததோடு சிறுமி தரப்பினரைச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கின்றனர். ஆனால், கடுமையான மன உளைச்சலில் இருந்த அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொள்வதற்காக கடந்த 11-ம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு வகுப்பறையிலேயே வாந்தி எடுத்ததால் அரசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குதான் எலி மருந்து சாப்பிட்டதாக அந்த சிறுமி தெரிவித்ததால் மேல் சிகிச்சைக்காக உடனே சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் அந்தச் சிறுமியுடன் படிக்கும் மேலும் 4 மாணவிகள் வாந்தி எடுத்ததோடு தாங்களும் எலி மருந்து தின்றதாக தெரிவித்திருக்கின்றனர்.\nஅதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் 4 பேரையும் சங்கராபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதையடுத்து அந்த 5 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர்களுக்குத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், மற்ற நான்கு மாணவிகளும் ஏன் எலி மருந்தைச் சாப்பிட்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/10/16/fan-tries-kiss-rohit-sharma-vijay-hazare/", "date_download": "2019-10-22T14:19:44Z", "digest": "sha1:4YFSPRSFIEIOEUDRJZX7H6Y5FJCWN4DQ", "length": 24452, "nlines": 265, "source_domain": "sports.tamilnews.com", "title": "fan tries kiss rohit sharma vijay hazare,tamil news,tamiports news", "raw_content": "\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின. fan tries kiss rohit sharma vijay hazare,sports news,tamil cricket updates,india cricket\nமுதலில் பேட்டிங் செய்த பீகார் 69 ரன்னில் சுருண்டது. பின்னர் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.\nஅவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்��ிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.\nமீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, துள்ளிக்குதித்துக்கொண்டு கேலரிக்கு சென்றார்.\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : ��திர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்ற���ம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/us%20Saudi%20Arabia%20reema", "date_download": "2019-10-22T13:23:46Z", "digest": "sha1:SFSYR7UMEOGQHPKIGNCEFB5WE7YWEZFU", "length": 8430, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | us Saudi Arabia reema", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n25 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய அரசுப்பேருந்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n10 அடி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு - போராடி மீட்பு\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு\nஇஸ்லாமியர் டிரைவராக சென்றதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nதொடர் பாராட்டு மழையில் ‘அசுரன்’: புகழ்ந்து ட்வீட் செய்த மகேஷ் பாபு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும�� அபாயம்..\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\nசீனப்பட்டாசுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - சுங்கத்துறை\nஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...\nஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம்.\n25 அடி ஆழ பள்ளத்தில் இறங்கிய அரசுப்பேருந்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n10 அடி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு - போராடி மீட்பு\nதீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு 24-ம் தேதி தொடக்கம்\nஹிந்தி சினிமாக்காரர்களை மட்டும் அழைப்பதா - பிரதமரிடம் கேள்விகளை அடுக்கிய குஷ்பு\nஇஸ்லாமியர் டிரைவராக சென்றதால் முன்பதிவை ரத்து செய்த பெண்..\nதொடர் பாராட்டு மழையில் ‘அசுரன்’: புகழ்ந்து ட்வீட் செய்த மகேஷ் பாபு\n: கைமாறும் எண்ணெய்க்கு பின்னால் இருக்கும் அபாயம்\n“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் \"மாநாடு\"\nசாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்.. விபத்து ஏற்படும் அபாயம்..\nமீண்டும் இணைந்த பிரபாஸ்- அனுஷ்கா: லண்டனில்’பாகுபலி’ டீம்\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/07060616.asp", "date_download": "2019-10-22T13:24:34Z", "digest": "sha1:ZE2GASQBEEOZE7OBPAIDDJNWUX2CQEOV", "length": 51506, "nlines": 80, "source_domain": "www.tamiloviam.com", "title": "Vittil Poochigal / விட்டில் பூச்சிகள்", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டி��ம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06\nசிறுகதை : விட்டில் பூச்சிகள்\nதேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை\n\"அய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்...\"\nஇன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், \"என்னா திமிருடா உனக்கு\"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி\"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம்.\n\"வேற ஏதாவது பிரச்சனை இதுல இருக்கா\" ன்னு கேட்கறார் அப்பா.\n\"இல்லங்கய்யா.. FIR கூட போடலை. பிரின்ஸ்பாலே சும்மா மெரட்டி மட்டும் விட்டுடுங்கன்னு சொன்னாதால கூட்டிக்கிட்டு வந்தோம். தம்பி எதுவும் வாயத்தொறந்து சொல்லாததால ஏட்டையா லைட்டா தட்டிட்டாரு... தயவு செஞ்சு மன்னிச்சுக்கங்கய்யா\" ங்கறாரு இன்ஸ்பெக்டரு. இவ்வளவு நேரம் என்னைப்போட்டு மெதிச்சவரு இப்போ மொகமெல்லாம் வெளிறிப்போய் கெஞ்சறாரு. ம்ம்ம்.. ஆளுக்கேத்த அதிகாரம். இவனுங்க செஞ்சா சரி\" ங்கறாரு இன்ஸ்பெக்டரு. இவ்வளவு நேரம் என்னைப்போட்டு மெதிச்சவரு இப்போ மொகமெல்லாம் வெளிறிப்போய் கெஞ்சறாரு. ம்ம்ம்.. ஆளுக்கேத்த அதிகாரம். இவனுங்க செஞ்சா சரி\nசடசடன்னு ஏட்டையா முன்னாடி ஓடி வராரு. \"அய்யா.. மன்னிச்சிருங்கய்யா. தம்பி யாருன்னு தெரியாததால செஞ்சுட்டேன்.. நைட்டுக்கு டிபன் டீயெல்லாம் வாங்கிக் குடுத்தனுங்க. நல்லா சாப்டாப்புல...\" இது ஏட்டு லத்தில போட்டுப் பின்னிட்டு ரெண்டு பரோட்டா வாங்கிக் கொடுத்ததை சொல்லி தப்பிச்சிக்கறாராம் லத்தில போட்டுப் பின்னிட்டு ரெண்டு பரோட்டா வாங்கிக் கொடுத்ததை சொல்லி தப்பிச்சிக்கறாராம் ஆனா காலைல சாப்புட்டது. ஏட்டு புண்ணியத்துல புரோட்டா அமிர்தமாத்தான் இருந்தது.\n\"தேவசகாயம்.. அவனை கூட்டிக்கிட்டு போங்க.. நான் பேசிட்டு வரேன்...\" ங்கறாரு அப்பா என்னத்த பேசறாங்களோ சகாயம் அண்ணன்தான் அப்பாவுக்கு புதுசா வந்த போலீஸு டிரைவரு. ரெண்டு மாசம்தான் ஆச்சு 45 வயசுலயே மூஞ்சில இருக்கற கொத்துமீசையும் நரைச்சுப்போய், பெரிய லாடுலபக்குதாசு மாதிரி அதை நீவிக்கிட்டே இருப்பாரு 45 வயசுலயே மூஞ்சில இருக்கற கொத்துமீசையும் நரைச்சுப்போய், பெரிய லாடுலபக்குதாசு மாதிரி அதை நீவிக்கிட்டே இருப்பாரு ஆனா, நொடிக்கு நூறுதரம் \"அய்யா.. அய்யா.. \" பாட்டுதான். ஐஜி ல இருந்து ஆர்டர்லி வரைக்கும் படிப்படியா இந்த \"அய்யா...\" த்வனி ஏறிக்கிட்டே போகும். மதுரக்கார ஆளு. \"என்னய்யா இப்பிடி பண்ணீட்டீக..\"ன்னு பொலம்பிக்கிட்டே என்னயத் தூக்கிப்பிடிச்சி நிக்கவைச்சு வண்டிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு. பாரா நிக்கற போலீஸுக்கு ஒரே ஆச்சரியம் ஆனா, நொடிக்கு நூறுதரம் \"அய்யா.. அய்யா.. \" பாட்டுதான். ஐஜி ல இருந்து ஆர்டர்லி வரைக்கும் படிப்படியா இந்த \"அய்யா...\" த்வனி ஏறிக்கிட��டே போகும். மதுரக்கார ஆளு. \"என்னய்யா இப்பிடி பண்ணீட்டீக..\"ன்னு பொலம்பிக்கிட்டே என்னயத் தூக்கிப்பிடிச்சி நிக்கவைச்சு வண்டிக்கு கூட்டிக்கிட்டுப் போனாரு. பாரா நிக்கற போலீஸுக்கு ஒரே ஆச்சரியம் நாயி மாதிரி பொடனியில அடி வாங்கிக்கிட்டே போலீஸ் வேன்ல மத்தியானம் வந்தவன் இப்போ மரியாதையா ஜிப்ஸி ஜீப்புல போறானேன்னு நாயி மாதிரி பொடனியில அடி வாங்கிக்கிட்டே போலீஸ் வேன்ல மத்தியானம் வந்தவன் இப்போ மரியாதையா ஜிப்ஸி ஜீப்புல போறானேன்னு அப்பாவை பார்த்ததும் அவருக்கும் புரிஞ்சிருக்கனும். ஆனா பெரிய மாற்றம் எதுவும் இல்லை. வர்றப்ப இருந்த கேவலமான பார்வை இப்போ ஆச்சரியம் கலந்த எள்ளலான பார்வையா மாறியிருந்தது. அவ்வளவுதான்.\nஜட்டியோடு நிக்கவைச்சி அடிவாங்குன அவமானம் உள்ளுக்குள்ள புடிங்கித்திங்குது. ரெண்டு அடிக்கு ஒன்னும் தெரியல... அதுக்கப்பறம் ஒவ்வொரு அடிக்கும் புட்டம் தோலோடுப் புடுங்கறமாதிரி வலிக்க \"அய்யோ.. அம்மா...\"ன்னு வாய்விட்டு கதறுனதை நினைச்சா, அந்த அசிங்கம் வேற அழுகையா முட்டிக்கிட்டு நிக்குது. சகாயம் கைத்தாங்கலா கொண்டுபோய் ஜீப்பு பின்சீட்டுல படுக்க வைச்சாரு. சண்டைல கிழிஞ்சுபோன சட்டைய ஒரு போலீஸ்காரரு ஓடிவந்து கொடுத்துட்டு போனாரு. கணேசும், தங்கராசும் 10 மணிக்கே போயிட்டானுங்க. அவங்க அப்பாம்மா தலதலையா அடிச்சுக்கிட்டு வந்து அழுது மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து கூட்டிக்கிட்டு போயிட்டாங்க. நெனைச்சா எனக்கே ஆச்சரியமா இருக்கு. மத்தியானம் வரைக்கும் இருந்த கெத்து என்ன இப்போ இருக்கற கேவலம் என்ன இப்போ இருக்கற கேவலம் என்ன சங்கரு குரூப்பை கெமிஸ்ட்ரி லேபுல இருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் தொரத்தி தொரச்சி அடிக்கறப்ப வலின்னா என்னன்னு தெரியலை சங்கரு குரூப்பை கெமிஸ்ட்ரி லேபுல இருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் தொரத்தி தொரச்சி அடிக்கறப்ப வலின்னா என்னன்னு தெரியலை இப்போ இவனுங்க ரவுண்டு கட்டி அடிக்கறப்ப வலில அவனுங்களைப் பத்தி நினைக்கக்கூட முடியலை இப்போ இவனுங்க ரவுண்டு கட்டி அடிக்கறப்ப வலில அவனுங்களைப் பத்தி நினைக்கக்கூட முடியலை என்னது ஒம்மாள.. அவனுங்களுக்கு இருக்கற திமிருக்கு போட்டுத் தள்ளியிருனும். ஒதடு கிழிஞ்சதோட தப்பிச்சிட்டானுங்க. எல்லாம் அந்த ஓடுகாலி அனிதாவால வந்தது. இத்தன நாள் எங்கூட சுத்த���ட்டு, இப்போ திடீர்னு வந்து என்ன விட்டுடுன்னா நான் என்ன கேனயனா லவ் பண்ண ஆரம்பிக்கறப்ப நான் கேவலங்கறதெல்லாம் தெரியலையா 14 அரியரு வைச்சிருந்தா அவனெல்லாம் கிரிமினலா 14 அரியரு வைச்சிருந்தா அவனெல்லாம் கிரிமினலா அந்த நாயி சங்கரு கூட சேர்ந்தவொடனே நானெல்லாம் உருப்படாத பொறுக்கின்னு கண்டு புடிச்சிட்டா அந்த மேரிக்யூரி அந்த நாயி சங்கரு கூட சேர்ந்தவொடனே நானெல்லாம் உருப்படாத பொறுக்கின்னு கண்டு புடிச்சிட்டா அந்த மேரிக்யூரி சொல்லும்போதே பளார்னு ஒன்னு அப்பியிருக்கனும். கேண்டீன்ல அத்தனபேரு முன்னாடியும் செய்யமுடியல...\nஇதெல்லாங்கூட சரிங்க.. போன வருசம் வீட்டுல இம்சை தாங்காம 10 ரூவாய தூக்கிட்டுக் கெளம்பிப்போக, இந்த வெளங்காத வால்டரு.. அதாங்க எங்க அப்பா... சேலத்துல வைச்சு அமுக்கி ஒரே நாள்ல வீட்டுக்கு கொண்டு வந்துட்டாரு. இந்த கதை வேற அவனுங்க குரூப்புக்கு தெரியும். ரெண்டு தடவை ஒதை வாங்கியும் கும்பல் சேர்ந்துக்கிட்டு போறப்ப வர்றப்ப எல்லாம் அவன் \"விட்டில் பூச்சியின் வாழ்வுக்காலம் எவ்வளவு\"ன்னு கொரல் கொடுக்க, கூட இருக்கற அள்ளக்கைங்க \"ஒரு நாள்\"ன்னு சவுண்டு விடுங்க. இருங்கடா ஒருநாள் உங்களுக்கெல்லாம் பூஜைன்னு நெனைச்சுக்கே இருப்பேன். இன்னைக்கும் அந்த அனிதா என்னை கழட்டி விட்டுட்டு அவனுங்ககூட சேர்ந்தப்புறம், காலைல இதையே சொல்லி என்னைக் கிண்டுனப்ப முடிவு செஞ்சுட்டேன். அவனுங்களுக்கு இன்னைக்கு வைக்கறதுன்னு... நாங்க 12 பேரு. அவனுங்க 8 பேரு. அந்தப் பொட்டநாயி பார்க்கப்பார்க்க இந்தச் சொறிநாயி எங்கையால அடிவாங்கனும்னுதான் மத்தியானமா அவ லேப் முடிச்சதும் இவனுங்க வழியறதுக்குப் போவானுங்கன்னு கணக்குப்பண்ணி வளைச்சது\"ன்னு கொரல் கொடுக்க, கூட இருக்கற அள்ளக்கைங்க \"ஒரு நாள்\"ன்னு சவுண்டு விடுங்க. இருங்கடா ஒருநாள் உங்களுக்கெல்லாம் பூஜைன்னு நெனைச்சுக்கே இருப்பேன். இன்னைக்கும் அந்த அனிதா என்னை கழட்டி விட்டுட்டு அவனுங்ககூட சேர்ந்தப்புறம், காலைல இதையே சொல்லி என்னைக் கிண்டுனப்ப முடிவு செஞ்சுட்டேன். அவனுங்களுக்கு இன்னைக்கு வைக்கறதுன்னு... நாங்க 12 பேரு. அவனுங்க 8 பேரு. அந்தப் பொட்டநாயி பார்க்கப்பார்க்க இந்தச் சொறிநாயி எங்கையால அடிவாங்கனும்னுதான் மத்தியானமா அவ லேப் முடிச்சதும் இவனுங்க வழியறதுக்குப் போவானுங்கன்னு ���ணக்குப்பண்ணி வளைச்சது ஸ்டம்பை என் கையிலப் பார்த்ததுமே மக்கா தப்பிச்சி ஓடுனானுங்க. லேபுல இருந்து தொரத்துனதுல வாகாக் கெடைச்சான் பஸ்ஸ்டாப்புல. அப்படியே சட்டையப் புடிச்சிக் கவுத்து ரெண்டு மிதி நெஞ்சுல ஸ்டம்பை என் கையிலப் பார்த்ததுமே மக்கா தப்பிச்சி ஓடுனானுங்க. லேபுல இருந்து தொரத்துனதுல வாகாக் கெடைச்சான் பஸ்ஸ்டாப்புல. அப்படியே சட்டையப் புடிச்சிக் கவுத்து ரெண்டு மிதி நெஞ்சுல ஸ்டம்புல மூஞ்சிலயே ரெண்டு போடு. அதுக்குள்ளத் தகவல் போய் வேனோட வந்துட்டானுங்க நம்ம கடமை வீரனுங்க... அவனவன் தப்பிச்சு ஓடிட்டதுல மாட்டுனது நாங்க மூனுபேருதான். காலேஜ்ல இருந்து 2 கிலோமீட்டருதான் போலீஸ் ஸ்டேசன். அடிக்கடி NH47னை ப்ளாக் செஞ்சு ஸ்ட்ரைக் செய்வோங்கறதால பசங்க எங்க ஓடுனா எங்க மடக்கலாம்னு அத்துப்படி அவனுங்களுக்கு. போன தடவை \"போலீஸ் மாமா ஒழிக ஸ்டம்புல மூஞ்சிலயே ரெண்டு போடு. அதுக்குள்ளத் தகவல் போய் வேனோட வந்துட்டானுங்க நம்ம கடமை வீரனுங்க... அவனவன் தப்பிச்சு ஓடிட்டதுல மாட்டுனது நாங்க மூனுபேருதான். காலேஜ்ல இருந்து 2 கிலோமீட்டருதான் போலீஸ் ஸ்டேசன். அடிக்கடி NH47னை ப்ளாக் செஞ்சு ஸ்ட்ரைக் செய்வோங்கறதால பசங்க எங்க ஓடுனா எங்க மடக்கலாம்னு அத்துப்படி அவனுங்களுக்கு. போன தடவை \"போலீஸ் மாமா ஒழிக\"ன்னு சவுண்டு உட்டதெல்லாம் மனசுல வைச்சிருந்திருக்கனும்\"ன்னு சவுண்டு உட்டதெல்லாம் மனசுல வைச்சிருந்திருக்கனும் இந்தமுறை அடிதடிங்கறதால சென்னியப்பன் கோயிலை தாண்டி ஓடறப்பவே அமுக்கி இழுத்துக்கிட்டு வந்துட்டானுங்க இந்தமுறை அடிதடிங்கறதால சென்னியப்பன் கோயிலை தாண்டி ஓடறப்பவே அமுக்கி இழுத்துக்கிட்டு வந்துட்டானுங்க ம்ம்ம்.. மாட்டுனது நாங்க மூனே பேரு ம்ம்ம்.. மாட்டுனது நாங்க மூனே பேரு விடுவானுங்களா\n இந்த அப்பாவை பார்த்தாலே பத்திக்கிட்டு வருது.\nஅந்தாளு மூஞ்சியவே பார்க்கப் பிடிக்கலை. தொட்டது அத்தனைக்கும் ஒரு கேள்வி இல்லைன்னா அறிவுரை ஏதோ நாமெல்லாம் இன்னும் பால்குடிக்கற பப்பா மாதிரி. அரியரு வைச்சா லைப்பே அவ்வளவுதானா அடுத்தமுறை ஒண்டே விளையாண்டா முடிஞ்சது. இதுக்கெல்லாம் திட்டு. எல்லாத்தையும் தாங்கிக்கலாம். ஆனா எப்பப்பாரு \"நீ இப்போ என்ன செஞ்சிட்டு வர்றங்கறது எனக்கு தெரியும் அடுத்தமுறை ஒண்டே விளையாண்டா முடிஞ்சது. இதுக்கெல்லாம் திட்டு. எல்லாத்தையும் தாங்கிக்கலாம். ஆனா எப்பப்பாரு \"நீ இப்போ என்ன செஞ்சிட்டு வர்றங்கறது எனக்கு தெரியும்\"ங்கற அந்த பார்வையைத்தான் தாங்கவே முடியாது. பேச்சுவார்த்தை நின்னுபோய் 2 வருசத்துக்கு மேல ஆகுது. இன்ஸ்பெக்டரு ரூம்ல பெரிய தேவரகசியங்களை எல்லாம் பேசி முடிச்சிட்டு, இப்பவும் அந்த இறுகிப்போன மொகத்தோட ஜீப்புல வந்து முன்னாடி ஏறிக்கிட்டாரு. முன்னாடி இருக்கற வயர்லெஸ்சை எடுக்கும் போதுதான் பார்த்தேன். கைகள் நடுங்குது அவருக்கு. இதுக்கு முன்னாடி ஒரு தடவை வீட்டுல அவரு எதையோ தேடப்போய், என் கப்போர்டுல இருந்து அந்த வீடியோ கேசட்டை எடுத்தபோதும் இதே மாதிரி எதுவும் கேக்கமுடியாம உணர்ச்சிகளற்ற முகத்துடன் கைகள் நடுங்க என்னை பார்த்தது நெனைவுக்கு வருது. அவருக்கும் அவமானமாய்த்தான் இருந்திருக்க வேண்டும். தனக்குக்கீழே உள்ள அதிகாரியிடம் தலைகுனிந்து பெத்த மகனுக்காக நிக்கனும்னா எந்த அப்பனுக்கும் அவமானமாய்த்தான் இருக்கும். இவரு என்ன பெரிய ஸ்பெஷலா\n\"சகாயம்... வண்டிய வீட்டுக்கு விடுங்க\"ன்றாரு அப்பா எனக்குக் கோபம் தலைக்கேறிடுச்சு. இவ்வளவு நேரம் விழுந்த அடிகளால் பயந்துபோய் அடக்கிவைக்கப்பட்டிருந்த என் கோவம், எதிர்ப்புகள் வராத தகுந்த இடம் கிடைத்ததும் குபுக்குன்னு கெளம்புது. \"அந்த நாசமாப்போன வீட்டுக்கெல்லாம் வரமுடியாது எனக்குக் கோபம் தலைக்கேறிடுச்சு. இவ்வளவு நேரம் விழுந்த அடிகளால் பயந்துபோய் அடக்கிவைக்கப்பட்டிருந்த என் கோவம், எதிர்ப்புகள் வராத தகுந்த இடம் கிடைத்ததும் குபுக்குன்னு கெளம்புது. \"அந்த நாசமாப்போன வீட்டுக்கெல்லாம் வரமுடியாது வண்டி அங்க போறதா இருந்தா இப்பவே குதிச்சிடுவேன்\"ன்னு கத்தறேன் வண்டி அங்க போறதா இருந்தா இப்பவே குதிச்சிடுவேன்\"ன்னு கத்தறேன் அடிபட்டவராக சடாரெனத் திரும்பி என்னை பார்க்கிறார் அப்பா. நான் பார்த்துவிட்ட ஒரு செகண்டில் முகத்தினைத் திருப்பி ரோட்டைப் பார்க்க்கிறார். சகாயம் அண்ணனுக்கு புரிந்திருக்க வேண்டும். எதுவும் சொல்லாமல் ஏறக்கட்டியப் பார்வையில் என்னை ரியர்வியூ கண்ணாடியில் பார்க்கிறார்.\nவண்டி மெல்லத் திரும்பி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு வந்தது. டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஆபீசுக்கு முன்னாடி வழக்கமாக ரோந்துக்கு 10 நிமிடம் நிறுத்தும் இடத்தில் நிற்கிறது. அப்பா வயர்லெஸ்சில் ஏதோ அழைப்பு வர சுரத்தற்ற குரலில் என்னவோ சொல்கிறார். சகாயம் அண்ணன் \"தம்பி, இறங்கி வாங்க.. அப்படி போய் கொஞ்ச நேரம் காத்தாட ஒக்காருவோம்\"ங்கறாரு... அப்பா சரின்னு தலையாட்ட அண்ணன் என்னை கைத்தாங்கலாப் பிடிச்சு இறக்கிவிடறாரு. எனக்கும் அவரு இருக்கற இடத்துல இருக்கப் பிடிக்காததால சகாயத்துடன் இறங்கி நொண்டிக்கொண்டே, கிழிந்த சட்டையை தடவிக்கொண்டே நடக்கிறேன். ரேஸ்கோர்ஸ் நடைபாதை ஓரமா ஒரு சிமெண்ட்டு பெஞ்சுல அப்பா திரும்பிப் பார்த்தா முதுகுமட்டும் தெரியறமாதிரி உக்கார்ந்தோம். நான் பேசற ஒவ்வொரு பேச்சுக்கும் திட்டலோ இல்லை வெறுத்து ஒதுக்கற பதிலோ கிடைச்சுத்தான் எனக்குப் பழக்கம். ஆனா இந்த டிரைவரு அண்ணன் நான் செஞ்சதுக்குக் கோவிச்சுக்காம பதமா பேசறதே இப்போதைக்கு என் மனசுக்கு ஆறுதலா இருக்கு. முன்னயெல்லாம் அம்மா கிட்ட போனாலும் இதே மாதிரி பேசுவாங்க. ஆனா இப்பவெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னா அந்த ஒப்பாரி தாங்கமுடியலை. இந்த பொம்பளைங்க ஒப்பாரி வைச்சா நல்லா வாயோட சேர்த்து ஒன்னு இழுத்து விடனும்.\nபெஞ்ச்சுக்கு முன்னாடி ஒரு லைட்டுக்கம்பம். அந்த ட்யூப்லைட்டைச் சுத்தி ஒரே பூச்சிங்க. வாழ்கிற வாழ்க்கையின் ஆதாரம் அந்த லைட்டு கொடுக்கற வெளிச்சத்தைக் குடிச்சு முடிக்கறதுதான்னு ஓயாம சுத்திச்சுத்தி வருதுங்க விடியற வரைக்கும் அந்த லைட்டை முட்டிமுட்டி பைசாவுக்கு பிரயோஜனமில்லாம சாகறதுதான் ஒரே குறிக்கோள் போல விடியற வரைக்கும் அந்த லைட்டை முட்டிமுட்டி பைசாவுக்கு பிரயோஜனமில்லாம சாகறதுதான் ஒரே குறிக்கோள் போல இதுங்க பேரும் விட்டில் பூச்சிங்கதான் நினனக்கறபோது அந்த பண்ணாடை சங்கரு முகம் நினைவுல வந்து வெறுப்படிக்குது. சகாயம் திரும்பி ஜீப்பை பார்த்தாப்புல. அப்பா அங்கிருந்து பார்த்தா தெரியாதுன்னு தெரிஞ்சதும் சிகரெட்டு பாக்கெட்டை எடுத்தாரு. ஒன்னை பத்தவைச்சிக்கிட்டு \"எடுத்துக்குங்க தம்பி..\"ன்னு நீட்டுனாரு. எனக்கு இன்னும் அடங்கலை. எப்ப வேணா அழுகறதுக்குன்னு ரெடியா இருக்கறேன். இந்த நிலைல வார்த்தைக எல்லாம் கட்டுக்குள்ளயா இருக்கும் இதுங்க பேரும் விட்டில் பூச்சிங்கதான் நினனக்கறபோது அந்த பண்ணாடை சங்கரு முகம் நினைவுல வந்து வெறுப்படிக்குது. சகாயம் திரும்பி ஜீப்பை பார்த்தாப்புல. அப்பா அங்கிருந்து பார்த்தா தெரியாதுன்னு தெரிஞ்சதும் சிகரெட்டு பாக்கெட்டை எடுத்தாரு. ஒன்னை பத்தவைச்சிக்கிட்டு \"எடுத்துக்குங்க தம்பி..\"ன்னு நீட்டுனாரு. எனக்கு இன்னும் அடங்கலை. எப்ப வேணா அழுகறதுக்குன்னு ரெடியா இருக்கறேன். இந்த நிலைல வார்த்தைக எல்லாம் கட்டுக்குள்ளயா இருக்கும் \"ஒரு மசுரும் வேணாம்\"ங்கறேன். \"சும்மா எடுங்க... நீங்க தம்மடிப்பீங்கன்றது எனக்குத் தெரியும்\"கறாரு. \"எனக்கு சார்மினார் புடிக்காது\" மறுபடியும் வேகமா கத்தறேன். \"அடடா \"ஒரு மசுரும் வேணாம்\"ங்கறேன். \"சும்மா எடுங்க... நீங்க தம்மடிப்பீங்கன்றது எனக்குத் தெரியும்\"கறாரு. \"எனக்கு சார்மினார் புடிக்காது\" மறுபடியும் வேகமா கத்தறேன். \"அடடா\nநான் யாருமில்லாத ரோட்டை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கறேன். அவரு அனுபவிச்சு தம்மை இழுத்து முடிச்சாரு. அதுக்கப்பறமும் 10 நிமிசம் எதுவும் பேசாமலேயே போகுது. என்னோட மூச்சு இழுத்து விடுகிற சத்தத்தோட மெல்ல மெல்ல ஒரு கேவலும் சேர்ந்துக்கொண்டிருப்பதை அவரும் கேட்டிருக்கனும்போல. ஆதரவா என் கைகளைப் பிடிச்சுக்கிட்டு \"ஏந்தம்பி.. ரொம்ப வலிக்குதா\"ங்கறாரு. நான் தலையை மட்டும் அசைத்து \"ம்ம்ம்\" என்கிறேன். கெண்டைக்காலில் வலி பின்னியெடுக்கிறது. மெல்ல அதை தொடுகிறேன். சகாயம் அதைப்பார்த்துட்டு சட்டுன்னு குனிந்து என் பேண்ட்டை மடிச்சு மேல தூக்கறாரு. பட்டை பட்டையா அழுத்தமில்லாத வரிகள். இப்போத்தான் வீங்க ஆரம்பிச்சிருக்கு.\n\"அடடா.. பலமாத்தான் போட்டிருக்கானுங்க\"ன்றாரு. சலனமே இல்லாம அவரைப் பார்க்கறேன்.\n\"ஏந்தம்பி. ஒரு பொண்ணுக்காக இந்த அடி வாங்கறீங்களே.. அவளைத்தான் கட்டிக்கிடப் போறிங்களா\"ங்கறரு. இந்தாளுக்கு யாருக்கு சொன்னா அப்படின்னு எனக்கு சுருக்குங்குது.\n\"எந்த நாய்க்காகவும் இல்லை. இது வேற மேட்டரு\n\"தம்பி.. என்ன இருந்தாலும் அவங்க உங்ககூட படிக்கறவங்க.. தப்பா பேசக்கூடாது.. இன்ஸ்பெக்டரு சொன்னதுன்னு அங்க அரசல் புரசலா ஸ்டேசன்ல பேசிக்கிட்டாங்க\"ன்னு சொல்லிக்கிட்டு மீசைய நீவிக்கிட்டாரு.\nஎனக்கு மனசுக்குள்ள என்னவோ செய்யுது. ம்ம்ம் யோசிச்சா அவளுக்குத்தான் அடி வாங்கியிருக்கேன். அவ வேணுங்கறதுக்குத்தான் இந்த வேலைய செஞ்சிருக்கறேன். அவ என்னை திரும்பிப்பார்க்கனும்னுதான் சங்கரை போட்டுப்பார்த்திருக்கேன்.\n\"பொண்னுகளை மெரட்டி மடக்க முடியாது தம்பி... நம்மளை கொடுத்து அவங்களை வாங்கனும்\"னு சொல்லிட்டு சிரிக்கறாரு சகாயம். அவரு என்ன சொல்லறாருன்னு புரியலை அவரு பேண்ட்டை மேலே தூக்கி காலைக் காட்டுனாரு. முட்டிக்குக் கீழே ஒரு ஜானுக்கு குதறிய தழும்பு. பார்க்கவே அருவருப்பா இருக்கு. சதை இருக்க வேண்டிய எடத்துல ஒரு பள்ளம் மாதிரி இருக்கு. அந்த குரூரம் தாங்க முடியாம பட்டுன்னு கண்ணை மூடிக்கிட்டேன்\n\"பயப்படாதீங்க தம்பி.. நானும் உங்களை மாதிரிதான்.. இது எம்பொண்டாட்டிக்காக வாங்குனது. ஒரே ஊருதான். அவ வேற கேஸ்ட்டு. ஓடிப்போன ரெண்டாவது நாளே மாட்டிக்கிட்டோம். இழுத்துட்டு போய் பிரிச்சுட்டானுவ. கட்டிவைச்சி குஞ்சுக்குழுவானுல இருந்து பெருசுக வரைக்கும் என்னை சாதிய சொல்லிச்சொல்லி அடிச்சானுவ. ஊரே சாணியக் கரைச்சு மேல ஊத்துச்சு. இந்தக் காலுலயாடா எங்க பொண்ணை கூட்டிக்கிட்டு ஓடுனன்னு கடப்பாரைல ஒரு குத்து என் கால்ல.. சதைய தோண்டிட்டானுங்க.. ஆறுமாசம் ஆச்சு ஒடம்பு தேற்றதுக்கு மட்டும்\" ரோட்டை வெறிச்சபடி சொல்லிட்டு மீசைய தடவிக்கறாரு ஒரு தடவை. எனக்கு ஒரு நிமிசம் என் வலியெல்லாம் மறந்துட்டது.\n வாழ்க்கைல அடிவாங்கித்தான் மனசுக்கு ஒரம்போட முடியும். அத்தன அடி வாங்கனதுக்கப்பறமும் அவளை மறுபடியும் கட்டிக்கிட்டே தீரனும்னு ஒரு உறுதியா ஊரை விட்டு ஓடிவந்து எங்க மாமா ஹெல்ப்புல போலீஸுக்கு விண்ணப்பிச்சு இன்னைக்கு 20 வருச சர்வீசு போட்டுட்டேன். வேலை கெடைச்சு ட்ரெய்னிங் முடிஞ்சு போஸ்டிங் கெடைச்ச அடுத்த மாசமே அப்பத்தின எங்க அய்யாக்கிட்டக் கெஞ்சி ஜீப்பை எடுத்துக்கினு அவரையும் கூட்டிக்கிட்டு ஊருக்குப்போய் கெத்தா அந்த புள்ளையக் கூப்பிட்டு விசாரிக்க வைச்சேன். அவ திரும்பவும் என்னைப் பார்த்ததும் கதறிக்கிட்டு வர, வயசுக்கு வந்தவங்களை விருப்பத்துக்கு மாறா கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு மெரட்டி எங்காளு கிட்ட ஒப்புமை வாங்கிட்டு, ஸ்டேசன்லயே அய்யா முன்னாடி தாலி கட்டுனேன்\" பேசிக்கிட்டே இன்னொரு சார்மினாரை எடுத்து பத்தவைக்கறாரு.\n\"எதப்புடிச்சா எதை அடையலாங்கறதெல்லாம் ஒரு கணக்கு தம்பி... என்னை சாதிப் பார்த்து தொரத்துனவுங்க என் யூனிபாரத்தைப் பார்த்து வாயத் தொறக்கலை. அதுக்குத்தான் போராடுனேன். இன்னைக்கு 3 புள்ளைங்க பொறந்ததுக்கு அப்பறம் ஊட்டுக்காரிய ஊடு சே��்த்துனானுங்களே தவிர என்னைச் சேர்க்கறதுமில்லை. வெலக்க முடியறதுமில்லை. போங்கடா மசுராச்சுன்னு நானும் கண்டுக்கறதில்லை. ஒவ்வொருத்தன் வாழ்க்கையும் ஒரு தீவு தம்பி அதுக்கு அவந்தான் ராசாவா இருக்கனும்.. அது எட்டுக்கு எட்டா இருந்தாலும் சரி... 1000 ஏக்கரா இருந்தாலும் சரி..\" சகாயம் பேசிக்கிட்டே போறாரு. பில்டரு வரைக்கும் இழுத்துட்டு பெஞ்சு கைப்பிடில நசுக்கித் தூக்கி வீசறாரு. எனக்கு ஒன்னும் புரியலை. நாமளே நொந்துகெடந்தா இந்த ஆளு வெந்து கெடக்கறாரோன்னு மனசுல ஓரமா தோணுது.\n\"நா முன்னாடி இருந்த அய்யா வீட்டுல கேட்டுள்ளயே சேர்த்த மாட்டாங்க. எங்கள மாதிரி ஆளுங்க டீ குடிக்கறதுக்குன்னே தனியா ஒரு டம்ளரு தட்டு கார்ஷெட்டு மாட்டுல இருக்கும். இது புடிக்காமயே நான் டீகாபி குடிக்கற வழக்கமில்லைன்னு சொல்லி கடைசிவரைக்கும் அங்க வாய் நனைச்சதில்லை. ஆனா உங்கப்பாரு எல்லாம் நல்ல மனுசங்க தம்பி. உங்க வீடு மாதிரி உள்ள கூப்பிட்டு வைச்சு சாப்பாடு போடறதெல்லாம் நான் என் சர்வீசுல பார்த்ததேயில்ல..\"ங்கறாரு. எங்கப்பா பேச்சு வந்ததும் எனக்கு சுர்ருங்குது...\n ஊருக்கெல்லாம் நல்லது செய்வாரு.. பெத்தவனுக்குன்னா மட்டும் செய்ய வராது எல்லாம் ஊருல நல்ல மனுசன்னு பேரு வாங்கறதுக்கு செய்யற வேலை\"ன்னு வெறுப்பைக் கொட்டறேன்.\nகடகடன்னு வாய்விட்டு சகாயம் சிரிச்சதைப் பார்த்ததும் எனக்கு திரும்பவும் கோவம் வருது. எரிச்சலா அவரைப் பார்க்கறேன். \"உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா தம்பி காந்தியோட பையனுக்கும் இதே பிரச்சனை இருந்ததாம். அவருக்கு அவங்கப்பா எதுவுமே செய்யலைன்னு..\" சொல்லிட்டு மறுபடியும் சிரிக்கறாரு.. எனக்கு பொசுக்குன்னு போயிருச்சு.\n\"புள்ளைங்களைப் பெத்துட்டா வளர்த்தறது அவ்வளவு சுலபமில்ல தம்பி.. நம்ப ஆசை, கனவுக எல்லாத்தையும் ஒதுக்கி வைச்சுட்டு எதைச் செஞ்சா புள்ளைங்க நல்லா வளரும்.. குடும்பம் தெம்பா நிக்கும்னு தேடிப்போகற பாதை மனசார இந்த பாதைல போறப்ப அவங்க கனவு, ஆசை இதையெல்லாம் தெரிஞ்சே தொலைக்கறதை கண்டும் காணாம இருக்கறதுக்காக நெருப்புகோழி மண்னுல தலைய விட்டுக்கிட்டாப்புல வேல வேலைன்னு அலைஞ்சு திருப்தியடையறதுதான் தகப்பனுங்க புத்தி... உங்க அப்பாருக்கு என்ன கனவுகன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா\" ன்னு கேக்கறாரு மனசார இந்த பாதைல போறப்ப அவ��்க கனவு, ஆசை இதையெல்லாம் தெரிஞ்சே தொலைக்கறதை கண்டும் காணாம இருக்கறதுக்காக நெருப்புகோழி மண்னுல தலைய விட்டுக்கிட்டாப்புல வேல வேலைன்னு அலைஞ்சு திருப்தியடையறதுதான் தகப்பனுங்க புத்தி... உங்க அப்பாருக்கு என்ன கனவுகன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா\" ன்னு கேக்கறாரு அவரு பேசப்பேச எனக்கு வாயடைச்சுப் போகுது.\nவீட்டுக்கு சம்பாதிச்சுப்போடறதை விட அவருக்கு வேற கனவுக எதாவது இருக்குமா என்ன காலேஜ் படிக்கறப்ப நீச்சல் சாம்பியன் காலேஜ் படிக்கறப்ப நீச்சல் சாம்பியன் நாடகம் நடிச்சி வருசத்துக்கு நாலைஞ்சி மெடலு, ஷீல்டெல்லாம் கூட வாங்கியிருக்காரு நாடகம் நடிச்சி வருசத்துக்கு நாலைஞ்சி மெடலு, ஷீல்டெல்லாம் கூட வாங்கியிருக்காரு ஒருவேளை... இதெல்லாம் கூட அவரது லட்சியக்கனவாக இருந்திருக்குமோ ஒருவேளை... இதெல்லாம் கூட அவரது லட்சியக்கனவாக இருந்திருக்குமோ இப்போ கால்வலியோட தலைவலியும் சேருது. இந்த ஆளுகூட பேசுனா மொத்தமா கவுத்துருவாருன்னு மனசுக்குள்ள ஒரு எச்சரிக்கை உணர்வும் வருது\n\"தம்பி.. உங்க வயசுக்கெல்லாம் ஆடணும்... பாடணும்.. சந்தோசமா இருக்கனும்.. அதப்பார்த்து பெத்தவங்க உட்பட மத்தவங்களும் சந்தோசமா இருக்கனும்.. உங்க சந்தோசத்துக்கு நாலுபேர்த்த அழவைக்கக்கூடாது. அடி வாங்கறது பெரிசில்லை வாங்கற ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் இருக்கனும். அப்பத்தான் அதை நாளைக்கு நீங்க நல்ல நெலமைக்கு வந்தா நெனைச்சுப் பெருமைப்பட்டுக்க முடியும்... இல்லைன்னா அது என்னைக்கும் உறுத்திக்கிட்டே இருக்கும். அன்னைக்கு நான் வாங்குன அடில பொடம்போட்டு இன்னைக்கு எங்க ஊருல நான் தலைநிமிர்ந்து நிக்கறேன். அந்த மரியாதியும் பயமும் எனக்கில்ல... என் யூனிபாரத்துக்குன்னும் எனக்கு நல்லா தெரியும். உங்களுக்கெல்லாம் உங்கப்பாரு இத்தன வசதி குடுத்திருக்காரு தம்பி. எங்கப்பாரு எனக்கு கொடுத்த ஒரே வசதி என் சாதி மட்டுந்தான்.. அதைக் காட்டிதான் சாப்பாடு, படிப்புன்னு உபகாரமா கெடைச்சே PUC தாண்டுனேன். உங்களுக்கு கெடைச்சிருக்கதுக்கெல்லாம் நீங்க எங்கயோ போகனும்... தடம் பொறண்டுறாதீக தம்பி...\" ன்னு சொல்லும்போதே அவருக்கு கண்ணுல தண்ணி பொங்க ஆரம்பிச்சிட்டது. அங்கதான் மொத்தமா கவுந்துட்டேன். வெறித்த கண்களோடு தன் வலிகளை வென்ற வெற்றிகளுக்கு பரிசாகக்கிடைத்த நிதர்சனக்களை ஏற்றுக்கொண்ட மனத்தோடு சகாயம் சொல்லிய அந்த வார்த்தைகள் என் வலிகளோடு சேர்த்து என் மனக்கசடுகளையும் அடித்துக் கழுவுகிறது.\nஅதற்குப்பிறகு நிறைய நேரம் நாங்கள் பேசிக்கொள்ளவேயில்லை. அதிகாலையில் நடைப் பயில்பவர்கள் மெல்ல வர ஆரம்பிக்கிறார்கள். கையையும் காலையும் வீசியபடி விடிவிடுவென வயதானவர்களும், கான்வாஸோடு ஓடும் பசங்களும்னு இவ்வளவு நேரம் சலமற்று இருந்த இடம் தன் மவுனம் கலைக்கத் தொடங்குகிறது. \"வாங்கண்ணே வீட்டுக்குப் போகலாம்\"னு அவரைக் கெளப்பறேன். வண்டியின் பின்சீட்டில் பூட்சுகளை கழற்றி வைத்து, கால்களை மடக்கி, உடலைக் குறுக்கி மெல்லிய குறட்டையோடு தூங்கிக்கொண்டிருக்கிறார் என் அப்பா\n எழுப்பாதீங்க... பாவம் தூங்கட்டும்.. வண்டிய மெதுவா எடுங்க\"ன்னு சொல்கிறேன் நான். வண்டி நகரும்போதே முழிச்சுக்கிட்டாரு... \"அப்பா, வீட்டுக்கு போகலாம்பா\" ங்கறேன் நான், அவர் முகம் பார்க்கத் திராணியற்று ரோட்டைப் பார்த்தபடி. இப்போதும் அவர் ஒன்றும் பேசவில்லை.\nஅதிகாலைக் காற்று முகத்தில் மோதி என் உடல் சிலிர்க்க, இரு கைகளையும் இறுக்கிக் கட்டியபடி விடியும் பொழுதை ரசிக்க ஆரம்பிக்கிறேன் நான்.\nஇளவஞ்சி அவர்களின் இதர படைப்புகள். சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/09/blog-post_31.html", "date_download": "2019-10-22T14:53:17Z", "digest": "sha1:US2LIQM5GRLWPNJIZH3A6N3HVONT6FMD", "length": 6796, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "உள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே", "raw_content": "\nHomeHuma Qureshiஉள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடை இன்றி படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேஷி - ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ஹுமா குரேஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகை. இவர் ரஜினியுடன் ‘காலா’ படத்தில் அவருடைய முன்னாள் காதலியாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் நடிகை ஹுமா குரேஷியும் ஒருவர். தமிழில் நடித்த முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.\nஇந்த நேரத்தில் நடிகை ஹுமா குரேஷி, படு கவர்ச்சியான ஒரு ��ோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.\nஅதில் அவர் உள்ளாடை அணியாமல் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\nபிகில் படத்தின் டைட்டில் கார்டில் வந்த முதல் வசனத்தையே நீக்கிய சென்சார் குழு - அப்படி என்ன வசனம் தெரியுமா..\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் \"சுப்ரமணியபுரம்\" நடிகை ஸ்வாதி..\nமதுபான விடுதியில் அரைகுறை ஆடையில் நடிகை இலியானா - வைரல் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பேபி அனிகா அணிந்துள்ள டீசர்ட்டில் இடம் பெற்ற வாசகம் - குமுறி குமுறி சிரிக்கும் ரசிகர்கள்\nஉச்ச கட்ட கவர்ச்சி போஸ்கொடுத்து இளசுகளை கிறங்கடித்த இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங் - வைரலாகும் புகைப்படங்கள்\nகொள்ளையனுடன் தொடர்பு - கடும் மன உளைச்சலில் பிரபல இளம் நடிகை..\nமிகவும் இறுக்கமான உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள அமலா பால் - புகைப்படங்கள் உள்ளே\n - சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் இவரா.. - பேய் அறைந்தது போல இருக்கும் ரசிகர்கள்..\n\" - வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம் குறித்து விளாசும் ரசிகர்கள்\nதமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் கூட பிகில் ரிலீஸ் இல்லை - ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinehitz.com/2019/09/16/actress-oorvashi-tells-why-she-got-second-marriage/", "date_download": "2019-10-22T14:13:47Z", "digest": "sha1:62YT4KFMJOIRCOHCME34V5C5ZMOSVDUK", "length": 10945, "nlines": 134, "source_domain": "cinehitz.com", "title": "முதல் கணவருடன் விவாகரத்து! இரண்டாம் திருமணம் செய்தது ஏன்? நடிகை ஊர்வசி விளக்கம் - cinehitz.com - Tamil cinema News | Tamil Movie Reviews | television News | Actress Gallery | Biggboss Live News", "raw_content": "\nHome முக்கியச் செய்திகள் முதல் கணவருடன் விவாகரத்து இரண்டாம் திருமணம் செய்தது ஏன் இரண்டாம் திருமணம் செய்தது ஏன்\n இரண்டாம் திருமணம் செய்தது ஏன்\nமுதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இந்த வயதில் இரண்டாம் திருமணம் செய்தது ஏன் என ஊர்வசி சில வருடங்களுக்கு முன்னரே விளக்கமளித்துள்ளார்.\nமலையாள நடிகர் மனோஜை மணந்த ஊர்வசி ஒரு பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் மனோஜும், ஊர���வசியும் விவாகரத்து செய்துவிட்டனர். பின்னர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nமேலும் மகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்நிலையில் ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டர் சிவபிரசாதை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த வயதில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து ஊர்வசி கூறுகையில், சிவபிரசாத் வேறு யாரும் அல்ல அவர் எங்கள் குடும்ப நண்பர்.\nஎங்கள் குடும்பத்தில் ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். அவரை எனது தாத்தா மற்றும் தம்பி கமலுக்கு மிகவும் பிடிக்கும்.\nமன அமைதி வேண்டி ஒரு நாள் நாங்கள் அனைவரும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்திற்கு சென்றோம். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தபோது பூசாரி மாலையை கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்திருந்த சிவபிரசாதை என் கணவர் என்று நினைத்து எங்களுக்கு மாலை அணிவித்தார்.\nசிவபிரசாத் அந்த மாலையை கழற்ற முயன்றபோது அப்படியே இருக்கட்டும் என்று என் தாத்தா கூறினார். நாங்கள் இருவரும் பூஜை முடியும் வரை மாலையுடன் இருந்தபோது தான் எனக்குள் ஏதேதோ எண்ணங்கள் வந்தன. அதுவரை நினைக்காத மறுமணம் எண்ணம் தோன்றியது.\nஇளைஞர்களே வயதுகூடிய பெண்ணை திருமணம் செய்யக்கூடாது..\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n சரியான கேள்வி கேட்ட லாஸ்லியா\nநேற்று கமல் வனிதாவை கலாய்த்த போதெல்லாம் கைதட்டி சிரித்த இந்த பெண் யார் தெரியுமா..\nபிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வனிதாவின் மகள்கள் இவ்வளவு பெரிய பொண்ணுங்களா\nஈரமான ரோஜாவே சீரியல் ஷாமுக்கு இவ்வளவு அழகான மனைவியா பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ\nஅதிரடியாக திருமணத்துக்கு தயாரான மீரா மிதுன்… மாப்பிள்ளை யார் தெரியுமா\nதொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டிடிக்கு கிடைத்துள்ள சூப்பரான கெளவம்\nஎன்னை குண்டு என கிண்டல் செய்வார்கள்.. அவங்களுக்���ு என் பதில்… கருணாஸ் மனைவியும் பிரபல...\nதிருட சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த திருடன்… வைரலாகும் வீடியோ\nஅழகு தேவதை அதுல்யா ரவியின் கிறங்கடிக்கும்லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇடுப்புக் கவர்ச்சியில் ரம்யா பாண்டியனை பின்னுக்குத் தள்ளும் நிவேதா பெத்துராஜ். இதோ வைரலாகும் வீடியோ\nகவீனை இந்த ஆர்மியால் தான் காப்பாற்ற முடியும்: சாண்டி முன்னாள் மனைவி சொன்ன ரகசியம்\nபிரபாஸின் சாஹோ பேனர் கட்டிய ரசிகருக்கு நேர்ந்த பயங்கரம்.. அதிர்ச்சி வீடியோ\nகவீன் சொன்ன அந்த வார்த்தைக்கு அரங்கத்தில் பறந்த கைதட்டல்… என்ன ஒரு நல்ல மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=157569", "date_download": "2019-10-22T14:53:51Z", "digest": "sha1:CF2QAVUKSY4EIHAIXXMGRQ3JPIE54HJO", "length": 7813, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் ��ொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகும்பகோணம் அருகே, ராகு பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா, நவம்பர் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாகநாத ஸ்வாமி வெள்ளி ஐந்து தலை நாக வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் சனியன்று நடைபெற்றது. நாக நாத ஸ்வாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.\nஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/05/06/115-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D-888ladies-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-22T15:01:31Z", "digest": "sha1:STMWLAWNK2ZO6S6FOBOQJCZDSVJFDPCP", "length": 26807, "nlines": 387, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "XXX இலவச காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இலவச - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nXXX இலவசமாக காசினோ போனஸ் இல்லை வைப்பு காசினோ போனஸ்\nவெளியிட்ட நாள் 6 மே, 2017 ஆசிரியர் இனிய comments 115 இல் 888ladies கேசினோவில் இலவச வைப்பு கேசினோ போனஸ் இல்லை\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை ரெட்ஸ்டாக் காசினோ\n115 இலவச டெபாசிட் கேசினோ போனஸ் 888ladies கேசினோ + 80 இலவசமாக வைப்புத்தொகை இல்லை Diamond7 கேசினோவில்\n9 போனஸ் குறியீடு: J37JSBIF டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOB1FY4VHRU மொபைல் இல்\nசெயிண்ட் பியர் மற்றும் மிக்குலன் ஆகியோரிடமிருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nகிர்கிஸ்தானில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nநைஜீரியாவில் இருந்து வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் செபெதேயுவின், ஜாக்சன், அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் 31 ஆகஸ்ட் 2017\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nஸ்பின்ஸன் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nPrimeSlots காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசர்க்கரை கேசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nரெட் பேட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெராஜோன் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nடிஜிட்டல் காசினோவில் டிபாசிட் காசினோ போனஸ் இல்லை\nBetChan காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nரிஸிக் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nமரியா காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nNorgeVegas Casino இல் 100 இலவச ஸ்பைஸ் போனஸ்\nராயல் பான்டா காசினோவில் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nலாண்டிங் பக்கம் கேசினோவில் இலவசமாக சுழல்கிறது\nபெட்ரல்லி கேசினோவில் இலவசமாக சுழலும்\nபிரதம காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபெட்ரெயிட் கேசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nXXXX காலாண்டில் மொத்த வைப்பு போனஸ் இல்லை\nக்ளவரியான காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nபாரிஸ் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரெட் பேட் கேசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nஇண்டிராகே காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nDiamond155 காசினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nDiamond125 காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nகாஷ்யோ காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசமாக\nரெட் ஸ்லாட்ஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n1 ரெட்ஸ்டாக் காசினோவுக்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 115 இலவச டெபாசிட் கேசினோ போனஸ் 888ladies கேசினோ + 80 இலவசமாக வைப்புத்தொகை இல்லை Diamond7 கேசினோவில்\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த வைப்பு காசினோ போனஸ் குறியீடுகள்:\nஇம்பீரியல் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nலக் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்���ள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/news-reader-saranya-committed-to-act-in-new-film-ptp8rj", "date_download": "2019-10-22T13:37:43Z", "digest": "sha1:ZE326CCC2FOD6P7O5WN2K5R3X7BFY3PX", "length": 9258, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "செய்திவாசிப்பாளர் சரண்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! புது படத்தில் கதாநாயகியாக கமிட்..!", "raw_content": "\nசெய்திவாசிப்பாளர் சரண்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம். புது படத்தில் கதாநாயகியாக கமிட்..\nபர்மா படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடிக்கும் படம் எண் 4. இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் செய்திவாசிப்பாளரான சரண்யா.\nபர்மா படத்தில் நடித்த மைக்கேல் நாயகனாக நடிக்கும் படம் எண் 4. இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார் செய்திவாசிப்பாளரான சரண்யா.\nவடசென்னையின் காசிமேடு பகுதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் படம் தான் எண் 4. இந்த படத்தில் நடிக்க முதலில் சின்னத்திரை பிரபலமான வாணி பஜனை அணுகியுள்ளனர். ஆனால் படக்குழு கேட்ட தேதியில் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாததால், அதற்கு அடுத்தபடியாக செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில படங்களில் நடித்தவருமான சரண்யாவை கதாநாயகியாக கமிட் செய்து உள்ளனர்.\nஇவர் இதற்கு முன்னதாக சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் உள்ளிட்ட பலவற்றில் நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென தனி இடம் பிடித்தவர். இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களில் அபிஷேக், வடிவுக்கரசி அனுபமா குமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.\nமதம் மாற்ற பணம் வாங்கினாரா பிகில் விஜய்..\nஒரு போஸ்டுக்காக... சமந்தாவை வறுத்தெடுக்கும் கணவர் நாக சைதன்யாவின் ஒட்டுமொத்த ரசிகர்கள்..\nவெறித்தனத்தின் உச்சம்...அலகு குத்தி அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்...வீடியோ...\n’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...\nபிகில் ரிலீஸ் கொண்டாட்டத்திற்காக தரமான காரியம் செய்த விஜய் ரசிகர்கள்... போலீஸ் அதிகாரி பாராட்டு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிக��்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-tweet-about-current-politics-pnjbwz", "date_download": "2019-10-22T13:34:59Z", "digest": "sha1:JKURF4MHCN4ET52DINWFWEEJSQ264SYM", "length": 13637, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாரு வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு கிடக்கும் ராமதாஸ்!! 7+1 கிடைத்த குஷியில் விதவிதமா ட்வீட்...", "raw_content": "\nயாரு வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு கிடக்கும் ராமதாஸ் 7+1 கிடைத்த குஷியில் விதவிதமா ட்வீட்...\n7+1 கிடைத்ததில் உற்சாகமாக இருக்கும் ராமதாஸ், வாய்க்கொடுத்து வம்பில் சிக்காமல், தைலாபுரம் தோட்டத்தில் யார் யார் என்ன விமர்சிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் நோட்டமிட்டு வருகிறார். நாங்க அப்படித்தான் நீ என்னவேனா கலாய்த்துக்கோங்க, நான் பதிலடி கொடுப்பதாக இல்லை என யார் வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு இருக்கிறார் பெரிய டாக்டர் ராமதாஸ்.\n7+1 கிடைத்ததில் உற்சாகமாக இருக்கும் ராமதாஸ், வாய்க்கொடுத்து வம்பில் சிக்காமல், தைலாபுரம் தோட்டத்தில் யார் யார் என்ன விமர்சிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் நோட்டமிட்டு வருகிறார். நாங்க அப்படித்தான் நீ என்னவேனா கலாய்த்துக்கோங்க, நான் பதிலடி கொடுப்பதாக இல்லை என யார் வம்பு தும்புக்கும் போகாமல் சிவனேன்னு இருக்கிறார் பெரிய டாக்டர் ராமதாஸ்.\nமுதல்முறையாக ஏதோ சாதித்த சந்தோஷத்தில் இருக்கும் அவர், அந்த உற்சாகத்தை தன்னுடைய தொண்டர்களுக்கும் ஒவ்வொரு நாளும் பொன்மொழிகள் மூலம் டிப்ஸ் கொடுத்து வருகிறார். இந்த வகையில் இன்றைக்கு தந்திருக்கும் அட்வைஸ், \"சவால்களை ஏற்றுக் கொள். அப்போது தான் உனது வாழ்வில் வெற்றியால் கிடைக்கும் பரவசத்தை உணர முடியும்.- ஜார்ஜ் பேட்டன்\" என்று பதிவிட்டுள்ளார். அதிமுக-பிஜேபியுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்திகளும், கலாய்ப்புகளும் தொடர்ந்து பல தரப்பிலிருந்து எழுந்து வருவதால் அதனை சவாலாக எடுத்து தொண்டர்களை சமாளிக்க டிப்ஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nபிஜேபியுடன் கூட்டணி சேர்ந்ததிலிருந்து அவர் போட்ட ட்வீட் என்னன்னு பார்க்கலாம் வாங்க...\nகூட்டணி சேருவதற்கு முந்தையநாள், ஓர் உண்மையான தலைவர் என்பவர் கருத்தொற்றுமையை தேடிக்கொண்டிருக்க மாட்டார். மாறாக கருத்தொற்றுமையை வார்த்தெடுப்பவராக இருப்பார்\n- மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர். என பதிவிட்டுள்ளார்.\nகூட்டணி அமைத்து நாளன்று, தொண்டர்களுக்காக ஒன்று சேர்வது தான் தொடக்கம்; ஒன்றாகவே இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக உழைப்பது தான் வெற்றி - எட்வர்ட் எவரெட் ஹால் என பதிவிட்டுள்ளார்.\n7+1 வாங்கிய பாமக மீதும் கொடுத்த அதிமுக மீது கடுப்பான தேமுதிகவிற்காக போட்ட டிவீட்; திறமையும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எதன் மீதும் பொறாமை ஏற்படாது. பொதுவாகவே பொறாமை என்பது நாடி நரம்பெல்லாம் பாதுகாப்பின்மை ஊறிப்போனதன் அறிகுறி தான்\nபாமகவுக்கு கொடுத்ததை போலவே தேமுதிகவிற்கே, பொறாமை என்பது ஏவப்படுபவர்களுக்கு சில தொந்தரவுகளை உண்டாக்கும்; அதே நேரத்தில் பொறாமைப்படுபவர்களை அது வதம் செய்து விடும்\nஅடுத்ததாக, பொறாமை என்பது ஒரு மனப் புற்றுநோய்\n- பி.சி. போர்ப்ஸ் பதிவிட்டார்.\nபாமகவுக்கு கொடுத்ததைப்போலவே எங்களுக்கும் வேண்டும் என அடம்பிடித்த தேமுதிகவிற்காகவும், தொடர்ந்து பாமகவை கலாய்க்கும் எதிரணியில் இருப்பவர்களுக்கும் பொறாமை என்பது ஒன்றுக்கும் உதவாதவர்களால் அறிவாற்றல் கொண்ட மேதைக்கு செலுத்தப்படும் மரியாதை ஆகும்- ஃபுல்டன் ஜே. ஷீன்\nஇப்படி நாளுக்கு நாள் போன் மொழி போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தியும், எதிரணியை வெறுப்பேற்றியும் ட்வீட் போட்டு வருகிறார் ராமதாஸ்.\nமோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..\nஅரசு பேருந்துகள் இனி ஹைடெக் பேருந்துகள்.. சும்மா கப்பல் மாதிரி இருக்கு நீங்களே பாருங்க..\nகனவு காணும் மு.க.ஸ்டாலின் கம்பி எண்ணப்போகிறார்... அதிர வைக்கும் நமது அம்மா..\n பயங்கர அதிர்ச்சியை வெளியிட்ட சுகாதாரத்துறை..\nகள்ளச்சாரயம் பெருகிவிடும் என்பதால் டாஸ்மாக் நடத்துகிறோம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல��� நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nஇணையத்தளத்தை கலக்கும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nஅரசு பேருந்தும் - தனியார் பேருந்தும் பயங்கர மோதல்.. சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் கவலைக்கிடம்..\nவேற லெவெலில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. பேனரை விஞ்சிய பிரார்த்தனையின் உச்சம்..\nநடுரோட்டில் தெனாவெட்டாக 'தம்' அடிக்கும் மீரா மிதுன்..\nடைல்ஸ் கல்லில் மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்.. 'பிகில்'காக பயங்கர வேண்டுதல் வீடியோ..\nதலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல்... 15 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு..\n காட்டு காட்டுன்னு காட்டப்போகும் மழை...மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை... போலீஸ் தீவிர விசாரணை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-mp-anbumani-ramadoss-emphasis-to-give-job-for-local-peoples-in-public-sector-companies-363408.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-22T14:38:55Z", "digest": "sha1:COPQYYR56AWU73OG5Q3ZZZN7ULIR5GE7", "length": 16074, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில்வேயில் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்குக...அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல் | pmk mp anbumani ramadoss emphasis to give job for local peoples in public sector companies - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை ப சிதம்பரம் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்.. விட்டு விட்டு வெளுக்கிறது மழை.. குளிர் வேறு ஆட்டுகிறது\nதப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி\nசீன பட்டாசு விற்றாலும், வாங்கினாலும் தண்டனை.. கஸ்டம்ஸ் அதிரடி அறிவிப்பு\nகப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் தி��றல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nFinance தங்கம் விலை வீழ்ச்சி.. 3-வது நாளாக தொடர்ந்து குறையும் விலை.. இன்னும் குறையுமா..\nMovies குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க\nAutomobiles பைக்கின் விற்பனை நிலவரத்தை வெளியிட மறுக்கும் ஜாவா மோட்டார்ஸ்... காரணம் என்ன\nLifestyle உங்கள் காதல் தோத்ததுக்கு இதுல ஏதாவது ஒண்ணுதான் கண்டிப்பா காரணமா இருக்கும் சரியானு பாருங்க\nEducation 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு- தமிழக அரசு\nTechnology சூழலும் கேமரா கொண்ட கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு\nSports ஏமாற்றிவிட்டனர்.. தலை இல்லாத கோழி போல சுற்றுகிறோம்.. புலம்பும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில்வேயில் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்குக...அன்புமணிராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கே பணி வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,\nதிருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள கடைநிலை பணியிடங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் உள்ள ரயில்வேயின் ஆள்தேர்வு கொள்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது என சாடியுள்ளார். திருச்சி, மதுரை ரயில்வே கோட்டத்தில் 87% பணிகள் வட இந்தியர்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது மிகப்பெரும் சமூக அநீதி எனக் கூறியுள்ளார்.\nமுதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்தல் எழுதி பாஸ் ஆகட்டும்.. ஒன்னுமே தெரியல.. சீமான் சாடல்\nதமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பணிகள் வட இந்தியர்களுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்றும், தாராள கொள்கை காரணமாகவே இது போன்ற பணி நியமனங்கள் நடப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களில் ஆட்கள் நியமிக்கும் முறை தமிழர்களுக்கு எதிரான சமூக நீதி படுகொலை என விமர்சித்துள்ளார்.\nஇனியும் இது போன்ற சமூக அவலங்களை ஏற்கமுடியாது என்றும், இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மக்களுக்கு போதிய அளவில் வேலை கிடப்பதை உறுதி செய்ய ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக பூத் ஏஜென்டுகள் கவனமாக இருங்க... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தல்\nநாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்\nகம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n\"கிரைம்\" சுரேஷ் என்னை விடவே இல்லை.. தொந்தரவு செய்தான்.. போட்டுத் தள்ளிட்டோம்.. அதிர வைத்த \"அம்மு\"\nகுறுகிய மனோபாவம் கொண்டவர் மோடி... கே.எஸ்.அழகிரி சாடல்\nஅமித்ஷாவை வைத்து கூட்டம் நடத்தத் திட்டம்... தமிழக பாஜகவின் மெகா பிளான்\nசென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்\nமோடி டாடின்னா.. அமித்ஷா மேன் ஆப் தி மேட்ச்.. கலக்கும் ராஜேந்திர பாலாஜி.. பாஜகவுக்கே ஆச்சரியம்\nஆர்.கே.நகர் பண மழை.. சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்\nசர்ச்சை மேல் சர்ச்சை.. இன்போசிஸில் என்னதான் நடக்கிறது மௌனம் கலைத்த நந்தன் நிலகேனி\n மழையை காரணம் கூறத் திட்டம்\nஎன்னை பார்த்தா அப்படி சொல்றே.. கியரை பிடித்து இழுத்த பூஜா.. ஸ்தம்பித்த டிரைவர் கண்டக்டர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanbumani ramadoss chennai அன்புமணி ராமதாஸ் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-22T13:39:45Z", "digest": "sha1:I34FCZF2SPSCUBNIMS3YD2JE7CQOGCXL", "length": 6616, "nlines": 141, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தக வெளியீட்டு விழா: Latest புத்தக வெளியீட்டு விழா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரஜினி குறித்து அடுத்த சர்ச்சை.. அழைப்பே இல்லாமல் விழாவுக்கு போய் '370' குறித்து பேசினாரா\nஇந்தி தெரியாததால்தான் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பதவி கொடுக்கலையா சோனியா\nஜாமீன் கேட்கிறார் வைகோ.. திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்\nஜெஸிலா பானுவின் நம் நாயகம் நூல்: சென்னையில் ஜன.23ல் வெளியீடு\nஅண்ணாவின் அரசியல் நாகரீகத்தை பின்பற்ற வேண்டும்.. விஜயகாந்த்துக்கு வைகோ மறைமுக கொட்டு\nமயிலாப்பூரில் தொட்டு விடாதீர்கள்... நூல் வெளியீட்டு விழா\nபுத்தக வெளியீட்டு விழாவில் மனைவிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/10013143/Cut-to-young-man-in-RamanathapuramThree-arrested-in.vpf", "date_download": "2019-10-22T14:43:30Z", "digest": "sha1:N6442KUJRNWMFGBQKYP46S4DVULY6MNF", "length": 14951, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cut to young man in Ramanathapuram: Three arrested in Chennai || ராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது + \"||\" + Cut to young man in Ramanathapuram: Three arrested in Chennai\nராமநாதபுரத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது\nராமநாதபுரத்தில் முன் விரோதம் காரணமாக வாலிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:30 AM\nராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன்(வயது26). இவர் கடந்த மாதம் 21-ந் தேதி இரவு ராமநாதபுரம் குமரையாகோவில் அருகில் ஒரு கடையில் சூப் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உடல்நிலை கவலைக்கிடமாகவே மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nமுன்விரோதம் காரணமாக இந்த பழிக்குபழி சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. ��துகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அர்ச்சுனன் மகன்கள் முத்துமுருகன்(37), வேலவன்(30), நேருநகர் முதலாவது தெரு ராமமூர்த்தி மகன் முத்துக்குமார்(36) ஆகிய 3 பேரையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த துரைராஜ் மகன் சுரேஷ்(36), ராமு மகன் திருமூர்த்தி(26), அண்ணாநகர் விஜயராஜ் மகன் வினோத்குமார்(25) ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் சென்னை எண்ணூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மேற்கண்ட 3 பேரையும் போலீசார் மடக்கி விசாரித்தபோது ராமநாதபுரத்தில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.\nபோலீசாரின் தேடுதலுக்கு பயந்து சென்னையில் பதுங்கியிருந்த நிலையில் வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கருதி வேலை தேடி செல்வதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் கேணிக்கரை போலீசார் சென்னை சென்று 3 பேரையும் கைது செய்தனர்.\n1. திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது - 27 பவுன் நகைகள் மீட்பு\nதிண்டுக்கல் புறநகர் பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 27 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.\n2. அ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்\nஅ.தி.மு.க. எம்.பி.யை கைது செய்யக்கோரி நாங்குநேரி அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேர் கைது - 41 பவுன் நகை மீட்பு\nஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வீடு புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 பவுன் நகை மீட்கப்பட்டது.\n4. வேலூர் அருகே, மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல் - அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது\nவேலூர் அருகே மினிலாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சாவை மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன் - தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n5. திருவண்ணாமலையில் போலி பெண் டாக்டர் மீண்டும் கைது\nதிருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வாலிபரும் பிடிபட்டார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. சங்ககிரி அருகே, மாமியாரை கொன்ற மருமகன் கைது - பரபரப்பு வாக்குமூலம்\n2. காதலித்து கர்ப்பமாக்கியதாக டாக்டர் மீது பெண் டாக்டர் புகார்\n3. கள்ளக்காதல் தகராறில் கொலை: துண்டிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் தலை சிக்கியது கணவருடன் இளம்பெண் கைது\n4. லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து, பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில், பனியன் நிறுவன அதிபர் பரிதாப சாவு\n5. துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கத்துகள்கள் பறிமுதல் பணிப்பெண் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/10/10040119/ATM-MachineAttempt-to-break.vpf", "date_download": "2019-10-22T14:59:41Z", "digest": "sha1:YOFXTXGXQ7BEQTPZZFX6BHJRVHT22JFJ", "length": 10776, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "ATM Machine Attempt to break || படப்பை அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிபல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடப்பை அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிபல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது + \"||\" + ATM Machine Attempt to break\nபடப்பை அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிபல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது\nபடப்பை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 10, 2019 04:01 AM\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த கீழ் படப்பையில் வண்டலூர்- வாலாஜ���பாத் சாலை அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணித்தனர். படப்பை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பது கண்காணிப்பில் தெரியவந்தது. இது குறித்து அவர்கள் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.\nஅப்போது ஏ.டி.எம். மையத்திற்குள் கையுறைகள் போட்டு கொண்டு கியாஸ் வெல்டிங் எந்திரம் வைத்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் காஞ்சீபுரத்தை சேர்ந்த இறையன்பு (வயது 19) மற்றும் 17 வயதான மற்றொரு மாணவர் என்பது தெரிய வந்தது.\nஅவர்களிடம் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. தாறுமாறாக ஓடிய கார் குளத்துக்குள் பாய்ந்தது; என்ஜினீயர் பலி உறவினர் வீட்டில் இருந்த மனைவியை அழைக்க சென்றபோது பரிதாபம்\n2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்\n4. 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனிக்கு ‘ரெட் அலர்ட்’ வானிலை ஆய்வு மை���ம் அறிவிப்பு\n5. ‘டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகள் அதிகரித்துள்ளது’ பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/25041848/National-Junior-Athletics-Gold-for-Tamil-Nadu-hero.vpf", "date_download": "2019-10-22T14:48:45Z", "digest": "sha1:NTIE7EJOQIYQN3MYAHMXC2ZYUSMCRSS5", "length": 10556, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "National Junior Athletics: Gold for Tamil Nadu hero Andrea || தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம் + \"||\" + National Junior Athletics: Gold for Tamil Nadu hero Andrea\nதேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஆன்ட்ரியாவுக்கு தங்கம்\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஆன்ட்ரியா தங்கம் பதக்கம் வென்றார்.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 04:18 AM\n17-வது தேசிய ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் நடந்த பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை ஷெரின் ஆன்ட்ரியா 5.99 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கேரள வீராங்கனை ஆன்சி சோசன் 5.91 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், மற்றொரு தமிழக வீராங்கனை தபிதா 5.91 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள் இருவரும் சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.\n1. தேசிய ஜூனியர் தடகளம்: தமிழக வீராங்கனை ஐஸ்வர்யாவுக்கு தங்கம்\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில், தமிழக வீராங்கனை ஐஸ்வர்யா தங்கபதக்கம் வென்றார்.\n2. 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை\n100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா சாதனை படைத்தார்.\n3. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.15 லட்சம் ஊக்க தொகை வழங்கினார்\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு எடப்பாடி பழனிசாமி இன்று ரூ.15 லட்சம் ஊக்க தொகையை ���ழங்கினார்.\n4. ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல் அமைச்சர் வாழ்த்து\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\n5. ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nஆசிய தடகள போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.\n1. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலதாமதத்திற்காக பயணிகளுக்கு ரூ.1.62 லட்சம் இழப்பீடு தொகை\n2. கணவன் குறித்த கேள்வி: டோனிக்கு என்ன வயது ஆகிறது அவர் ஓய்வு பெற்றுவிட்டாரா சர்பிராஸ் அகமது மனைவி கோபம்\n3. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்\n4. 2024 ஆம் ஆண்டில் 20 நாடுகள் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும்: இந்தியாவின் இடம் என்ன\n5. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n1. ரபெல் நடால் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்தார்\n2. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் வீரர் நியமனம்\n3. டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4773901100", "date_download": "2019-10-22T14:56:52Z", "digest": "sha1:DQODYOBT5CUURKG526B3DPSOBLCK5W4X", "length": 3194, "nlines": 104, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spill, Hobby | Detalii lectie (Tamil - Norvegiana) - Internet Polyglot", "raw_content": "\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spill, Hobby\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sport, Spill, Hobby\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Ha det litt moro. Alt om fotball, sjakk og fyrstikksamling\n0 0 உடல் வித்தை turn\n0 0 உயரம் தாண்டுதல் høydehopp\n0 0 ஏரோபிக்ஸ் aerobic\n0 0 ஓர் ஆட்டம் en kamp\n0 0 கால்பந்து fotball\n0 0 குதிரை பந்தயம் hesteveddeløp\n0 0 குத்துச் சண்டை boksing\n0 0 கூடைப் பந்து basketball\n0 0 கோல்ஃப் golf\n0 0 சக்கரப் பனிச்சருக்கு en rulleskøyte\n0 0 சதுரங்கம் sjakk\n0 0 சர்ஃபிங் surfing\n0 0 சீட்டு ஆட்டம் kort\n0 0 செக்கர்ஸ் dam\n0 0 சைக்கிளிங் sykling\n0 0 டென்னிஸ் tennis\n0 0 தொங்கோட்டம் jogging\n0 0 நீந்துதல் å svømme\n0 0 பட்டம் விடுதல் en drage\n0 0 பனிக்கட்டை விளையாடுதல் å gå på ski\n0 0 பனிச்சருக்கு en skøyte\n0 0 பனிச்சருக்கு திடல் en skøytebane\n0 0 பனிச்சருக்கு விளையாடுதல் å gå på skøyter\n0 0 விளையாடுதல் å leke\n0 0 விளையாட்டு வீரர் en atlet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newsbank.in/category/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-22T14:32:24Z", "digest": "sha1:JQVRVUAONLWFOUBW2KUQCP36L2IYF4RC", "length": 13162, "nlines": 209, "source_domain": "www.newsbank.in", "title": "தன்னம்பிக்கை பக்கம் d tags of your site:", "raw_content": "\n🕓 Pns- 1-நிமிட வாசிப்பு 👀 NEWS Teaser – 22 Oct-05pm ▪தமிழகத்தில் கனமழை: முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை ▪10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு ▪கருணாநிதி திறந்து வைத்த அண்ணா நூலகம்: நல்ல முறையில் பராமரித்திட அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ▪அசுரன் நடிகை அளித்த புகாரின் பேரில் இயக்குனரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு ▪”விதி என்பது கற்பழிப்பு போன்றது அனுபவிக்க முயற்சி செய்யுங்கள்” சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி மனைவியின் பதிவு ▪திருமணமான மூன்றே மாதத்தில் ஆசை மனைவிக்கு அளித்த பட்டத்தை பறித்த தாய்லாந்து மன்னர் ▪பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி ▪ஜப்பானிய பேரரசராக நரிஹித்தோவுக்கு முடிசூட்டப்பட்டது ▪அவர் இல்லைனா நான் ஒன்னுமே இல்லை – துருவ் விக்ரம் ▪அம்பத்தூர் ஆஸ்பத்திரியில் சிறுமியின் காதுக்கு பதிலாக தொண்டையில் ஆபரேசன் ▪நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம் ▪சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த பாகிஸ்தானியர்கள் இருவர் கைது ▪பசுமாட்டின் இரைப்பையில் 52 கிலோ பிளாஸ்டிக்: அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு\nஒரு சொல் கவிதை அம்மா அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா அதே ஒரு சொல் சரித்திரம் அப்பா \nநான் ரசித்த மிக அழகான பதிவு*.. அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்… ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில்…\nசாதனைகளால் திரையுலகை மிரட்டிய படிக்காத மேதை…… சின்னப்பதேவரின் 41-வது நினைவுதினம் இன்று\nசாதனைகளால் மிரட்டிய படிக்காத மேதை…… சின்னப்பதேவரின் 41-வது நினைவுதினம் இன்று வள���ும்போது ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில்…\nதேவையில்லா செய்திகளால் உங்களுக்கு தொல்லையா..\nதேவையில்லா செய்திகள் வாட்ஸ் அப் குழுவில், மெசஞ்சரில்,இ-மெயிலில் வருவதால் உங்களுக்கு தொல்லையா.. இனி உங்களுக்கு தேவையான செய்திகள் மட்டுமே உங்களுக்கு…\nதனது சொந்த நகைகளை விற்று அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தி உள்ளார் ஆசிரியை ஆச்சரிய அன்னபூர்ணா\nஅப்பா போல டாக்டர் ஆக விரும்பியவர்.. கலைந்த தலை, சளியுடன் காட்சி தந்த குழந்தைகளைப் பார்த்து அழுது கொண்டே பள்ளி…\nநன்கொடை அனுப்ப இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் (Link)\nசுதந்திரமான பத்திரிகையாளனும்…உண்மையை துணிவோடு எழுதும் செய்தியாளனுமே இன்றைய நிலையில் நாட்டுக்கு தேவை… அவ்வகையில்..அவ்வகையில் நிர்பந்தங்களுக்கு..ஆட்படாமல்…சுதந்திரமான சுயசார்பு… அச்சு ஊடக பத்திரிகையாளர்களால்…என்…\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\nவரலாற்றில் இன்று:அக்டோபர்-4 உலக விலங்குகள் நாள்\nஇன்று 22 அக்டோபர் உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்…\n22-10-2019-செவ்வாய்க்கிழமை இன்றைய ராசி பலன்கள்\nஉலக இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் அரசுடைமை செய்யப்பட்டது பாரதியாரின் படைப்புகளைத்தான்\n ஆனால்.. அதன் வங்கி கணக்கில்.. நிதி இல்லை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/10/01/", "date_download": "2019-10-22T13:46:52Z", "digest": "sha1:2VFJAYWVKJSHP5IMLZHCVTI4IT5NIL4H", "length": 7806, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "October 1, 2019 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅமெரிக்க சரக்கு விமானம் அயர்லாந்து பயணம்\nஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னம் மாற்றப்படுமா\n14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nஅமெரிக்க சரக்கு விமானம் அயர்லாந்து பயணம்\nஜனாதிபதி தேர்தலில் மொட்டு சின்னம் மாற்றப்படுமா\n14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்\nரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்க ஏற்பாடு\nகோட்டாபயவிற்கு மாற்றாக அஜித் நிவாட் கப்ரால்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கின் இடைக்கால தடை நீடிப்பு\nமதுபான விற்பனை நிலையங்கள் மூ���ல்\nவெங்காயத்தின் தீர்வை வரியைக் குறைக்கத் தீர்மானம்\nகோட்டாபயவிற்கு மாற்றாக அஜித் நிவாட் கப்ரால்\nகோட்டாவிற்கு எதிரான வழக்கின் இடைக்கால தடை நீடிப்பு\nமதுபான விற்பனை நிலையங்கள் மூடல்\nவெங்காயத்தின் தீர்வை வரியைக் குறைக்கத் தீர்மானம்\nகமல் சம்மதித்தால் தேவர் மகன் 2-ஐ இயக்குவேன்\nபிலிப்பைன்ஸில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு\nசஜின் வாஸுக்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு\nகண்டியில் போக்குவரத்து கேந்திர நிலையம்\nUpdate: பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை\nபிலிப்பைன்ஸில் 20,000 பன்றிகள் கொன்று குவிப்பு\nசஜின் வாஸுக்கு எதிரான வழக்கு நாளாந்தம் விசாரணைக்கு\nகண்டியில் போக்குவரத்து கேந்திர நிலையம்\nUpdate: பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பிணை\nவௌிநாடு செல்ல நீதிமன்றில் அனுமதி கோரும் கோட்டாபய\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nகணினி தொழில்நுட்பக் கோளாறால் தபால் சேவையில் தாமதம்\nஅவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்\nசீனாவின் 70ஆவது ஆண்டுவிழா இன்று\nஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு\nகணினி தொழில்நுட்பக் கோளாறால் தபால் சேவையில் தாமதம்\nஅவுஸ்திரேலிய பிரதமரிடம் உதவி கோரிய ட்ரம்ப்\nசீனாவின் 70ஆவது ஆண்டுவிழா இன்று\nமாலை வேளையில் இடியுடன் கூடிய மழை\nதற்காலிக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை\nஅரச சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nதென் மாகாணத்தில் தேனி கட்டுப்பாட்டுத் திட்டம்\n2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nதற்காலிக அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை\nஅரச சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nதென் மாகாணத்தில் தேனி கட்டுப்பாட்டுத் திட்டம்\n2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17399-.html", "date_download": "2019-10-22T15:05:33Z", "digest": "sha1:34LOMXHZ5G4MQF6BMJ6AV4VAMMNNBOJP", "length": 9064, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "கழிவறையில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்...? |", "raw_content": "\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nநாளை மறுநாள் முதல் போனஸ்: அமைச்சர் அறிவிப்பு\nவர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசியா பிரதமர் கருத்து\nகழிவறையில் மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள்...\nஇன்றைய நிலையில் வீட்டிற்கு வீடு கழிவறை இருக்கின்றதோ இல்லையோ, மொபைல் போன் அனைவரிடத்திலும் இருக்கின்றது. நம்மில் பல பேருக்கு கழிவறையிலும் மொபைல் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வெஸ்டர்ன் டாய்லட் பயன்படுத்துபவர்கள் தான் மொபைல் போன்களை அதிகமாக டாய்லட்டிற்குள் எடுத்துச் செல்கின்றனர். இதனால், அவர்கள் அங்கேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், அந்த வகை டாய்லட்டில் 'ஃபிளஷ்' செய்யும் போது அதிகப்படியான தண்ணீர் செலவாகின்றது. மேலும் வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமரும்போது நம் வயிற்றின் அடிப்பகுதி சுருங்குவதால், மலக்குடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறுவதும் கிடையாதாம். இதனால், மனதளவில் பாதிப்புகளும் உண்டாகின்றதாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசுக்கு எதிராக என்னை பேசவைக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக ஜோக்கடித்த மோடி: நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் அபிஜித் ட்விட்டரில் கருத்து\nதிருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nபிகிலுக்கு அதிக கட்டணம் வசூல்: புகார் தெரிவிக்கலாம்\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\n1. சத்தான , ஆரோக்யமான காலிஃபிளவர் ஊறுகாய் செய்யும் முறை\n2. வாய்ப்பு கொடுப்பான் இறைவன்\n3. ‘முதலமைச்சரானால் நான் நேர்மையாக இருப்பேன்’\n4. சிறுநீரக கல்லையும் குணப்படுத்திய சாய்பாபா\n5. மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது\n6. ஆயிரம் நாமங்களுக்கு சமம் இது\n7. அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு\nஅஜித்தின் வலிமை படத்தில் இணையும் ராஜா ராணி நாயகி \nசென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம்\nதீபாவளியன்று சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர்\nமது பழக்கத்தால் புற்று நோய்க்கு ஆளான பிரபல நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/missing-man.html", "date_download": "2019-10-22T15:21:13Z", "digest": "sha1:SG3IXDQLDN6AIYMHAOEIYQIIOR3TFQQS", "length": 7864, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "நல்லூருக்குச் சென்ற இளைஞனைக் காணவில்லை - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நல்லூருக்குச் சென்ற இளைஞனைக் காணவில்லை\nநல்லூருக்குச் சென்ற இளைஞனைக் காணவில்லை\nநிலா நிலான் August 28, 2018 யாழ்ப்பாணம்\nநல்லூர் மகோற்சவ திருவிழாக்கு சென்ற இளைஞனை காணவில்லை என தாயாரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nயாழ்.கந்தர்மடம் மணல்தறை வீதியை சேர்ந்த சி. சரண்ராஜ் (வயது 18) எனும் இளைஞனையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குறித்த இளைஞன் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றுபவர் எனவும் தாயாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் நல்லூர் திருவிழாவுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற இளைஞன் இன்று திங்கட்கிழமை மதியம் வரை வீடு திரும்பாத நிலையில் தாயாரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nமுறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉயர்நிலை பள்ளி��ளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஎழுவர் குடும்பங்களின் வலிகளை சீமான் புரிந்துகொள்ளவில்லை; சாந்தன் உறவினர் வேதனை\nராஜீவ்காந்தியை தமிழர்கள்தான் கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும் காலம் வரும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசியது பல்வேறு சர்ச்சைகளை...\nசஜித்திற்காக விட்டுக்கொடுக்க சிவாஜி தயாரா\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற கே.சிவாஜிலிங்கத்தை போட்டியிலிருந்து விலக இந்திய மற்றும் அமெரிக்க தூதுவராலயங்கள் கோரி வருகின்றன. ...\nஉலகின் நீண்ட நேர இடைவிடா வானூர்தி பயணம் இனி இதுதான்\nஉலகின் மிக நீண்ட இடைவிடா வானூர்திச்சேவை இன்று தொடங்குகிறது ஆமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குக் குவான்ட...\nடக்ளஸிடம் சரணடைந்த இந்திய இயக்குநர்\nஇலக்கியம் வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு கோத்தாவிற்கான பிரச்சாரத்தை திட்டமிடுகின்றார் கருணாகரன் என செய்திகள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா வரலாறு சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t5794-topic", "date_download": "2019-10-22T13:28:42Z", "digest": "sha1:RMJ7JW2THCKLRAJA36UH4PXJ3BA65FTM", "length": 19618, "nlines": 62, "source_domain": "devan.forumta.net", "title": "அட என்னப்பா? ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்! சொதப்பிடிங்களே", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பு���் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\n ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n ஏமாத்துறதுன்னு முடிவு பண்ணிட்டா அத ஒழுங்கா பண்ணனும்\nPhotoshop வைத்து என்னவெல்லாம் செய்யலாம் இவங்க நெனச்சா, அதையும் கண்டுபிடிக்குறதுக்குனு ஒரு டீம் இருக்கு என்பதை மறந்துட்டாங்க போல. அட ஆமாங்க அப்படி செய்ய நெனச்சு அதுல சொதப்பிய புகைப்படத்தை இங்கு பாருங்க.\nடேவிட் கேமரூன்: கனடாவில், உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுப்படுத்தும் நாளான நினைவுறுத்தும் நாள் அன்று, பிரதமர் டேவிட் கேமரூன் நெஞ்சில் பொய்யாக 'போட்டோஷாப்' செய்து பொருத்தப்பட்ட பேஜ்.\nநரேந்திர மோடி: சென்னையின் வெள்ள பாதிப்புகளை நரேந்திர மோடி பார்வையிட வந்திருந்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், தரைமட்டத்தில் உள்ள வீடுகள் தெளிவாக தெரியும்படி 'போட்டோஷாப்' செய்யப்பட்டுள்ளத்தை காணலாம்.\nஸ்பெயின்: பிரிட்டிஷ் அரசாங்கம் எங்கள் காலடியில் பணிந்தது என்று சொல்லி தெற்கு ஸ்பெயின் பார்த்த வேலை தான் இது. எருமை மாடு, 10-15 ஜெட்கள், மலை உச்சியில் ஸ்பெயின் கொடி என்று உலகையே சிரிக்க வைத்த கலக்கல் போட்டோஷாப் வேலை.\nவட கொரியா: ராணுவ நிகழ்ச்சியில் கலந்தே கொள்ளாத (முன்னாள்) வட கொரியாவின் தலைவரான கிம் ஜொங்-இல், கம்பீரமாக க்ரூப் போட்டோவில் நிற்பது போன்று செய்யப்பட்ட போட்டோஷாப் லீலை.\nஈரான்: 2008-ஆம் ஆண்டு ஈரான் நாடு பரிசோதனை செய்ததோ மொத்தம் 3 ஏவுகணைகளைத்தான், ஆனால் செய்தித்தாள் புகைப்படத்தில் இருப்பதோ 4 ஏவுகணைகள். என்ன ஒரு 'மிரட்டலான' போட்டோஷாப் வேலை.\nபாரீஸ்: பாரீஸ் நகரில் மாபெரும் டிராபிக் ஜாம் ஏற்பட்டது என்பதெல்லாம் ஓகே தான். ஆனால் அதற்காக தப்பான திசையில் கார்கள் பயணிப்பது போன்றா போட்டோஷாப் செய்வது\nஎகிப்து: மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் எகிப்து நாட்டு ஜனாதிபதி உலக தலைவர்களை முன் நடத்துவது போல் பத்திரிக்கை ஒன்று புகைப்படம் வெளியிட்டது. ஆனால் நடந்தது என்னவென்றால் - கீழே இருக்கும் போட்டோ தான்.\nவட கொரியா: முதலில் உலகையே மிராட்டிய இந்த புகைப்படத்தில், ஒரே மாதிரியான பல 'ஹோவர்க்ராஃப்ட்கள்' கடலில் பயணித்து தரைக்கு வரும் 'போட்டோஷாப் வித்தை' கண்டுப்பிடிக்கப்பட்ட பின் ஊரே சிரித்தது..\nஸ்பெயின்: மக்கள் வரி பணத்தில் மீன் பிடித்து ஊர் சுற்றுக்கிறார் என ஸ்பெயின் நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்னதெல்லாம் சரி தான், அதற்காக பக்கத்தில் நிற்கும் நபரின் முகத்தையா 'கட் - காப்பி - பேஸ்ட்' செய்வது..\nடோரோன்டோ: 10. டோரோன்டோ : டோரோன்டோ நகர அரசு, பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்காக எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தில் 'இன கலவை' இல்லை என்று பார்த்த போட்டோஷாப் வேலை தான் இது. நல்ல எண்ணம் தான், ஆனா நாங்க கண்டுப்பிடிச்சிட்டோமே..\nவட கொரியா: ராய்டார்ஸ்-க்கு அனுப்பி வைத்த புகைப்படத்தில் ஏதோ கொஞ்சம் கலர் கரக்ஷன்-லாம் செஞ்சீங்க ஓகே தான். அதுக்காக இப்படியா போட்டவை வெளிர்னு மாற்றி.. இடது பக்கம் இருக்குற கும்பல 'கட்' பண்ணி.\nவிர்ஜினியா: \"பல ஆண்டுகளுக்கு பின் வரப்போகும் மூடர்களுக்கு உண்மை தெரிந்து விடவா போகிறது\" என்ற 23-ஆம் புலிகேசியை பின்பற்றி.. அந்த காலத்திலேயே 3 புகைப்படங்களை ஒன்றாக்கி ஒரே புகைப்படமாக செய்யப்பட்ட 'டார்க் ரூம்' தந்திரம்..\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்��ுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category/category?pubid=0853&showby=slide&sortby=", "date_download": "2019-10-22T13:25:42Z", "digest": "sha1:OJOCJXASUPV7EGDP3FU6HH2KFKP4HZ3R", "length": 4830, "nlines": 125, "source_domain": "marinabooks.com", "title": "தெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nசெந்தமிழ் அகராதி (மாற்றுத் தமிழ்ச் சொற்கள்)\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதிருமுறைகளின் உண்மை இயல்புகள்-தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-1\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஒளவையார் பாடல்களின் கருத���துக்கள் - தமிழ் மெய்ப் பொருள் நூல் வரிசை எண்-2\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - ஆங்கிலம் - அழகு தமிழ் அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nஆங்கிலம் - தமிழ் சிறிய அகராதி\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\nதெய்வப் புலவர் தமிழ் இயல்பியல் ஆராய்ச்சிக் கூடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/rent-issue/", "date_download": "2019-10-22T14:27:59Z", "digest": "sha1:FV6DYGV5GELPFZEGBYZNCHPH4WMFPIEV", "length": 5573, "nlines": 130, "source_domain": "newtamilcinema.in", "title": "Rent Issue Archives - New Tamil Cinema", "raw_content": "\n லதாவால் நசுங்கும் ரஜினி இமேஜ்\n‘சிஸ்டம் சரியில்லே என்று கூறிய ரஜினி, முதலில் தன் வீட்டு சிஸ்டம் சரியா இருக்கான்னு பார்க்கணும்’ சோஷியல் மீடியாவில் நேற்றெல்லாம் அதிகம் முழங்கப்பட்ட ஒரே வாசகம் இதுவாகதான் இருக்கும் சோஷியல் மீடியாவில் நேற்றெல்லாம் அதிகம் முழங்கப்பட்ட ஒரே வாசகம் இதுவாகதான் இருக்கும் இந்த சாட்டையடிக்கு காரணம், மிசஸ் லதா ரஜினிகாந்த். இன்று…\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Soliadi/2018/06/29073259/1002229/Solli-Adi.vpf", "date_download": "2019-10-22T14:41:15Z", "digest": "sha1:U4OXKP3HE6LEHWLHX6MSPMPX5W5GVQ7Y", "length": 3331, "nlines": 49, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்லி அடி - 28.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லி அடி - 28.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசெய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000020796.html", "date_download": "2019-10-22T14:27:13Z", "digest": "sha1:XNKYG52SVQPRS5HAKB6ZOMM3ZFMZYPE7", "length": 5465, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மக்கள் மக்களால்", "raw_content": "Home :: பொது :: மக்கள் மக்களால்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசாந்தி பருவம் வணக்கம் வள்ளுவ வலசைப் பறவை\nPaurava and Alexander உயில்கள் எழுதுவது எப்படி இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்\nபாரம்பரிய தஞ்சாவூர் சைவச் சமையல் நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 1 இறைவா, உன் வாசலில்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63115-two-arrested-in-connection-with-girl-murder-case.html", "date_download": "2019-10-22T13:27:56Z", "digest": "sha1:MEPUOLDD5ESWXQDCEZEIRQTIXF35AKWK", "length": 9549, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொம்மையர்பாளையம் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கும்பல் கைது | Two arrested in connection with girl murder case", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்\nவங்கக் கடலில் உருவானது காற்றழு��்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு\nபொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்\nதீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்\nபொம்மையர்பாளையம் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கும்பல் கைது\nவிழுப்புரம் மாவட்டம் பொம்மையர்பாளையத்தில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி எரித்துக் கொன்ற இளைஞரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் ஓடைப்பகுதியில் கடந்த 29-ஆம் தேதி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2 நாள் விசாரணைக்குப்பின், எரியூட்டப்பட்ட பெண், கூனிமேடு பகுதியைச் சேர்ந்த 20 வயது லட்சுமி என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அருண் என்பவர் லட்சுமியை 5 ஆண்டுகளாக காதலித்ததாக தெரியவந்தது.\nஇந்நிலையில் லட்சுமி கருத்தரித்ததால் அருணிடம் திருமணத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண், தனது நண்பர் அப்துல் ரகுமானுடன் சேர்ந்து பொம்மையார்பாளையம் அருகே உள்ள முந்திரி காட்டுக்கு லட்சுமியை அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொலை செய்துள்ளார். குற்றத்தை மறைக்க, லட்சுமியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அருண், அவரது நண்பர் அப்துல் ரகுமான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்\n‘எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை’ - மீடூ புகாரில் எம்.ஜே.அக்பரிடம் குறுக்கு விசாரணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் ரவுடியை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசிய தம்பதி\nதந்தையைக் கொலை செய்த மகன் மனைவியுடன் கைது\nமற்றொரு கொலை வழக்கில் மீண்டும் கைதான ‘மட்டன் சூப்’ ஜூலி\nஇந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் கொலை - குஜராத்தில் மூவர் கைது\n‘தாய்க்கு மனநலம் பாதிப்பு.. குழந்தை மாற்றுத்திறனாளி’ - கொலை, தற்கொலை விலகாத மர்மங்கள்.\n‘ரத்தம் சரிந்த நாள்; பழிக்குப் பழி தொடரும்’ - ���ொலை மிரட்டலுடன் ஒட்டப்பட்ட போஸ்டர்\nஇளம் பெண்ணுடன் பழகி கர்ப்பமாக்கிய எஸ்.ஐ - கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\n7 பேர் விடுதலை: தீர்மானத்தை நிராகரித்தாரா ஆளுநர் \n‘பேனருக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள்’ - அசத்திய விஜய் ரசிகர்கள்\nபள்ளி பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - மாணவர்கள் கோரிக்கை ஏற்பு\nஅழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து\nமீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nஹைபர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா\n‘பிகில்’ குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட ரசிகர்கள் - உண்மையை உடைத்த தயாரிப்பாளர்..\n“எனக்குப் பயமாக இருக்கிறது” - மஞ்சு வாரியார் போலீசில் புகார்\nகாதுக்கு பதில் தொண்டையில் ஆப்ரேஷன் - மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி அவதி\nகொலைக்கு சாட்சி சொன்னதால் கொல்ல ‘நாள் குறிப்பு’ - காப்பாற்றக்கோரி கண்ணீர்விடும் ஓவியர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்\n‘எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை’ - மீடூ புகாரில் எம்.ஜே.அக்பரிடம் குறுக்கு விசாரணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkingdom.com/2019/01/3_19.html", "date_download": "2019-10-22T14:40:40Z", "digest": "sha1:DMWYTDOIHBRHM7LJXYY4MKCZVTPXKWDF", "length": 13004, "nlines": 246, "source_domain": "www.tamilkingdom.com", "title": "பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி - THAMILKINGDOM பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி - THAMILKINGDOM", "raw_content": "\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > News > பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச் சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்து டன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் தெரிவிக்கப்படும்.\nகட்சியின் உள்ளக ஜனநாயகத்தை மதிப்பதுடன் சகோதர கட்சிகளின் கருத்துக் களுக்கும் மதிப்பளிக்க வேண்டும���ன பொதுஜன பெரமுன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜ பக்ஷ தெரிவித்துள்ளாா்.\nபொதுஜன பெரமுன முன்னணி நடை பெறவுள்ள தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை நேற்று வெள்ளிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்கள் அமைப்பின் தலைவர் உதேனி அதுகோரல முன்வைத்துள்ளாா்.\nபொதுஜன பெரமுன முன்னணி எத்தரப்புடன் கூட்டணியமைத்தாலும் எக் காரணத்திலும் கட்சியின் சின்னத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடாது. இவ் விடயத்தில் பொதுஜன பெரமுன முன்னணியினை பிரதி நிதித்துவப்படுத்து வம் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துக்களையே முன் வைத்துள்ளனர்.\nஇத்தீர்மானத்தை அனைவரும் ஒன்றினைந்து எடுத்துள்ளதாகவும் இவ் விட யம் தொடர்பில் பொதுஜன பெரமுன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜ பக்ஷ குறிப்பிடுகையில்,\nபொதுஜன பெரமுன முன்னணி தேர்தலில் எச்சின்னத்தில் போட்டியிட வேண் டும் என்பது தொடர்பில் உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண சபை அமைப்புக்க ளும், சிவில் அமைப்புக்களும் ஒருமித்த தீர்மானத்தை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.\nமுன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் அனைத்தும் கட்சியின் தலைமைத்து வமான மஹிந்த ராஜபக்ஷவினாலே பரிசீலனை செய்யப்படும். கட்சியின் முக் கியத் தரப்பினருடன் ஒன்றிணைந்து இறுதித் தீர்மானம் விரைவில் முன் னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.\nஅரசியல் இலங்கை செய்திகள் A News\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி Rating: 5 Reviewed By: Thamil\nதற்கொலை குண்டுதாரியின் காணொளி வெளியாகியுள்ளது(காணொளி)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nஇன்றைய நாள் எப்படி 14.07.2017\nஇன்றைய இராசி பலன் காணொளி பலன்களை இணைக்கிறோம்.\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nசர்வதேசத்தின் பிடிக்குள் மீண்டும் மைத்திரி ஆதாரத்துடன் களத்தில் குதிக்கும் அமைப்பு.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் மற்றும் மனித உரிமைகள் தரவு பகுப்பாய்வு குழு இணைந்து சிறிலங்காவில் 2009 ஆம் ஆண்டு 500 தமிழர்கள் இராணுவத...\nசுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயங் கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://coolmaiki.ru/tamilkamaverihd/mulaiaktiusepopthumalaki/", "date_download": "2019-10-22T13:55:02Z", "digest": "sha1:BU7D6LQWJZPRAVWDV7FS2DOTJW56BIOC", "length": 10199, "nlines": 87, "source_domain": "coolmaiki.ru", "title": "செலிபியில் முலை காட்டி சூடேத்தும் அழகி! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | coolmaiki.ru", "raw_content": "\nசெலிபியில் முலை காட்டி சூடேத்தும் அழகி\nPrevious articleபுண்டை முடிநிறைத்த ஆண்டி காட்டும் நிர்வாண சொர்கம்\nNext articleஅண்ணன் தம்பி சேந்து அத்தையை ஓக்கும் வீடியோ\nஅரேபிய அழகிகளின் நிர்வாண படங்கள்\nகாமினி அத்தையின் காம படங்கள்\nவெறித்தனமான கிராமத்து செக்ஸ் வீடியோ\nரகசியமாக ஆபீஸ் காதலர்கள் செக்ஸ் வீடியோ\nமகனுடன் அம்மா செய்யும் சேட்டைகள்\nஷகீலா குட்டியும் ஆசை அண்ணனும் வீட்டு செக்ஸ்\nசொந்த மாமா பொண்ணை மடக்கி போட்டேன்\nசித்திரா சித்தியின் பூளும் கூதியும் ஒத்து கொள்ளும் செக்ஸ்\nஅப்பாவி அருளும் காமவெறிகொண்ட ஆனந்தியும்\n காஞ்சிபுரம் சென்னையில் இடையில் மெயின் ரோட்டிலிருந்து உள்ளே 12 கிலோமீட்டர் போனால், எங்கள் ஊர் பாளையம். இயற்கை கொஞ்சும், மூன்று குளங்கள். நான்கு கோவில்கள் என்று கிராமத்துக்கான அறிகுறியுடன் அழகாக இருக்கும்.வாரத்தில்...\nஸ்கூலில் எகிறிக் குதித்து மேட்டர் அடுத்த செக்ஸ் கதை\nவணக்கம் நண்பர்களே, பெரும்பாலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் மிகுந்த பயம் கலந்த மரியாதை இருக்கும், ஆனால் எனக்குச் சிறுவயது முதலே டீச்சரை பார்த்தால், ஒருவிதமான ஈர்ப்பு மட்டுமே அதிகமாக இருக்கும். ஆமாம் நண்பர்களே, எனக்கு...\nஎன் பெயர் தீபன் நான் ஒரு சிறிய கடை வைத்து நடத்தி வருகிறேன் கடைக்கு முன் ஒரு நடுநிலை பள்ளி உள்ளது அங்கு பத்தாம் வகுப்பு வரை நடத்தி கொண்டு வருகிறார்கள் பள்ளிக்கு...\nஇதுல என்னம்மா தப்பு இருக்கு\nஎன் பேரு சிவா. சென்னையில் வசிப்பவன். வயது இருவத்து நாலு. நாளா உயரமா இருப்பேன். ஆனால் இது என் கதை இல்லை. என் நண்பன் விஷாலின் கதை. அப்போது அவனுக்கு இருவத்து ஒரு...\nநண்பனின் தங்கை மீது பல மடங்கு வெறி ஏறியது\nகல்லூரியின் முதல் நாள், வினோத் வெற்றிகரமாக எம் சி ஏ முதுநிலை படிப்பிற்கு தேர்வாகி இந்த கல்லூரிக்கு வந்தான். அவன் பழைய கல்லூரி நண்பர்கள் சிலரும் அவனுடன் இந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/08/29164/", "date_download": "2019-10-22T13:39:51Z", "digest": "sha1:YD4EB76AR7CDGPQDMTBCBKDC7OJLRM4V", "length": 13915, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி.\nதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி: அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த அதிரடி.\nஅதிமுக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்துகொண்டிருந்தாலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மீது மட்டும் இன்னும் ஒரு அதிருப்தி கூட யாருக்கும் எழவில்லை. அதுமட்டுமின்றி அடுத்தடுத்து பள்ளிக்கல்வித்துறையில் அவர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். நீட் தேர்வுக்கு உதவும் வகையில் புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இணையான சீருடை, ஸ்மார்ட் வகுப்பு, பயோமெட்ரி வருகைப்பதிவு, ஸ்மார்ட் கார்டு என ஒவ்வொரு புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து அசத்தி வருகிறார்\nஇந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் கல்விக்கென பிரத்யேக புதிய தொலைக்காட்சி சேவை நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர், அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விரைவில் QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே ரீதியில் சென்றால் தமிழக மக்கள் இனி லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை மறந்துவிட்டு அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை\nPrevious articleபாட புத்தகம் இன்னும் வரவில்லையா இந்த நாட்களை இப்படியும் பயன்படுத்தலாமே\nNext articleஅதிக எண்ணிக்கையில் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளதால் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.\nசென்னையில் கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்பு.\nதமிழக அரசின் கல்வி, ‘டிவி’ சேனலை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.\nகல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். – jacto jeo\nபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். - jacto jeo புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் வேலைநிறுத்தம் நடைபெறும். டிச. 6ம் தேதிக்குள் முதல்வரே எங்களை அழைத்து பேசினால் ஸ்டிரைக்கை கைவிடுவது பற்றி பரிசீலனை. பேச்சு நடத்தாவிடில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/20/30164/", "date_download": "2019-10-22T13:37:49Z", "digest": "sha1:OCJAPO2OJPP3TMZPGG6QHRRMBAQDT7WC", "length": 19879, "nlines": 384, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 21.06.2019.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n* சர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்.\n* பருவ மழை பெய்து கண்டலேறு அணையின் நீர் இருப்பு 7 டி.எம்.சி.யை தொட்டால் மட்டுமே ���மிழகத்திற்கு தண்ணீர் திறப்பு சாத்தியம் என்று ஆந்திர அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.\n* நெல்லையில் நடைபெற்று வந்த தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.\n* உலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.\nநல்லதுதான் என்றுஎவரேனும் சொன்னாலும்பிறரிடம் ஒன்றைப்பெறுவது தீமை; ஏதும்இல்லாதவர்க்குக்கொடுப்பதால்விண்ணுலகம் கிடைக்காதுஎன்றாலும் கொடுப்பதேநல்லது.\nபோதும் என்ற மனமேபொன் செய்யும் மருந்து\nபொதுபோக்குவரத்தில்பயணிக்கும் போதுவயதானவர்கள் அல்லதுமுடியாதவர்கள் நின்றுகொண்டு இருந்தால்கண்டிப்பாக எழும்பி இடம்கொடுப்பேன்.\nநம்நாட்டின் பொதுசொத்துக்களை காப்பதுஎன் கடமை எனவேஎன்னாலோ என்நண்பர்களாலோ அழிவுநேராதவாறு காப்பேன்.\nவாழ்க்கைப் பயணத்தில்ஒவ்வொரு அடியும் சுவை,வளர்ச்சி, போட்டி, வெற்றி,தோல்வி எனவடிவமைக்கப்பட்டுஇருக்கும்.\nபயணத்தின் நோக்கம்இலக்கை அடைவதில் தான்இருக்க வேண்டும் …\nஅதிகாலையில் குளிர்ந்தநீரில் எலுமிச்சம் பழத்தைபிழிந்து குடித்தால் உடல்சோர்வு நீங்கும்.\nஒரு குறிப்பிட்ட ஊரில் பலசிறப்புகளை கொண்டசுவையான பழம் ஒன்றுகிடைக்கும் என்றும், அதைப்புசித்தால் நெடுநாளைக்குபசியே எடுக்காது என்றும்முந்தின ஊரில் சூஃபிஞானிக்கு தகவல்கொடுத்திருந்தார்கள்.\nஆனால், அந்த ஊருக்குப்போன அவருக்கு, காய்கனிசந்தையில் அந்தப் பழம்கண்களில் படவில்லை.தயங்கியபடியேபார்த்துக்கொண்டு வந்தார்.\nஅவருடைய தயக்கத்தைபார்த்த ஓர் இளைஞன்,அவரிடம் வந்தான். “நீங்கள்எதையோ தேடுவதுபோலதெரிகிறது. நான்உங்களுக்கு உதவலாமா\nஅவனிடம் “இந்த ஊரில்அபூர்வமான பழம் ஒன்றுகிடைக்கும் என்றும், அதைஉட்கொண்டால் சிலநாட்கள் வரை பசியேஎடுக்காது என்றும்சொன்னார்கள். அந்தப்பழம் கிடைத்தால் அல்லதுஅதன் விதை கிடைத்தால்அதை எடுத்துப் போய்பட்டினியால் வாடும் மக்கள்உள்ள பகுதியில் பயிரிடமுயன்று அந்தப் பகுதிமக்களின் பசியைப் போக்கமுடியுமா என்றுபார்க்கிறேன்” என்று பதில்சொன்னார் ஞானி.\nஇளைஞன் உடனேபரபரத்தான். “சற்றுஇருங்கள், வருகிறேன்”என்று சொல்லிவிட்டுபுறப்பட்டுப் போனான்.சிறிது நேரம் கழித்துவந்தான். அவன் கையில்ஒரு பழம். ���நீங்கள் கேட்டபழம் இதுதான்,இந்தாருங்கள்” என்றுசொல்லி அதை ஞானியிடம்கொடுத்தான்.\n“இந்த ஊரில் இந்தப் பழம்நிறையவே கிடைக்கும்என்று சொன்னார்களே”என்று கேட்டார் ஞானி.\n“உண்மைதான். இந்தஊரில் இந்த பழம்நிறையதான்கிடைத்துக்கொண்டுவந்தது. ஆனால், மக்கள்சுயநலமிகள்ஆகிவிட்டார்கள். தாம்அனுபவிக்கும் பலனை பிறயாரும் அனுபவிக்கக்கூடாது என்ற சுயநலநோக்கில் இந்தப் பழத்தைபதுக்கஆரம்பித்துவிட்டார்கள்.இதைப் பயிரிடும்முறையையும் மிகரகசியமாக வைத்துக்கொண்டார்கள். என் வீட்டில்இருந்த ஒரு பழத்தைஉங்களுக்காக நான்கொண்டு வந்திருக்கிறேன்.பட்டினியால் வாடும்மக்களுக்கு உதவுவதற்காகஇந்தப் பழத்தை நீங்கள்பயன்படுத்த போவதாகசொன்னதைக் கேட்டதும்உங்களுக்கு எப்படியாவதுஉதவ வேண்டும் என்றுஎனக்கு தோன்றியது”என்று சொன்னான் அந்தஇளைஞன்.\nஅவனுடைய செயலாலும்,சொற்களாலும் நெகிழ்ந்தஞானி, அவனைவாழ்த்தினார்: “உன்னைப்போல பிறருக்காக உதவமுன்வரும் இளைஞர்கள்பெருகினார்களானால்,அவர்கள் வாழும் பகுதியில்யாருக்கும் எந்தக் குறையும்இருக்காது.\n* நமது சூரிய குடும்பத்தில்புதன் தான் மிக சிறியகிரகம் ஆனால் பூமியின்துனைக்கோளானசந்திரனை விட சற்றுபெரிதாக இருக்கும்.\n* இது தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள(பூமியின் கணக்குக்படி) 59நாட்கள்எடுத்துக்கொள்ளும்ஆனால் சூரியனை வெறும்88 நாட்களில்சுற்றுவந்துவிடும்.\nபாரம்பரிய விளையாட்டு – 2\nPrevious articleஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற உண்மை தன்மை சான்று இல்லையென்றாலும் வழங்க CEO உத்தரவு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 22-10-2019 – T.தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nEMIS – இணையத்தில் CCE மதிப்பெண் விபரங்களை எவ்வாறு பதிவேற்றுவது\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nகுடற்புழு தொல்லைக்கு உடனடி தீர்வு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தூளை சாப்பிடுங்கள்...\nவயிற்றுப் புழுக்கள் இது பெரிய நோய் இல்லை தான். ஆனால் இதனால் ஏற்படும் தொல்லைகள் அதிகம். குடற்புழு என்பது சிறியவர், பெரியவர் என்று இல்லை எல்லோரையும் பாதிக்கின்றது, இளைஞர் யுவதிகளை கூட விடுவதில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/12160848/1261041/Court-reserves-order-on-PChidambaram-surrender-application.vpf", "date_download": "2019-10-22T14:59:17Z", "digest": "sha1:4ADQ6UWFV25UWGXR5VA7WRU4SXPZKRUP", "length": 17457, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட் || Court reserves order on PChidambaram surrender application after conclusion of arguments of both sides", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 16:08 IST\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nசிதம்பரத்தின் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.\nஅப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், ப.சிதம்பரத்தை கைது செய்ய ஆகஸ்டு 20-ம் தேதி அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை வந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், தற்போது அவரது சிறைவாசத்தை நீட்டிக்க விரும்புகிறது. சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டித்து, அவருக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துவது தவறான நோக்கமாகும், அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.\nஇதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க விரும்பவில்லை. தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் என தெரிவி���்தார்.\nஇந்நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்தின் மனு மீது நாளை பிற்பகல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nINX Media case | ED | PChidambaram | டெல்லி | ஐகோர்ட் | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு | அமலாக்கத்துறை | ப.சிதம்பரம் மனு\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி இந்தியர்களுக்கு தீபாவளி பரிசு - ஜார்க்கண்ட் முதல் மந்திரி\nபஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல்: பொதுமக்கள் 2 பேர் காயம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு: ப.சிதம்பரத்துக்கு ரூ.35 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதா\n43 நாள் சிறைவாசத்தில் 5 கிலோ அளவுக்கு உடல் மெலிந்தேன் - ப.சிதம்பரம் வேதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி ப��வான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/05/02115954/1239654/prathosam-slokas.vpf", "date_download": "2019-10-22T14:44:29Z", "digest": "sha1:NNZP7FAV4IUEJPSWQNL3NYPMBPOOE5VX", "length": 12542, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம் || prathosam slokas", "raw_content": "\nசென்னை 22-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்\nபிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.\nபிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.\nபிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:\nஇன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி \nஸ்லோகம் | சிவன் |\nபொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிப்பு- பள்ளிக்கல்வித்துறை\nபுதுவையிலும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான 28-ம்தேதி அரசு விடுமுறை- முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கிஸ் வெற்றி\nவங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழகத்தில் மழை தீவிரமடையும்\nகனமழை: காரைக்கால், சேலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை....\nசெவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசாய்ந்த நிலையில் சுந்தர மகாலிங்கம் காட்சி தரக்காரணம்\nகருப்பையில் உருவாகும் கருவை காக்கின்ற ஸ்ரீ கருக்காத்தம்மன் ஸ்லோகம்\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nதோல்வி பயத்தால் முடிவை மாற்றிய நடிகர்\nஎனது வாழ்க்கையை மோசமாக்கியது அந்த பழக்கம் தான் - மனிஷா கொய்ராலா\nநீச்சல் உடையில் பிரியா வாரியர்.... வைரலாகும் புகைப்படம்\nடெங்குவால் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்\nவருமான வரி சோதனை: கல்கி பகவான் மனைவியுடன் தப்பி ஓட்டம்\nஎங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்: ஷாகிப் அல் ஹசன்\n100 பந்து கிரிக்கெட் தொடர்: கிறிஸ் கெய்ல், ரபாடா, மலிங்கா ஏலம் போகவில்லை\nநன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்\nநான் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கும்: ரோகித் சர்மா\nதிருப்பதியில் ரூ.10 ஆயிரம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/03/make-it-like-this-to-get-rid-of-pumped-hair/", "date_download": "2019-10-22T13:31:59Z", "digest": "sha1:UHJDDB3BCV5EHSWUHTIFJQ3GOLTQXUAV", "length": 15833, "nlines": 112, "source_domain": "www.newstig.net", "title": "கொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க - NewsTiG", "raw_content": "\nநகை கடை கொள்ளையனிடம் பேசிய லலிதா ஜுவல்லரி முதலாளி\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nமர்மான முறையில் மாயமான அம்மா பகவான் ஒரே நாளில் 500 கோடி பறிமுதல் :கல்கி…\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் விடுதலையை தடுக்க சதி \nகோடி கணக்கில் யூடியூப் மூலம் சம்பாதித்து அசத்தும் தமிழன் தாத்தா யார் தெரியுமா\n60 ஆண்டு திரையுலக பயணம் கமலுக்கு விருந்தளித்த பிரபு குடும்பம்\nபிகில் படம் குறித்து பேசிய நடிகர் கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா\nபிகில் படம்னு நினைச்சு கைதி டிக்கெட் எடுத்துவிட்டேன் விஜய் ரசிகரின் மடத்தனம் நீங்களே பாருங்க\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் -2 ரெடிநீங்க ரெடியா\nபிகில் படத்தால் அட்லீயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடிட்டர் ரூபன் இப்படியும்…\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\nவேலூர் தொகுதி தேர்தலில் சீமான் பெற்ற எத்தனை சதவீதம் ஓட்டு கிடைத்துள்ளது தெரியுமா…\nகண்டிப்பா சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் தமிழகத்தில் கட்டாயம் இது நடக்கும் :பதற வைக்கும் ஜோதிடர்…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட பலன்கள் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nRDX படத்தின் டீசர்2 வீடியோ இதோ\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் ட்ரைலர்\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nதமிழர்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதில் பெரும்பாலான நம்பிக்கைகளுக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.\nஅந்த வகையில் மக்களிடையே நிலவும் ஒரு நம்பிக்கை விரல் நகங்களை ஒன்றோடொன்று தேய்ப்பது அடர்த்தியான, நீளமான மற்றும் உறுதியான முடியை வழங்கும்.\nஇதற்கு பின்னால் உண்மை இருக்கிறதா என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nவிரல்களை ஒன்றோடொன்று தேய்ப்பது உங்கள் பல நல்ல பலன்களை வழங்குவதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது.\nஇது பல நூற்றாண்டுகளாக மக்களிடையே நிலவி வரும் ஒரு பழக்கமாகும். இவ்வாறு செய்வது வழுக்கை விழுந்த இடங்களில் கூட முடி வளர்வதாக கூறப்படுகிறது.\nகுழந்தையாக இருக்கும்போது மழை வரும்போது நாம் நகங்களை தேய்ப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். இவ்வாறு நகங்களை தேய்ப்பது முழுக்க முழுக்க ஒரு உடற்பயிற்சி ஆகும், அதேசமயம் இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும்.\nவிரல் நகங்களை ஒன்றோடொன்று தினமும் சில நிமிடங்கள் தேய்ப்பது அது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இது முடியின் நிறத்தை தக்க வைப்பதுடன் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nயோகா நிபுணர்களின் கருத்துப்படி விரல்களை ஒன்றோடொன்று தேய்க்கும்போது அதனால் உருவாகும் ஆற்றல் நமது உடலின் சக்கரங்களை சரி செய்கிறது. உடலில் ஏற்படும் ஆற்றல் சமநிலையின்மையை இது சரி செய்கிறது. இதனை பிரதிபலிக்கும் ஆற்றல் முறை என்றும் கூறுவார்கள்.\nசரியான பிரதிபலிக்கும் புள்ளியை தூண்டும்போது தீர்க்கரேகை ஆற்றலானது உடலின் பாதைகள் மூலமாக உடலின் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும். இதன் மூலம் அந்த இடங்களில் ஆற்றல் அதிகரிக்கும். விரல்களை உண்ரடொன்று தேய்ப்பது உச்சந்தலையில் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.\nPrevious articleபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் புதிய புரொமோ இதோ\nNext articleபிரபல பத்திரிகையாளரிடம் கடும் கோபத்தில் அஜித் காரணம் என்ன தெரியுமா\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nபெயர் “டிக்கிலோனா”தமிழ்சினிமாவில் கால் பாதிக்கும் முதல்சிங் கிரிக்கெட்டர்\nஐபிஎல் அணியில் சென்னைக்காக விளையாடுபவராகவும் தமிழில் டுவிட் செய்பவராகவும் இருந்த கிரிக்கெட் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நமது தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்க தற்போது உள்ளார் என்று ஒரு...\n90’ஸ் கிட்ஸின் கனவு நாயகி சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nஒருவழியாக கவினை நேரில் சந்தித்த லொஸ்லியா புகைப்படம் வைரல்\nகண்டிப்பாக இதை தெரிந்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதே கதி தான்\nவலிமை படத்திற்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு : கொல​ மிரட்டலா வெயிட்டா வரும்...\nஇந்தியன் 2 கிளைமாக்ஸ் காட்சி இதுவா கசிந்த உண்மை\nஉண்மையிலேயே பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன் உண்மை நிலவரம் என்ன தெரியுமா\nபாம்பு ரொம்ப பிடிக்கும் என கூறி பிரேமம் பட நாயகி பதிவிட்ட புகைப்படம்-ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000015070.html", "date_download": "2019-10-22T13:52:50Z", "digest": "sha1:RBF77U455SNRBYK25364VAVGDIUFKIGE", "length": 5736, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நோய்களை தீர்க்கும் மந்திரங்கள்", "raw_content": "Home :: ஜோதிடம் :: நோய்களை தீர்க்கும் மந்திரங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிசைகள் தொலைத்த வெளி சித்தர்களின் வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் என் பெயர்\nபூக்கள் பூக்கும் தருணம் கடல் கொள்ளையர் வரலாறு இந்தியா என்கிற கருத்தாக்கம்\nகனவுகள் விற்பவன் தொழில் வியாபாரத்தில் செல்வம் பெருக யந்திரங்களும் மந்திரங்களும் இங்கிதம் பழகு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%20action", "date_download": "2019-10-22T15:34:31Z", "digest": "sha1:TQQW2QC5YHQDD2Q6LHPCIO7PJIIKGAYX", "length": 11020, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search action ​ ​​", "raw_content": "\nகொலை கொலையா முந்துகிறது முத்துநகர்..\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தெருவில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றவரை எச்சரித்தவர், வீட்டு மாடியில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய கும்பலை கண்டித்தவர் என 24 மணி நேரத்தில் 3 பேர் வெட்டிக்...\nகாஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக உறவுகளை முறித்துக் கொள்வது தேவையற்றது - இந்தியா\nகாஷ்மீர் விவகாரத்தை காரணம் காட்டி, தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் முடிவு தேவையற்றது எனக் கூறியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடிய, அந்நாட்டு தேசிய பாதுகாப்புக்...\nபோக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க நவீன கேமரா\nபோக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம் பிடிக்கும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள், நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர், போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டால் சாலை விதிகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் சென்னை போலீசார் ஈடுபட்டுள்ளனர். அண்ணா...\nஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கை நரம்பை அறுத்து IT பெண் ஊழியர் தற்கொலை முயற்சி\nசென்னையில், ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை கோரி IT பெண் ஊழியர் ஒருவர், கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் போரூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 4 ஆண்டுகளுக்கு...\nசர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து மதுரை ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு\nமதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்���து. விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்திற்கு மதுரையில் உள்ள திரையரங்குகளில் ஆன்லைனில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலில்...\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - உச்சநீதிமன்றத்தை நாடும் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி\nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேன, வருகிற ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு...\nராமநாதபுரத்தில் கழிவுநீர், குடிநீர் குளத்தில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை\nராமநாதபுரம் அருகே பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குடிநீர் குளத்தில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில், கூரிசாத்த அய்யனார் கோவில் குளம் உள்ளது. வைகை அணையில் இருந்து...\nகிராமங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகிராமங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதால், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை கோரி கொடைக்கானலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர்...\nமுழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. 12 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ அதிகாரி வீரமரணம்\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கேபினட் கூடுகிறது\n6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570987822098.86/wet/CC-MAIN-20191022132135-20191022155635-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}