diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1516.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1516.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1516.json.gz.jsonl" @@ -0,0 +1,399 @@ +{"url": "http://oorodi.com/tag/blogger", "date_download": "2019-09-23T10:29:26Z", "digest": "sha1:YOYKFK4V7J7ZAEYTOF2DNHP5DOVWTGOA", "length": 13596, "nlines": 82, "source_domain": "oorodi.com", "title": "blogger | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஅனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது.\nகீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள்.\nகூகிள் நிறுவனம் எவ்வாறு புளொக்கர் சேவையினை பயன்படுத்துவது என்பது தொடர்பான உதவிக்குறிப்புகளை வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார்கள். முதன் முதலாக மிக இலகுவான மூன்று வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார்கள்.\nமேலும் அறிய இங்கு வாருங்கள்.\nஏறத்தாள பத்து மாதமா புளொக்கரில இருந்திட்டு இப்ப புது வீட்டுக்கு வேர்ட்பிரஸின்ர உதவியோட வந்திருக்கிறன். அதனால இப்ப ஒரு முக்கிய வேலை இருக்கு புதுசா பதியிற ஆக்களுக்கு அல்லது புதுசா புது வீட்டுக்கு போப்போற பதிவர்களுக்கு என்ர பார்வையில எது நல்லா இருக்குது எண்டு சொல்ல வேணும்.\nரவிசங்கர் ஒரு பதிவில சொல்லியிருந்தார் “இப்பவும் வேர்ட்பிரஸ் தான் சிறப்பாயிருக்கு” (வேற வசனநடையை பாவிச்சிருந்தார் எண்டு நினைக்கிறன்). சில புளொக்கர் பாவனையாளர்களுக்கிடையில அது சிலவேளைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க கூடும். ஆனா அதில ரவிசங்கர் செய்த முக்கியமான தவறு இலவச புளொக்கரை (something.blogspot.com) இலவசமா கிடைக்கிற வேர்ட்பிரஸ் (something.wordpress.com) உடன் ஒப்பிட்டிருக்க வேண்டுமே தவிர, தனது வழங்கியில் நிறுவப்பட்டிருக்கின்ற வேர்ட்பிரஸ் உடன் ஒப்பிட்டிருக்கக்கூடாது (அது இலவசமே என்றாலும்).\nஅப்ப என்ன சொல்லவாறன். புளொக்கர் நல்லம் எண்டோ இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ இல்லை வேர்ட்பிரஸ்தான் நல்லம் எண்டோ இரண்டிலயும் இருக்கற நல்ல விசயங்களை சொல்லுறன். நீங்கள்தான் அதை முடிவெடுக்க வேணும். இங்கு குறிப்பாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் புளொக்கர் பெரும்பாலும் கீழைத்தேய நாட்டினராலும் வேர்ட்பிரஸ் பெரும்பாலும் மேலைத்தேய நாட்டினராலும் பயன்படுத்தப்படுகின்றது. (இங்கு வேர்ட்பிரஸ் என குறிப்பிடப்படுவது புளொக்கர் போல நாங்கள் பூரண இலவசமாக பெற்றுக்கொள்ளும் ��லைப்பதிவு)\nபுளொக்கர், வேர்ட்பிரஸ் இரண்டுமே நீண்டகாலத்துக்கு முதல் தொடங்கப்பட்டு இண்டைக்கு வரைக்கும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்ற புளொக்கிங் சேவை வழங்குனர்கள். இருந்தாலும் புளொக்கரை கூகிள் வாங்கின கையோட அதனுடைய பயனாளர்களின்ர எண்ணிக்கை அதிகரிச்சதென்னவோ உண்மைதான். பொதுவாச் சொல்லுறதெண்டா புளொக்கர் வேர்ட்பிரஸை விட அதிக வசதிகளை கொண்டது. நீங்கள் ஒரு அடைப்பலகையை தேடினா வேர்ட்பிரஸைவிட புளொக்கருக்கு அதிகமானவற்றை கண்டுபிடிக்க முடியும். அத்தோட புளொக்கர் உங்களோட அடைப்பலகையில உங்களுக்கு பூரணமான அனுமதியை தருகிறது. அத்தோட நீங்கள் உங்களோட சொந்த அடைப்பலகையை வடிவமைத்துக்கொள்ளவும் புளொக்கர் அனுமதிக்கின்றது. வேர்ட்பிரஸில உங்களால அவ்வாறு செய்துகொள்ள முடியாது. இது பாதுகாப்பு தொடர்பான சில கரிசனைகளையும் கொண்டது.\nமற்றப்பக்கத்தில பாத்தா, வேர்ட்பிரஸ் என்னெல்லாம் செய்யவிடுதோ அதெல்லாம் மிகவும் இலகுவாக செய்யக்கூடியவையும் உங்களுக்கு எந்தவிதமான கணனி மொழி அறிவும் தெவைப்படாது. புளொக்கரிலயும் அது இப்ப சாத்தியப்பட்டாலும், அது வேர்ட்பிரஸ் அளவிற்கு சுகமானது அல்ல. உங்களுக்கு சிறதளவேனும் HTML மற்றும் CSS தெரிந்திருந்தால் மட்டுமே உங்களால் சிறந்த வெளிப்பாடொன்றை பெற்றுக்கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் அழகான மிக இலகுவான இடைமுகப்பை கொண்டது அதேவேளை நீங்கள் உங்கள் வலைப்பதிவின் HTML மீது சில வேலைகளை செய்ய வேண்டுமென்றால் அதற்கு புளொக்கர் தான் தீர்வாக முடியும்.\nபுளொக்கர் இணையத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்ற கூகிளின் ஒரு பகுதியாக இருப்பதனால் வேர்ட்பிரஸினால் தனியாக அதனுடன் போட்டிபோட முடியாது.\nபின்னூட்டங்கள் தொடர்பில் புளொக்கரை விட வேர்ட்பிரஸ் அதிக வசதிகளை கொண்டுள்ளது. அதனால் spam control என்பதை இங்கு இலகுவாக செயற்படுத்தக்கூடியதாக உள்ளது. ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பயனாளர் தொடர்ந்து பின்னூட்டமிட முடியும் என்பது இங்குள்ள சிறந்த ஒரு முறைமையாகும்.\nஇங்கு இன்னுமொரு விடயம் என்னெவெனில், வேர்ட்பிரஸில் ஒரு வலைப்பதிவு ஒருவருக்கு மட்டுமே உரியதாக இருக்க முடியும். ஆனால் புளொக்கரில் நாங்கள் எத்தனை பேர் சேர்ந்துகூட ஒரு வலைப்பதிவை வைத்திருக்க முடியும் (வலைச்சரம், சற்றுமுன் போல).\nவேர்ட்பிரஸை விட புளொக்��ர் முன்னமே ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், வேர்ட்பிரஸினை விட புளொக்கருக்குரிய resources இணையத்தில் ஏராளமாக கிடைக்கின்றன. அத்தோடு அவை புளொக்கரை மேன்மைப்படுத்தி காட்டி நிற்கின்றன.\nஎன்னளவில் வேர்ட்பிரஸைவிட புளொக்கரே சிறந்ததாக இருக்கின்றது. அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் எனது “நோண்டிப்பார்த்தலுக்கு” அதுவே இலகுவானதாக இருக்கின்றது.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/02/06/1s174621.htm", "date_download": "2019-09-23T10:04:20Z", "digest": "sha1:32SEQ67UVFTPCT2BC3TVVU35XJIE4LRI", "length": 9516, "nlines": 41, "source_domain": "tamil.cri.cn", "title": "வேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nவேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தம்\nவேளாண்துறை விநியோக முறை சீர்திருத்தத்தை ஆழமாக முன்னேற்றி, வேளாண்துறை மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் புதிய உந்து ஆற்றலை விரைவுபடுத்துவது பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் சீன அரசவையின் கருத்துக்கள் 5ஆம் நாள் வெளியிடப்பட்டன. இது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கிராமப் பணி தலைமை குழுவின் துணை தலைவர் தாங் ரேன் ஜியன் 6ஆம் நாள் சீன அரசவை செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பது, வேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தத்தின் பயன்களைப் பரிசோதனை செய்யும் முக்கிய சின்னமாகும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:\n\"புதிய நிலைமையில், வேளாண் துறையின் முக்கிய முரண்பாடு, மொத்த அளவு பற்றாக்குறையிலிருந்து கட்டமைப்���ு தன்மையுடைய முரண்பாடாக மாறியுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் தேவையை விட வினியோகம் அதிகமாக இருப்பதும், வினியோகப் பற்றாக்குறையாக இருப்பதும் ஒரே நேரத்தில் நிலவுகிறது. வேளாண் துறை வினியோக முறை சீர்திருதத்தை முன்னேற்றி, வேளாண் துறையின் பன்னோக்க பயன் மற்றும் போட்டியாற்றலை உயர்த்துவது, தற்போதைய மற்றும் அடுத்த காலக் கட்டத்தில் சீனாவின் வேளாண் துறை கொள்கை சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டுக்கான முக்கிய திசையாகும். இதனால், வேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தத்தை முன்னேற்றுவது, இந்த ஆவணத்தின் தலைப்பாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது\" என்றார் அவர்.\nவேளாண் துறை வினியோக முறை சீர்திருத்தம் குறித்து அவர் பேசுகையில், முதலில் வினியோகத்துக்கும் தேவைக்குமிடையேயான சரிசமத்தை விரைவுபடுத்தும் அதே வேளையில், தரத்தின் பயன் மற்றும் போட்டியாற்றலை உயர்த்துவதில் கவனம் செலுத்தி, வேளாண் துறையின் தொடரவல்ல வளர்ச்சி ஆற்றலை வலுப்படுத்த வேண்டும். இரண்டு, உற்பத்தி கட்டமைப்பைச் சீர்படுத்துவதைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், உற்பத்தி பொருட்களின் கட்டமைப்பைச் சீர்படுத்துவதில் மேலும் கவனம் செலுத்த வேண்டும். மூன்று, அமைப்பு முறை சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தில் மேலும் கவனம் செலுத்தி, வேளாண் துறை மற்றும் கிராம வளர்ச்சிக்கான இயக்கு ஆற்றலை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nவிவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, பயன்மிக்க வினியோகத்தை உத்தரவாதம் செய்வது, இச்சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய இலக்காகும். வினியோக அமைப்பு முறை மேம்பாடு, பயன் உயர்வு, விவசாயிகளின் வருமானம் மற்றும் நலன் அதிகரிப்பு ஆகியவை இச்சீர்திருத்தத்தின் வெற்றியை அளவீடு செய்யும் சின்னங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/03/2007.html?showComment=1175361300000", "date_download": "2019-09-23T09:41:48Z", "digest": "sha1:K23TA746BU6ZHU6YISYPE4YEGC6J4D6X", "length": 11635, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அறுபத்து மூவர் 2007", "raw_content": "\nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 9\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று தமிழகம் முழுவதுமான கடையடைப்பு. ஆனாலும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலின் அறுபத்து மூவர் உற்சவத்தில் கூட்டம் பொங்கி வழிந்தது. தெற்கு மாட வீதியில் எடுத்த படம் இது:\nஎல்லா வருடங்களைப் போலத்தான் இந்த வருடமும். இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. சென்ற வருடங்களில் இதைப் பார்த்த ஞாபகம் இல்லை.\nநேற்று தேர் புறப்பாடு இருந்தது.\nஅறுபத்து மூவர் விழா பற்றி ஹரி கிருஷ்ணன்\n---இந்தக் காளி வாகனம் புதுமையாக இருந்தது. ---\nமுண்டகக்கண்ணியம்மன் கோவிலில் இருந்து வரும் float. ரொம்ப காலமாக வருகிறார்களே...\nஅறுபத்து மூவருக்கு இருபத்து ஏழு குறையில்லை இல்லையா\nபத்ரி ஸார்.. போட்டால்லாம் ஓகே.. இந்த மயிலாப்பூர்ல இந்த முண்டகக்கன்னியம்மன் கோவில் வரலாறு என்ன கபாலீஸ்வரர் கோவில் வரலாறு என்ன கபாலீஸ்வரர் கோவில் வரலாறு என்ன இரண்டில் எது முந்தையது கொஞ்சம் விசாரிச்சு நேரம் இருந்தா எழுதுங்க.. கண்டிப்பா நான் படிச்சு 40 பேருக்கு சொல்வேன்..\nதமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தைக் கண்கூடாகக் காட்டியதற்கு மிக்க நன்றி\nஹரிகிருஷ்னன் அவர்களின் சுட்டியை கொடுத்ததற்கு மிகவும் நன்றி.\nபந்த் இருந்ததாலேயே இன்னும் நல்ல கூட்டம் இருந்துருக்கு போல.\nஅருமையான படங்கள். நாங்களும் விழாவுலே கலந்துக்கிட்டோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/119908", "date_download": "2019-09-23T09:18:10Z", "digest": "sha1:OSKUNMQU44WJXDYR5XXQTLYKW4GFXWYG", "length": 5128, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 25-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nகாப்பான் படத்தின் மூன்று நாள் மொத்த தமிழக வசூல், சமீபத்தில் சூர்யாவின் பெஸ்ட் கலேக்‌ஷன்\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nஎண் 1 இல் பிறந்தவர்களுக்குறிய சனி பெயர்ச்சி பலன்கள் இப்படி ஒரு அதிசய மாற்றமா இப்படி ஒரு அதிசய மாற்றமா\nஅந்த வார்த்தையை இனி சொன்னால் அசிங்கமா சொல்லிடுவேன் தர்ஷனால் கடும் அதிர்ச்சியில் உறைந்த ஈழத்து லொஸ்லியா.... வியக்க வைத்த கவின்\nவெறும் வயிற்றில் நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம���\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஆதரவு தந்த கவினை காப்பாற்ற யோசித்த லாஸ்லியா\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேனின் முதுகில் குத்திய பிக் பாஸ்வின்னர் இவர்தான்... பிரபல ஊடகத்தை கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/kareena-kapoor/", "date_download": "2019-09-23T09:34:39Z", "digest": "sha1:TNBEZKWXWC3SJ6PW66YT5MT35PYAJU72", "length": 37196, "nlines": 191, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Kareena kapoor | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n3 இடியட்ஸ் – ஆர்வியின் விமர்சனம்\nபிப்ரவரி 20, 2010 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ன்ட் சம்ஒன் புத்தகம் பாப்புலரான ஒன்று. ஐஐடியில் சேரும் மூன்று மாணவர்கள். படிக்காமல் ஓபி அடிக்கிறார்கள். Losers. பத்து பாயிண்ட்டுக்கு ஐந்துதான் வாங்குகிறார்கள். அவ்வளவு வாங்கினால் தட்டுத் தடுமாறி பாஸ் என்று அர்த்தம். ஒருவனுக்கு ப்ரொஃபசர் பெண்ணுடன் டாவு வேறு. ஒரு முறை கேள்வித்தாளை திருட முடிவு செய்கிறார்கள். அப்போது ஒருவன் மாடியிலிருந்து கீழே விழுகிறான். திருடும் சீன்தான் கதையின் உச்சக் கட்டம். அப்படியே போகிறது. ஓரளவு ஐஐடி பி.டெக் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. (நான் ஐஐடியில் எம்.டெக் படித்தவன்) என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவன் ஐஐடியில் பி.டெக். இந்த சீன் தப்பு, அந்த சீன் சரி இல்லை என்று குறை சொன்னான். அவன் கண்டுபிடித்த குறைகள் உண்மைதான் – ஆனால் இந்த புத்தகம் ஐஐடி வாழ்க்கையை உண்மையாக எடுத்து சொல்ல எழுதப்பட்டது அல்ல. அதை சுவாரசியத்துக்காக கொஞ்சம் சொந்த சரக்கையும் சேர்த்து எழுதி இருக்கிறார். படிக்கக் கூடிய புத்தகம், டைம் பாஸ் என்று சொல்லலாம்.\n3 இடியட்ஸ் திரைப்படம் இந்த ஃபிரேம்வொர்க்கை எடுத்துக்கொண்டு அதில் பாலிவுட் மசாலாவை சேர்த்து கதை ஆக்கி இருக்கிறது. மசாலா ஜாஸ்தி, அதனால் நாவலுக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். கொஞ்சம் மூளையை கழற்றி வைக்க வேண்டும். 3 losers இல்லை, இரண்டுதான். அந்த இரண்டு பேருக்கும் கூட சின்ன பிரச்சினைதான். ஒருவனுக்கு எஞ்சினியரிங் பிடிக்காமல் அப்பாவுக்காக சேர்ந்திருக்கிறான். இன்னொருவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி. ஹீரோ ஆமிர் கானோ இடியட் இல்லை, கி���்டத்தட்ட ஜீனியஸ். ஜாலியாக இருக்கிறார்கள். ஆமிர் வகுப்பில் ஃபர்ஸ்ட். இந்த இரண்டு பேரும் கடைசி. இவர்களுக்கு counterpoint ராமலிங்கம். டப்பா அடித்தே பெரிய ஆளாக முயற்சி செய்கிறான். காலேஜ் சிஸ்டம் டப்பா அடிப்பதை ஊக்குவிக்கிறது. பொமன் இரானி ஃப்ரொபசர். ஐன்ஸ்டீன் மாதிரி தலை முடியோடு மாணவர்களை ஆட்டி வைக்கிறார். ஆமிர் எல்லாருக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். மிச்சம் இருக்கும் நேரத்தில் ஃ ப்ரொபசர் மகள் கரீனாவோடு கடலை. காலேஜ் முடியும்போது ஃப்ரொபசரின் மூத்த மகளுக்கு பிரசவம் பார்த்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறார். ஐந்தாறு வருஷம் கழித்து மிச்ச இரண்டு இடியாட்களும் ஆமிரை தேடி போகிறார்கள். நடுவில் கல்யாண மேடையிலிருந்து கரீனாவை வேறு கிளப்பிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். கரீனாவும் ஆமீரும் சந்திக்க, இடியட்கள் ஒன்று சேர, சுபம்\nலாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. உயிர் நண்பன் சிம்லாவிலோ எங்கோ இருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் விமானத்தை நிறுத்தி ஓடி வரும் மாதவன் அதற்கு முன் உயிர் நண்பன் ஊர் எது என்று கூடவா தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் அடப் பாவமே, இவ்வளவு பேக்கா அவர் அடப் பாவமே, இவ்வளவு பேக்கா அவர் காதலி கரீனா, காலேஜ் டீன் பொமன் இரானி யாருக்கும் அவரது அட்ரசை கண்டு பிடிக்க முடியவில்லையா காதலி கரீனா, காலேஜ் டீன் பொமன் இரானி யாருக்கும் அவரது அட்ரசை கண்டு பிடிக்க முடியவில்லையா ஆனால் பொமன் இரானிக்கு அமீரின் அப்பா மாதம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று கூட தெரிந்து இருக்கிறது\nஆனால் லாஜிக் எல்லாம் படம் பார்க்கும்போது தெரியவில்லை. ஜாலியாக போகிறது. ராமலிங்கம் டப்பா அடித்து ஆற்றும் ஹிந்தி சொற்பொழிவு சூப்பரோ சூப்பர் யாரோ தெரியவில்லை, கலக்குகிறார். கரீனா நான் கல்யாணத்துக்கு அப்புறம் பேரை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அரற்றுவது நன்றாக இருக்கிறது. ஷ்ரேயஸ் தல்படே பார்க்க மாணவன் மாதிரிதான் இருக்கிறார். ஆமிர் கானின் மேக்கப்மான் என்ன மாயம் செய்தாரோ, அவருக்கும் மாணவன் வேஷம் பொருந்துகிறது. (ரங் தே பசந்தியில் அவரை பார்த்தால் நாற்பது வயது மாணவர் மாதிரி தெரியும்.) மாதவன்தான் பொதுக் பொதுக் என்று இருக்கிறார்.\nஆமிர், கரீனா, பொமன் இரானி எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சதுர் ராமலிங்கம் ரோலில் வருபவர் ���லக்குகிறார்.\nஆல் இஸ் வெல் கலக்கலான பாட்டு. ஜூபி ஜூபி பாட்டு நன்றாக இருந்தது.\n2009இல் வந்த படம். ஆமிர் கான், மாதவன், ஷ்ரேயஸ் தல்படே, பொமன் இரானி, கரீனா கபூர் நடித்து, சாந்தனு மொய்த்ரா இசையில் ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கிறார். பார்க்கலாம். பத்துக்கு ஏழு மார்க். B grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nதொடர்புடைய பதிவுகள்: விகடன் விமர்சனம்\nபிப்ரவரி 5, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசனம் பேசுவார். சிவாஜி மாதிரி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.\nஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என���பதில் சந்தேகமே இல்லை.\nஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் பார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறார். ஓமி பஹூபலி பதவிக்கு தனக்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.\nபடத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.\nசின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை க��டிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் வருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும் கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.\nசெய்ஃப் அலி கான��� (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவருடைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.\nஇன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.\nகரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படியா என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு\nநசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது\nபிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்\nஇரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.\nஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.\nஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்\nஇந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவாக ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.\n2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ப்ரியா\"\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/08/16233516/1048953/ArasiyalaIdhellamSagajamappa160819.vpf", "date_download": "2019-09-23T08:58:26Z", "digest": "sha1:FA5GJLA5B3AOO3RCZFOBX6R6RGPZNLYU", "length": 4775, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா \n(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா \n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/06/03/1s128968_8.htm", "date_download": "2019-09-23T10:09:58Z", "digest": "sha1:PHRSK7WUJDLFMW6UZKQ3UTPBJ4GG6ZY5", "length": 2653, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "ஹுவாங்ஷான் சுற்றுலா பயணம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபண்டையக்கிராமமான ஹாங்சுன், சீனப் பராம்பரிய ஓவியத்திலுள்ள கிராமம் என்ற பெருமையை அடைந்துள்ளது. சீனாவின் சுங் வம்சக் காலத்தில் இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள், அதன் நில அமைவின்படி செயற்கை நீர் பாயும் அமைப்பைக் கட்டினர். மேலும், மிங் மற்றும் ச்சிங் வம்சக் காலத்தில் கட்டியமைக்கப்பட்ட 140க்கு அதிகமான வீடுகள் இன்றும் இங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nஏரி, மலை போன்ற இயற்கைக் காட்சிகளும், தனிச்சிறப்புடைய கட்டிடம் போன்ற செயற்கைக் காட்சிகளும் ஒன்றாகவும் இணக்கமாவும் இருப்பதை பார்த்த போது, பயணிகளுக்கு இனிய அதிர்ச்சி உடனடியாக ஏற்பட்டது.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-09-23T08:53:14Z", "digest": "sha1:KH6XWUT647TA6G53PFRUEGUKKJXGMFTK", "length": 10408, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்! |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nமிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்\nவீரன் வாஞ்சிநாதன் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் இருந்து..\n\"அசோக சக்கரவர்த்தி முடிசூடி அரசோச்சிய பாரத மண்ணில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் முடிசூட்டி விழா நடத்துவதற்காக வர இருக்கும் இந்த வேளையில், அவரது ஆட்சியின் சின்னமான நெல்லை மாவட்ட ஆட்சியாளன் கொடுங்கோலன் ஆஷை சுட்டுப் பொசுக்கிப் பிணமாக்குகிறேன் புண்ணிய பாரத பூமியை அடிமைப்படுத்தி அடக்கி ஆள என்னும் மிலேச்சர்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை உணர்த்தவே நான் சுட்டேன்\nபாரத அன்னைக்கு என் எளிய காணிக்கையாக என் உயிரையும் அர்ப்பணிக்கிறேன். இதற்கு நானே முழுப்பொறுப்பு\nஇந்தியாவில் முடிசூட்டு விழா நடத்த வர இருக்கும் 5ஆம் ஜார்ஜ் மன்னனை, இந்த மண்ணில் கால் வைத்ததுமே நரகலோகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று மூவாயிரம் பாரத வீரர்கள் காளி மாதாவின் சபதம் எடுத்து, இரத்த சத்தியம் செய்துள்ளனர்\nஅவர்களில் மிகவும் சிறயவனான, மிகவும் எளியவனான நான், அந்த 5ஆம் ஜார்ஜ் மன்னனின் நடமாடும் சின்னமாகத் திகழ்ந்தவனும் எங்கள் தலைவர் சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனியை நிர்மூலப்படுத்தி அழித்தவனும் எண்ணரும் தேசபக்தர்களை வெஞ்சிறையில் பூட்டி, வேதனையில் மாட்டி, செக்கிழுத்துச் சிந்தை நோகச் செய்த செறுக்கனும், அரக்கனுமான கலெக்டர் ஆஷை சுட்டுப் பொசுக்குவதன் மூலம், முடிசூட்டிக் கொள்ள முகமலர்ச்சியோடு வர இருக்கும் ஆங்கிலேய மன்னனுக்கு, இந்திய மக்களின் சார்பில் நான் விடுக்கும் முன் எச்சரிக்கைதான் இந்த செயல்”என முடிந்தது இந்த கடிதத்தில்…\nவாஞ்சிநாதன் ஆஷ்சை கொன்று, தற்கொலையும் செய்துகொண்டபோது அவருக்கு வயது 25. மணமானவர். மனைவி பொன்னம்மாள் நிறைமாத கர்ப்பிணி. வெள்ளையனை ஒழிப்பதே தன் குறிக்கோள் என்று உயிர்துறந்த வாஞ்சிநாதன் என்ற பிராமணருக்கு குடும்பத்தைவிட நாடுதான் முக்கியமாக இருந்தது..\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஎன் மனம் வேதனையில் இருந்தாலும் தீர்ப்பு நமக்கு…\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nதமிழக பா.ஜ.க. தமிழகத்தின் உரிமையை என்றும் விட்டுக்…\nஆஷ் துரையை சுட்டுக் கொன்று தானும் மரணத� ...\nவாஞ்சிநாதன் மனைவியின் ரத்தக் கண்ணீர்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்ப� ...\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்� ...\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bestwaytowhitenteethguide.org/ta/tag/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-whiten-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-09-23T09:45:00Z", "digest": "sha1:JKYQH7SR4PDR4VN27DKDOO5FJACW32O3", "length": 23618, "nlines": 70, "source_domain": "www.bestwaytowhitenteethguide.org", "title": "Best Way To Whiten Teeth | Whiten பற்கள் கையேடு சிறந்த வழி", "raw_content": "Whiten பற்கள் கையேடு சிறந்த வழி\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகுறித்துள்ளார் இடுகைகள் \"பற்கள் whiten சிறந்த வழி\"\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை கருவிகள் , டூத் பொருட்கள் வெண்மை\nwhiten பற்கள் , பற்கள் வெண்மை , டூத் பொருட்கள் வெண்மை\nமிகவும் உங்களுடையது அழகான பளபளப்பான பற்கள் பெறுதல் கிட்டத்தட்ட அனைவரும் ஒரு கனவு மற்றும் ஒருவேளை. உங்கள் பற்கள் மஞ்சள் இருக்கும் அல்லது நல்ல பற்பசை கொண்டு வழக்கமான துலக்குதல் பின்னர் குறைபாடுள்ள என்றால், நீங்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் எதிர் பற்கள் வெண்மை கருவி மீது எந்த பயன்படுத்த வேண்டும். ஒரு கொத்து உள்ளது பற்கள் whiten சிறந்த வழி மேலும் ஆன்லைன் சந்தையில் மற்றும் நீங்கள் தேர்வு செய்யலாம். எனினும், அவர்கள் அனைவரும் ஒரே வேலை பற்கள் வெண்மை உள்ள வேண்டாம். பற்கள் whiten சிறந்த வழி சிறந்த மற்றும் வேகமான வேலை, பற்கள் இல்லை தரம் குறைந்த பொருட்கள் whiten போது. போன்ற வாய் தட்டுக்களில் பொதுவான பற்கள் வெண்மை கருவி பயன்படுத்தி, ஜெல் வெண்மை, கீற்றுகள் வெண்மை உங்கள் பற்கள் whiter செய்யும் நல்ல வாய்ப்பு ஆகும், ஆனால் அதைப் போன்ற கருவிகள் அடிக்கடி பக்க விளைவுகள் விட்டு. பல மக்கள் போன்ற கருவிகள் பயன்படுத்த விரும்பவில்லை ஏன். நீங்கள் இன்னும் ஒரு என்றால், நீங்கள் போன்ற வெண்மை வீட்டில் பற்கள் தேர்வு செய்யலாம் பற்கள் whiten சிறந்த வழி உகந்த மற்றும் வேகமாக விளைவாக.\nபல காரணங்கள் உள்ளன, உங்கள் பற்கள் நிறமாற்றம் செய்ய முடியும். புகைபிடிப்பதால், மெல்லும் புகையிலை, சிவப்பு ஒயின் அருந்துவது, சோடா, தேயிலை மற்றும் காபி நிறமாற்றம் பற்கள் செய்ய முடியும். அதனால், பொருட்டு உங்கள் பற்கள் whiter செய்ய, நீங்கள் முதல் போன்ற பழக்கம் விட்டு வேண்டும். வயதான இயற்கை செயல்பாடு மற்றும் இரும்புச் சேர்க்கைகள் போன்ற சில மருந்துகள், வைட்டமின் சத்துக்களை, மற்றும் சில நுண்ணுயிர் மேலும் பற்கள் நிறம் பாதிக்கும். இங்கே சில எளிதானது, விரைவான மற்றும் சிறந்த வழி பற்கள் whiten வைத்தியம்.\nபற்கள் whiten சிறந்த வழி\nநீங்கள் என்று ஒரு வீட்டில் பற்கள் வெண்மை தயாரிப்பு பயன்படுத்த முடியும் பற்கள் whiten சிறந்த வழி பற்கள் whiter செய்ய. இது போன்ற ஒரு பொருள் மலிவான மற்றும் பயன்படுத்த எளிதானது. மேலும், நீங்கள் எந்த தொழில்முறை பல் போகிறது இல்லாமல் போன்ற பொருட்கள் பயன்படுத்த முடியும். ஒரு வீட்டில் பற்கள் வெண்மை கிட் பொதுவாக வெண்மை கீற்றுகள் மற்றும் வாய் ஜெல் வருகிறது. நீங்கள் இந்த வைக்க வேண்டும் சிறந்த வழி பற்கள் whiten நல்ல முடிவு உங்கள் பற்கள் இயக்கிய பொருட்கள். நீங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேண்டும் என்றால், நீங்கள் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் உங்கள் பற்கள் மீது பொருட்கள் வைக்க வேண்டும், குறைந்தது 10 நி���ிடங்கள். நீங்கள் ஒரு வழக்கமான அடிப்படையில் அவற்றை பயன்படுத்த வேண்டும்.\nமற்றொரு நல்ல ஆனால் விலை பற்கள் whiten சிறந்த வழி விருப்பத்தை ஒரு பல் மருத்துவர் தான் அறை வருகை உள்ளது. இந்த சிறந்த பற்கள் வெண்மை விரைவான வழி. ஒரு பல் மருத்துவர் பொதுவாக ஒரு பற்கள் வெளுக்கும் கிட் உதவி பெறுகிறார், லேசர் ஒளி மற்றும் பற்கள் ஜெல் வாய் தட்டில் கொட்டி (படுக்கைக்கு செல்லும் முன் அணிய வேண்டும்) நோயாளியின் பற்கள் whiter செய்ய. ஒரு தொழில்முறை பற்கள் வெண்மை சிகிச்சை எங்காவது இடையே நீங்கள் செலவு கூடும் 250 அமெரிக்க டாலர் மற்றும் 900 அமெரிக்க டாலர். இது மிகவும் விலை உயர்ந்தது என்றாலும், இன்னும் அது சிறந்த மற்றும் நீடித்த விளைவாக வழங்குகிறது.\nநீங்கள் என்று பொருட்கள் வெண்மை வீட்டில் பற்கள் பயன்படுத்த முடியும் பற்கள் whiten சிறந்த வழி உங்கள் பற்கள் மாசும் இலவச செய்ய. நீங்கள் உங்கள் பற்கள் whiter செய்ய சமையல் சோடா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்த முடியும். அவர்கள் இருவரும் பற்கள் வெளுக்க உதவும் என்று சிறந்த வெளுக்கும் முகவர் உள்ளன. சமையல் சோடா இயற்கையில் சிராய்ப்பு மற்றும் இதனால் கறை மற்றும் டார்டர்ஸ் நீக்க உதவுகிறது. நீங்கள் இன்னும் நன்றாக பேஸ்ட் மூலம் தனித்தனியாக அல்லது அவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியும். துலக்குதல் போது நீங்கள் பற்பசை மீது சமையல் சோடா ஒரு சிட்டிகை தெளிக்க முடியாது.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:21 நான்\nவகைகள்: Whiten பற்கள் குறிப்புகள் குறிச்சொற்கள்: பற்கள் whiten சிறந்த வழி, பல் அறை, பற்கள் வெளுக்கும் கிட், பற்கள் வெண்மை, டூத் பொருட்கள் வெண்மை, whiten பற்கள்\nபற்கள் வெண்மை - தடுப்பு சிகிச்சை விட நன்றாக உள்ளது\nபற்கள் whiten சிறந்த வழி\nஎங்கள் பற்கள் மிகவும் முக்கியம். நாம் உண்ணும் மற்றும் பேசி அனைத்து நேரம் பயன்படுத்தினால், போன்றவை. அவர்கள் இல்லாமல் வாழ்க்கையை நினைத்து. அவர்கள் உங்கள் பல் துலக்க வேண்டும் வேண்டாம் என்று சொல்ல – வெறும் நீங்கள் வைத்திருக்க விரும்பும் ஒன்றை. ஆகையால் அவர்களுக்கு பராமரிக்க ஒரு அவசியம். நாம் அனைவரும் விளம்பரங்களில் காணும் என்று வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வேண்டும், போன்றவை இதழ்கள். அவர்கள் அடைவதற்கு, நாம் பயன்படுத்த பற்கள் whiten சிறந்த வழி. கீற்றுகள் வெண்மை, பற்பசை, பல் துவைக்கப்படும்போது அல்லது சிகிச்சைகள் வெண்மை ஒன்று இருக்க முடியும் பற்கள் whiten சிறந்த வழிகளில்.\nவரும் முன் காப்பதே சிறந்தது. எங்கள் பற்கள் கவனித்து இப்படியிருக்க, இளமையிலேயே தொடங்க வேண்டும். நம் சிறு வயதில் நாம் அதிகமாக இனிப்பு சாப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது, பொருட்டு சாக்லேட் அல்லது எந்த அமில பானங்கள் எங்கள் பற்கள் மஞ்சள் திரும்ப தடுக்க. புகை, காஃபின், வயதான மற்றும் மருந்துகள் அத்துடன் எங்கள் பற்கள் கறை முடியும். நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பற்கள் whiten சிறந்த வழி, எங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் பற்கள் கறை உருவாக்க என்று அந்த தேவையற்ற விஷயங்களை தடுக்க.\nபற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள்\nதுலக்கி மற்றும் வழக்கமாக Floss. இந்த பற்கள் கறை தடுக்க எளிய மற்றும் மிகவும் அடிப்படை வழி.\nபற்பசை வெண்மை அனைத்து சுற்றி உள்ளது. அவர்கள் செலவு நட்பு விலை மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்து வாங்கி கொள்ளலாம். அவர்கள் மிகவும் அவர்கள் பற்கள் whiten முடியும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட ஆனால் உண்மையில் அவர்கள் தான் ஓரளவு பற்கள் whiten முடியும். மேலும் ஒரு முத்திரை ஒப்புதல் அவர்கள் குறிக்கப்பட்டன என்று உறுதி மற்றும் மருத்துவ பற்கள் whiten நிரூபித்தது.\nநாம் குடிக்க என்ன பார்ப்போம். போன்ற காபி காஃபின் நிறைந்த அந்த பானங்கள், சோடா, தேநீர், போன்றவை. குற்றவாளி. இந்த விலகியிருக்க, அல்லது சிறிய பகுதிகள் அவற்றை எடுக்க முயற்சி.\nபுகை உங்கள் நுரையீரல் மற்றும் தோல் சேதம் இல்லை; அவர்கள் சேதம் மற்றும் அவர்களிடம் இருந்து விலகி இருக்க எங்களுக்கு இன்னும் காரணங்கள் கொடுத்து உங்கள் பற்கள் இருட்டாக்கிவிடும்.\nமாத்திரைகள் நாம் எடுத்து சில எங்கள் பற்கள் கறை ஏற்படுத்தும். எங்கள் பற்கள் இருட்டாக்கிவிடும் என்று Tetraclyne நுண்ணுயிர் கொல்லிகள் வெளியே பார்க்க.\nபட்டைகள் மற்றும் ஜெல் வெண்மை மேலும் இருக்கலாம் பற்கள் whiten சிறந்த வழி, கவுண்டர் மீது இன்னும் நிறைய உள்ளன என்று விலை இல்லை.\nவீட்டில் உங்கள் பல் இருந்து தட்டுக்களில் வெண்மை விலையுயர்ந்த இருக்கலாம் பிடியும், ஆனால் இந்த இந்த இருக்க முடியும் என்பதால், நீங்கள் தனிபயன் பொருத்தம் பற்கள் whiten சிறந்த வழி அவர்கள் ப்ளீச் அதிகபட்ச வெண்மையாக்கும் ஐந்து பற்கள் தொடர்பு தங்கியிருக்கும் உறுதி உதவ என்பதால் நீங்கள் அந்த பற்கள் whiten உதவும்.\nவேறு அனைத்து தவறினால். இந்த தேர்வு உங்கள் கடந்த தேர்வாகும் பற்கள் whiten சிறந்த வழி பிணைப்பு அல்லது பீங்கான் veneers கருத்தில் கொள்ள வேண்டும், அவர்கள் நிறைய செலவாகும் ஆனால் அவர்கள் வெண்மை பற்கள் அனைத்து ஏமாற்றத்தை தீர்க்க வேண்டும்.\nஇந்த சில உள்ளன பற்கள் whiten சிறந்த வழி மே உதவி உங்கள் பற்கள் துடிப்பான மற்றும் பளபளப்பான இருக்க செய்கிறது. ஆனால் அவற்றை தடுக்கும் சிகிச்சை விட எப்போதும் நல்லது. எனவே அனைத்து வழி சிரிக்க விட்டு பொருட்டு உங்கள் பற்கள் கறை என்று தான் இருந்து தங்க. நீங்கள் அந்த குறிப்புகள் திருப்தி என்றால், நீங்கள் அதே பற்றிய மேலும் தொடர்புடைய தகவல் இணையத்தில் தேடலாம் பற்கள் whiten சிறந்த வழி.\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nWhiten பற்கள் கையேடு இடுகையிட்டது - ஜூன் 5, 2016 12:15 நான்\nவகைகள்: Whiten பற்கள் குறிப்புகள் குறிச்சொற்கள்: பற்கள் whiten சிறந்த வழி, வீட்டில் வெண்மையாக்கும், பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள், வெள்ளை ஜொலிக்கும் பற்களைக், whiten பற்கள்\nஉங்கள் புன்னகை மற்றும் வெள்ளை பற்கள் நம்பிக்கை இருக்க\nவேலை நீங்கள் உங்கள் பற்கள் whiten வேண்டும் போது என்று ஆலோசனை\nபற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம்\nஎளிதாக, உங்கள் புன்னகை பிரகாசமாக மலிவான வழிகள்\nஅந்த மஞ்சள் அசட்டுச் சிரிப்பு அகற்றும் மற்றும் ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற\nமுகப்பு whiten பற்கள் அடிப்படையில்\nகறை உறிஞ்சி சமையல் சோடா அழகு புன்னகை பற்கள் whiten சிறந்த வழி உங்கள் புன்னகை பிரகாசமாக உங்கள் புன்னகை பிரகாசம் பிரகாசமான வெள்ளை ஸ்மைல் குழப்பு ஸ்மைல் பல் தூய்மைப்படுத்தல் பல் அறை ஒரு பிரகாசமான வெள்ளை புன்னகை பெற வீட்டில் பற்கள் வெண்மை வீட்டில் வெண்மையாக்கும் பற்கள் whiten எப்படி உங்கள் பற்கள் whiten எப்படி லேசர் பற்கள் வெண்மை லேசர் வெண்மை பற்கள் பற்கள் whiten இயற்கை வழி நிறமாற்றம் நீக்க பற்கள் கறையை நீக்க ஸ்மைல் Dazzle ஸ்ட்ராபெரி பற்கள் வெளுக்கும் கிட் பற்கள் பிரகாசமான பற்கள் பாதுகாப்பு ஆரோக்கியமான பற்கள் பற்கள் கறை பற்கள் வெண்மை மஞ்சள் பற்கள் பற்கள் கறை தடுப்பதற்கான குறிப்புகள் பற்பசை டூத் பொருட்கள் வெண்மை வைட்டமின் சி பற்கள் குறிப்புகள் வெண்மை நீங்கள் இன்று முயற்சி செய்யலாம் உங்கள் பற்கள் வெண்மை என் பற்கள் whiten whiten பற்கள் வீட்டில் whiten பற்கள் உங்கள் பற்கள் whiten Whiten உங்கள் பற்கள் எளிதாக வெண்மையை புன்னகை வெள்ளை ஜொலிக்கும் பற்களைக் வெள்ளை பற்கள் வெள்ளை பற்கள் குறிப்புகள் மஞ்சள் அசட்டுச் சிரிப்பு\nமூலம் வேர்ட்பிரஸ் தீம் HeatMapTheme.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3444", "date_download": "2019-09-23T10:03:52Z", "digest": "sha1:W3UDQKBGCYFD4URZJURHVAE7CEBFZGZY", "length": 10714, "nlines": 125, "source_domain": "www.noolulagam.com", "title": "I.A.S Aavathu Eppadi? - I.A.S ஆவது எப்படி? » Buy tamil book I.A.S Aavathu Eppadi? online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : இரா. பெருமாள்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்\nதமிழ்வழிக் கல்வி ஒரு கானல் நீரா\nதமிழிலேயே படித்து தேர்வு எழுதி I.A.S.ஆன மிதல் மாணவர் இரா.பெருமாள் அவர்கள். அவர் எழுதியுள்ள இந்நூல் i.a.sஆகும்\nகனவோடு உள்ள மாணவர்களுக்கு ஒரு அற்பதமான வழிகாட்டி. கல்வி யாருடைய தனிச்சொத்தும் அல்ல . அது நம் சொத்து,\nதுணிவிருந்தால் செயல்படுத்தும் முறை சரியாக இருந்தால், வானமே நம் கையில் வைகரையே மூச்சாகும் என்பதும் உண்மையாகும். நம் காலத்தில் சரித்திரம் படைத்தவர் மேதகு குடியரசுத் தலைவர் , டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஜயா அவர்கள் ஆவார்கள். அவர் வாழ்க்கை நமக்குப் பாடமாகும் . என் வாழ்க்கையும் ஒரு பாடமாக உங்களுக்கு இருக்குமோ நூலைப் படித்தால்தான் தெரியும். வாங்கிப் படியுகங்கள். பயன் பெற்ங்கள். மற்றொரு சரித்திர நாயகனாக இருப்பவர்தான் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் ஜயா அவர்கள் ஆவார்கள். இந்திய விவசாயம் முன்னேற அவர் வழங்கிய கொடைகள், பாரத நாட்டிற்கு ஏராளம். இந்நூல் அனைத்து பள்ளி, கல்லூரி நூலகங்களிலும், ஏன் ஒவ்வொரு மாணவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய படைப்பு , வாங்கிப் பயன் பெற்ங்கள்.\nஇந்த நூல் I.A.S ஆவது எப்படி, இரா. பெருமாள் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, I.A.S ஆவது எப்படி, இரா. பெருமாள், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,இரா. பெருமாள் சுய முன்னேற்றம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy I.A.S Aavathu Eppadi\nஐந்து ச��ல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nகாதலும் வீரமும் - Kathalum Veeramum\nநீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-3) (ஜாமீன் எடுப்பது எப்படி) - Neengalum Courtil Vaathadalaam(part -3)(Jamin Edupathu Eppadi\nஅறிவுரைக் கொத்து - Arivurai Kothu\nவாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil\nஆசிரியரின் (இரா. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal\nபுகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்\nஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal\nதன்னம்பிக்கை தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் - Thannambikai Thottathaiyellaam Ponnaakkum\nவெற்றியை நோக்கி - Vettriyai Nokki\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum\nவாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம் - Vaazhvai Valamaakum Nera Nirvaagam\nவாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்\nவள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்\nஎன் உலகம் தனி உலகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்தே புத்தகம் எங்கு கிடைக்கும் என தயவு செய்து சொல்லுங்கள்\nஇந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஸ்டாக் வந்தவுடன் என் மெயிலுக்கு தெரியப் படுத்துங்கள்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/14923-pakistan-accused-indian-cricket-board.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T09:12:25Z", "digest": "sha1:4JYAJDEDAJASDJY5O7MT2GX3DFVT4YRC", "length": 8235, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு | Pakistan accused Indian Cricket Board", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nஇந்திய கிரிக்கெட் வாரியம் மீது சட்டரீதி��ான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nகராச்சியில் நடைபெற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தின்படி இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர கிரிக்கெட் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முன்வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியர் கான் தெரிவித்துள்ளார். இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி ... ஹைதராபாத்தில் நாளை தொடக்கம்\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல இடங்களில் விபத்து..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’நான் கிரிக்கெட் ரசிகன் இல்லை, ஆனா, சென்னை சூப்பர் கிங்ஸ் பிடிக்கும்’: துல்கர் சல்மான்\nஇரண்டாவது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nகிரிக்கெட் வீராங்கனையிடம் சூதாட்டத்துக்கு அணுகிய 2 பேர் மீது வழக்கு\nஇந்தியா - தென்னாப்ரிக்கா முதல் டி20 போட்டி மழையால் ரத்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய 'பொறியாளர்கள்'\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nதென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடர்: கே.எல்.ராகுல் நீக்கம், ரோகித் சேர்ப்பு\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி ... ஹைதராபாத்தில் நாளை தொடக்கம்\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பல இடங்களில் விபத்து..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60347-the-collage-students-as-protest-against-pollachi-sexual-harassment-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T09:08:03Z", "digest": "sha1:I27G42CKVLG6VGL6C47U5GJCLLUHRT2V", "length": 11356, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : வலுக்கும் மாணவர்கள் போராட்டம் | The Collage Students as Protest against Pollachi Sexual Harassment in tamilnadu", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : வலுக்கும் மாணவர்கள் போராட்டம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஃபேஸ்புக் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு உள்பட 4 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணை தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nதமிழகத்தையே உலுக்கிய இந்தச் கொடூர சம்பவத்துக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்தனர். பொள்ளாச்சியில்‌ நடந்துள்ள இந்தப் பாலியல் கொடூரத்தைக் கண்‌டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக�� கோரி த‌ஞ்சையில்‌ குந்தவை நாச்சியார் மகளிர் அ‌ரசுக் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து‌‌ கொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் உடுமலைப்பேட்டையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்‌டம் ந‌டத்தி‌னர்‌.‌‌‌ அந்த‌ப் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பொள்ளாச்சி‌ சம்பவத்தில் குற்றம் செய்த அனைவரும் தண்டிக்க‌ப்பட வேண்டும் எ‌ன மாணவிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து சில அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் சிலர் போராட்டங்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளனர்.\n“என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது” - பார் நாகராஜ் பேட்டி\n“முகிலனை காணவில்லை” - நோட்டீஸ் ஒட்டியது சிபிசிஐடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழக அரசின் கல்வி சேனலுக்கு இனி கட்டணம்..\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n“குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர்”- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nஇங்கிலாந்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்த��� மடலுக்கு பதிவு செய்க\n“என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது” - பார் நாகராஜ் பேட்டி\n“முகிலனை காணவில்லை” - நோட்டீஸ் ஒட்டியது சிபிசிஐடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T09:34:07Z", "digest": "sha1:AHZSTA57A3GGNZC3Z6HJN26M3NTWYAZI", "length": 8339, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உடல்நிலையில் முன்னேற்றம்", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nபாஜக தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன\nதுப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி : பதக்க பட்டியலில் இந்தியா முன்னேற்றம்\nதங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு\nநடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை\nவிபத்து நேரங்களில் உதவி செய்வதில் இந்தியாவுக்கு 81-வது இடம்\nவிபத்து நேரங்களில் உதவி செய்வதில் இந்தியாவுக்கு 81-வது இடம்\nஆசிரியர்களின் பணி உன்னதமானது: மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து\nஉயர்ந்தது பங்குசந்தை: சரிந்தது ரூபாய் மதிப்பு\nஅன்று 26% இன்றோ 76%: சுதந்திர இந்தியாவில் கல்வி கண்ட முன்னேற்றம்\nதடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டியில் தேவிந்தர் சிங்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 3வது சுற்றில் ஃபெடரர், மான்பில்ஸ்\nமுன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்\nவிம்பிள்டனில் ஸ்லோவாக்கியா வீராங்கனை சாதனை\nகருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: டிகேஎஸ் இளங்கோவன் தகவல்\nஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு\nபாஜக தேர்தல் வாக்குறுதிகள்: சொன்னதும்; செய்ததும் என்ன\nதுப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி : பதக்க பட்டியலில் இந்தியா முன்னே���்றம்\nதங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு\nநடராஜன் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை\nவிபத்து நேரங்களில் உதவி செய்வதில் இந்தியாவுக்கு 81-வது இடம்\nவிபத்து நேரங்களில் உதவி செய்வதில் இந்தியாவுக்கு 81-வது இடம்\nஆசிரியர்களின் பணி உன்னதமானது: மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து\nஉயர்ந்தது பங்குசந்தை: சரிந்தது ரூபாய் மதிப்பு\nஅன்று 26% இன்றோ 76%: சுதந்திர இந்தியாவில் கல்வி கண்ட முன்னேற்றம்\nதடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டியில் தேவிந்தர் சிங்\nரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 3வது சுற்றில் ஃபெடரர், மான்பில்ஸ்\nமுன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்\nவிம்பிள்டனில் ஸ்லோவாக்கியா வீராங்கனை சாதனை\nகருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: டிகேஎஸ் இளங்கோவன் தகவல்\nஜெர்மனியை முந்தும் இந்தியா: ஐ.எம்.எஃப் கணிப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/08/27/", "date_download": "2019-09-23T09:36:20Z", "digest": "sha1:L7FSIYVDMWZYUMARFIO3X3PDQVSFVO36", "length": 40421, "nlines": 170, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "27 | ஓகஸ்ட் | 2010 | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகுரு பார்வை I – நெல்லைத் தமிழும் தையத்தக்கா ஆட்டமும்\nஓகஸ்ட் 27, 2010 by RV 21 பின்னூட்டங்கள்\nராஜன் இந்த தளத்துக்கு வருபவர்களுக்கு தெரிந்தவர். அவர் மணிரத்னம் இயக்கிய குரு திரைப்படத்துக்கு இந்த விமர்சனத்தை எழுதி இருக்கிறார். கொஞ்ச நாள் முன்னால் அனுப்பினார், போட லேட் ஆகிவிட்டது. இந்த விமர்சனத்தில் எனக்கு முழு இசைவு கிடையாது. ஆனால் அவர் நக்கலை ரசித்தேன். இன்னும் ஒரு பகுதி வரும். ஓவர் டு ராஜன்\nஎனக்கு குரு பார்வை சரியில்லை என்று ஜோசியத்தில் இருந்தது போலும், வெள்ளிக்கிழமை இந்தியன் ஸ்டோர்ஸுக்குச் சென்ற பொழுது என்னை பார்த்து விதி சிரித்துக் கொண்டிருந்தது தெரியாமல் அங்கு ஓசிக்குக் கிடைக்கும் ஒரு தமிழ்ப் பட டிவிடியை தொட்டுவிட்டேன். வழக்கமாகத் தமிழ் பட டிவிடி ஓசியில் கொடுத்தால் கூட இடது கையால் கூட தொடுவதில்��ை. அந்த விரதத்தைத் தொடர்ந்திருந்தால் ஒரு மஹா துர்ப்பாக்கிய நிலையில் இருந்து தப்பியிருப்பேன். என் கெட்ட நேரம், நான் குருவைப் பார்த்துத் தொலைக்க வேண்டியதாயிற்று. கிரக குருவை அல்ல குரு என்ற மணிரத்னத்தின் ஒரு பாடாவதியான படு திராபையான படு அபத்தமான திரைப் படத்தை. நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்த மிகக் கொடுமையான மோசமான திரைப்படம் குரு. இந்த இயக்குனனரையா போயும் போயும் இந்தியாவில் சிறந்த இயக்குனர் என்கிறார்கள் பரிதாபம். இவர்தான் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்றால் நிச்சயமாக இந்திய சினிமா தன் அந்திமக் காலத்தில் இருக்கிறது என்பேன் நான்.\nநான் வழக்கமாக டப்பிங் படங்களைப் பார்ப்பது இல்லை. தெலுங்கு படங்களைத் தமிழில் “கொன்று விடுவேன் உன்னை நான் நேற்று’ என்ற ரீதியில் டப் செய்து கொல்லுவார்கள். அந்தக் காலத்தில் தமிழில் தனியாகத் தமிழினத் தலைவரின் வாரிசுகள் சன் டி வி ஆரம்பிக்கும் முன் , தூரதரிசனில் மத்தியான வேளைகளில் ஜூனூன் என்று தொடர் போடுவார்கள். தமிழை ஒழிக்க இந்திக் காரர்கள் திட்டமிட்ட போட்ட டப்பிங் சதி அந்தத் தொடர்கள். கேட்க்கக் கர்ண கடூரமாய் இருக்கும். அதையும் நம் தாய்க்குலங்கள் விடாது பார்ப்பார்கள். இவ்வளவு மோசமான தொடரையே இவ்வளவு மோசமான தமிழில் சலிக்காமல் பார்க்கும் நம் தாய்க்குலங்களைக் கண்ட தைரியத்தில்தான் அதை விட மோசமான சீரியல்களை அதை விட மோசமான தமிழில் கொடுத்து இன்று வரை காண்பித்து அழ வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சன், ஜெயா எல்லோரும். குரு டிவிடியைப் பார்க்க எடுத்தது ஒரு கெட்ட நேரம் என்றால் அதிலும் தமிழில் டப் செய்யப்பட்ட வெர்ஷனைப் பார்க்க எடுத்தது என் கெட்ட நேரத்தின் உச்சம். எனக்குக் கிடைத்த double whammy.\nபடம் ஆரம்பத்தில் திருநெல்வேலி மாவட்டம் இலஞ்சிக் கிராமம் என்று போட்டுவிட்டு ஏதோ குஜராத்திக் கிராமத்தைக் காண்பிக்கிறார்கள். அதில் ஒருவர் குல்லா போட்டுக் கொண்டு, பஞ்சகச்ச வேஷ்டி கட்டிக் கொண்டு ஒரு ப்ளாக் போர்டைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு திறந்த வெளியில் உட்கார்ந்திருக்கிறார். பக்கத்தில் ஒரு கரும் பலகையும் அதில் ஒரு கட்டம் முக்கோணம் வரையப் பட்டிருப்பதால் அவர் கணக்கு வாத்தியார் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் கொடுமை, இப்படி ஒரு சிந்��னைப் பஞ்சம் அந்த இயக்குனருக்கு. அந்த வடநாட்டு பனியா நெல்லைத் தமிழில் பேசுவது அடுத்த தமாஷ். அவரைச் சுற்றி ஒரு பெஹன்ஜி வட நாட்டு மார்வாரி சேலையில், இரண்டு இளைஞர்கள் பைஜாமா குர்தாவில் இருந்து கொண்டு எல்லோரும் நெல்லைத் தமிழ் (அதுவும் சினிமாத்தனமான நெல்லை accent) பேசுகிறார்கள். இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் இருக்கும் அழகிய கிராமம். அங்கிருக்கும் சுப்பிரமணிய சுவமி கோவில் பிரபலம்,. அங்கிருந்து பார்த்தால் குற்றால அருவி தெரியும். எங்கேயோ இருக்கும் குஜராத்/ராஜஸ்தான் கிராமத்ததக் காட்டி அதை ஏன் இலஞ்சி என்று அழைக்க வேண்டும் அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே அந்த ஊரின் பெயரிலேயே சொல்லி அவர்கள் பேசுவதை மட்டும் டப் பண்ணியிருக்கலாமே இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனருக்கு இந்த அளவுக்கா புத்தி வறட்சி அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும் அந்தக் கிராமத்தில் இருக்கும் கழுதை கூட வட இந்தியக் கழுதை என்பது பார்த்தவுடன் தெரியும் பொழுது எதற்குத் தேவையில்லாமல் இந்த இலஞ்சி பெயரும் திருநெல்வேலித் தமிழும் ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை ஏன் இந்த ஹம்பக் காட்சி மற்றும் உச்சரிப்புப் படுகொலை மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து மணி ரத்தினம் கொஞ்சமாவது யோசித்திருப்பாரா இந்த அபத்தம் குறித்து முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை படம் முழுக்க சுத்த அபத்தக் களஞ்சியம்.\nபையன் ஃபெயிலாகி விட்டதால் துருக்கிக்குப் போகிறான். துருக்கியிலும் பாருங்கள் எல்லோருமே நெல்லைத் தமிழில் பேசுகிறார்கள் 🙂 இப்படி இஸ்தான்புல் தென்காசிக்குப் பக்கத்து ஊர் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் வரை எனக்குத் தெரியாது அப்படி ஒரு நெல்லைத் தமிழ் கொஞ்சுகிறது. எல்லோரும் ஏலே எலே போட்டுப் பேசிக் கொள்கிறார்கள். அங்கு சென்றதும் இந்தப் பையன் என்ன செய்கிறான் என்பது எல்லாம் காட்டப்படுவதில்லை. ஒரு பெல்லி டான்சரின் ஆட்டதுக்குப் போய் விடுக���றான். அங்கு ஒரு பெண்மணி கடுமையான துணிப் பஞ்சத்தில் தன் நீண்ட இடுப்பையும் அதை விட நீண்ட கால்களையும், செழுமையான மேல்புறங்களையும் காண்பித்து காக்காய் வலிப்பு வந்தவர் போல் என்னவோ சொல்லிக் கொண்டு ஜிங் ஜிங் என்று குதித்துக் கொண்டிருக்கிறார். நடனமாம் அது. ஆனால் பாருங்கள் அவர் துருக்கியில் ஆடையில்லாமல் ஆடினாலும் கூட அவர் தன் தாய்த் தமிழை மட்டும் மறப்பதேயில்லை. அவர் பாடியதை உற்றுக் கேட்டதில் காதல், தேன், உயிர், என்று வையிற முத்துவின் வழக்கமான தமிழ் பாடல் வார்த்தை மாட்ரிக்ஸில் காணப்படும் வார்த்தைகள் கேட்க்க முடிந்தது. ஆக அவர் தமிழில்தான் பாடினார் அதுவும் துருக்கியில். அப்புறம் துருக்கிக்கு வேலைக்கு வந்த இந்த இலஞ்சிக்காரப் பையன் பெரிய பையனாகி ஏதோ பிசினஸ் பண்ணுகிறேன் என்கிறான் அது என்ன பிசினஸ் என்பதை இயக்குனரும் சொல்வதில்லை, நாமும் கேட்பதில்லை. அப்புறம் திடீரென்று ஒரு பெட்ரோல் ரிஃபைனரியைக் காட்டி அதன் ஆங்கில மேனேஜர் இந்தப் பையனைப் பாராட்டி ப்ரோமோஷன் கொடுத்து விடுகிறார். அவர் சொல்லுவதை ஒரு அதிகாரி பையனிடம் சொல்லுகிறார். வேறு எதிலே திருநெல்வேலித் தமிழிலில்தான் 🙂 ஆக துருக்கியில் பாதி பேர் திருநெல்வேலித் தமிழ்தான் பேசுகிறார்கள் என்பது மட்டும் எனக்கு குன்ஸாகப் புரிந்தது. இவர்கள் எல்லோரும் கோட்டு சூட்டுப் போட்டுக் கொண்டு திரியும் பொழுது அந்தப் பெண்மணி மட்டும் பாவம் மேலே ஒரு சின்னத் துண்டு கீழே ஒரு சின்னக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுகிறார். எதற்காக ஆடுகிறார் அவருக்கும் இந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம், இவன் என்ன வேலை பார்க்கிறான் எப்படிச் சம்பாதிக்கிறான் என்றெல்லாம் யாரும் கேட்டு விடக் கூடாது மூச். அப்புறம் இந்தப் பையனும் மீண்டும் குஜராத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்து இலஞ்சிக் கிராமத்துக்கே திரும்ப வந்து விடுகிறான்.\nஅப்புறம் ஊரில் அதுதான் குஜராத் இலஞ்சியில் எல்லோரு நெல்லைத் தமிழ் பேசி வரவேற்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெண் அருவி, குளம், ஆறு என்று ஓடிப் போய் ஓடிப் போய் ஒரு பாடலைப் பாடிக் கொண்டே பல்வேறு தினுசாக ஆடுகிறார். அவர் முதுகுப் பக்கத்தை மட்டும் அந்தப் பாழாய்ப் போன இலஞ்சிக் கிராமத்தில் மறைக்க துணியில்லாத கொடுமை பாருங்கள். முதுகு முழுக்க எப்பொழுது��் திறந்தே கிடக்கிறது 🙂 குளிராதோ பாவம் கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும் கிராமங்களில் ஆண்கள் திறந்த மார்புடன் திரிவது போல் அந்த இலஞ்சிக் கிராமத்தில் அந்தப் பெண் மட்டும் திறந்த முதுகுடன் குளம் குட்டை மரம் காடு என்று துள்ளிக் குதித்து ஆடிப் பாடுகிறார். ஏன் அப்படி ஆட வேண்டும் மணிரத்தினத்துக்கே வெளிச்சம். அப்புறம் ஒரு ரயிலில் ஓடிப் போய் அழுது கொண்டு எங்கோ போகிறார். ஆனால் அதே டிரெயினில் துருக்கிப் பையனும் திரும்பி வர அதே டிரெயின் மீண்டும் அதே ஊருக்கே வருகிறது அந்தப் பெண் அதே ஊரில் ஏறி அதே ஊரில் இறங்குகிறார் 🙂 இதெல்லாம் படத்தில் காமெடிக் காட்சிகளில் சேர்க்க வேண்டும். அப்புறம் அந்தப் பெண்ணையே கலியாணம் செய்து கொண்டு அவரையும் அவரது தம்பியையும் கூட்டிக் கொண்டு பாம்பேக்குக் குடியேறிவிடுகிறார் குரு. அப்படிக் கல்யாணம் பண்ணிக் கொண்டவுடன் ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து அப்புறம் இன்னும் ஒரு நூறு தடியன்களும் சேர்ந்து கொண்டு தும் தும் என்று குதிக்கிறார்கள் நடனமாம். எதற்கு அப்படி காக்கா வலிப்பு வந்தது போல் எல்லோரும் ஆட வேண்டும் என்பது எனக்குப் புரிவதில்லை. படத்தில் பத்து நிமிடத்துக்கொரு முறை இது போல காரண காரியம் இல்லாமல் ஒரு 100 பேர் சேர்ந்து கொண்டு இந்த குருவுடனும் அவன் மனைவியுடனும் என்று குதியோ குதி என்று குதித்துக் கொண்டே ஆடுகிறார்கள். இப்படி யாரேனும் நிஜ வாழ்வில் செய்தால் இடுப்பு சுளுக்கி கொண்டு விடும் அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள். இப்படியாக கால்வாசிக் கதை நெல்லைத் தமிழும், துருக்கியும், அரைகுறை காக்கா வலிப்பு நடனமுமாகச் செல்கிறது. எனக்கு இதற்கு மேல் தாங்கவில்லை. மகா போர். கொட்டாவி கொட்டாவியாக வந்தது. இந்தக் கண்றாவியைத் தொடர்ந்து பார்ப்பதற்குப் பதிலாக ஏதாவது படிக்கலாம் என்று புத்தக அலமாரியில் கைக்குக் கிடைத்த இரும்பு குதிரைகள் எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டேன்.\nஅப்புறம் இன்று காலை எழுந்து மிகுந்த தயக்கத்துடன் மணிரத்தினம் படம் என்றால் ஏதாவது ஒரு சில காட்சிகளாவது நன்றாக இருக்கும் மனம் தளர வேண்டாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் டிவிடி ப்ளேயரை முடுக்கினேன். பம்பாய்க்குச் சென்ற ஹீரோ ஏதோ சந்தையில் எல்லோரும் கூச்சலாய் கத்திக் கொண்டிருக்கும் இடத்தில் போய் தான் பிசினஸ் பண்ண வந்திருக்கிறேன் என்கிறார். அதென்ன பிசினஸோ அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதிபரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ அங்கும் பாருங்கள் ஏலம் கொடுக்கும் ஒருவர் இவரிடம் தமிழில் பேசுகிறார். ஆக உலகம் முழுக்க எல்லோரும் தமிழில்தான் பேசுகிறார்கள். அவரோ இங்கு பிசினஸ் பண்ண லைசென்ஸ் வேண்டும் நீ போய் காண்டிராக்டரிடம் லைசென்ஸ் லெட்டர் வாங்கினால்தான் இங்கு பிசினஸ் பண்ண முடியும் என்கிறார். இவரும் அந்தக் காண்டிராக்டரைப் பார்த்து ரெக்கமண்டேஷன் லெட்டர் கேட்கிறார், தமிழில்தான். வீட்டுக்கு வந்து பொண்டாட்டியைக் கொஞ்சுகிறார்.லெட்டர் கிடைக்க வில்லை. அப்புறம் ஒரு பத்திரிகை அதிபரை சந்திக்கிறார். அவரும் தமிழிலேயே பேசுகிறார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ அவர் மூலம் அந்தக் காண்டிராக்டரை எதிர்த்து ஏதோ நீயூஸ் போடுகிறார். ஒரு மண்ணும் புரியவில்லை. அப்புறம் அந்த காண்டிராக்டர் விலகி விட இவர் பிசினஸ் தொடங்குகிறார். ஏதோ சீமா சில்க் என்று ஏதோ சில்க் வாங்கி விற்கிறாராம் அதையெல்லாம் விபரமாகக் காட்டவில்லை. 100 பேரோடு சேர்ந்து குத்துப்பாட்டு டான்ஸ் ஆடுவதைக் காண்பிக்கவே டைரக்டருக்கு நேரம் பற்றவில்லை அதற்கு மேலே என்ன பிசினஸ் என்ற விபரம் எல்லாமா காட்டப் போகிறார்\nஅப்புறம் அவர் ஒரு பாக்டரி கட்டப் போவதாகச் சொல்லுகிறார். பொண்டாட்டியும் மச்சானும் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போய் அங்கு அந்தப் பெண்டாட்டி மீண்டும் பரதம், கதக், கதகளி, வலிப்பு, ராப், ஒடிசி போன்று எல்லாவகை நடனங்களையும் திறந்த முதுகுடன் காடு ஏரி குளம் குட்டை எல்லாவற்றிலும் போய் போய் ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பம்பாயில் இவர் பெரிய பணக்காரராகி பென்ஸ் கார் வாங்கி விடுகிறார். மீண்டும் ரெண்டு பேரும் சேர்ந்துவிட அதற்கு ஒரு டான்ஸ் ஆடுகிறார்கள். இவரை ஆரம்பத்தில் ஆதரித்த பத்திரிகை அதிபர் இவரது பிஸினஸ்ஸில் நேர்மையில்லை என்று சொல்லி பத்திரிகையில் இவரது நிறுவனத்தைக் கிழி கிழியெனக் கிழிக்கிறார். குருபாய் ஏதோ பெட்ரோல் கம்பெனி ஆரம்பித்து நடத்துகிறார் என்பது மட்டும் குன்ஸாகப் புரிகிறது அதையும் போகிற போக்கில் சொல்லுகிறார்கள். கம்பெனியின் போர்ட் மீட்டிங் திறந்த வெளியில் நடக்கிறது. அவரும் அரசியல்வாதி மாதிரி பேசுகிறார். மக்கள் கை தட்டுகிறார்கள் எனக்குத் தலை சுற்றியது. அப்புறம் இவருக்கும் அந்தப் பத்திரிகைக்கும் பெரிய லடாய். அந்தப் பத்திரிகைக்காரருக்கு ஒரு பெண் இருக்கிறாள் அவருக்கு ஏதோ நோய் அவளை ஒரு நிருபர் காதலிக்கிறார். மழையில் நின்று கொண்டு இருவரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கஷ்டம்., அந்தப் பத்திரிகக நிருபர் ஏதோ துப்பறிந்து குருபாய் கம்பெனியைப் பற்றி எழுதி விட கம்பெனி மூடி விடுகிறார்கள் ஜெனரல் பாடி மீட்டிங் கொட்டும் மழையில் திறந்த வெளியில் நடக்கிறது. ஸ்டாக் ஹோல்டர்ஸ் எல்லோரும் குடையைப் பிடித்துக் கொண்டு குருபாயைத் திட்டுகிறார்கள். குருபாய்க்கு ஸ்டிரோக் வந்து பக்க வாதம் வருகிறது. அரசாங்கம் கமிட்டி போட்டு விசாரிக்கிறது. அப்புறம் அவர் வீராவேசமாக ஒரு நீண்ட வசனம் பேசியவுடன் விட்டு விடுகிறது. சுபம்.\nகடைசி வரை அது என்ன பிசினஸ் அதில் என்ன ஊழல் செய்கிறார் எப்படி அரசாங்கத்தை விலைக்கு வாங்குகிறார் போன்ற எவ்வித விபரங்களும் தரப்படுவதில்லை. நாயகிகளுக்கு ஏற்பட்ட துணி பஞ்சம் போலவே இயக்குனருக்கு லாஜிக் பஞ்சம், கதைப் பஞ்சம் எல்லாம் வந்துவிட டான்ஸ் பாட்டு என்று கர்ண கடூரமான கொடுமையான பாடல்களுக்கு வலிப்பு நடனம் ஆடுவதுதான் படம் முழுக்க நடக்கிறது. இந்தப் படம் ஏதோ திருபாய் அம்பானியைப் பற்றியது என்று யாரோ சொன்னார்கள் என்று இதை எடுத்துப் பார்த்த என்னைப் பிஞ்ச செருப்பால் அடிக்க வேண்டும். எந்த கம்பெனி CEO வேலை வெட்டி இல்லாமல் எப்ப பார்த்தாலும் குலுக்கி குலுக்���ி ஆடிக் கொண்டிருக்கிறான் கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ கம்பெனியின் டைரக்டர்களைக் கோமாளி ரேஞ்சுக்குக் காண்பிக்கிறார்கள். திருபாய் அம்பானி மீது மணிரத்தினத்துக்கு என்ன கோபமோ படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் படம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா படத்தில் நாயகிக்கு முதுகுப் பக்க ஆடை மிஸ்ஸிங் போலவே கதையும் லாஜிக்கும் நேர்த்தியும் கோர்வையும், ரசனையும் மிஸ்ஸீங். இதற்கு மேலே கேவலமாக ஒரு சினிமாவை டி.ராஜேந்திரன் கூட எடுத்து விட முடியாது. இதே இந்தியில் கார்ப்பரேட் என்று ஒரு படம் வந்தது,. அதில் கதையும் லாஜிக்கும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக வைக்கப் பட்டிருக்கும். அந்தப் படம் நிஜமாலுமே ஒரு கார்ப்பரேட் பனிப்போர் அதில் நிலவும் சண்டைகளைப் பற்றிய ஏறக்குறைய நிஜப் படம். மதுர் பண்டார்கரின் படம். மணிரத்தினம் போன்ற பிரபல இயக்குனர்கள் இப்படி எத்தனை நாளுக்குத்தான் போலியான செயற்கையான சினிமாக்களைக் எடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள். கார்பரேட் படம் என்றால் கார்ப்பரேட் படம் எடுங்க சாமிகளா ஒரு மட்டமான பாப் ஆல்பத்தை எடுத்து விட்டு திருபாய் அம்பானியைப் பற்றி எடுத்திருக்கிறேன் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம். ஏ ஆர் ரஹ்மான் இசை, ஐஸ்வர்யா மற்றும் ஷரவாத்தின் சதை, குலுக்கல் டான்ஸ்களை மட்டுமே நம்பி ஒரு திராபை படத்தை எடுத்துள்ளார்கள். மணிரத்தினமும் ரஹ்மானும் பேசாமல் ரிட்டையர் ஆகி விடுவது நமக்கு நல்லது. கொஞ்சமும் ரசனையற்ற மூளளயற்ற ஒரு சினிமா. பிலிமுக்குப் பிடித்த கேடு.\nஉங்களுக்கு கடும் எதிரிகள் யாராவது இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்கள்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல், ராஜன் பக்கங்கள்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ப்ரியா\"\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/71621-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2019-09-23T09:19:56Z", "digest": "sha1:LNRNGHH4ZALFWUYMVESZC6SCDUEZGEDJ", "length": 29231, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "நாடக சபா கன்னையாவை நமதாக்கிய நாச்சியார் கோதை..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஎந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்\nநாடக சபா கன்னையாவை நமதாக்கிய நாச்சியார் கோதை..\nஉரத்த சிந்தனைபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nஈடு இணையிலா ஆண்டாளின் அன்பு, ஆளுமை, மாண்பு, வைராக்கியம், கோதைத் தமிழ் என தனித்தனியே ஆராய்ச்சிகள் செய்து கொண்டே போகலாம்..\nஅவள் தம் அடியார்களிடத்து காட்டிய அ���்பு அபரிமிதமானது..\n”ஸ்ரீகிருஷ்ண விநோத சபா” — அந்த காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த நாடக ஸபா..\nஇதன் உரிமையாளர் – திரு. கன்னைய்யா..\nதோற்றம் 1877 என்று ஊகிக்க முடிகின்றது.\n.”சம்பூர்ண ராமாயணம்”.”அரிச்சந்திரா”. “தசாவதாரம்’,”கிருஷ்ணலீலா “.”ஆண்டாள் திருக்கல்யாணம்”, “துருவன்”,”சக்கு பாய்”. “பக்த குசேலா”,”சாகுந்தலா”,”பகவத் கீதை”, முதலான நாடகங்களை நடத்தினார்.\nஇவரது மேடை அமைப்பு, காட்சிகள் அமைப்பு முதலானவை தத்ரூபமானது..\nஅரிச்சந்திரா நாடகத்தில், இடுகாடு, பிணம் எரிதல் போன்ற காட்சிகளை்த் தத்ரூபமாக வடிவமைப்பார்..\nகாட்சிகளில் குதிரை, யானை, தேர், காளைகள் என அனைத்தும் நிஜமாகவே நடித்தன.\nஇவரது “தசாவதாரம்” நாடகம் மட்டும் சென்னையில் 1008 நாடகள் நடைபெற்றது…\nசென்னையில் நடக்கும் நாடகத்திற்கு பல நுாறு மைல்கள் கடந்து, திருநெல்வேலியில், விளம்பரங்கள் வைக்கப்பட்டது..\nபிரபலமான காட்சி அமைப்புகள், தத்ரூபமான காட்சிகள், அற்புதமான ஐம்பது நாடக கலைஞர்கள், உழைப்பாளிகள்.. அக்காலத்தில் பிரபலமான கே.ஜீ. கிட்டப்பா இவரது நாடகசபாவில் நடித்தவர்..\n10 லாரிகளுக்கும் அதிகமான நாடக சம்பந்தப்பட்ட அரங்கப் பொருட்கள், உடைகள், ஆடை அணிகலன்கள்..\nடிக்கட் கிடைக்காமல் அலைமோதிய மக்கள்..\nஅந்த காலத்திலேயே, தமது நாடகங்களுக்கு முன் பதிவு முறையைக் கொண்டு வந்தவர் இவர்..\nஅனைத்து பரிகரணங்கள், பரிவாரங்களோடு, ஸ்ரீவில்லிபுத்துார் (1929ம் ஆண்டு…\nதெற்குரத வீதியில், பிரும்மாண்ட பந்தலுடன், மிகப்பெரிய செலவில், நாடகமேடை அமைக்கப்படுகின்றது..\nநாடகம் நடைபெற மூன்று நாட்களே பாக்கி.. சில சில்லறை வேலைகள் மடடுமே பாக்கியிருந்தன..\n விடாது மூன்று நாட்களும் பெய்து அடம் பிடித்தது….\nபிரும்மாண்டமான பொருட்செலவில், பாதிக்கும் மேல் வீணானது..\nமூன்றாம் நாள் இரவு, அரவணைப் பூஜையின் போது, தாங்கவொண்ணா வேதனையுடன், ஆண்டாளைத் தரிசிக்க வருகின்றார் கன்னைய்யா..\nஅர்ச்சகர், அரவணைப் பிரஸாதம் அளிக்கின்றார்..\n—அர்ச்சகர் முகனே ஆண்டாள் பேசினாளோ..\n”ஆண்டாள் எதைக் கேட்டாலும் தருவேன்.. காப்பாற்றினால் போதும்..” – இது கன்னைய்யா..\nஆண்டாளை தரிசித்த கன்னைய்யாவிற்கு, அன்று என்னவோ, ஆழ்ந்த உறக்கம் வந்தது..\nகன்னய்யாவின் கனவில் ஆண்டாள் வந்தாள்..\n“நீ உன் கழுத்தில் போட்டிருக்கும் பதக்கத்தினை எனக்குக் கொட���த்து விடு..\n ஆண்டாள் ஆணையினை மீற முடியுமா என்ன.. ஆயினும் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கமாயிற்றே.. ஆயினும் தாம் கழுத்தில் அணிந்திருக்கும் பதக்கமாயிற்றே.. அதனைக் கோவிலார்கள் ஏற்றுக்கொள்வார்களா.. தயங்கியபடியே, மறுநாள் காலை அந்த பதக்கத்துடன் கோவிலுக்குள் நுழைகின்றார்..\nஅர்ச்சகர்களும் கோவிலார்களும் கன்னய்யாவினை வரவேற்கின்றனர்.. முதல் நாள் கன்னய்யாவின் கனவில் வந்து உத்தரவிட்ட ஆண்டாள், அர்ச்சகரின் கனவிலும் வந்து,\n“கன்னைய்யா கொடுக்கும் பதக்கத்தினை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு சாற்றிவிடு”\nகோவிலார்களும் அதற்குரிய கிரியைகளைச் செய்து ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர்….\nஅது கன்னைய்யாவிற்கு என்று செய்யப்பட்ட பதக்கமன்று..\nஆண்டாளுக்கெனவே பிரத்யேக அளவு எடுத்து செய்யப்பட்ட பதக்கம் போன்று, பொலிவு கூடி, அனைவரையும் அதிர வைத்தது..\nஇந்த பதக்கம் 2 புறமும் பட்டை தீட்டப்படாத பளச்சை வைரம், நடுவே பச்சைக்கல், கீழே விலையுயர்ந்த ஒரு தொங்கல் உள்பட மிகுந்த வேலைப்பாட்டுடன் இருக்கும்.. இன்றும் ஆண்டாள் முக்கியமான திருவிழாக்களில் ஆசை ஆசையாய் சாற்றிக் கொள்ளும் பதக்கம்..\nஅங்கு கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் வம்சத்தில் வந்த ஸ்வாமி வேத பிரான் பட்டர்…,\n“இந்த பதக்கம் தாயாருக்குக் கன கச்சிதமாகப் பொருந்தும் பதக்கம்.. ஆண்டாள் ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் ஆபரணம்.. ஆண்டாள் ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் ஆபரணம்..\nவிடாது பெய்த அடைமழை நின்றது..\nநாடகம் எதிர்பார்த்தபடி பேராதரவு பெற்றது..\nமேலும் ஆண்டாளின் உத்தரவுப்படி, ஆண்டாள் திருக்கல்யாணம் எனும் நாடகம், மற்றும் பல வைணவ நாடகங்கள், மக்களின் மழை வெள்ளத்தில் திளைத்தது..\nஆண்டாளின் கருணையினால், தமக்கு ஏற்பட்ட நஷ்டம் தொலைந்து பன்மடங்கு இலாபம் பெருகியது.. கண்கள் பனிக்க, ஆண்டாளிடம் விடைபெறுகின்றார்..\n”நீ உன்னுடைய யானையையும், உன்னுடன் வைத்துள்ளத் தங்கக்குடத்தையும் கொடுத்துவிட்டுப் போ..” — ஆண்டாள் உத்தரவிட்டாள்..\nஆனந்தமாகக் கொடுத்துவிட்டு அகன்றார், கன்னைய்யா..\nயானை, ஆண்டாளுக்கு ஆனந்தமாக கைங்கர்யம் செய்து, அதன் பிறவிப்பயனை எய்தது..\n1931ம் ஆண்டு – கன்னைய்யாவினை, ஆண்டாள் அழைத்தாள் – வைகுந்த விண்ணகரம் அடைந்தார்..\n”தமக்கு வேண்டுமென்றால் பிடிவாதமாகக் கேட்டுப் பெற��வாள் – வேண்டாதவர்களுக்கு தரிசனம் கூட கொடுக்கமாட்டாள், இவள்..\nஇந்த ஆளுமைதானே ஆண்டாளுக்கே அழகு..\nஇந்த பிடிவாதம்தானே, அரங்கனுடன் ஐக்யமாகிட காரணமாயிற்று..\nகன்னையாவின் அந்திம காலத்தில், கேட்டுப் பெற்றாள் ஆண்டாள்..\nஇவைகளெல்லாம் அவருடனேயே இருந்திருந்தால் என்னவாயிருக்கும்..\nசின்னாபின்னமாகி, அவர்கள் குடும்பத்தாரால் பிரிக்கப்பெற்று, கரைந்து போயிருந்தாலும் போயிருக்கும்..\nஆண்டாளிடம் இருப்பதனால், இன்னமும் ”கன்னைய்யா பதக்கம்,.. கன்னைய்யா குடம்… எனக் கோவிலார்களால் அன்போடு மதிக்கப்பெற்று, ஆசையாய் ஆண்டாள் அனுபவிக்கின்றார்..\nஏறத்தாழ ஒரு நுாற்றாண்டிற்குப் பிறகு நாம், ஆண்டாளின் அனுக்ரஹத்தினை, கன்னைய்யாவினை, இன்னமும் மனக்கண்ணில் தரிசிக்கின்றோம்..\nஇந்த வைபவங்களை விவரித்த, பெரியாழ்வார் வம்சாவழி, வேதபிரான் பட்டருக்கு ஒரு பல்லாண்டு பாடுவோம்..\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.\nஅந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்\" என தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\n#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்\nபள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.\nஅந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்\" என தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\n#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nதெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/two-women-arrested-in-delhi-after-a-fake-call-centre-was-busted-by-the-cyber-cell/", "date_download": "2019-09-23T10:09:16Z", "digest": "sha1:EW5TLAH6XUNJPB6CBCVLVHQH22ULHSZA", "length": 15342, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "two women arrested in delhi after a fake call centre was busted by the cyber cell.", "raw_content": "\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 ப���ரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்\nஅந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர்.\nகுறைந்த பிரீமியத்தில் சுகாதார காப்பீடு என்ற பெயரில் போலி தளத்தை நடத்தி 350 க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றிய 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் வாடிக்கையாளர்களின் நம்பர்களை 5 பைசா முதல் 50 பைசா வரை விலை பேசி கால் சென்டர் ஊழியர்களிடமிருந்து பெற்றுள்ள அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.\nசெல்போன் வைத்திருப்பவர்கள் எல்லோருக்குமே இந்த சந்தேகம் எழாமல் இருந்ததில்லை. அடிக்கடி கால் செய்து தொல்லை செய்யும் இந்த கஸ்டமர் கேர்களுக்கு நம்ம மொபைல் நம்பரை யார் தந்தார்கள்என்பது தான். லோன், பாலிசி, கிரேடி கார்டு, ஆஃபர், ரியல் எஸ்டேட் என நாள் ஒன்றுக்கு ஒரு மொபைல் எண்ணுக்கு குறைந்தது 5 காலாவது இப்படி வந்து விடும். நாம் வேண்டாம், நேரமில்லை என்று சொன்னாலும் அவர்கள் விடு மாட்டார்கள். நம் ஆசையை தூண்டும் படி பேசி எப்படியாவது ஏமாற்ற பார்ப்பார்கள்.\nஅப்படி ஒரு சம்பவம் தான் டெல்லியில் அரங்கேறியுள்ளது. சுமன் லதா, ஜோதி என்ற 2 பெண்கள் இந்த நூதன மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள டெல்லி சைபர் பிரிவு போலீசார் இந்த மோசடியில் இவர்கள் ஈடுப்பட்டது குறித்த அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளனர்.\nஇந்த இரண்டு பெண்களும், குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டை வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து பேசியுள்ளனர். அவர்கள் வீட்டில் உடல் நலம் சுகம் இல்லாதவர்கள் இருக்கிறார்களா பண பின்புலம், குடும்ப பின்புலம், வாகன விவரங்கள், சொத்து விவரங்கள் என அனைத்து விவரங்களையும் கால் செண்டர் ஊழியர்கள் இவர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து பெற்ற தகவல்களை கொண்டு இந்த 2 பெண்களும் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.\nமிகவும் திறமையுடன் தங்களது வேலைகளை செய்து வந்த இந்த பெண்கள், வாடிக்கையாளர்களிடம் அந்தந்த மொழிகளில் பேசுவதற்காகவே டெலி காலிங் பெண்களையும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர். //www.rakshahealthcare.com, //www.paramountmax.com //www.apollohealths.com போன்ற பெயரில் வலைத்தளங்களை நடத்தி வந்தனர்.\nஇவர்களிடம் பீரியம் செலுத்தி வந்த விபு சக்கரவ��்த்தி என்பவர் போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இந்த வலைத்தளங்களை சோதித்து பார்த்த போது அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிய வந்தது. அதாவது இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்படுவதற்கு 1 மணி நேரம் முன்பு வரை இந்த தளங்கள் ஆக்டிவில் இருந்தது.\nசக்கரவர்த்தி தனது முதல் பீரியம் தொகையை செலுத்திய பின்பு, இவர்களை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்களின் நம்பர்கள் உபயோகத்தில் இல்லாமல் போனதால் சந்தேகத்தில் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பெண்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\n81 வயது முதியவரை போல நடித்த 32 வயது இளைஞர் – டில்லி ஏர்போர்ட்டில் கைது\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: ஒரு லட்சம் கட்டாமல் தலைமறைவாகிய ஓட்டுனர்\nதெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகள்\nகொள்ளையில் ஈடுபட்ட டிக்டாக் பிரபலம்… கையும் களவுமாக கைது செய்த டெல்லி போலீசார்\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nகோட்லா மைதானத்தை எழுப்பிய மன்னர் ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம்\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\nகிறிஸ்தவ மிஷினரீஸ் குறித்த ஆட்சேபகர கருத்து : உயர்நீதிமன்ற நீதிபதி நீக்கி உத்தரவு\nஎடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப் பின்னணியில் சாதி அரசியல்\n‘அசுரன்’ டிரைலர் வெளியானது – மிரள வைக்கும் தனுஷின் நடிப்பு\nஅக்டோபர் 4ஆம் தேதி அசுரன் படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nமீண்டும் தள்ளிப்போன தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nவெளியில் வந்த பின்னும் க���ினை ஊக்கப்படுத்தி பேசிய சேரன்\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/22224613/Collectors-review-of-Jallikattu-booking-tasks.vpf", "date_download": "2019-09-23T09:53:56Z", "digest": "sha1:DQR4YZUBHSYGNOKRLXDPTYXEBCRAJE6F", "length": 11119, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector's review of Jallikattu booking tasks || ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு + \"||\" + Collector's review of Jallikattu booking tasks\nஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு\nஉத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஉத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தா���். வாடிவாசல், விழா மேடை, பார்வையாளர் மேடை, பரிசுப் பொருட்கள் வைக்கும் இடம், மாடுகளை பரிசோதனை செய்யும் இடம், ஜல்லிக்கட்டு நடக்கும் களம், களத்தை சுற்றிலும் தடுப்பு வலை, மருத்துவ முகாம் அமைக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஆய்வின்போது, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கினார்.\nஆய்வு குறித்து கலெக்டர் கூறுகையில், ‘மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனை நடத்தி களத்துக்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு வெளியே செல்ல அனுமதி வழங்க கூடாது. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்க முக்கிய டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பாதுகாப்பு வசதி, நிழற்பந்தல், குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட அளவிலும், கோட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.\nஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் தென்னரசு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாப���ரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/24050027/will-be-held-tomorrow-Writing-selection-for-guard.vpf", "date_download": "2019-09-23T09:50:31Z", "digest": "sha1:BWSNMWHZ2GKQZPDGZ5USSWJ2KHNTINCJ", "length": 11946, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "will be held tomorrow Writing selection for guard duty 2,983 write || மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் - போலீஸ் சூப்பிரண்டு தகவல் + \"||\" + will be held tomorrow Writing selection for guard duty 2,983 write\nமாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nகரூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2,983 பேர் எழுதுகின்றனர் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.\nகரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கான காவலர் எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கரூர் வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அதன் அருகேயுள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெற உள்ளது. மொத்தம் 2,983 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் காலை உணவை முடித்து கொண்டு நாளை மறுநாள் காலை 7.30 மணியளவில் தேர்வு மையத்துக்கு வர வேண்டும். தேர்வு மையத்திற்கு காலை 10.15-க்கு பிறகு வரும் விண்ணப்பதாரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\nதேர்வுக்கூட அனுமதி சீட்டினை தவறால் எடுத்து வர வேண்டும். அதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யும் போது அதில் புகைப்படம் தெளிவாக இல்லையெனில், பாஸ்போர்ட்டு அளவு புகைப்படத்தினை அதே அழைப்பு கடிதத்தில் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி கொண்டு வர வேண்டும். அத்துடன் தனியாக 2 புகைப்படம் கொண்டுவர வேண்டும்.\nமேலும��� விண்ணப்பதாரர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகலை கொண்டுவர வேண்டும். செல்போன், மின்னணு கைக்கடிகாரம், புளுடூத், கால்குலேட்டர் மற்றும் மின்சாதன உபகரணங்களை தேர்வு மையத்திற்கு எடுத்து வரக்கூடாது. அவ்வாறு எதாவது பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பொருளை தங்கள் பொறுப்பிலேயே வெளியில் வைத்து விட்டு வர வேண்டும். இந்த தேர்வையொட்டி சிறப்பு பஸ்கள் கரூர் பஸ் நிலையத்திலிருந்து தேர்வு மையத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235324", "date_download": "2019-09-23T10:05:41Z", "digest": "sha1:WTLO3I5UHXYG5KHIJB5HUN23VLCOMIZF", "length": 17437, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "வேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nவேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை\nநாமக்கல்: 'வேலை மற்றும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்கான பணம் கொடுப்பது, வாங்குவது, உடந்தையாக இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் எஸ்.பி., அருளரசு எச்சரித்துள்ளார்.\nதமிழகத்தில், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பு பெறுவதற்கு, பணம் பெறப்படுகிறது. அதேபோல், மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பு சேர்வதற்கும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இடம் பெறப்படுகிறது. இப்படி தொகை கொடுத்தும், வேலைவாய்ப்பு மற்றும் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லாமல், ஏமாறும் நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கின்றனர். இச்சம்பவம், தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக, சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.\nஅதன் வழிகாட்டுதல்படி, நாமக்கல் எஸ்.பி., அருரளசு வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதி மன்ற வழிகாட்டும் நெறிமுறைகளின்படி, அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில், வேலைவாய்ப்பு பெறுவதற்காகவும், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்பில் சேர்வதற்காகவும், பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். அவ்வாறு பணம் கொடுத்தாலோ, பணம் பெற்றாலோ, அதற்கு உடந்தையாக இருந்தாலோ, பணம் கொடுப்பவர், வாங்குபவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\nவரும் 19ல் வேட்பு மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\nவரும் 19ல் வேட்பு மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் ச���ய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/07/1s175426.htm", "date_download": "2019-09-23T10:04:38Z", "digest": "sha1:EBIFF73ZFMJEHJ7IU44IURZI4EIHVV3A", "length": 10166, "nlines": 43, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன அரசுப் பணியறிக்கையில் புதிய வாழ்வுரிமை கொள்கைகள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன அரசுப் பணியறிக்கையில் புதிய வாழ்வுரிமை கொள்கைகள்\nசீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாட்சி அறிக்கை, சுமார் 3000 தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளால் பரிசீலனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. சுமார் 20ஆயிரம் எழுத்துக்கள் கொண்ட இந்த அரசு பணியறிக்கையில், பொது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு துறைகள் இடம்பெற்றுள்ளன.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வுரிமை, விநியோக முறை சீர்திருத்தம் உள்ளிட்ட 9 முக்கிய துறைகளுடன் தொடர்புடைய அம்சங்கள் மிகவும் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக, மகிழ்ச்சி அடைவதாக என்று பல பிரதிநிதிகள் பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nதவிர, இவ்வாண்ல் நகரங்களில் ஒரு கோடியே 10இலட்த்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது என்பது, நடுவண் அரசின் நோக்கமாகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இருந்ததை விட ஒரு இலட்சம் அதிகம். வேலை வாய்ப்பைப் பெறுவதில் அரசு அதிகமாக கவனம் செலுத்துவதை இது எடுத்துக்காட்டியுள்ளது.\nவேலை வாய்ப்பைப் பெறுதலை உத்தரவாதம் செய்வது தொடர்பாக, சீனச் சமூக அறிவியல் கழகத்தினைச் சேர்ந்த ட்சாங் யுன் லீங் கூறுகையில், தற்போது பொருளாதார அதிகரிப்பு மந்தமாக இருக்கிறது. கட்டமைப்புச் சீர்திருத்தம், அளவுக்கு மீறி உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களை மூடுவது முதலியவை, வேலைவாய்ப்பின்மை விகிதத்தை அதிகரிக்கும். இந்நிலைமையில், வேலை வாய்ப்பு பெறுவதை உத்தரவாதம் செய்வது மற்றும் வறுமை ஒழிப்பு கொள்கை அரசு முக்கிய இடத்தில் வைத்திருப்பது தெளிவாகியுள்ளது என்றார்.\nதவிரவும், கல்வித் தரம் மற்றும் நியாயத்தை உத்தரவாதம் செய்���து, ஆண்டுதோறும் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக்கூட்டத் தொடரில் அதிகமாக்க் கவனம் செலுத்தப்படும் அம்சமாகும்.\nபல்வேறு இடங்களின் தன்மைக்கேற்ப கல்வி நிலைமையில் காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் வகையில், சீன நடுவண் அரசு கல்வி தரம் பலவீனமாக இருக்கும் பள்ளிகளின் நிலைமையை தொடர்ந்து மேம்படுத்தி, சிறந்த கல்வி மூலவளப் பரவலை மேலும் அதிகமாக விரிவாக்க பாடுபட்டு வருகின்றது என்று அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்திலிருந்து வந்த மக்கள் பேரவைப் பிரதிநிதி கு லி நுல். மை மை தி கூறுகையில், தற்போது, சீனாவின் மேலை பகுதிக்கும் கிழக்குப் பகுதிக்கும் இடையே, புத்தாக்கம், புத்திசாலி தொழில் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் சில இடைவெளி இருந்தபோதும், கல்வி தகவல்மயமாக்கம், கல்வி ஒதுக்கீடு, கல்வி நியாயம் ஆகிய மூன்று துறைகளில் இருக்கும் இடைவெளி குறைந்து வருகின்றது என்றார். மேலும், இந்த அரசுப் பணியறிக்கையில், ஒவ்வொரு குறிப்பிட்ட வயது கொண்டவரும் நியாயமான முறையில் கல்வி வாய்ப்பைப் பெறுவது பற்றிய அம்சங்கள் மிகவும் நல்ல முறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/10/blog-post_91.html?showComment=1477888087855", "date_download": "2019-09-23T09:07:22Z", "digest": "sha1:CRVAF2VVWCT55DFBCXWGVNPXUCKGMS6Z", "length": 10764, "nlines": 104, "source_domain": "www.athirvu.com", "title": "ஜாக்கிசான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான அதிர்ச்சி காரணம்..! - ATHIRVU.COM", "raw_content": "\nHome CINEMA ஜாக்கிசான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான அதிர்ச்சி காரணம்..\nஜாக்கிசான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான அதிர்ச்சி காரணம்..\nஜாக்கிசான் உலக சூப்பர்ஸ்டார். உலகமெங்கும் கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ளவர். இந்நிலையில் இவருக்கு ஒர் அழகான மகன் உள்ளார். மகனை நல்லபடியாகத் தான் வளர்த்தார். தனது திரையுல வாரிசாக வருவான் என்று கனவும் கண்டார்.\nஆனால்இ மகனோ போதை ஊசி போதை பவுடர் போன்ற தவறான விஷயங்களைப் பழகி அதற்கு அடிமையானான். வற்துறையில் சிக்கி அப்பாவின் நல்ல பெயருக்கு களங்கம் உண்டாக்கினான். வாழ்கையே வெறுத்துப் போனார் ஜாக்கிசான்.\nஊடகங்களை அழைத்து நான் என்மகனை நன்றாக வளர்க்க தவறிவிட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். அதன் பின் சிறிதுகாலம் தலைமறைவாக இருந்தார். அவர் திடீரென்று இஸ்லாம் மதத்தின் புனித நகரங்களான மக்கா மதினா சென்று இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்.\nமகன் மனைவி குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தார்கள். மகன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதான் .இப்போது குடும்பமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜாக்கிசான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான அதிர்ச்சி காரணம்..\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து ��சர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=455", "date_download": "2019-09-23T09:07:52Z", "digest": "sha1:ZFC3TXUOM53UBS35LV64AI7MTONCGJWI", "length": 11246, "nlines": 148, "source_domain": "www.padugai.com", "title": "ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள் - Forex Tamil", "raw_content": "\nஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nநமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,\nமையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.\nஇதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.\nஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nசாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.\nஆலிவ் எண்ணையை மேலை நாடுகளில் சமையல் எண்ணையாகக் கூட பயன்படுத்துகிறார்கள். அதிகமான விலை கருதி இங்கே பயன்பாடு மிகவும் குறைவு.\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nசாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.\nஆலிவ் எண்ணையை மேலை நாடுகளில் சமையல் எண்ணையாகக் கூட பயன்படுத்துகிறார்கள். அதிகமான விலை கருதி ���ங்கே பயன்பாடு மிகவும் குறைவு.\nஉண்மை தான் விலை அதிகம்..சமையலுக்கு பயன் படுத்த முடியாவிட்டாலும் ,சரும பராமரிப்புக்காவது பயன் படுத்தலாமே\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் மறையும்.\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\npiriya wrote: ஆலிவ் எண்ணெய்யுடன் முட்டையை கலந்து பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் மறையும்.\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்துள்ள, பிரியா மற்றும் ஏர்ஆர்ஸ்-க்கு வணக்கம்.\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nஆலிவ் எண்ணெய் பற்றி தகவல் மிகவும் அருமை முத்துலட்சுமி .நன்றி...........\nRe: ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nஆதித்தன் wrote: நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்துள்ள, பிரியா மற்றும் ஏர்ஆர்ஸ்-க்கு வணக்கம்.\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-23T09:28:31Z", "digest": "sha1:G7OSFVFBOJEZ5B7SDD5HJN2LL33WYASG", "length": 118812, "nlines": 248, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள்\n“தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நா��்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம்.”\n– சு. ப. தமிழ்ச்செல்வன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n2002 ஆம் ஆண்டு நோர்வே அனுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\nஅமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nபடைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்\n1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும்\nமேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்\nஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.\n1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் பட���த்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.\n“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.\nதன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.\nதாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.\nஅமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.\nமேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு : தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.\nசமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.\nதமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.\nதான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.\nநீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’\nதமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.\nசபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்குரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச���சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.\nஉணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.\nகதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,\nஎல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.\nதலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.\nஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின்போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்செல்வனது கடிதம் திருமணஅழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம்வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.\nஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை”, “என்னடா உன்ரை மகள் ���லை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.\nதமிழ்ச்செல்வன் தங்கள்பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.\nமுக்கியசந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.\nஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனதுஎதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச்சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந்துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்துவந்திருந்தான். திடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நாஊறுபட்டுவிடக்கூடாது| கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.\nஎல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.\nஅடுத்தசுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டுவிற்பன்னர்களுடன் களைகட்டும்போட்டி, இருள் சூழ்ந்தவேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்தபின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்துமுடியும் போட்டி.\nதமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம்வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச்சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம்போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில்பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.\nஅதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.\nஅடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்யவேண்டிவந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற்பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.\nயாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர்பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப்பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.\nதென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்றபோதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் – முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் – கொக்குவில்| எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில்நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.\nதலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமுடியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்குசெய்துகொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்றபோதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.\nமூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக்காணிகளில் என்று அவர்கள் அக்காலப்பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரேவேளையில் வளைக்கும்பெரும்படைமுற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.\nஇந்தநேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப்பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண்-பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம்தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப்படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின்மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.\nஅவசரமருத்துவஉதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டுவிட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம்| எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது| பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுகடிதக்குறிப்பிலேயே தன்மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்றபின்னர் காணிக்கைஅண்ணரின் வீட்டடியைச் சுற்றியேசுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.\n‘எம்நாட்டின் தலைவரின்வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கைஅண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத்தேடுதல் அதிதீவிரமானபோதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்டுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர்தானென்று தெரிந்தபோது இந்தியப்படையினர் தமது கைக்கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக்கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.\n“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே காணவில்லையே நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.\nஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல்போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.\nஇனிவேறுவழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப்படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்கமுடியாததானது.\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக்கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம்போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின்குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய ���ின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.\nமிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றிவளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.\nமட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி – வருவார்கள் இவர்கள்.\nசாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டுவிடுவார்களா என்ன போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.\nஇந்தியப்படையினரால் எமதுதாய்நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதிவிலக்காகவில்லை. எந்தவொரு யுத்தமுனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீனசந்தை.1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள் ஏன் எம்மைக் கொல்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும��. அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.\nஇந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பிவைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக்கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.\nயாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத்தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக்கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்றவிடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப்பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும்தென்னைமரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்லபாதுகாப்பைத்தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.\nஅங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத்துப்பாக்கிகளுக்கும் ஓய்வுகொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பலமாதகாலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோமென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி(இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம்செறிந்தநாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்கமுடியாத நாட்கள் அவை.\nவடமராட்சி நெல்லியடியில் ���ேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சிலநாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடைபேசியில் ஒருசெய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.\nதினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறுதண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.\nஅப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்கவெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.\n“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாறவிரும்புவோர் வாருங்கள்” என்றுசொல்ல அங்கிருந்தஅணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டுபேர்தான். கொஞ்சநாட்களாக ஜீன்ஸ்போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாகஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப்படலை ஒன்றை படாதபாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேறமுடியாத கடைசிஆள் பதறிப்போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.\nகச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன்உடலெல்லாம் தோய, திரும்பிப்பார்க்காமல் ஒரேஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும்போதும் அந்தஇடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.\nதமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக்கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.\nஇந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரதநிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.\nமிருசுவில் – கண்டிவீதி நெடுஞ்சாலையில் – தேவாலயசுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படைநிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம்பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்துசென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பாரஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்லவேளையாக\nபக்கஉதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.\nநாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுட��் சேர்ந்துவந்தது வெற்றிச்செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமதுதரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்குநின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச்சுடமுடியாமல் இறந்துபோனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவஅதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணிகரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில்கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால்கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்றமுடியாமல் போனதுதான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.\nமிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர்.\nஅக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.\nஇதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனதுதம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன்.\nஅவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறிகுண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச்\nசெயலிழக்கச்செய்தவுடன் தனத��சுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.\nபதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர்.\nதனதுசகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.\nநன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்றஅணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.\nயாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள்வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது.\nஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.\nதமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” என.\nபூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரியகாயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின்\nஉயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கே��ினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.\nபல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம்.\nஎதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.\nஇந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச்செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.\nதமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழிநடத்தலின் பெறுபேறே.\nதாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.\nஅது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரகஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.\nபின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது\nநுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.\nதமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.\nகொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.\n“இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.\nசுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வும் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது.\nதமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.\nகையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந��துதெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது.\nஉயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.\nஇந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.\nதமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.\nமக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.\nஇந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆதரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.\nஇவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.\nயாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது ��ோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா\nமுழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.\nஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.\nஅதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:\nஎம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.\nகடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு.\nமீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.\nவிரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக்காட்டினோம் என்றால், எல்லா வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான்.\nபோரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.\nஎமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்;\nஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.\nவிடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.\nஇராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.\nஎம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.\nவிடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்து சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.\nமறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும்.\nஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.\nஎமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூ��ாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை.\nதலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.\nதமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம்.\nஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும்.\nதலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.\nஅதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.\nதமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்துக்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.\nஎங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.\nஎம் இன விடுதலைவேண்டி உலக��் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது.\nவாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.\nதமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.\nதமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.\n– ச.பொட்டு (புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தமிழீழ விடுதலைப்புலிகள்)\nவிடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி – கார்த்திகை 2007 )\nதாயகம் Comments Off on பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் Print this News\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கதைக்கொரு கானம் – 31/10/2018\nஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.மேலும் படிக்க…\nதமிழ்ப் பேரன்பர் வித்துவான் க. வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம்\nவித்துவான் வேந்தனார் அவர்களின் நூற்றாண்டுப் பிறந்த தினம் இன்றாகும். ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட, சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கானமேலும் படிக்க…\nதியாக தீபம் திலீபன் 31ம் ஆண்டு, கேணல் சங்கர் 17ம் ஆண்டு வீரவணக்கம்\n“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்\nசுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்\nசோமசுந்தர புலவர் நினைவு தினம்\nஎங்கள் இனம் சுதந்திரமாக வாழ தங்களையே விதைத்த கரும்புலிகளின் நினைவு நாள்\nதியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்\nமே 25 : “சோமசுந்தர புலவர் ” பிறந்த தினம் இன்று\nதமிழ் ஊடகப்பரப்பில் நிரப்பப்பட முடியா வெற்றிடம் ‘தராக்கி’ சிவராமின் 13வது ஆண்டு நினைவு தினம்\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்று\n31ம் ஆண்டு நினைவு வணக்கம் – லெப். ��ிருமானி (ஜோன்சன் – குருநகர்)\nகிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம்\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30ம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nபிரபாகரனுடன் சீமான் இருக்கும் படம் போலிதான்: கோவை ராமகிருஷ்ணன்\nபுலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர்\nலெப்.கேணல் ஜஸ்ரினின் வீர வரலாற்று நினைவுகள்\nபோராளி மலைமகள் எழுதிய இறுதி கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு.\nஇறுதி வரை போராடிய வீரர் பிரிகேடியர் பானு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=820", "date_download": "2019-09-23T09:40:32Z", "digest": "sha1:CDU63J6M73DLNX5FO7EODAT4HK3DSUAS", "length": 4213, "nlines": 101, "source_domain": "www.vanniyan.com", "title": "உதவிக்குருக்கள் வெற்றிடம். | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் உதவிக்குருக்கள் வெற்றிடம்.\nPrevious articleஇங்கிலாந்தில் இடம்பெற்ற பிரித்தானிய தமிழ் சிறுவர்களின் நடன நிகழ்வு.\nNext articleஇலங்கையில் ‘எல்லே’ எனும் பிரதேசத்தில் ராவணன் மன்னன் இருந்ததாக நம்பப்படுகிறது.\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nவடக்கில் கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை. சரத்பொன்சேக்கா\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nதிருகோணமலையில் நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 11/07/2018புதன்கிழமை அன்று மிச்சம் நவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நர்மதா லிங்க கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.\nஇலங்கையின் கறுப்பு ஜுலை பற்றிய கனடிய பிரதமரின் விசேட கருத்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953886", "date_download": "2019-09-23T09:53:54Z", "digest": "sha1:T2NRHU4IX7YYZ56EYRFSMFE2AUVUMOB7", "length": 9294, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கல்\nபுதுக்கோட்டை, ஆக.20 அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் புதியபாட திட்டத்தின்படி தொழில்நுட்பத்துடன் கூடிய பாடப்புத்தகம் மற்றும் பாடப்புத்தகத்தில் உள்ள கியூஆர் கோடினை பயன்படுத்தி கற்பித்தலை சிறப்பாக்கிடவும், இணையதளத்தினை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கவும் 11 மற்றும் 12ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வு கூட அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி கலந்து கொண்டு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசுகையில், கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் அவ்வப்போது பள்ளியில் நடைபெறும் கற்றல் கற்பித்தல் மற்றும் அலுவலகம் சார்ந்த நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியை பயன்படுத்தி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மடிக்கணினிகளை மாணவர்களின் கற்பித்தலுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார். இதில் மாவட்டக்கல்வி அதிகாரிகள் ராகவன், ராஜேந்திரன் உள்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3 பள்ளிவாசல்களில் மின்சாதன பொருட்கள் திருட்டு\nபுதுகையில் இளம்பெண், மாணவி மாயம்\nபொதுப்பாதையை தனிநபர் மூடியதால் ஏகனிவயல் சாலையில் கருவேல மரங்களை போட்டு அடைத்தனர் அறந்தாங்கி அருகே பரபரப்பு\nவிராலிமலை முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தெரியாமல் உண்டியல் பணத்தை எடுத்து சென்றதால் அதிருப்தி\nஅறந்தாங்கி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 20 பேர் படுகாயம்\nவாலிபர் கைவரிசை ஆட்டோவில் அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்லும் டிரைவருக்கு சிறை தண்டனை\nபொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3 பள்ளிவாசல்களில் மின்சாதன பொருட்கள் திருட்டு\nபுதுகையில் இளம்பெண், மாணவி மாயம்\nபொதுப்பாதையை தனிநபர் மூடியதால் ஏகனிவயல் சாலையில் கருவேல மரங்களை போட்டு அடைத்தனர் அறந்தாங்கி அருகே பரபரப்பு\nவிராலிமலை முருகன் கோயிலில் பக்தர்களுக்கு தெரியாமல் உண்டியல் பணத்தை எடுத்து சென்றதால் அதிருப்தி\n× RELATED பொன்னமராவதி பகுதிகளில் ஒரேநாளில் 3...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499868/amp?ref=entity&keyword=giraffe%20girls", "date_download": "2019-09-23T09:54:18Z", "digest": "sha1:ADVYOD33IKDVRCXXR2Q7TXIBJZKCRA2Q", "length": 8210, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Brazilian footballer Neymar has been accused of sexually harassing young girls in the cafe | ஓட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது வழக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது வழக்குப்பதிவு\nபாரிஸ்: ஓட்டலில் வைத்து இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்தததாக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் மீது பாரிஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் பாரிஸ் சென்ற நெய்மர், தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பிரேசிலைச் சேர்ந்த இளம்பெண்ணையும் சொந்த செலவில் பாரிஸ் வரவழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 15ஆம் தேதி ஓட்டலில் தங்கி இருந்த அந்தப் பெண்ணை சந்திக்க குடிபோதையில் நெய்மர் சென்றதாகவும், அப்போது மிகவும் ஆக்ரோசத்துடன் அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சாவ் பாலோ போலீசில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், நெய்மர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபான் பசிபிக் ஓபன் ஒசாகா சாம்பியன்\nகாயத்தால் பைனலில் விலகல் தீபக் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம்\nசீன ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா\nமூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nமூன்றாவது டி-20 போட்டி: தென்னாபிரிக்க அணிக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமூன்றாவது டி-20: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்\nஉலக மல்யுத்த இறுதிப் போட்டி: காயம் காரணமாக வெளியேறிய இந்திய வீரர் தீபக் பூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம்\nவருமானவரி தடகளம்: சுமதி, ரஞ்சிதா அசத்தல்\n× RELATED பிரேசில் நாட்டில் சோகம் மருத்துவமனையில் தீ 11 முதியவர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/matem%C3%A1ticas?hl=ta", "date_download": "2019-09-23T09:10:15Z", "digest": "sha1:QE3JKNNRRLHIBKSDKN4WGZFOCEXOCGMT", "length": 7679, "nlines": 94, "source_domain": "tradukka.com", "title": "Definitions: matemáticas (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலி���ன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/08/15150851/Pak-to-give-top-military-awards-to-two-pilots-for.vpf", "date_download": "2019-09-23T10:14:12Z", "digest": "sha1:YXWQKPAYY6NCN2ZSFVJETY3J6ZUNKOAR", "length": 11017, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pak to give top military awards to two pilots for downing Indian jet || இந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகளுக்கு ராணுவ விருது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகளுக்கு ராணுவ விருது + \"||\" + Pak to give top military awards to two pilots for downing Indian jet\nஇந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகளுக்கு ராணுவ விருது\nஇந்திய விமானத்தினை வீழ்த்திய 2 பாகிஸ்தான் விமானிகள் அந்நாட்டின் உயரிய ராணுவ விருதுகளை பெறுகின்றனர்.\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தான். இந்த கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் அமைந்த பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் சென்று தாக்குதல் நடத்தின. இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பின் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் வந்தன.\nஅவற்றை இந்திய விமான படையை சேர்ந்த விமானங்கள் வழிமறித்து விரட்டியடித்தன. இதில் இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த விமானி அபிநந்தன் அங்கு சிறை பிடிக்கப்பட்டார். இதன்பின் ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தன் இந்தியாவிடம் கடந்த மார���ச் 1ந்தேதி ஒப்படைக்கப்பட்டார்.\nஇந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் முக்கிய செயலாற்றிய பாகிஸ்தான் விமானி முகமது நவுமன் அலி, அந்நாட்டின் உயரிய சிதார்-இ-ஜூரத் என்ற ராணுவ விருதினை பெறுகிறார். இதேபோன்று அவருடன் பணியாற்றிய ஹசன் மஹ்மூத் சித்திக், அந்நாட்டின் தம்கா-இ-சுஜாத் என்ற மற்றொரு உயரிய ராணுவ விருதினை பெறுகிறார். இதனை அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.\nஇந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது அடுத்த வருடம் மார்ச் 23ந்தேதி, பாகிஸ்தான் தின பேரணி நடந்து முடிந்தபின்பு நடைபெறும் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n4. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\n5. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235325", "date_download": "2019-09-23T10:07:50Z", "digest": "sha1:BKASQGX4WMVG2XF6FCE5WPWFAHQGRBG7", "length": 21421, "nlines": 341, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிமுக கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nபோலீசாரை தாக்கி குடிபோதையில் இருந்தவர்கள் மீட்பு\nபயங்கரவாத்திற்கு எதிராக பாடுபடுவேம்: டிரம்ப் சூளுரை 1\nவரலாறு படைக்கப்படுகிறது: மோடி பெருமிதம் 2\nசாத்தூரில் ஏழு பவுன் நகையை பறித்து ஒருவர் கொலை\nஇந்திய அணி ஏமாற்றம்:'டுவென்டி-20' தொடர் சமன்\nமோடி நிகழ்ச்சி: இந்தியர்கள் உற்சாகம்\nகருணாநிதி சிலையை திறந்த ஸ்டாலின் 13\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்: 28 பெண்கள் புகார் 4\nமோடி நிகழ்ச்சி:50ஆயிரம் பேர் திரண்டனர் 11\nயானை தாக்கி மூதாட்டி பலி 1\nஅதிமுக கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nபூவை எடுத்த மோடி: குவியும் பாராட்டு 46\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஎல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது 19\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் 55\n24 இளம்பெண்களை கடத்தி உல்லாசம்; 'டுபாக்கூர்' போலீஸ் ... 42\n\"திணிக்க நினைச்சா குமட்டும்\" - கமல் 249\nஜெபக்கூட்டத்தில் நடிக்க ஒத்திகை: வீடியோ வைரல் 235\nஊளையிடும் ஸ்டாலின், கமல்: சுப்பிரமணிய சுவாமி பதிலடி 134\nசென்னை : லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது.\nதொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியிடுவதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். அங்கு நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்தார்.\nஇதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:\nஅ.தி.மு.க., கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்., வெளியிட்டார். அருகில் முதல்வர் இ.பி.எஸ்., பா.ஜ.தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர்.\n01. கள்ளக்குறிச்சி02. திருச்சி03.சென்னை (வடக்கு )04. விருதுநகர்\nRelated Tags அதிமுக தொகுதி பங்கீடு\nதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு(35)\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதூத்துக்குடிக்கு எதிரியே பிஜேபி தான்\nSterlite எப்போ வந்தது என்று கூட தெரியாம பேசுற உங்களை என்ன செய்ய...\nபாமக தேமுதிக பிரதிநிதிகள் இல்லாமல் நடந்துள்ளது ..உள்குத்து இப்போதே தொடங்கி விட்டது தேமுதிகவும் பாமகவும் சரிபட்டுவரமாட்டார்கள் ..பாமக சொல்லாடல்கள் அனைத்தும் என்றும் தொண்டர்கள் மனதிலிருந்து ம���ளாது .. அந்த அளவுக்கு கடும் சொற்கள் .. தீயினால் சுட்டபுண் ஆறும் ஆறாதே நாவினால் சுட்டுவடு .. ராமதாசுக்கோ .அவரது மகனுக்கோ ஒன்றுமில்லாமல் இருக்கலாம் ஆனால் கட்சி தொண்டர்கள் பாடு என்னவாகும் .. இது திமுக கூட்டணி 40./40. பெற வழிவகுத்துவிட்டது .. ஆக ரிலாக்ஸ் டு அதிமுக ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்து��் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-design/best-flat-icon-sets-2013/", "date_download": "2019-09-23T10:36:05Z", "digest": "sha1:WGKLWL5FRK2BVWGGF4DUPDCOSQIFSAV4", "length": 15405, "nlines": 143, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "ரவுண்ட்அப்: எக்ஸ்எம்எல் சிறந்த ஃப்ளாட் ஐகான் பேக்ஸ் இன் எக்ஸ்எம்எல் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்று���் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > இணைய வடிவமைப்பு > ரவுண்ட்அப்: எக்ஸ்எம்எல் சிறந்த ஃப்ளாட் ஐகான் பேக்ஸ் XX\nரவுண்ட்அப்: எக்ஸ்எம்எல் சிறந்த ஃப்ளாட் ஐகான் பேக்ஸ் XX\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: மே 9, 2011\nநான் குறைந்தபட்ச வடிவமைப்புகளின் பெரிய ரசிகன்; சந்தேகமின்றி, நான் தட்டையான வடிவமைப்பு சின்னங்களை விரும்புகிறேன். 2014 க்கு சில வாரங்களே உள்ள நிலையில், ஒரு ரவுண்டப் இடுகையை இயக்குவது மற்றும் 2013 இல் சிறந்த, இலவச பிளாட் ஐகான் வடிவமைப்புகளைக் காண்பிப்பது அருமையாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே இங்கே நாம் செல்கிறோம், 23 இல் சிறந்த தட்டையான வடிவமைக்கப்பட்ட சில ஐகான்களின் 2013 செட், மகிழுங்கள்\nகுறிப்பு: இலவச பதிவிறக்கங்கள் மற்றும் மேலும் தகவலுக்கு படத்தை கிளிக் செய்யவும்; அனைத்து இணைப்புகள் புதிய சாளரங்களில் திறக்கப்படுகின்றன.\n1. Buatoom மூலம் பிளாட் Icon பேக்\n2. பிளாட் சின்னங்கள் (தொகுதி. 3) பிக்ஸ்ஸன்\n3. FreePik மூலம் பனிச்சறுக்கு\n4. பிக்சல் துணி மூலம் Flatilicious\n5. பிளாட் UI வடிவமைப்பு மோடோ மூலம்\n7. ஸ்டால்கர் மூலம் MMII பிளாட்\n8. WHSR இன் இலை\n9. மைக் கிளார்க் மூலம் விற்பனை\n10. டான் வினையார்ட் மூலம் பிளாட் சின்னங்கள்\n11. Zizaza மூலம் இலவச பிளாட் சின்னங்கள்\n12. இலவச பிளாட் ஐகான் பாரி மெக்கால்வே மூலம் அமைக்கப்பட்டது\n13. பின்டோ மூலம் அமைக்கப்பட்டது\n14. பத்திரிகை ஸ்மாஷிங் மூலம் பிளாட் மின் வியாபாரம் Icon அமை\n15. நேர்த்தியான தீம்கள் மூலம் பிளாட் ஐகான் அமைக்கப்பட்டது\n17. வலை வடிவமைப்பு PSD வலை வடிவமைப்பு ஹூட் மூலம்\n18. பிளாட் சின்னங்கள் (தொகுதி. 2) பிக்ஸ்ஸன்\n19. நிக் ஃப்ரோஸ்ட்டின் பெலிகன்ஸ்\n20. ஐகான் ஷாக் மூலம் பிளாட் ஐகான் அமைக்கப்பட்டது\n21. ��ீண்ட சின்னம் வலை Icon அமை மூலம்\n22. எரிக் ஆர். மோர்டன்ஸன் எழுதிய கட்டிடம் சின்னங்கள்\n23. ஸ்டுடியோ 9 கிரியேட்டிவ் மூலம் இலவச பிளாட் ஐகான் அமைக்கப்பட்டது\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஉங்கள் எக்ஸ்எம்எக்ஸ் பக்கம் ஏன் முக்கியம் மற்றும் அது எவ்வாறு புரோளிண்ட்டைப் பயன்படுத்துவது என்பது முக்கியம்\nஎளிய CSS இல் ஹோவர் படத்துடன் இணைப்பு உருவாக்க எப்படி\nபயனர் ஈடுபாட்டின் 37 கூறுகள் - UX, மாற்றங்கள், விசுவாசம்\nஎப்படி CSS1 அனிமேஷன்கள் நன்றாக பயன்படுத்த வேண்டும்: பயிற்சி, மாதிரி குறியீடுகள், மற்றும் எடுத்துக்காட்டுகள்\nரவுண்ட்அப்: எக்ஸ்எம்எல் சிறந்த ஃப்ளாட் ஐகான் பேக்ஸ் XX\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஉங்கள் வலைத்தளங்களுக்கான 15 இலவச ஜாவாஸ்கிரிப்ட் மாதிரி துணுக்குகள்\nTLD விலை உயர்வு மற்றும் நெருக்கடி இடையே டொமைன் பெயர் பட்ஜெட்\n11 நிமிடங்களில் அற்புதமான சமூக ஊடக வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/india/?filter_by=review_high", "date_download": "2019-09-23T09:58:23Z", "digest": "sha1:CQ75ZZLTB76ANE3WJMAMD3RDS6LL7BPE", "length": 3720, "nlines": 82, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vikram-anniyan-child-artist/", "date_download": "2019-09-23T09:20:57Z", "digest": "sha1:LDHVP73Y7T6TYZABZYE4BEXNTCHCHFWX", "length": 9384, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விக்ரம் படத்தில் அந்த குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுத்து நடிக்க வைத்தனர்.! எழுந்த சர்ச்சை.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விக்ரம் படத்தில் அந்த குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுத்து நடிக்க வைத்தனர்.\nவிக்ரம் படத்தில் அந்த குழந்தைக்கு மயக்கம் மருந்து கொடுத்து நடிக்க வைத்தனர்.\nதமிழ் சினிமாவில் அர்பணிப்பான நடிகர்களில் நடிகர் விக்ரம் இன்னொரு கமல் என்றே கூறலாம். சமீப காலமா ஒரு தரமான ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது கமல் தயாரித்து வரும் ‘கடாரம் கொண்டான் ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nவிக்ரம் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அந்த வரிசையில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அந்நியன்’ படமும் ஒன்று. இந்த படத்தில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்று மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.\nஇதையும் படியுங்க : தற்போது லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் யோகி பாபு முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nஇந்த நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பெண்ணை மயக்க மருந்து கொடுத்து நடிக்க வைத்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த படத்தின் பிளாஷ் பேக் காட்சியில் சிறு வயது அம்பியின் தங்கையாக ஒரு சிறுமி நடித்துப்பார்.\nஅந்த சிறுமி ஒரு மின்சார விபத்தில் சிக்கி உயிரிழந்துவிடுவது போல காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால், அந்த காட்சியில் அந்த சிறுமி தன்னால் நடிக்கவே முடியாது, என்னுடைய பள்ளியில் அனைவரும் தன்னை கிண்ட���் செய்வார்கள் என்று கூறியுள்ளாராம். அந்த சிறுமியிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர் நடிக்க மறுத்ததால், அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர் சம்மந்தப்பட்ட காட்சி ஒன்றை எடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleதற்போது லட்ச கணக்கில் சம்பளம் வாங்கும் யோகி பாபு முதலில் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.\nNext articleமுதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி.\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன் குறித்து சற்று முன் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்.\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nதென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் வெளிவர உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nகுளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.\nநயன்தாராவை மூன்று காதலர்களுடன் இணைத்து கலாய்க்கும் A1 பட சினீக் பீக் வீடியோ.\nகோடை கால ரிலீசிற்கு தயாராக இருக்கும் 15 திரைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/pakistan-economy-fundamentals-problem-pakistan-outstanding-debt-issues-pakistan-air-space-closure/", "date_download": "2019-09-23T10:20:12Z", "digest": "sha1:TSWOHFAQJJM2IZMDY6QGDVXCMNZX4GUT", "length": 24077, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "issues in Pakistan Economy, pakistan IMF Bailout, india pakistan economic perspective -பாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன?", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nபாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய உண்மை நிலை என்ன\nதெளிவாக ச���ல்ல வேண்டும் என்றால், நாற்பத்தி நான்கு ஆண்டிற்கு முன்பு இருந்த இந்தியாவின் ஜிடிபியும் தற்போதைய பாகிஸ்தான் ஜிடிபியும் சமமாகவே இருக்கின்றன.\nஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பாராளுமன்றம் ரத்து செய்ததிலிருந்து, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அமைச்சரைவில் இடம் பெற்றிருப்பவர்கள் “தவிர்க்க முடியாத சூழலில் இந்தியாவுடன் அணுசக்தி யுத்தம் சாத்தியமாகிவிடும்” என்று எச்சரித்திருந்தனர்.\nதனது கராச்சியின் மேலே உள்ள மூன்று விமான வழித்தடங்களை ஆகஸ்ட் 31 வரை இந்தியா பயன்படுத்த தடை விதித்திருந்த நிலையில், கடந்த வியாழன் அதிகாலையில் கஜ்னவி என்ற ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான் அரசு. இந்த ஏவுகணை ஒரு தளப்பீடமிருந்து 290 கி.மீ வரை சென்று இன்னொரு தளப்பீடத்தை தாக்கும் வல்லமை பொருந்தியது.\nஇந்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் “இந்தியாவுக்கு உட்பட்ட விஷயங்களில் பாகிஸ்தான் தலைமை மிகவும் பொறுப்பற்ற முறையில் (ஜிஹாத் போன்ற குறிப்புகள்,அணுசக்தி யுத்தம்) நடந்து கொள்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தது.\nஇந்தியாவுக்கான வான்வெளியை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடிவிட்டால், வளைகுடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும்(அல்லது இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்குசெல்லும்) விமான பயணத்தின் நேரம் 70-80 நிமிடங்கள் வரை அதிகமாகும். பாலகோட் வான்வழித் தாக்குதலை தொடர்ந்து எழுந்த சர்ச்சையால் பிப்ரவரி 26 முதல் ஜூலை 16 வரை பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்தபோது, ​​இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 700 கோடி ரூபாய் வரை நட்டமடைந்தன. இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் பொருளாதாரத்திலும் ஐம்பது மில்லியன் டாலர் வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .\nதற்போது, தனது சொந்த பொருளாதாரம் ஒரு ஆபத்தான சரிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போது தான் இந்தியாவை நிதி ரீதியாக பாதிக்கும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள் அரங்கேறி வருகின்றன என்பதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தியா, பாகிஸ்தான் பொருளாதார ஒப்பீடு :\nஉலக வங்கியின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-ன் இறுதியில் 254 பில்லியன் டாலராக இருந்தது; இந்த எண்ணிக்கை இந்தியாவைப் பொறுத்தவரையில் 2.84 டிரில்���ியன் டாலராகும் (விளக்கப்படம் 1 ஐப் பார்க்கவும்).\nஇதை இன்னொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் கடந்த ஆண்டில், இந்தியப் பொருளாதார அளவு பாக்கிஸ்தானை விட 11 மடங்கு அதிகமாக இருந்தது.\nஇன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், 2019 என்ற ஒரு நிதியாண்டில் இந்திய சேர்க்கவிருக்கும்(ஜிடிபி 7% என்ற யூகம் அடிப்படையில்) 200 பில்லியன் டாலர் பாகிஸ்தானின் 2018-ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80% நிகரானது.\nவரலாற்று ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், நாற்பத்தி நான்கு ஆண்டிற்கு (அதாவது 1975) முன்பு இருந்த இந்தியாவின் ஜிடிபி யும் தற்போதைய பாகிஸ்தான் ஜிடிபி யும் சமமாகவே இருக்கின்றன.\nபாகிஸ்தான் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை:\nபல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் பாக்கிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2000 முதல் 2015 என்ற கால அளவில் ஹிந்து வளர்ச்சி விகிதம் என்று சொல்லப்படும் 4.3% ஆகவே இருந்தது.\nஆனால் தற்போது பாகிஸ்தான் பொருளாதாரம் அந்த வேகத்தையும் நழுவ விட்டுள்ளது (விளக்கப்படம் 3 ஐப் பார்க்கவும்) என்றே கூறலாம். உதாரணமாக 2019-20 இரண்டிலும் பாகிஸ்தான் 3% க்கும் குறைவாக வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணிப்பு தெரிவித்துள்ளது. இதில் துயரம் என்னவென்றால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் போது ஒருநாட்டின் பணவீக்கம் குறையும். ஆனால், பாகிஸ்தானில் இன்று சில்லரை பணவீக்கம் 9% நெருங்குகிறது(விளக்கப்படம் 4 ஐப் பார்க்கவும்).\nஎல்லாவற்றையும் தாண்டி பாகிஸ்தான் ஒரு மோசமான நிதி நிலைமையை எதிர்கொண்டுவருகிறது. விளக்கப்படம் 5 பார்த்தால் புரியும், அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இது ஏற்கனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9% ஆக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரசுக் கடன் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nபொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, அதன் அயல் நாட்டு நாணய மாற்று வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது – மே மாதத்தின் நடுப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 140 மட்டத்திலிருந்து வரை, இந்த வாரம் கிட்டத்தட்ட 157 ஆக பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு குறைந்துள்ளது. (விளக்கப்படம் 6 ஐப் பார்க்கவும்)\nபொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள மற்றை�� நாடுகளில் கடன் வாங்கும் அனுபவம் பாகிஸ்தானி ற்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். விளக்கப்படம் 7 பார்த்தீர்கள் என்றால், மார்ச் 2019 நிலவரப்படி, நாட்டின் மொத்த நிலுவைக் கடன் 85 பில்லியன் டாலருக்கும் அதிகமாகவே உள்ளது (இந்திய ரூபாயில் சுமார் 6 லட்சம் கோடி). இதை சமாளிக்க மேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் இருந்து லோன்களை வாங்கியுள்ளது. குறிப்பாக சீனாவிடம் அதிகமாய் கடன் பட்டுள்ளது பாகிஸ்தான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.\nதனிப்பட்ட நாடுகளைத் தவிர, முழு சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் பாகிஸ்தான் கணிசமான கடன்களைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் 6 பில்லியன் டாலர் பெயில் அவுட் கோரியிருக்கிறது(ஏற்கனவே,22 முறை ஐஎம்எப் பெயில் அவுட் செய்திருக்கிறது). இந்த ஐஎம்எப் கடன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இந்த நிதியாண்டில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் வருவாய் 40% உயர வேண்டும்.\nசர்வதேச நாணய நிதியம் தனது ஜூலை அறிக்கையில் “பாகிஸ்தானின் பொருளாதாரம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. பெரிய நிதிப் பற்றாக்குறையினாலும்,தளர்வான நாணயக் கொள்கைகளினாலும், மிகைப்படுத்தப்பட்ட பரிவர்த்தனை வீதத்தைப் பாதுகாப்பதினாலும் அவ்வப்போது குறிகிய வளர்ச்சியை பாகிஸ்தானை அடைந்திருந்தாலும், காலப்போக்கில் படிப்படியாக அரசு கடன்களிலும் , சர்வதேசம் கையிருப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.\nபலவீனமான வரி நிர்வாகம், கடினமாக்கப்பட்ட வணிகச் சூழல், தெளிவற்ற முறைசாரா பொருளாதாரம், இழப்பை ஏற்படுத்தும் அரசு நிறுவனங்கள் போன்ற அடிப்படை விஷயங்களில் அந்நாட்டு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.\nபொருளாதார மந்த நிலைக்கு இந்த வகையான ஆயிரம் காரணங்கள் சொல்லப் பட்டாலும் – தெளிவற்ற அதன் அரசியல் சூழ்நிலைகளும், முதிர்ச்சியடையாத மக்களாட்சியும் தான் அடிப்படைக் காரணம் என்பதை நாம் மறுக்க இயலாது.\n“பிரியாணி ” கார்த்தி நிலைமை தான் இனி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும் : மிஸ்பா அதிரடி\nபோர் மூண்டால் அணுசக்தி யுத்தமாக மாறும் சாத்தியம்: இம்ரான்கான் பேட்டி\nவெள்ளைக்கொடி காட்டிய பாகிஸ்தான் : எல்லை��்கோடு பகுதியில் சமாதான முயற்சி\nபாகிஸ்தான் சொல்வது பொய்; சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் சிறையில் இல்லை\nபாகிஸ்தான் சுற்றுப்பயணம்: லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் விலகல்…\nஎல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – முறியடித்த இந்திய ராணுவம் (வீடியோ)\nபெல்லி டான்ஸர்கள் மூலமாக முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி: வைரல் வீடியோ\nபாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு\nவிழித்துக் கொண்டதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ‘ஸ்டெடி அன்ட் அக்ரசிவ்’ கோச் நியமனம்\nஒருத்தர் இத்தன முட்டை தன் சாப்பிடணும் – அதிகமா சாப்பிட்டா அவ்ளோ தான்\nரயிலில் செல்பவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.. ரிசர்வ் சீட்டில் எத்தனை மணி நேரம் பயணிகள் தூங்க வேண்டும் தெரியுமா\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/rajasthan-government-school-teacher-books-helicopter-on-his-retirement-day/", "date_download": "2019-09-23T10:10:25Z", "digest": "sha1:K3ZTLLJ42YBMBUO75NRYIDBA5DOMWTJI", "length": 12436, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rajasthan Government School teacher books helicopter on his retirement day - ரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்... அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க...", "raw_content": "\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\nரிடையர்டான நாளில் தன் கனவை நிறைவேற்றிய ஆசிரியர்... அட வாழ்க்கை வாழ்றதுக்கு தானங்க...\nஇந்த ஒரு ட்ரிப்புக்கு அவர் செலவிட்ட தொகை 4 லட்சமாம்...\nRajasthan Government School teacher books helicopter on his retirement day : ராஜஸ்தானை சேர்ந்த ஆசியரியர் ஒருவர் தன்னுடைய பணி ஓய்வு பெறும் நாளில், வீட்டுக்கு ஹெலிகாப்டரில் சென்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் அமைந்திருக்கும் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார் ரமேஷ் சந்த் மீனா. அவருடைய வீடு, அவர் பணி புரியும் பள்ளியில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.\nஅவருடைய வாழ்நாள் ஆசையெல்லாம், ஒரு நாளாவது ஹெலிகாப்டரில் பயணிக்க வேண்டும் என்பது தான். தன்னுடைய பணி ஓய்வு நாளான சனிக்கிழமையன்று (31/08/2019) ஹெலிகாப்டர் புக் செய்து, அதில் தன் மனைவி மற்றும் பேரனை அழைத்துக் கொண்டு, தன்னுடைய வீட்டின் முன்பு தரையிறங்கியுள்ளார் ரமேஷ் சந்த். தன்னுடைய ஆசை மட்டும் அல்ல அது. அது அவருடைய மனைவியின் ஆசையுமாம்.\n34 வருடங்களாக அரசு பள்ளியில் சமூகவியல் துறை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். வெறும் 18 நிமிடங்கள் பயணத்திற்கு செலவிட்ட தொகை 4 லட்சமாம். இவரின் இந்த ஆசையை நிறைவேற்றியது சமூக வலைதளங்களில் பெரிய செய்தியாக மாற, நெட்டிசன்கள் அவருடைய செயலுக்கு பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.\nபடிப்பில் மட்டுமில்லை டிக் டாக்கிலும் கலக்கிய சுபஸ்ரீ.. இணையத்தில் பரவும் சுபஸ்ரீ கடைசி வீடியோ\nதங்கைக்கு அடுத்த அம்மாவான சிறுவன்.. அவனே சமைத்து ஊட்டிவிடும் பாசமலர் வீடியோ\n நம்ம ஊரு ஆளு செஞ்ச வேலை மெக்சிக்கோ வரை கொட்டி கட்டி பறக்குது\nஒரே ஒரு ஃபோட்டோ… மொத்த ஊரும் இப்ப விராட் – அனுஷ்கா பற்றி தான் பேசுது\nஒட்டு மொத்த இணையத்தை புரட்டி போட்ட மாணவர்களின் குடும்ப நிலை.. அனைவரும் பகிர வேண்டிய பதிவு\nஒரு பாடகரின் கடைசி நொடி இப்படியா இருக்கணும் பாடும் போதே பறி போன உயிர்\nஇது விண்வெளி இல்லை நம்ம ஊரு ரோடு தான்… இணையத்தையே திரும்பி பார்க்க வைத்த வீடியோ\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nஎந்த ஊரு பொண்ணும்மா நீ… நடு ரோட்டில் குட்டி ஜாக்கிச்சானாக மாறிய பள்ளி மாணவி\nTNPSC Group 4 : வினாத்தாள் ஈஸியும் இல்லை, கடினமும் இல்லை – தேர்வர்கள் கருத்து\nகல்லூரி வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; வீடியோ வைரல்\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nவெளியில் வந்த பின்னும் கவினை ஊக்கப்படுத்தி பேசிய சேரன்\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலை��� வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235326", "date_download": "2019-09-23T09:55:00Z", "digest": "sha1:QZC3E2TUHATEB7RXO2ZYX4DP7WL2VWO7", "length": 17278, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வரும் 19ல் வேட்பு மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 53\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nவரும் 19ல் வேட்பு மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்\nநாமக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும், 19ல், வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. அதற்கேற்ப, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், எல்லைக்கோடு அமைத்து, தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதமிழகம், புதுச்சேரியில், லோக்சபா தேர்தல், ஏப்., 18 ல், நடக்கிறது. அதற்கான மனு தாக்கல், வரும், 19ல் துவங்கி, 26ல் முடிகிறது. 27ல் மனுக்கள் மீதான பரிசீலனை, 29ல், மனு திரும்ப பெறுதல், அன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கலெக்டர் ஆசியா மரியம், தேர்தல் நடத்தும் அலுவலராகவும், ஆறு சட்டசபை தொகுதிகளில், துணை கலெக்டர் நிலை அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும், 19ல் மனு தாக்கல் துவங்க உள்ளதால், கலெக்டர் அலுவலகம் முன், வாகனங்கள், 100 மீட்டருக்கு முன்பே, நிறுத்தும் வகையில், சாலையில், எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. மனு தாக்கலின்போது, வேட்பாளர்கள் உடன் நான்கு பேர் மட்டுமே வரவேண்டும். வேட்பாளருடன், ஐந்து பேருக்கு மேல் இருந்தால், அனுமதிக்கக் கூடாது. மூன்று வாகனங்களில் மட்டுமே ஆட்கள் வர அனுமதிக்க வேண்டும் என, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். அதற்கேற்ப, கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை, நல்லிபாளையம் போலீசார் செய்து வருகின்றனர்.\nவேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங��கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலை வாங்கித் தருவதாக மோசடி: போலீஸ் எஸ்.பி., எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34190&ncat=7", "date_download": "2019-09-23T10:05:28Z", "digest": "sha1:FJNJ5Y4V74LJO5TWWCU7WGL3LEET76LD", "length": 22268, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "'சவ்சவ்' பந்தலில் புகும் விலங்குகள் - கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\n'சவ்சவ்' பந்தலில் புகும் விலங்குகள் - கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்\nபொருளாதார மந்த நிலை கவலைக்குரியதா\nஇடைத்தேர்தல்: தி.மு.க.,வுக்கு நெருக்கடி செப்டம்பர் 22,2019\nபூவை எடுத்த மோடி: குவியும் பாராட்டு செப்டம்பர் 22,2019\nவந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு: மத்திய அமைச்சர் கடுப்பு செப்டம்பர் 22,2019\nஹவ்டி மோடி...: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு செப்டம்பர் 22,2019\nநிலத்தை உழவடை செய்வதற்கு முன் தழைச்சத்து மிக்க பசுந்தாள் இயற்கை உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி, நெட்டி உள்ளிட்ட தாவரங்களை பயிரிட்டு பூ பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவடை செய்வர். இதனால் இயற்கை முறையில் மண் சத்து அதிகரித்து மண் வளம் பெருகும். மலைப்பயிரான சவ்சவ் சாகுபடியில் விவசாயிகள் இம்முறையை கையாள்கின்றனர்.\nமலை பிரதேசங்களில் பசுந்தாள் பயிர்களை உழவடை செய்ய வாய்ப்பில்லை. எனவே வாழை, காப்பி கழிவுகளை மக்கச்செய்து, அத்துடன் ஆட்டு, மாட்டு சாணத்தை பதப்படுத்தி கலந்து இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இம்முறையில் சவ்சவ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டுகிறார் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை விவசாயி சுசீந்திரன். சவ்சவ் காயில் இருக்கும் விதையை உண்பதற்காக காட்டுப்பன்றிகள், பெருச்சாளிகள் நிலத்தில் விதைக்கப்பட்ட சவ்சவ் விதைகளை தோண்டி எடுக்கும். இதனால் விதைகள் சேதமாகும். முளைப்புத்திறன் இல்லாமல் வீணாகும். சவ்சவ் விதைகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், பெருச் சாளிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை சிறுமலை விவசாயி சுசீந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.\nசுசீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் ஊட்டியில் குன்னூர், கிளிஞ்சடா, தூதுர்மட்டம் ஆகிய பகுதிகளில் 'மேராக்காய்' என்ற பெயரில் சவ்சவ் விளைவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடலூர், பன்றிமலை, சிறுமலையில் விளைவிக்கப்படுகிறது. சிறுமலையை பொறுத்தமட்டில் சவ்சவ் சீசன் துவங்கியுள்ளது.\nஊட்டியில் இருந்து விதைக்காய்கள் வாங்கி விதைத்துள்ளோம். சவ்சவ் காய்களுக்கு சென்னை வாசிகளிடையே அதிக மவுசு உள்ளது.\nசவ்சவ் பந்தல் அமைக்க இரும்பு கம்பிகள், கல் கால்கள், குழி தோண்ட என ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். மூன்றரை ஏக்கரில் 350 குழிகள் தோண்டி சவ்சவ் விதைத்துள்ளேன்.\nமூன்றாவது மாதத்தில் இருந்து மகசூல் கிடைக்கும். காட்டுப்பன்றி, பெருச்சாளிகளை கட்டுப்படுத்துவதற்காக விதைக்குழியின் பக்கவாட்டு பகுதிகளில் கற்கள்\nகுழியில் இருந்து மூன்றடி உயரத்திற்கு வட்ட வடிவில் உரச்சாக்கு கட்டப்பட்டுள்ளது.\nகுழிக்குள் இருக்கும் சவ்சவ் விதையை தோண்டி எடுப்பதற்காக காட்டுப்பன்றிகள் கொம்புகளால் மண்ணை குத்தும்போது ஏற்கனவே பதிக்கப்பட்ட கற்களில் கொம்புகள் பட்டு வலி எடுக்கும். இதனால் காட்டுப்பன்றிகள் குழி தோண்டாமல் கிளம்பி விடும். பெருச்சாளிகள் குழியை பறிக்கும்போது கற்களில் விரல்களின் நகம் பட்டு தொடர்ந்து குழி பறிக்க முடியாமல் ஓடி விடும். இந்த எளிய தொழில்நுட்பத்தை பெரும்பாலான சவ்சவ் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.\nதென்மேற்கு பருவக்காற்றை நம்பி சிறுமலையில் சவ்சவ் நடவு நடக்கிறது. சவ்சவ் நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து காய்கள் பறிக்கலாம். 40 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று 1500 ரூபாய் வரை விலை போகும். தொடர்ந்து ஒன்பது மாதம் வருமானம் கிடைக��கும்.\nசீசன் நேரத்தில் விலை விர்ர்\nஏக்கருக்கு 500 முதல் 700 சிப்பங்கள் மகசூல் கிடைக்கும். திருமணம், சுப நிகழ்ச்சி சீசன்களில் சவ்சவ் விலை அதிகரிக்கும். வாரம் இருமுறை கால்வாய் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மழையிலும் சவ்சவ் தடையின்றி வளரும். ஊடுபயிராக காப்பி, கான மிளகாய், பீன்ஸ், வாழை என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். இதன் தொழில்நுட்பம் அறிய 84890 37576 ல் ஹலோ சொல்லலாம்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nபட்டறிவு பயணம்: 'அட்மா' மானியம்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/aquaman-box-office-jason-momoa-film-makes-rs-28-cr-india", "date_download": "2019-09-23T10:35:55Z", "digest": "sha1:Q75YXOW5MSXWTX62LPEKLD2K6SRQUEUR", "length": 21472, "nlines": 288, "source_domain": "www.toptamilnews.com", "title": "உலகளவில் வசூலை வாரிக் குவிக்கும் ’அக்வாமேன்’! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஉலகளவில் வசூலை வாரிக் குவிக்கும் ’அக்வாமேன்’\nஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வார்னர் ப்ரோஸ் மற்றும் டிசி காமிக்ஸ் கூட்டணியில் கடந்த வாரம் வெளியான ‘அக்வாமேன்’ வசூலை வாரிக் குவித்து வருகிறது.\nகான்ஜிரிங் இயக்குநர் ஜேம்ஸ் வார்ன் இயக்கிய ‘அக்வாமேன்’ திரைப்படம், சீனா, பிரேசில், ரஷ்யா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, தைவான், லண்டன், பிலிப்பைன்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் மட்டும் ரூ.28 கோடி வசூலித்துள்ள இப்படம் மொத்தமாக, ஒரே வாரத்தில் 261 டாலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பிற்கு ரூ.1800 கோடியை நெருங்கிவிட்டதாக தெரிகிறது.\nஹாலிவுட் திரையுலகில் மார்வல் மற்றும் டிசி காமிக்ஸ் இடையே போட்டா போட்டி இருப்பது வழக்கம். இதில் மார்வல் சூப்பர் ஹீரோஸ் சீரிஸ்களே ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும் என்ற நிலையில், ‘பேட் மேன்’ சீரிஸை தொடர்ந்து ‘அக்வாமேன்’ என டிசி காமிக்ஸும் கடும் போட்டியை கொடுத்துள்ளது.\nசுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பில் உருவான ’அக்வாமேன்’ திரைப்படம், கடல் ராஜ்ஜியத்தையை கைப்பற்ற சண்டையிடும் அண்ணன் – தம்பி கதையாகும். அமெரிக்காவி���் இப்படம் வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளதால் இப்படத்தின் வசூல் அசால்ட்டாக ரூ.3000 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nPrev Articleராகுலும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் ஆறுதல்\nNext Articleகாவல் நிலையத்தில் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர் - பெண் போலீசின் முத்தக்காட்சி வீடியோ\n4 நாளில் கோமாளி பட வசூல் இத்தனை கோடியா\nபாக்ஸ் ஆபீஸில் பட்டய கிளப்பி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல்\nடைட்டானிக் படத்தின் 10வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்\n ஒரே நாளில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் இத்தனை கோடி…\nரஜினியின் 'பேட்ட' படம் இதுவரை செய்த முழு வசூல் குறித்த…\nதமிழகத்தில் 3 நாட்களில் வெங்காய விலை குறையும்: தமிழக அரசு அதிரடி\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\nஅட்சய பாத்திரமாக மாறிய பங்குச் சந்தைகள் ஒரே நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஅட்சய பாத்திரமாக மாறிய பங்குச் சந்தைகள் ஒரே நாளில் ரூ.3.52 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்���ே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமுழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமனைவியின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவான கணவர் குடும்பத்தினர்: அதிர வைக்கும் காரணம்\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nபுது வடிவில் ஆடி கியூ3.. இந்தியாவிற்கு எப்போது\nரெட்மி ஸ்மார்ட்போன்கள் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. அதிரடி விலை குறைப்பு\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடி காக் விளாசல்.. தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா..\nஅடுத்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பில்லை.. என்ன தான் நடக்கு இந்திய அணியில்\nவெள்ளப்பெருக்கில் டிக் டாக் செய்த இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nதங்கம் ரேஞ்சுக்கு உயரும் வெங்காயம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான்கானை சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பிவைத்த சவுதி இளவரசர்..\nபிரபல நிறுவனம் இழுத்து மூடல் வெளிநாடுகளில் பரிதவிக்கும் இரண்டு லட்சம் பேர் \nதமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்\nசசிகலா உறவினர்கள் கலக்கம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..\n'படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது' : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்\nஇன்னும் நான்கே மாதம்தான்... கதிகலங்கும் தி.மு.க - அ.தி.மு.க..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/05/blog-post_9.html", "date_download": "2019-09-23T09:52:20Z", "digest": "sha1:CD4V4FNVP7M66V7CSLCKGY4ITFXAG7YC", "length": 8693, "nlines": 239, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மனம்", "raw_content": "\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஉலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14\nஇனி இந்த நேரத்தில போவேன்...\nஉலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்\nஇணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்தி...\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\n���டம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/06/blog-post_9.html", "date_download": "2019-09-23T09:44:39Z", "digest": "sha1:MTJUJB55F52APZXRLBUS4BIXSIZSMQRM", "length": 9146, "nlines": 266, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: ஹைக்கூ", "raw_content": "\nகரந்தை ஜெயக்குமார் 9 June 2015 at 07:45\nதிண்டுக்கல் தனபாலன் 9 June 2015 at 08:40\nநிழலுக்கு அபயம் அளிக்கும் ஆதவன் கவிதை\nகாணும் காட்சியெல்லாம் கவிதையில் விரிகிறதா\nகோடை வெயிலுக்கு இதமாய் இருகிறது நிழல் :)\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபிரம்ம ஞானப்பயிற்சி-19.06.15 முதல் 21.06.15 வரை 3 ...\nமுழுநிலா முற்றம் -5 ஆவது கூட்டம்\nஇன்று என் வகுப்பில் எத்தனை பூக்கள் பூக்க போகின்றதோ...\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/03/blog-post_05.html", "date_download": "2019-09-23T09:09:43Z", "digest": "sha1:NELSDVSCA4MQXIUQBSC3T3NB7CSUPAS3", "length": 43756, "nlines": 309, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � உலகம் , கவிதை , சமூகம் , தீராத பக்கங்கள் � உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி\nஉலகின் மிக அழகிய பெண்ணொருத்தி\nஇன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.\nதுனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.\nமகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது ஆன்மாவின் சுருதியை மீட்டியிருக்கிறது. ஏகபோகங்களையும், அதிகார பீடங்களையும் வீழ்த்தி, பறவைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது. இன்று காலையில் எஸ்.வி.வேணுகோபாலன் தனது இ-மெயிலில் இச்செய்தியினை பகிர்ந்து கொண்டிருந்தார். அவள் பெயர் அமல் மத்லூதி தானே எழுதி, தானே ராகம் கொடுத்து, தானே பாடுகிறார். தேச எல்லைகளையெல்லாம் ஒரு பறவையின் சிறகசைப்பாய் அவள் குரலும், வார்த்தைகளும் கடந்து செல்வதைக் கவனியுங்கள்.\nசுதந்திரமாயும், அச்சமற்று��் இருப்போரின் உருவம் நான்\nஇறவா ரகசியங்களின் உருவம் நான்\nஇறுதிவரை போராடுபவர்களின் குரல் நான்\nகூச்சல் குழப்பங்களின் நடுவே ஆழ்ந்த பொருள் நான்\nஅந்த நாய்கள் எம் மக்களின் உரிமைகளை விற்றார்கள்\nஎம்மக்களின் அன்றாட உணவைப் பறித்தார்கள்\nகருத்துரிமையின் முகத்தில் கதவை அறைந்து சாத்தினார்கள்\nஒடுக்கப்பட்ட அந்த மக்களின் உரிமைதான் நான்\nநான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே\nநான் சுதந்திரமானவள், என் வார்த்தைகளும் அப்படியே\nஒரு வாய் உணவுக்கு நாம் கொடுத்த விலையை மறக்காதீர்கள்\nநம் துன்ப துயரங்களுக்காண காரணங்கள் எவையென மறக்காதீர்கள்\nநாம் உதவி உதவி என்று கதறிய போது\nதுரோகம் இழைத்து ஓடியவர்களையும் மறக்காதீர்கள்\nஅந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே\nநதிகள் தம் மடியில் புதைத்துக்கொண்ட அதன் நறுமணம்\nதீப் பிழம்பை இதழ்களாய் பிரசவிக்கும்\nசுதந்திரத்தை சுவாசிப்பவர்களை அறைகூவி அழைக்கும்\nஅந்த சிகப்பு ரோஜாவின் ரகசியங்களும் நானே\nஇருளில் ஒளிரும் தாரகையும் நானே\nகொடுங்கோலனின் தொண்டையில் சிக்கிய முள்ளும் நானே\nஅக்கினியால் விசிறிவிடப்பட்ட காற்றும் நானே\nமறக்கப்பட முடியாதவர்களின் ஆன்மாவும் நானே\nஎன்றும் மரிக்கதாவர்களின் குரலும் நானே நானே\nநாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்\nஉருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும்\nசுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான்\nதுப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்\nசுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான்\nதுப்பாக்கித் தோட்டாவுக்கு ஒப்பானவள் நான்\nஇன்று அவளது பாடல் உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு, மனிதர்களுக்குள் ஊடுருவிக்கொண்டு இருக்கின்றன. தமிழில் இந்த அற்புதமான காரியத்தைச் செய்திருப்பவர் இக்பால். அவருக்கு மிக்க நன்றி. எஸ்.வி.வேணுகோபாலுக்கும் நன்றி.\n“சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான் ”\n உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி இவள்.\n(இங்கே அமல் மத்லூதி பாடுவதை பார்க்கலாம்)\nTags: உலகம் , கவிதை , சமூகம் , தீராத பக்கங்கள்\nநன்றி, ராஜ ராஜ நாஜன்\nநன்றி, தமிழ் ஈட்டி. திருத்தி விட்டேன்.\nபயணமும் எண்ணங்களும் March 6, 2011 at 7:31 AM\nஒரு பெண்ணின் குரல் மக்களில���ருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது.//\nவாழ்த்துகளும் பாராட்டுகளும் அமல் மத்லூதி\nநான் அனுப்பியிருந்த அற்புதமான ஒரு காட்சியை,\nதுனிசியா புரட்சி வெடிப்பின்போது வெடித்த ஒரு\nஇன்னும் பரந்து விரிந்த தளத்திற்குக் கொண்டு சென்றதற்கு எனது நெகிழ்ச்சியான நன்றியைப் பதிவு செய்கிறேன்.\nஅமல் மத்லூதி என்பது அந்த வீராங்கனையின் பெயர்.\nசுதந்திரம் அவளது இசைப்பாடலின் கருப்பொருள்.\nஇன்னும் வீதிக்கு வராதோரை இழுத்துக் கொண்டுவருவதும், அடக்குமுறை எந்திரத்தின் ஆணிவேரைப் பிடித்து ஆட்டுவதுமான இந்தப் பாடலை\nஅவரே உருகிக் கரைந்து உள்ளங்களைப் பற்றி ஓர் உலுக்கு உலுக்குவதைக்\nகாணாத கண் என்ன கண்ணே,\nகேளாத செவி என்ன செவியே...\nமின்னஞ்சலில் இந்தப் பாடலைக் கண்டும் கேட்டும் தம்மைப் பறிகொடுத்த வடசென்னை\nத மு எ க ச தோழர் இக்பால், அரேபிய கீதத்தின் ஆங்கில வடிவத்திலிருந்து அற்புதமாக அதைத் தமிழாக்கி எல்லையற்ற வாசிப்பு இன்பத்தையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டி இருக்கிறார்.....\nதமிழ் நெஞ்சங்களும் கிளர்ந்து பொங்கட்டும்...\nரொம்பவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள்\n\\\\சுதந்திரத்தை சுவாசிக்கும் பூவுலகின் அனைத்து மனிதர்களின் ஒற்றை உருவம் நான் \\\\\nமொழிபெயர்க்கப்பட்ட கவிதையினை தமிழில் வாசித்துவிட்டு, காணொளியை காணும்போது அவளின் குரல் ஏதோ செய்கிறது...\nஉங்களுக்கும், இக்பாலுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.இதுபோன்ற நிகழ்வுகள் வாழ்வை நேசிக்கவும், அர்த்தமுள்ளதாகவும் எதிர்நோக்க வைக்கின்றன.\nஆமாம், தம்பி. தங்கள் வலைப்பக்கத்தில் மீண்டும், தொடர்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.\nநானும் அப்படியே உணர்ந்தேன் தோழர்.\n இரண்டு நாட்களுக்கு முன் அந்தக் காணொளியைப் பார்த்த போதே இதனை தமிழாக்க முடியுமா என்று நிணத்தேன். உங்கள் இடுகையைப் பார்த்ததும் இக்பால் அவர்களைதொடர்பு கோண்டு நன்றியயும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.இசை அமைத்து தமிழில் காணொளி வெளியட முடியுமா என்று நிணத்தேன். உங்கள் இடுகையைப் பார்த்ததும் இக்பால் அவர்களைதொடர்பு கோண்டு நன்றியயும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.இசை அமைத்து தமிழில் காணொளி வெளியட முடியுமா பாருங்கள். .எஸ்.வி.விக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்---காஸ்யபன்\nசி.பி.செந்தில்குமார் March 7, 2011 at 8:31 AM\n��ந்தப்பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டுப்போட்டவரின் அறியாமையை எண்ணி வியக்கிறேன்\nஇவர்களை பார்கையில் பெருமையாக இருக்கிறது .\nதங்கள் ஒரு பதிவில் பெண்களின் பிங்க் சாடி போராட்டம் குறித்து பதிவு எழுதி் இருந்தீர்கள்.\nஅதற்கு ஒரு வகையில் இந்த பதிவினை பதிலாக சொல்லலாம் என்று தோன்றுகிறது.\nபெண்ணியத்திற்கு போராடும் குணம், நினைத்ததை திடமாக ஆற்றும் குணம் இருக்கவே செய்கிறது .\nநாம் இரும்பிலிருந்து களிமண்ணை சமைப்போம்\nஉருவெடுக்கும் ஒரு புத்தம் புது நேயத்தையும்\n நமது பதில் வருகின்றதோ இல்லையோ, தன் மனம் கவர்ந்த விசயங்களை மின்னஞ்சலில் நம்மோடு பகிர்ந்து கொண்டே இருப்பார். அப்படியான ஒரு தொடர்பில் இந்தக் கவிதை வந்தது, உணர்ச்சிவசப்பட்ட நான் உடனடியாக அதை மொழிபெயர்த்து எஸ் விவிக்கு அனுப்ப, அவர் அதை தன் கைவண்ணத்தில் மேலும் அற்புதமாக செதுக்க, நீங்கள் பெருந்தன்மையோடு அதை தீராத பக்கங்களில் ஏற்றம் இட நமக்கு கிடைத்ததோ உணர்ச்சிகரமான ஒரு பாலைவனப்புயலின் சங்கீதம் உங்களிடமிருந்து ஐந்தாம் தேதி காலை எனக்குக் கிடைத்ததோ மன மடை திறந்த வாழ்த்து மடல் உங்களிடமிருந்து ஐந்தாம் தேதி காலை எனக்குக் கிடைத்ததோ மன மடை திறந்த வாழ்த்து மடல் தொலைபேசியில் மீண்டும் மூத்த தோழர் காஷ்யபன் அவர்களிடமிருந்து மனம் திறந்த வாழ்த்துக்கள் தொலைபேசியில் மீண்டும் மூத்த தோழர் காஷ்யபன் அவர்களிடமிருந்து மனம் திறந்த வாழ்த்துக்கள் உங்கள மூவருக்கும் பின்னூட்டத்தில் பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள் பலப்பல\n2) 1908 இல் ஈரானில் (முதல் முதலாக அரபு பிராந்தியத்தில்) எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டது முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகளின், கார்போறேடுகளின் அழுகிப்போன வியாபார யுக்தி வேலை செய்ய தொடங்கியது. இதன் விளைவுதான் அரபு பிராந்தியம் முழுமையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியின் கீழ் வந்த நீண்ட வரலாறு.... மிக நீண்ட வரலாறு. அரபு மன்னர்கள் அமெரிக்க அடிமைகளாக இருக்க, அரபு மக்களோ அமல் மத்லூதி போன்ற சுதந்திர தாகம் அடங்காதவர்கலாகவே இருக்கின்றார்கள் என்பதை வரலாறு தெளிவாக காட்டி விட்டது. அமெரிக்க அடிமைகளாக இருக்கும் வரை அரபு நாட்டு மன்னராட்சிகளை அமெரிக்க பாதுகாத்து வளர்ப்பதும் அங்கேயே மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் போது அவற்றை ஒடுக்க நசுக்க தனது ஐரோப்பிய NATO ஆயுத பரிவாரங்களுடன் ஆக்கிரமஈபு யுத்தம் நடத்துவதும் ரத்த சாட்சியாக நம் கண் முன்னே ஒரு நூறு வருடமாக அரங்கேறும்் கேவலமான காட்சி அன்றோ இந்த உலகில்தான் நாம் ஜனநாயகம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோமா இந்த உலகில்தான் நாம் ஜனநாயகம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோமா ஆனால் துனீசிய, எகிப்து மக்களும் இன்று லிபிய மக்களும் அமெரிக்காவின் மூக்கை உடைத்து பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்கள் ஆனால் துனீசிய, எகிப்து மக்களும் இன்று லிபிய மக்களும் அமெரிக்காவின் மூக்கை உடைத்து பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்கள் 'அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்கள் வாழ்க்கையை நாங்களே தீர்மானிப்போம்' ஆஹா ஆனால்... சாமானிய அமெரிக்க மக்கள் வீறு கொண்டெழுந்து காபிட்டால் வெள்ளை மாளிகை என்னும் கறுப்பு குகை முன் திரண்டு அதை மீண்டும் ஒரு தஹ்ரீர் சதுக்கமாக மாற்றும் அந்த நாள், அது உலக சமுதாயம் மட்டும் அல்ல, அமெரிக்க மக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து மீளும் நாள்.... ஒரு அமெரிக்க அமல் மத்லூதி வெள்ளை மாளிகையின் முன் விடுதலை கீதம் இசைக்கும் அந்த நாளையே நான் எதிர்பார்க்கின்றேன்\nBank Workers Unity பத்திரிகையின் மார்ச் இதழிலும்\nஆனால் உடனே பதிவு செய்த மாதவின் உற்சாகமும்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஎனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது\nக ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/02/sukanya-samriddhi-account-ssa-deposits.html", "date_download": "2019-09-23T08:57:01Z", "digest": "sha1:42CMT4M4GPXACW7PEO5JLQFFK2P3LXKJ", "length": 4490, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Sukanya Samriddhi Account ( SSA ) deposits eligible for deduction u/s 80C of Income Tax Act, 1961", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( ப��ிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/oscar/", "date_download": "2019-09-23T09:27:36Z", "digest": "sha1:2FVMFFJ64K6HJX3PLFOFAJ4R76RWE2E4", "length": 88190, "nlines": 210, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "oscar | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகாமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக...\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nமுதல் உலகப்போரின் போது சென்னையில் நடந்த எம்டன் தாக்குதல்\nகுறிச்சொற்கள்:all is lost, ஆராய்சி, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கிராவிட்டி, சர்வதேச விண்வெளி நிலையம், சாந்த்ரா புல்லக், சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த ஒலி சேர்ப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த கதாநாயகி, சிறந்த கலை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ், சீனா, டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ், தற்கொலை, திரையரங்கு, தொலைத்தொடர்பு சாதனம், பதிவிறக்கம், பராமரிப்புப் பணி, ப்லாக் பஸ்டர், முப்பரிமான படம், விண்வெளி, விண்வெளி ஓடம், விண்வெளி வீரர், விண்வெளிக் கழிவு, ஹாலிவுட், best actress in a leading role, best cinematography, Best Direction, Best editing, Best Original Score, Best picture, Best Production Design, best sound editing, Best Sound Mixing, Best Visual Effects, blockbuster, cinema, Ed Harris, Gavity, george clooney, hollywood, oscar, oscar 2014, oscar nomination, Sandra Bullock, spaceship, technical excellence, WORLD CINEMA\nஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி\nஇப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.\nசிறந்த திரைப்படம் ( Best Picture)\nசிறந்த படத்தொகுப்பு ( Best editing )\nசிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )\nசிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )\nசிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\nகுறிச்சொற்கள்:20த் சென்சுரி பாக்ஸ், 20th century fox, 3D, 3d animation, 3d movie, அனிமேஷண், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உயிரோவியம், உலக சினிமா, எரிமலை, கருத்துவேறுபாடு, கற்க்காலம், குகை, குடும்பத்தலைவன், குடும்பம், சங்கு, சினிமா, டிஸ்னி, ட்ரீம்வொர்க்ஸ், தி க்ரூட்ஸ், தீ, நிக்கோலஸ் கேஜ், பழமைவாதி, புதிய சிந்த��ை, ப்ரோசண், முப்பரிமான உயிரோவிய திரைப்படம், cave, caveman, cinema, conservative, disney, dreamworks, fire, frozen, Nicholas cage, oscar, oscar 2014, oscar award, WORLD CINEMA\nஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சினை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள் பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும் தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான் கய்\nகுகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.\nஅதன்பிறகு கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.\nக்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற்ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:air compressor, Alexander Payne, அலெக்சான்டர் பெயன், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, ஏர் கம்ப்ரசர், கருப்பு வெள்ளை, சினிமா, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம், சிறந்த துணைக் கதாநாயகி, சிறந்த நடிகர், சிறந்த படப்பதிவு, தழுவி எழுதிய திரைக்கதை, நெப்ராஸ்கா, பயணக்கதை, பிக்-அப் ட்ரக், பின்புலம், ப்ருஸ் டெர்ன், மகிழுந்து, மில்லியன் டாலர், மோண்டனா, லிங்கன், வாழ்வியல், ஹாலிவுட், Best Actor in a Leading Role, best actress in a supporting role, best cinematography, Best Director, Best picture, Best Writing in Original Screenplay, bruce dern, Lincholn, million dollar, Montana, nebraska, oscar, oscar 2014, oscar award, pickup truck, road trip, subscription\n6 ஆஸ்கர் பரிந்துரைகளில் உள்ள நெப்ராஸ்கா திரைப்படம், ஒரு அப்பாவும் மகனும் மேற்கொள்ளும் ஒரு பயணக்கதை (Road Trip).\nமோண்டனா என்ற நகரத்தில் வசிக்கும் கிரன்ட் வுட்டி, கேட் தம்பதிகளுக்கு ரோஸ் மற்றும் டேவிட் என்ற 2 மகன்கள். கிரன்ட் வுட்டி Dementia என்ற வியாதியால் முதிய பருவத்திற்கே உரிய மறதி, சோர்வாக இயங்குவது போன்ற கோலாறுகளால் பீடிக்கப்பட்டிருந்தார், இந்நிலையில் அவருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசாக விழுந்திருக்கிறது என்று நெப்ராஸ்கா புறப்படுகிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் இது ஒரு புத்தக விற்பனையாளர் தனது புத்தகத்தின் ஆண்டு சந்தா விற்பனைக்கான வியாபார தந்திரத்திற்க்காக கையாளும் ஒரு வகை யுத்தியென்று. கிரன்ட் வுட்டி குடும்பத்தினர் சொல்வதை நம்ப மறுக்கிறார், ஆதலால் அவருடைய மகன் டேவிட் அவரை தனியே பயணிக்க விடுவதற்கு மனமில்லாமல் அவருடன் பயணிக்கிறான்.\nநெப்ராஸ்கா போகும் வழியில் வுட்டி மற்றும் கேட்டின் சொந்த ஊரான லிங்கன் என்ற ஊரில் தங்குகின்றனர், கேட்டும் நடுவில் வந்து இனைந்து கொள்கிறார். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் பழைய நண்பர்களையும் சந்திக்கிறார், துரதிர்ஷ்ட வசமாக எல்லோரும் வுட்டிக்கு உண்மையில் பரிசு விழுந்து இருப்பதாக நினைத்து பரிசுத் தொகையில் அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து உதுவுமாறு கேட்கின்றனர். டேவிட் உண்மையை எடுத்துக் கூறியும் யாரும் நம்பவில்லை, இதனால் சில சண்டை சச்சரவுகளையும் சந்திக்கிறான். ஒரு தருணத்தில் மற்றவர்கள் உண்மையை உணர்ந்து வுட்டியை கேலி செய்கின்றனர்.\nஇப்படியாக பயணத்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை இல்லை என்று முதியவர் வுட்டிக்கு தெரியவருகிறது, ஆனால் மில்லியன் டாலர் பணம் கிடைக்கும் அதை வைத்து ஒரு பிக்-அப் ட்ரக் மற்றும் தான் தொலைத்த ஒரு ஏர் கம்ப்ரசர் வாங்கவேண்டும் என்ற வுட்டியின் கனவு தகராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தன் மகிழுந்தை விற்று மகன் டேவிட் அவற்றை வாங்கி தருகிறான். வுட்டியினால் பிக்-அப் ட்ரக் ஓட்ட சட்டப்படி தகுதி இல்லாத போதும் லிங்கன் நகர்பகுதியை நெருங்கும் போது வுட்டியை ட்ரக்கை ஓட்ட செய்து அவ்வூர் மக்கள் வியந்து வுட்டியை பார்க்கும்படியாக கதை முடிகிறது.\nஎந்த வித படோடபமும் இல்லாமல் ஹாலிவுட் படம் போலல்லாமல் ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியை கொடுகிறது படம். முதியவர் ஒருவரின் வாழ்வியலை தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வருகிறது படம்.\nகருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இப்படம் இயக்குனர் அலெக்சான்டர் பெயனுக்கு ஆஸ்கரில் 7வது பரிந்துரை, இப்பரிந்துரைகளில் தழுவி எழுதிய திரைக்கதைக்காக 2004, 2011 ஆகிய இரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் நெப்ராஸ்கா திரைப்படம், இவருடைய பிறந்த ஊரான நெப்ராஸ்காவின் பின்புலத்தில் அமைந்த 4வது திரைப்படம்.\nபடத்தில் முதியவராக வரும் கதாநாயகன் ப்ருஸ் டெர்னுக்கு 2வது பரிந்துரை, முதுமையின் நிஜம் அவர் முகத்தில், நடிப்பில், பாவனையில் தெள்ளத்தெளிவாக பதிவாகியிருக்கிறது. நல்ல போட்டியை இப்பிரிவில் உள்ளவர்களுக்கு இவரின் நடிப்பு கொடுத்திருக்கிறது.\nசிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த இயக்குனர் (Best Director)\nசிறந்த திரைக்கதை ( Best Writing – Original Screenplay) ஆகிய 6 பிரிவுகளில் இப்படம் ஆஸ்கர் போட்டியியில் உள்ளது.\nகுறிச்சொற்கள்:abandon child, atheism, அதிகாரி, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் விருது, இங்கிலாந்து, உலக சினிமா, உள்ளக்குமுறல்கள், காப்பகம், காமக்கிளர்ச்சி, கேட் ப்ளான்சட், கைவிடப்பட்ட குழந்தை, கோப்பு, சினிமா, சிறந்த இசை, சிறந்த கதாநாயகி, சிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படம், ஜார்ஜ் புஷ், ஜூடி டெஞ்ச், ஜேம்ஸ்பாண்ட், தத்து, தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ, தீ விபத்து, நாத்திகம், பத்திரிகையாளர், பிபிசி பிலிம்ஸ், பிலோமினா, ப்ளூ ஜாஸ்மின், மகப்பேறு, மார்டின் சிக்ஸ்ஸ்மித், முன்கதை, மெரில் ஸ்ட்ரிப், ரீகன், ரோமன் கத்தோலிக், bbc, bbc films, best actress in a leading role, Best Adapted Screenplay, Best Original Score, Best picture, blue jasmin, Cate Blanchett, cinema, england, flashback, George Bush, ireland, jamesbond, journalist, judi dench, M, martin sixsmith, meryl streep, oscar, oscar2014, phiolmena, Reagan, roman catholic, sex, the lost child of philomena lee, US President, WORLD CINEMA\nஆஸ்கரில் 4 பரிந்துரைகளில் உள்ள இத்திரைப்படம் மார்டின் சிக்ஸ்ஸ்மித் எழுதிய தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ என்ற புத்தகத்தை தழுவி பிபிசி பிலிம்சோடு இனைந்து தயாரிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் லேபர் கட்சியில் ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் மார்டின் சிக்ஸ்ஸ்மித் தனது வேலையை இழந்த நிலையில், ஒரு பெண் 50 வருடங்களுக்கு முன் தனது தாய் பிலோமினாவின் குழந்தையான அந்தோனியை அவளுடைய விருப்பமில்லாமல் தத்து கொடுகப்பட்டதையும் அக்குழந்தை தற்போது எங்கிருக்கிறது என்று ஆராய்ந்து அதுபற்றி எழுதக் கோருகிறாள்.\nமுன்னதாக 1951ல் தாய்மையடைந்த நிலையில் பிலோமினா அயர்லாந்தில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க காப்பகத்தில் சேர்கப்ப்பட்டு அங்கேயே மகப்பேறு அடைகிறாள். அங்கு தங்கி குழந்தைப்பெற்றதற்காக 4 வருடத்திற்கு அந்தக் காப்பகத்திலேயே தங்கியிருந்து லாண்டரி வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாளில் ஓரிரு மணிகள் மட்டுமே இவளைப் போன்றப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அக்காப்பகத்தின் குழந்தைகள் பல தாய்களின் விருப்பத்திற்க்கு மாறாக தத்து கொடுகப்படுகின்றனர். பிலோமீனாவின் குழந்தை அந்தோனியும் இப்படி தத்து கொடுக்கப்படுகிறான்.\nஇவ்வாறு முன்கதை இருக்க, தற்போது சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று குழந்தையைப் பற்றி விசாரிக்க, பிலோமீனா குழந்தை தத்து கொடுத்த விவரத்தையும் அவளின் குழந்தை பற்றிய எந்த விவரத்தையும் கேட்க மாட்டேன் என்று கையொப்பமிட்டு கொடுத்திருப்பதால் அது பற்றி விசாரிக்க வேண்டாம் என்றும் மற்றபடி பழைய கோப்புகள் யாவும் ஒரு தீ விபத்தில் அழிந்து விட்டதால் அவர்களுக்கு உதவமுடியாது என்றும் காப்பக முதன்மை அதிகாரி கூறுகிறார். ஆனால் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பல அமெரிக்க வாழ் மக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருப்பது சிக்ஸ்ஸ்மித்துக்கு தெரியவர, அவரும் பிலோமீனாவும் அமெரிக்காவிற்கு பயணிக்கின்றனர். அங்கு அந்தோணி அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கும், ஜார்ஜ் புஷ்சுக்கும் ஆலோசகராக மைக்கேல் என்ற பெயரில் வாழ்ந்து இறந்து போய்விட்டதை அறிகின்றனர்.\nமனம் நொந்த நிலையில் பிலோமீனா, தன் மகன் எப்போதாவது தனது தாய் மற்றும் பிறந்த மண்ணை நினைத்து பார்த்தானா என்பதை அறிய மீண்டும் மைக்கேல் என்ற அந்தோனியின் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கிறாள். பல தடைகளுக்குப் பிறகு பிலோமீனாவிற்கு, அந்தோனி அயர்லாந்து சென்று காப்பகத்தில் தன் தாய் பற்றி விசாரித்து அங்கு தான் ஒரு கைவிடப்பட்ட குழந்தை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து தான் இறந்தபிறகு அந்த காப்பகத்திலேயே தன்னை புதைக்கவேண்டுமென்ற அவரது விருப்பம் நிறைவேறியதையும் அறிகிறாள்.\nபடத்தின் இறுதியில் சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று அந்தோணியின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார்கள். முன்னதாக சிக்ஸ்ஸ்மித்திடம் இக்கதையை எழுத்து வடிவில் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று சொன்ன பிலோமீனா, காப்பகத்தில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரியவேண்டும் ஆதலால் புத்தகத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று கூறுவதாக கதை முடிகிறது.\nகதையில் மார்டின் சிக்ஸ்ஸ்மித் கதாபாத்திரம் நாத்திகக் கருத்துகள், பருவத்தில் வரும் காமக்கிளர்ச்சி பற்றியும் பிலோமினாவுடன் பகிரும் விவாதக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் M கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிட்சயமான ஜூடி டெஞ்ச் இப்படத்தின் கதாநாயகியாக ஒரு தாயின் உள்ளக்குமுறல்களை வெளிக் கொணர்ந்து செம்மையாக நடித்திருக்கிறார். இவருக்கு இப்படத்தின் மூலம் ஆஸ்கர் ��ிருது வெல்வதில் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் ப்ளூ ஜாஸ்மின் கதாநாயகி கேட் ப்ளான்சட், மெரில் ஸ்ட்ரிப் ஆகியவர்களுடன் கடுமையான போட்டியை சந்திப்பார்.\nசிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை (Best Adapted Screenplay) என்ற 4 பிரிவுகளில் ஆஸ்கரின் பரிந்துரையில் உள்ளது.\nகுறிச்சொற்கள்:adult comedy, அடல்ட் ஜோக், அருவெருப்பு, ஆஸ்கர், ஈமச்சடங்கு, உலக சினிமா, காண்டிட் கேமரா, க்ரிஸ்ட்டியன் பேல், சிகை அலங்காரம், சினிமா, ஜாக்சன் நிக்கல், ஜானி நாக்ஸ்வில், ஜேக்ஆஸ், ஜேக்ஆஸ் ப்ரெசென்ட்ஸ் – பேட் க்ரான்ட்பா, டாலஸ் பையர்ஸ் கிளப், திரைக்கதை, நார்த் காரலினா, நெப்ராஸ்கா, பேட் க்ரான்ட்பா, முக மற்றும் சிகை அலங்காரம், மேக்கப், மேத்யூ மெக்கானகே, ஸ்ட்ரிப் டான்சர், bad grandpa, candid camera, cinema, dallas buyers club, funeral, jackass, JACKASS PRESENTS - BAD GRANDPA, jackson nicoll, Johnny Knoxville, Knoxville, makeup, Makeup and Hairstyling, nebraska, north carolina, oscar, oscar2014, screenplay, strip dancer, WORLD CINEMA\nஆஸ்கரில் சிறந்த முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில், பரிந்துரையில் உள்ள இப்படத்தில் ஜானி நாக்ஸ்வில் மோசமான 86 வயது தாத்தாவாகவும், ஜாக்சன் நிக்கல் அவருடைய 8 வயது பேரனாகவும் நடித்திருக்கின்றனர். முன்னர் வந்த ஜேக்ஆஸ் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் இது காட்சியில் தோன்றும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் அறியாமல் தத்ரூபமாக கொடுக்கப்படும் உண்மையான ரீயாக்சன்களை படப்பதிவு செய்யும் காண்டிட் கேமரா வகையான படப்பதிவு மூலம் தொகுக்கப்பட்டிருக்கும் திரைப்படமென்று.\nஇர்விங் என்ற 86 வயது முதியவர், தனது மனைவியின் ஈமச்சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது அவரது மகள் மூலம் அவரது 8 வயது பேரனுக்கு தற்காலிக காப்பாளர் ஆகிறார். இர்விங்கின் மகளின் வேண்டுகோளின்படி பேரன் பில்லியை அவனது தந்தை சக் என்பவரிடம் ஒப்படைக்க நெப்ராஸ்காவிலிருந்து நார்த் காரலினாவிற்கு அழைத்துச் செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்களின் கோர்வையே பேட் க்ரான்ட்பாவின் கதை.\nமுதியவராக வரும் ஜானி நாக்ஸ்வில், பில்லியாக வரும் ஜாக்சன் நிக்கோலும் அசத்தி இருக்கிறார்கள், நீங்கள் அடல்ட் ஜோக் வகை படங்களை ரசிப்பவர்களாக இருந்தால் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இல்லையெனில் தயவுசெய்து இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது.\nமுகம் சுளிக்கும் வகையில் சில காட்சிகளில் அருவெருப்பாகவே திரைக்கதை அமைந்திருக்கிறது, முதியவர் ஸ்ட்ரிப் டான்சராக கிளப் ஒன்றில் ஆட்டம் போடுவது அருவெருப்பின் உச்சகட்டம். முதியவரின் காட்சிகளைத் தவிர்த்து சிறுவனின் காட்சியமைப்பு சிரிப்பை வரவழைக்க தவறவில்லை உதாரணத்திற்கு சிருமியாக வேடமிட்டு ஆடும் காட்சியிலும், சாலையில் போவோர் வருவோரை நீங்கள் என்னை சுவீகரித்து மகனாக ஏற்றுக் கொள்கிறீர்களா என்று கேட்கும் காட்சிகளையும் சொல்லலாம்.\nஇப்படத்தை ஆஸ்கரின் பரிந்துரைப்பட்டியலில் சேர்த்திருப்பது ஆஸ்கரின் கௌரவத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடியது என்பது சில சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் ஆஸ்கரை பொறுத்தவரையில் முக மற்றும் சிகை அலங்காரத்திற்கானப் பிரிவில் இப்படம் விருது வென்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை, நாக்ஸ்வில்லிர்க்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது மேக்கப். மற்றபடி டாலஸ் பையர்ஸ் கிளப்பில் நடித்த மேத்யூ மெக்கானகேயின் மேக்கப் நாக்ஸ்வில்லின் மேக்கப்பிற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும்.\nகுறிச்சொற்கள்:all is lost, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் விருது, இந்தியப் பெருங்கடல், உலக சினிமா, ஒலிப்பதிவு, கூக்குரல், கொள்கலன், சமயோஜித புத்தி, சரக்குக் கப்பல், சினிமா, சுமத்ரா, சுறா மீன்கள், சைகை, டைட்டானிக், தன்னம்பிகை, திரைக்கதை, திரைப்படம், தீ, தொலைத்தொடர்பு கருவி, நாட்டிகல் மைல், பசி, பாய்மரப்படகு, பிளாஷ் பேக், பெரும்புயல், மழை, மாலுமி, மீன்பிடி படகு, ரப்பர் படகு, ராபர்ட் ரெட்போர்ட், லைப் ஆப் பை, விடாமுயற்சி, வெப்பம், best sound editing, boat, cargo ship, cinema, confident, container, cruise, don't give up, fishing boat, flashback, hot, indian ocean, life of pi, nautical mile, oscar, oscar2014, radio, rain, robert redford, ship, sumathra, titanic, WORLD CINEMA\nஆஸ்கரின் சிறந்த ஒலிப்பதிவு(Best Sound Editing) பிரிவில், வெறும் 32 பக்க அளவிலான திரைக்கதையைக் கொண்டு படமாகப்பட்ட திரைப்படம் ஆல் இஸ் லாஸ்ட்.\nபடம் ஒரு பாய்மரப்படகின் மாலுமி தனது வாழ்நாளின் இறுதியில் இருப்பதாக என்னி, நான் எவ்வளவோ முயன்றேன் எல்லாம் போய்விட்டது என்று தன் கதையை கூறுவது போல ஆரம்பிக்கிறது. 8 நாட்களுக்கு முன் தொடங்கும் பிளாஷ் பேக்கில், இந்தியப் பெருங்கடலின் சுமத்ராவிலிருந்து 1700 நாட்டிகல் மைல் தொலைவில் கதையின் ஒரே கதாபாத்திரமான நமது பாய்மரப்படகின் மாலுமி, படகின் உள்ளே தண்ணீர் புகுந்த நிலையில் தன் தூக்கத்தில் இருந்து எழுந்தி��ுகிறார். ஏதோ ஒரு கப்பலில் இருந்து விழுந்த ஒரு கொள்கலனின்(container) கூரான ஒரு முனை படகின் பக்கவாட்டில் குத்தி படகை சேதப்படுத்தி இருப்பதை அறிகிறார். தண்ணீர் உள்ளே நுழைந்ததால் தொலைத்தொடர்பு கருவிகள் பழுதுபட்ட நிலையில் படகின் சேதப்படுத்தப்பட்ட இடத்தை அடைத்து தன் பயனத்தைத் தொடர்கிறார் மாலுமி. சில மணிநேர இடைவெளியில் ஒரு பெரும்புயலில் சிக்குகிறார், கொட்டித் தீர்க்கும் மழையில் படகு முழுமையாக பழுதடைந்து மூழ்குகிறது.\nமூழ்கும் பாய்மரபடகில் இருந்த அவசரகால உபயோகித்திற்கான ரப்பர் படகில் ஏரித் தப்பிக்கிறார். மீண்டும் மழை, வெப்பம், சுறா மீன்கள், பசி என்று பலப் பிரச்சினைகளில் இருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடலின் நீரோட்டப் போக்கில் பயணிக்கிறார். இடையில் 2 சரக்குக் கப்பல்கள் இவரது கூக்குரலையும், சைகைகளையும் அறியாமல் ரப்பர் படகைத் தாண்டி போகிறது. படத்தின் இறுதியில் மாலுமிக்கு சுமத்ரா கடல் எல்லைக்குள் ஒரு சிறிய மீன்பிடி படகு கண்ணுக்கு தென்படுகிறது, சைகை செய்ய எந்த உபகரணம் இல்லாத காரணத்தினால் தன்னிடம் உள்ள சில காகிதங்களை எரித்து செய்கை செய்கிறார் மாலுமி, தீ பரவி ரப்பர் படகு முழுதும் எரிந்து பாழாகிறது, உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் விழுகுகிறார். உடலின் சக்தி யாவும் இழந்துவிட்ட நிலையில் நீச்சலிடக்கூட தெம்பு இல்லாத நிலையில் ஏறக்குறைய மூழ்கி இறந்து கொண்டிருக்கும் நிலையில் மீன்பிடி படகு, மாலுமியை நெருங்கி அவரைக் காப்பாற்ற அதிலிருந்து ஒருவர் கை கொடுத்து தூக்க முற்படுவதாக கதை முடிகிறது.\nலைப் ஆப் பை, டைட்டானிக் போன்ற பல படங்களை கடல்வெளியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் வகையில் நாம் பார்த்திருந்தாலும் ஆல் இஸ் லாஸ்ட் திரைப்படம் அதிலெல்லாம் இருந்து வேறுபட்டே காணப்படுகிறது. கதாநாயகன் ராபர்ட் ரெட்போர்ட்டின் நடிப்பு படத்திற்கு அழகு சேர்த்து இருக்கிறது. முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிகை, சமயோஜித புத்தி, இப்படி பல விசயங்களைப் பற்றிய திரைப்படம் இது . ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்ற திரைப்படம் இதற்கு முன் எங்காவது வெளியாகி இருகிறதா என்பது தெரியவில்லை, இருக்காது என்பது எனது அபிப்ராயம். முன்னமே கூறியது போல இப்படம் 32 பக்க அளவிலான திரைக்கதை, படத்தின் வசனங்கள் அதில் 2 பக்கம் கூட இருக்காது என்று நினைக்கிறன்.\nஇப்படம் க்ராவிட்டி, கேப்டன் பிலிப்ஸ் போன்ற பெரிய படங்களுடன் ஒளிப்பதிவுக்கான(Best Sound Editing) பிரிவில் ஆஸ்கரில் போட்டியில் உள்ளது. விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nகுறிச்சொற்கள்:Actress in a leading role, Actress in supporting role, ஆஸ்கார், ஆஸ்கார் 2014, ஆஸ்கார் விருது, உட்டி அலன், உலக சினிமா, கேட் ப்லேங்கட், சினிமா, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை, சிறந்த நடிகை, சேலி ஹாக்கின்ஸ், ப்ளூ ஜாஸ்மின், blue jasmine, Cate Blanchett, oscar, oscar 2014, Sally Hawkins, woody Allen, Writing Original screenplay\nமூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ப்ளூ ஜாஸ்மின் ஹாலிவுட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான உட்டி ஆலனால் எழுதி இயக்கப்பட்டது. இப்படம், பணக்கார உயர் குடியில் வாழ்ந்து வறுமையின் பிடியில் தள்ளப்பட்டு இருக்க இருப்பிடம் கூட இல்லாத நிலையில் தனது சகோதரியின் தயவில் வாழும் நிலைக்கு உள்ளான ஒரு பெண்மணியின் கதை. விரக்தியடைந்து ஒரு வித மனச் சிதைவுக்கு ஆளான ஜாஸ்மின் பாத்திரத்தில் கேட் ப்லேங்கட் (Cate Blanchett) அசத்தி இருக்கிறார். உயர்குடியில் வாழும் நிலையில் பணக்கார செருக்குடன் அவர் தனது சகோதரியையும் அவரது கணவரையும் உதாசீனப்படுத்தி வரும் காட்சிகளிலும், வறுமையில் அதே சகோதரியின் தயவை நம்பி வரும் காட்சிகளிலும் தனது இயலாமையினை என்னி வருந்தும் காட்சிகளிலும், தனக்கு தானே பேசிக் கொள்ளும் மனச் சிதைவடைந்த நிலையில் இருக்கும் காட்சிகளிலும் அவருடைய இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம் கூட்டுகிறது. கேட் ப்லேங்கட்டின் தங்கையாக வரும் சேலி ஹாக்கின்ஸ் தன் வாழ்கை திசை மாற காரணமாக இருந்தது தன் சகோதரி தான் என்றாலும் அவள் பால் கொண்ட அன்பினால், அவளை அரவணைக்கும் காட்சிகளிலும், சகோதரி செல்வச் செருக்கினால் தன்னை உதாசீனப்படுத்துவது கூட அறியாத அப்பாவியாக வரும் காட்சிகளிலும் அவரின் நடிப்பு அருமை. கதாநாயகியை மையப்படுத்தியே கதை நகர்ந்தாலும் கதையின் போக்கை நாம் முன்கூட்டியே உணர முடிந்தாலும் ஜாஸ்மின் கதாபாத்திரத்தின் நேர்த்தி படத்திற்கு வெற்றி\nஇப் படத்தில் சிறந்த திரைக்கதைக்கான (Best Original Screenplay) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உட்டி அலன் ( Woody Allen) நான்கு முறை ஆஸ்கார் விருது வாங்கியவர், அதில் மூன்று முறை சிறந்த ��ிரைக்கதை (Best Original Screenplay) பிரிவிலும், ஒருமுறை சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். இவர் 16 முறை திரைக்கதைக்காகவும் 7 முறை இயக்குனருக்காகவும் 1 முறை நடிகருக்காகவும் ஆக இதுவரை 24 முறை ஆஸ்கரின் விருதுப் பரிந்துறையில் இடம் பெற்றவர். இதில் திரைக்கதைக்கான பிரிவில் 16 முறை பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ஒரு சாதனை. 7 முறை இயக்குனருக்காக, இதுவரை 3 பேர் பரிந்துறைக்கப்பட்டிருக்கிறார்கள் அதில் இவரும் ஒருவர். 76 வயதில் இவர் மிட்நைட் இன் பாரிஸ் என்ற படத்திற்காக 2011ல் வாங்கிய திரைக்கதைக்கான விருது அதிக வயதில் இப்பிரிவில் விருது வாங்கியவர் என்ற பெருமையை இவருக்கு கொடுத்திருக்கிறது.\n2004ல் ஏவியேட்டர் படத்தின் மூலம் சிறந்த துணை நடிகைக்கான (Best Supporting Actress) பிரிவில் விருது பெற்ற கேட் ப்லேங்கட் இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பரிந்துறையில் உள்ளார். கோல்டன் க்லோப் விருதில் ஏற்கனவே இப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்காண விருதை தட்டி சென்ற இவருக்கு ஆகஸ்ட்: ஆரஞ்சு கவுன்டி படத்தில் நடித்த மெரில் ஸ்ட்ரிப் கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதில் ஐயமில்லை.\nமுதல் முறையாக சிறந்த துணை நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருகிறார் படத்தில் கேட் ப்லேங்கட்டுக்கு தங்கையாக வரும் சேலி ஹாக்கின்ஸ் (Sally Hawkins). 12 ஈயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்தில் நடித்த லூபிடா மற்றும் ஆகஸ்ட்: ஆரஞ்சு கவுன்டி படத்தில் நடித்த ஜூலியா ராபர்ட்சும் இவருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் அதையும் மீறி இவருக்கு இவ்விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nடைட்டானிக் கதாநாயகி(குலோரியா ஸ்டீவர்ட்) மரணம்\nPosted: செப்ரெம்பர் 29, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:ஆஸ்கர், ஆஸ்கார், குலோரியா ஸ்டீவர்ட், கேட்வின்சலேட், டைட்டானிக், புற்றுநோய், மார்பக புற்றுநோய், ரோஸ், breast cancer, cancer, gloria stuart, kate winslet, oscar, oscar award, titanic\nடைட்டானிக் கதாநாயகி என்றவுடன் கேட்வின்சலேட் என்று நினைத்துக்கொள்ளதீர்கள், கேட் வின்சலேட்டின் வயதான கதாபாத்திரத்தில் நடித்த குலோரியா ஸ்டீவர்ட் தான் உயிர் நீத்தவர். டைட்டானிக் நம் வாழ்நாளில் பார்த்த மிக சிறந்த படங்களில் ஒன்று, கதையை ஒரு பாட்டியின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வார்கள். அந்த பழம் பெரும் நடிகை குலோரியா ஸ்டீவர்ட், தனது நூறாவது வயத��ல் கடந்த ஞாயிறு காலமானார். 20 வருடங்களுக்கு முன்பே அவருக்கு மார்பக புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்திருந்தார், மூப்பின் காரணமாக 5 வருடங்களுக்கு முன்பு நுரையீரலில் புற்றுநோய் உண்டானது மரணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த இவர் ஞாயிறன்று இறந்தார், ஹாலிவுட் வட்டாரங்கள் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதிக வயது ஆனபின்பு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்(nominee) என்ற புகழுக்கு சொந்தக்காரர். 1940 களிலேயே தன்னுடைய நடிப்புக்கு முழுக்குபோட்ட அவர் 1970க்கு பின்பு தொலைக்காட்சிகளிலும், சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.\nடைட்டானிக் புகழுக்கு பிறகு அவர் எழுதிய சுயசரிதை எல்லோரின் புருவங்களையும் உயர்த்துவதாக அமைந்தது, காரணம் அவரின் அந்தரங்கங்களை வெளிப்படையாக எழுதியதே, முக்கியமாக செக்ஸ் சம்பந்தப்பட்ட அவருடைய மறுமுகம்.\nஅவர் நடித்த சில புகழ்பெற்ற படங்கள்\nதுணுக்கு செய்தி: ஒரு படத்தில் ஒரே கதாபாத்திரத்தில் நடித்த 2 பேருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டது(nomination) ஆஸ்கார் வரலாற்றிலேயே டைட்டானிக் ரோஸ் கதாபாத்திரத்திற்கு மட்டும் தான், ஆனால் இருவருக்குமே விருது கிடைக்கவில்லை.\nஅங்காடித்தெருவுடன் போட்டியிட்ட பீப்ளி லைவ்\nPosted: செப்ரெம்பர் 28, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:angaditheru, அங்காடித்தெரு, ஆஸ்கார், உலக சினிமா, சிங்கம், தணிக்கை, தாரே ஜமீன் பர், திரைப்படம், தொலைகாட்சி, நியோரியலிசம், பா, பீப்ளி லைவ், மதராசப்பட்டினம், மை நேம் இஸ் கான், ராஜ்நீதி, ராவணன், லகான், விண்ணைத்தாண்டி வருவாயா, censor, lagan, madarasapatinam, my name is khan, neorealism, oscar, paa, peepli live, rajneethi, ravan, singam, tare zameen par, vinnaithaandi varuvaaya, WORLD CINEMA\nஅமீர் கானின் பீப்ளி லைவ் இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருகிறது. இது அமீர்கானின் மூன்றாவது முயற்சி, ஏற்கனவே அவரின் லகான், தாரே ஜமீன் பர் என்ற இரண்டு படங்கள் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் அமீர்கானால் தயாரிக்கப்பட்டு UTV சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முறை 5 தமிழ்த் திரைப்படங்கள் போட்டியில் இருந்தன, அவை சிங்கம், மதராசப் பட்டினம், ராவணன், விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு. இதில் அங்காடித்தெரு பீப்ளி லைவ்க்கு கடுமையான ��ோட்டியை கொடுத்திருக்கிறது என்பதில் பெருமிதம் தான். இந்திய விவசாயிகளின் ஏழ்மையையும், அதன் கொடூரத்தினால் ஏற்படும் இன்னல்களையும் விளக்குவதாகவும், இந்திய கலாச்சாரத்தை எடுத்தியம்புவதாகவும் உள்ளதால் அங்காடித்தெருவை தாண்டி ஒரு அடி முன்னெடுத்து வைத்து ஆஸ்காருக்கான இந்தியப் பரிந்துரையில் இடம் பிடித்திருக்கிறது பீப்ளி லைவ். மேலும் பா, ராஜ்நீதி, மை நேம் இஸ் கான் முதலான 27 திரைப்படங்களை ஓரங்கட்டி இருக்கிறது இந்தப் படம். 15 பேர் கொண்ட FILM FEDERATION OF INDIA குழு இந்த பரிந்துரையை வெளியிட்டு இருக்கிறது.\nஅங்காடித்தெரு உண்மையில் நல்லதொரு திரைப்படம், பீப்ளி லைவ் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஒப்பிட்டு கருத்து சொல்ல முடியவில்லை. இருப்பினும் பீப்ளி லைவ் படத்தின் காட்சிகளை தொலைகாட்சியின் வாயிலாகவும் சில வலைதளங்களிலும் பார்த்தேன். படம் நன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன், நம் வசந்தபாலனுக்கு போட்டி கொடுத்த படம் என்ற வகையில் ஒப்பிட்டு பார்க்கவாயினும் படத்தை பார்க்க வேண்டும்.\nசரி அதெல்லாம் போகட்டும், இந்த பரிந்துரையில் 27 படங்கள் போட்டியில் இருந்தன என்பதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். மதராசப்பட்டினத்தை விடுங்கள் அது ஓரளவிற்கு ஒரு திரைப்பட விழாவில் இடம் பெறத்தக்கவகையில் உள்ள படமே, சிங்கம், இராவணன், விண்ணைத் தாண்டி வருவாயா இதெல்லாம் எப்படி இந்த 27 க்குள் அடங்கியது என்பது தான் புரியாதபுதிர். சிறந்த அந்நிய மொழிப்படம், அதாவது ஆங்கிலமல்லாத சிறந்த திரைப்படம். ஆங்கிலம் பேசுபவர்களுக்கு உலக சினிமா என்ற வட்டத்திற்குள் வரும் படம். நாமும் நிறைய நியோரியலிசம் படங்களை இந்த வகையின் கீழ் பார்த்திருக்கிறோம், இந்தப் படங்களை அந்த வகையின் கீழ் கொண்டு வரமுடியுமா\nஇந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த வருடம் 24 மொழிகளில் 1288 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, அல்லது தணிக்கை செய்யப்பட்டு இருக்கின்றன. இதிலிருந்து 1 படம் மட்டும் எப்படி இந்தியா சார்பில் போகமுடியும். ஏன் மொழிகளின் அடிப்படையில் பரிந்துரைகள் இருக்கக் கூடாது ஏனெனில் இது சிறந்த அந்நிய மொழித்திரைப்படம் தானே தவிர, சிறந்த அந்நிய நாட்டு படம் என்ற வகை இல்லையே, இருந்திருந்தால் அங்காடித் தெருவையும் சேர்த்து 24 படங்களை அனுப்பி இருக்கலாமே. சரி அதுவும் வேண்டாம் அதிக அளவில் சிறந்த படங்களை எடுக்கும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போன்ற குறிப்பிட்ட மொழிகளில் இருந்தாவது தனித் தனியாக அனுப்பலாமே, இதில் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எல்லா போட்டிகளுக்கும் ஒரு வரைமுறை இருக்கும், கண்டிப்பாக ஆஸ்காருக்கும் அதே வகையில் சில கட்டுபாடுகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் சினிமா ஆர்வலர்கள் மொழிகளை அடிப்படையாக வைத்து இந்த பரிந்துரை அமைய ஏதேனும் ஒரு சிறிய அளவில் முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும் என்ற எனது அவாவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nஇளவரசர் ஜூதா பென்-ஹார் ஜெருசலத்தில் ஒரு பெரும் வியாபாரி. அவனுடைய பால்ய நண்பன் மெசல்லா, ஒரு ரோமன், கதை ஆரம்பிக்கும்போது அவன் தனது போர் பயிற்சிகளை எல்லாம் முடித்து ஒரு படைதளபதியாக தலைநகருக்கு வருகிறான். அவன் தனது ரோமன் என்கின்ற பிறப்பால் இறுமாப்பு கொண்டு பேசலானான் இது ஜூதாவை புண்படுத்துவதாக அமைந்தது காரணம் ஜூதா ஒரு யூதன். ஜூதாவின் வீட்டில் ஒரு அடிமை குடும்பம் இருந்தது. அதில் எஸ்தர் என்ற பணிப்பெண்ணும் அடக்கம். எஸ்தருக்கு ஜூதாவிற்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருந்தது, ஆனால் எஸ்தருக்கு திருமணம் நிச்சயமானது அதன் பொருட்டு அவளுக்கு திருமண பரிசாக அடிமை நிலையில் இருந்து விடுதலை வழங்கினர் ஜூதா.\nஇதனிடையில் ஒரு நாள் அந்த பிராந்தியத்துக்கு புது ஆளுனர் நியமிக்கப்பட்டதை ஒட்டி ஒரு சிறிய பேரணி நடந்தது அது ஜூதா வீட்டுக்கு நேரே வரும்போது எதேச்சையாக மாடியின் நின்று பார்த்துகொண்டிருந்த ஜூதா மற்றும் அவரது தங்கை திர்சா மாடியின் கைப்பிடி சுவரை பிடிக்க அது உடைந்து ஆளுனர் தலை மீது சில செங்கற்கள் விழ ரோம வீரர்கள் ஜூதா, அவரது தங்கை திர்சா அவரது தாய் மரியம் ஆகியோரை கைது செய்தார்கள். இந்த நிகழ்ச்சியை காரணம் காட்டி ஜூதா சிரியிலடைக்கப்பட்டு விசரனைகுட்படுத்தப்பட்டான், விசாரணையில் ஜூதா இந்த நிகழ்ச்சி தற்செயலாக நடந்தது என கூறி வாதிடும் பயனில்லாமல் போனது அவரை ஆயுள்கைதியாக்கி போர் கப்பல்களில், கப்பலை செலுத்தும் அடிமையாக பணித்தனர்.\n3 வருடத்துக்கு பிறகு, அர்ரியஸ் என்பவனின் போர் கப்பலில் பனி புரிந்து கொண்டிருந்தான் ஜூதா, அந்த சமயத்தில் நடந்த ஒரு பெரும் தாக்குதலின் போது ஜூதாவின் திறமையால் அந்த தாக்குதலை இலகுவாக சமாளிக்க முடிந்தது. இதனால் சந்தோசபட்ட அர்ரியஸ் தனது செல்வாக்கினால் ஜூலியஸ் சீசர்(மன்னர்), ஜூதாவின் குற்றங்கள் யாவற்றையும் மணிக்குமாறு செய்து அவருக்கு விடுதலை வாங்கி கொடுத்தார். மேலும் ஜூதாவை தனது புதல்வனாக சுவிகாரம் எடுத்துக்கொண்டார். மீட்டு எடுக்கப்பட்ட தனது சுதந்திரத்துடன், செல்வங்களுடனும் ரோமானிய வழிமுறைகளில் ரதம் செலுத்தும் முறையிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். இந்நிலையில் தனது குடும்பத்தை நினைத்து ஏங்கினார்.\nதனது சொந்தங்களை தேடி வரும் வழியில் ஒரு அரபியனை சந்திக்க நேர்ந்தது அங்கு ஜூதாவின் தேரோடும் வன்மையை பார்த்து அந்த அரபியன் சில நாட்களுக்குள் நடக்க இருக்கும் பந்தயத்தில் தனது சார்பாக களது கொளுமாறு வேண்டினான் ஆரம்பத்தில் மறுத்துரைத்த ஜூதா, மெசல்லா அந்த பந்தயத்தில் கலந்து கொள்வதை கேள்வி பட்டு தானும் கலந்து கொள்வதாக கூறினான். இதற்கிடையில் அங்கே ஜூதாவிற்கு திருமணம் நடந்தேறுகிறது.\nஜூதா, எஸ்தரின் திருமணம் நின்றுவிடதையும், அவள் இன்னும் தன்னை காதலித்து கொண்டு இருப்பதையும் அறிந்தான். தனது தாய் மரியம் மற்றும் தங்கை திர்சாவை சிறையில் இருந்து விடுவிக்குமாறு மெசல்லாவை வேண்டினான், ரோமானியர்கள் அவர்களுக்கு தொழு நோய் இருப்பதை கண்டறிந்து அப்பொழுதே அவர்களை நகரத்தை விட்டு வெளியேற செய்தனர். எஸ்தருக்கு விஷயம் தெரிய வர அதை ஜூதாவிற்கு தெரிவிக்க வேண்டாம் என கூற. எஸ்தர் ஜூதாவின் தாய் மற்றும் தங்கை இறந்து விட்டதாக ஜூதாவிடம் கூற நேர்ந்தது.\nமிகுந்த வன்மத்தோடு பந்தயத்தில் களமிறங்குகிறார் ஜூதா, மெசல்லா சூழ்ச்சியான முறையில் தேரை செலுத்தி ஜூதாவை தோற்கடிக்க போராடி தோற்று இறந்தும் போகிறான். போட்டியில் வெற்றி பெற்ற ஜூதாவை மெசல்லா இறக்கும் தருவாயில் அவனது தாய் தங்கை நகரத்துக்கு வெளியில் இருக்கும் ஒதுக்குபுறமான ஒரு இடத்தில தொழு நோயோடு போராடி கொண்டிருப்பதாக சொல்லிவிட்டு இறந்து விடுகிறான்.\nவன்மத்தோடு இருக்கும் ஜூதா, மெசல்லாவின் மேலுள்ள கோபம் நீங்கியவனாக தனது தாய் தங்கையை சந்திக்க நகரத்துக்கு வெளியில் உள்ள ஒரு மலைக்குகைக்கு செல்கிறார். அவரது தாயார் ஜூதாவை சந்திக்க மறுக்கிறார், ஆனால் ஜூதா அவர்களின் மறுப்புரைகளை மீறி சந்திக்கிறார், இந்த தருணத்தில் இயேசு கிருஸ்து உயிர்த்தெழுகிறார். உலக மக்களின் பாவங்களை போக்கும் பொருட்டு தனது இன்னுயிரை ஈந்ததால் அந்த தருணத்தில் ஜூதாவின் தாய் தங்கையின் பினி போங்குகிறது, கதை இனிதாய் முடிகிறது.\nலேவ் வாலஷ் என்பவர் 1880 ல் எழுதிய பென்-ஹார்: எ டேல் ஆப் தி கிரைஸ்ட் என்ற நாவல் வில்லியம் வயளீர் அவர்களால் 1959ல் இயக்கி வெளியிடப்பட்டது.\nபென்-ஹார் பெரும் பொருட்செலவில் MGM நிறுவனம் தயாரித்து வெளியிட்டது, ஏறக்குறைய 90 மில்லியன் டாலர் வசூல் சாதனை செய்தது. ஏறத்தாழ 300 அரங்கங்கள் இந்த திரைப்படத்துக்காக பயன் படுத்தப்பட்டன, 340 ஏக்கர் நிலப்பரப்பும் தேவைப்பட்டதாக தகவல்.\nகப்பல் அரங்கம் மற்றும் தேர் பந்தயம் நடத்தும் விளையாட்டு அரங்கம் இன்றளவும் சினிமா ரசிகர்களால்\nபாராட்டப்படுகிறது. தேர் பந்தயத்தின்போது கேமரா கோணங்களும் ஆக்சன் காட்சிகளும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. 3 மாதம் மற்றும் 15000 துனை நடிகர்கள் சகிதமாக 18 ஏக்கர் நிலப்பரப்பில் படமாக்கபட்டது. 18 தேர் வடிவமைக்கப்பட்டது அதில் பாதிக்கு மேல் ஒத்திகைக்காகவே பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது, இந்த சாதனையை பல ஆண்டுகளுக்கு பிறகு டைட்டனிக் திரைப்படம் சமன் செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/6-home-remedies-to-cure-calcium-deficiency-in-women-in-tamil/", "date_download": "2019-09-23T09:04:25Z", "digest": "sha1:XX7PG7Z3Y4NPL3XNNNK6SW6DUPLWUVIU", "length": 10359, "nlines": 86, "source_domain": "www.betterbutter.in", "title": "பெண்களின் உடலில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை போக்கும் ஆறு எளிய வீட்டு வைத்திய முறைகள் | BetterButter Blog", "raw_content": "\nபெண்களின் உடலில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை போக்கும் ஆறு எளிய வீட்டு வைத்திய முறைகள்\nசுண்ணாம்புச் சத்து நமது உடலுக்கு மிக முக்கியத் தேவையாகும். எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு சுண்ணாம்புச் சத்து மிக முக்கியம். இரத்தத்தை உறைய வைக்கவும்,, தசைகளில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும், சுண்ணாம்புச் சத்து உதவுகிறது ஆனால், தற்பொழுது பெரும்பாலான பெண்கள் சுண்ணாம்புச் சத்து குறைபாட்டால் அவதிப்படுவதென்பது, பொதுவான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, பிரசவ காலத்தில், பெண்கள் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். இதனால், எலும்புகள் மிகவும் தளர்வுற்று, தேய்மானம் அடையும் அபாயத்தில் கொண்டுவிடுகிறது.\nசுண்ணாம்புச் சத்து குறைபாட்டிற்கென பல்வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டாலும், நாம் அதனை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமது அன்றாட உணவில், சில சுண்ணாம்புச் சத்து மிகுந்த பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம், இக்குறைபாட்டை எளிதாக நீக்கிவிடலாம்.\nசுண்ணாம்பு சத்து குறைபாட்டைப் போக்கும் சில வீட்டு மருத்துவ பொருட்கள் இதோ: –\nபெண்களுக்கு, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை நீக்கும் மிகச் சிறந்த உணவு எள்ளாகும். இதனை பொடித்து சாதத்தில் கலந்தும், சாலட்களின் மேல் தூவியும் சாப்பிடலாம். அரைத்து மாவாக எதனுடனும் கலந்து உட்கொள்ளலாம். ஒரு 100 கிராம் எள்ளில், 975 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளது.\n(பிசின்போன்ற ஆப்பிரிக்க மர வகை)\nகுக்குள் ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இதனை தினமும் இரண்டு அல்லது நான்கு வில்லைகள் உட்கொள்வதின் மூலம், நமது உடலின் சுண்ணாம்புச் சத்து அதிகரிக்கிறது. தினமும் 200 மில்லி கிராமுக்கு குறைவாக எடுத்துக் கொள்வது சரியான பலனைத்தரும்.\nகெட்டித் தயிரில் சுண்ணாம்புச் சத்து அதிக அளவில் உள்ளது. ஃப்ரோபயொடிக் பேக்டீரியா இதில் அதிகமாக உள்ளதால், உடலுக்கு அதிக நன்மை தருகிறது. ஒரு அளவான கோப்பை கெட்டித் தயிரில் 220 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளது. எனவே, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டைப் போக்க, தினமும் கெட்டித்தயிர் சாப்பிடுங்கள்.\nகேழ்வரகில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இதனை மாவாகப் பிசைந்தோ, தானியமாகவோ உட்கொள்ளலாம். தேசிய சத்துணவுக் கழகம், 100 கிராம் கேழ்வரகில், 344 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து உள்ளதாக பரிந்துரைத்துள்ளது.\nஅஸ்வகந்தா, சுண்ணாம்புச் சத்து குறைபாட்டை நீக்க, பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான ஆயுர்வேத மூலிகை மருந்தாகும். இதிலிருக்கும் “வித்தாஃபெரின் ஏ” எனப்படும் வேதிப்பொருள் எலுப்பணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, எலும்புகளின் தாது சக்தியை கூட்டுகிறது.\nஆக்ஸிஜனேற்றத்தடுப்பான் களுக்கு, நெல்லிக்காய் பெயர்பெற்றதாகும். நெல்லிக்காயில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளதால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனை அப்படியே பழமாகவோ, அல்லது கொதிக்கும் நீரில் கலந்தோ உட்கொள்ளலாம்.\nதினமும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்ட சுண்ணாம்புச் சத்து அளவுகள்:\nகீழ்வரும் அளவுகள், தினமும் எடுத்துக் கொள்ளவேண்டிய சுண்ணாம்புச் சத்து உணவுகளின் பட்டியலாகும்:\nமாதவிடாய் நிற்காத இருபத்தி ஐந்து முதல் ஐம்பது வயது பெண்களுக்கும், பெண்மைச்சுரப்பி மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கும் : தினமும் 1000-1200 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து\nபிரசவிக்கப் போகும் மற்றும் பால் சுரக்கும் பெண்களுக்கு: தினமும் 1500 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்து\nமூலப்படங்கள் ஒன் டே கார்ட், லைப்ரேட் பிளாக், ஸ்பிசோகிராஃபி, அர்ச்சனாஸ் கிச்சன், ஹெல்த் அன்பாக்ஸ், அர்போல், ஹெல்த் லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235327", "date_download": "2019-09-23T09:57:09Z", "digest": "sha1:FTXWXYHU22E2ZG7J6NUXUFRGGOCAMA6M", "length": 15792, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "குமாரபாளையத்தில் நாணய கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 53\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nகுமாரபாளையம்: குமாரபாளையம், ஆலாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் தாமரைராஜ், 25; பழங்கால நாணய சேகரிப்பாளர். பொறியியல் பட்டதாரியான இவர், 20 நாடுகளின் பழங்கால நாணயங்கள், தபால்தலை, போர்க் கருவிகள், பணத்தாள், அஞ்சல் அட்டை, பல வகை விளக்குகள், உள்ளிட்டவைகளை சேகரித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று கண்காட்சி அமைத்து சேவையாற்றி வருகிறார். இது வரை, பல மாவட்டங்களில், 500க்கும் மேற்பட்ட நாணய கண்காட்சிகளை நடத்தியுள்ளார். நேற்று, குமாரபாளையம் மணிமேகலை தெரு, தனியார்பள்ளியில் இவரது இலவச நாணய கண்காட்சி நடந்தது. தாளாளர் சுரேஷ் பிரபாகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தாமரைராஜ், பல நாட்டு நாணயங்கள், பழங்கால நாணயங்கள் பற்றி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கினார்.\nவரும் 19ல் வேட்ப��� மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்\nஈரோடு வேட்பாளர் அறிமுக கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவரும் 19ல் வேட்பு மனு தாக்கல்: கலெக்டர் ஆபீசில் பணி மும்முரம்\nஈரோடு வேட்பாளர் அறிமுக கூட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233031?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-09-23T10:10:12Z", "digest": "sha1:U7HCCR6D6V4ILDC3SVLPGBSVWI2BJY7H", "length": 11960, "nlines": 129, "source_domain": "www.manithan.com", "title": "சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது...? புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..! - Manithan", "raw_content": "\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nபிரித்தானியாவில் இரத்த போக்கால அவதிப்பட்ட 18 வயது கர்ப்பிணி... ஸ்கேன் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nகடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரகணி இயக்கத்தில் வெளியாகி குடும்ப பெண்கள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்ட படம் சாட்டை.\nஇதில், கதாநாயகியாக நடித்தவர் மஹிமா நம்பியார். சாட்டை படத்திற்கு பின்னர், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், புரியாத புதிர், கொடி வீரன் போன்ற பல படத்தில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான காரியஸ்தன் என்ற படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். குறித்த படத்தில் இவரது நடிப்பு திறமை அதிகம் பேசப்பட்ட நிலையில், இவர் சாட்டைப் படத்திற்கு கதாநாயகியாக நடிக்க வைத்தார் சமுத்திரக்கணி.\nஇவர் தற்போது, அயங்கரன், அசுரகுரு போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nபுகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் பள்ளிப்பெண்ணாக நடித்த மஹிமாவா இது என்று அதிர்ச்சியில் உள்ளனர்.\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து இனிப்பு உருவத்தில் வரும் விஷம் சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nவாழைச்சேனையில் சாரதிகள் நால்வர் கைது\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இரகசியமாக பேணப்படுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்\nமைத்திரியின் வாழைப்பழ சின்னத்தில் களமிறங்கும் சஜித் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nமலையகத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/135943-history-and-special-darshans-of-temples-hambi", "date_download": "2019-09-23T09:01:00Z", "digest": "sha1:Y74AFF5ITYOM6ATHFWHHF2TFDCTVKEM6", "length": 7927, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 November 2017 - கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - ஹம்பி 13 | History and special darshans of temples - Hambi - Sakthi Vikatan", "raw_content": "\n‘ஐயனார் அருளால் வியாபாரம் சிறக்கும் வாழ்க்கைச் செழிக்கும்\n - அப்பரின் ஆசிபெற்ற அற்புத கிராமம்\nசந்தான வரம் தருவார் துரையப்ப சாஸ்தா\nஆலயம் தேடுவோம் - கீழக்குறிச்சி சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில் - மனக்குறை தீர்க்கும் மாகாதேவன்\nகு��ை தீர்க்கும் கோயில்கள் - 13 - தீராத நோய்களையும் தீர்த்துவைக்கும் திருவாசி\nநாரதர் உலா... - அரங்கன் சந்நிதியில் நடப்பது என்ன\nகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எது\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nசனங்களின் சாமிகள் - 14\nஇவ்வளவு கீர்த்திகளுக்கும் சொந்தமான இவர் யார் - விவரம் அடுத்த இதழில்...\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_92116.html", "date_download": "2019-09-23T10:07:25Z", "digest": "sha1:AJU3XJAJ4BH7SLR326AIIKT4D74JKJR3", "length": 17066, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்களை ஆலை நிர்வாகம் பிளவு படுத்துவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் போராட்டம்", "raw_content": "\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் வில�� -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபுதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் : ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி- மோடி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்‍கா பாடுபடும் - ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்களை ஆலை நிர்வாகம் பிளவு படுத்துவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் போராட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆலை நிர்வாகத்தைக்‍ கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்‍கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, பொதுமக்களின் தன்எழுச்சி போராட்டம் காரணமாக மூடப்பட்டது. ஆனால், ஆலை நிர்வாகம் குறுக்கு வழியில் ஆலையை மீண்டும் திறக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத்தும் நடவடிக்கயிலும் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து, பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிருவாரூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீ��் : குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் நோய் தாக்கும் அபாயம்\nமாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விமுறை அமையவேண்டும் : முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்\n1-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை : குழந்தைகள், வன்கொடுமை பிரிவுகளின் கீழ் ஆசிரியை சிறையில் அடைப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் உடைப்பு : உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nவீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்ததாகக் குற்றச்சாட்டு : ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபழங்குடியினர், குகை ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு : பிறநாட்டு மக்களிடமும் தமிழர்களின் மரபணு உள்ளதாக பிரான்ஸ் மானுடவியல் ஆய்வாளர் தகவல்\nதமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nF1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெட்டல் வெற்றி : 296 புள்ளிகளுடன் ஹாமில்டன் பட்டியலில் முதலிடம்\nபான் பசிபிக் டென்னிஸ் தொடரை வென்ற நவோமி ஒசாகா : சொந்த மண்ணில் முதன்முறையாக பட்டத்தை வென்று அசத்தல்\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்வ ....\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பா ....\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு ....\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு ....\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/softs/libreoffice-4-0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-09-23T10:31:57Z", "digest": "sha1:SMUEVRCVSQTHXGYFALOT4ADMFU2ALLCD", "length": 3823, "nlines": 59, "source_domain": "oorodi.com", "title": "LibreOffice 4.0 வெளியானது", "raw_content": "\nமைக்ரோசொவ்ற் ஒவ்வீஸ் மென்பொருள் தொகுதிக்கு இணையான இலவசமான மென்பொருள் தொகுப்புக்களில் ஒன்று LibreOffice. இம்மென்பொருள் தொகுப்பின் நான்காவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇப்பதிப்புடன் கூடவே அன்ரொயிட் இற்கான ரிமோட்கொன்ரோல் மென்பொருள் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் அறிந்து கொள்ளவும் தரவிறக்கவும்: http://www.libreoffice.org\n13 மாசி, 2013 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nDropplets இலகு வலைப்பதிவு மென்பொருள் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. ��ல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-14-04-2019-13-05/", "date_download": "2019-09-23T09:12:10Z", "digest": "sha1:K6KUSX7FJ3PUJQVMDHWPNKCRZ3QQVV2Z", "length": 5913, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் அகரம் மாதாந்த இலவச இதழ் 14.04.2019 13.05.2019\nஅகரம் மாதாந்த இலவச இதழ் 14.04.2019 13.05.2019\nPrevious articleதமிழ் துணை இராணுவக் குழுக்களால் – நாட்டில் இனக்குரோதங்கள் ஏற்படும்- சி.வி.கே.சிவஞானம்\nNext articleஅகர தீபம் இலவச காலாண்டு ஆன்மீக இதழ் 14.04.2019 – 13.07.2019\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-09-09-2019/", "date_download": "2019-09-23T09:22:17Z", "digest": "sha1:EEHAJUWYMAMH7KYS4QDK4F5MV4AD5JDW", "length": 14240, "nlines": 148, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்���ு வரலாற்றில் இன்று 09.09.2019\nசெப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 253 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.\n1493 – ஒட்டோமான் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரொவேசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.\n1513 -ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.\n1543 – மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1791 – அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.\n1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.\n1839 – அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.\n1839 – ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.\n1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.\n1922 – கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.\n1924 – ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.\n1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.\n1945 – இரண்டாவது சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.\n1954 – அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.\n1965 – சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.\n1970 – பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.\n1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.\n1991 �� சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.\n1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.\n2001 – ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.\n2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.\n1828 – லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர், (இ. 1910)\n1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (இ. 1954)\n1941 – தென்னிசு இரிட்சி, அமெரிக்க கணினி நிரலாளர் சி நிரலாக்க மொழியை உருவாக்கியவர் (இ. 2011)\n1949 – சுசீலோ பாம்பாங் யுதயோனோ, இந்தோனேசியாவின் 6வது அரசுத்தலைவர்\n1953 – மஞ்சுளா விஜயகுமார், இந்திய நடிகை (இ, 2013)\n1966 – ஆடம் சேண்ட்லர், அமெரிக்க நடிகர்\n1967 – அக்சே குமார், இந்திய நடிகர்\n1991 – ஒஸ்கார், பிரேசில் காற்பந்து வீரர்\n1087 – இங்கிலாந்தின் முதலாம் வில்லியம், இங்கிலாந்து அரசன் (பி. 1028)\n1569 – பீட்டர் புரூகல், ஓவியர் (பி. 1525)\n1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)\n1976 – மாவோ சே துங், சீனாவின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (பி. 1893)\n2003 – எட்வர்ட் டெல்லர், ஐதரசன் குண்டைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1908)\n2005 – இளையபெருமாள், தலித் தலைவர் (பி. 1924)\n2011 – காந்திமதி, நடிகை\n2012 – சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி தமிழோசை ஒலிபரப்பாளர்\n2012 – வர்கீஸ் குரியன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1921)\nதஜிகிஸ்தான் – விடுதலை நாள் (1991)\nவட கொரியா – குடியரசு நாள் (1948)\nPrevious articleரணில் – சஜித்திற்கிடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nNext articleஐநாவின் கூட்டத் தொடரில் சவேந்திர தொடர்பில் விவாதம்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE&si=0", "date_download": "2019-09-23T09:57:39Z", "digest": "sha1:2PNVNAWMD2L63NTSXVGMYNZAELH3WMRK", "length": 12336, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பிக்ஹுஸ் ஸுன்னா » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பிக்ஹுஸ் ஸுன்னா\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக், மௌலவி நூஹ் மஹ்ழரி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஇஸ்லாமிய மார்க்கச் சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் என்ற மார்க்க அறிஞர், பிக்ஹுஸ் ஸுன்னா என்ற நூலை அரபு மொழியில் எழுதினார். இத்தகைய நூல் தமிழில் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் அதை மவுலவி நூஹ் மஹ்ழரி மொழி [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்,மௌலவி நூஹ் மஹ்ழரி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதவிப்பு, அப்து, Soma Valliappan, ஏ தாழ்ந்த தமிழகமே, கற்பனைக், mean, to let, சுதந்திரத்திற்காக, பண்டிகைகளும், panbugal, Durai. Rajaram, animal, உணவும், Wild animals, முனைவர் கு. ஞானசம்பந்தன்\nதமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal\nதமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal\nபணியை தொழிலை விரும்புக (வளர்ச்சி வெற்றி ஆனந்தம்) -\nஅடுப்பில்லாமல் அறுசுவை உணவு - Adupillaamal Arusuvai Unavu\nஉலக அறிஞர்களின் பொன் மொழிகள் 500 -\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam\nஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu\nவார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2012_07_29_archive.html", "date_download": "2019-09-23T09:44:58Z", "digest": "sha1:CK6WGD536PIVWZ4WIW5ABDC5BWKSG3NI", "length": 123688, "nlines": 1058, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2012-07-29", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎனும் பல்லவி பாட மறப்பதில்லை\nஒலிம்பிக் ஒளிபரப்புப் பார்க்க வேண்டும்\nஉணவு மறுத்துத் தன்னூண் வருத்திப்\nமின் வெட்டு: முன்னாள் வருங்கால வல்லரசு இந்தியா.\nஅறுபத்திரண்டு கோடி மக்களுக்கு மின்வெட்டு. நாட்டின் அரைவாசிப்பகுதியில் அனர்த்தம். போக்குவரத்துத் தடை. அவசர சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பு. சமிக்ஞை விளக்குகள் செயற்படாமல் போக்குவரத்து நெரிசல். தண்ணீர் வழங்கலின்றி மக்கள் தவிப்பு. சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்துள் சிக்குண்டு பரிதவிப்பு. அவசர அலுவலாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் நடுத்தெருவில் தலையில் கைவைப்பு. தொடரூந்தில் தீ. பூனேயில் குண்டு வெடிப்பு. இந்தியா ஒளிர்கிறது.\nபொருளாதாரம் வளரும் போது சக்தி தேவையும் அதிகரிக்கும். அதற்கு ஏற்ப சகதி வழங்கலை அதிகரிக்க வேண்டும். சக்தி வழங்கல் துறையில் முதலீடு செய்ய வேண்டும். செய்யத் தவறியது யார் குற்றம் திட்ட ஆணைக்குழு என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது அது செயற்படுகிறதா திட்ட ஆணைக்குழு என்று ஒன்று இந்தியாவில் இருக்கிறது அது செயற்படுகிறதா இந்த ஆண்டு மழைவீழ்ச்சி குறைந்த அளவில் இருந்ததால் நீர் மின் உற்பத்தி குறையும் என்றும் விவசாயிகள் நீரை இறைக்க அதிக மின்சாரம் பாவிப்பார்கள் என்பதையும் அது எதிர்பார்த்திருக்கவில்லையா\nஉலகத்தில் என்றுமே நடந்திராத பாரிய மின் வெட்டு இந்தியாவில் நடந்துள்ளது. உலக மக்கள் தொகையில் 10%மானோர் இந்த மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட பெரிய ஒரு நிகழ்விற்கான காரணம் தெரியவில்லை. வழமை போல் இதைக் கண்டறிய ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் தங்களது மின் பிறப்பாக்கிகளைக் கொண்டு செயற்பட்டன. ஆனால் மருத்துவ மனைகள் பல பாதிக்கப்பட்டன. அவற்றின் மின்பிறப்பாக்கிகளுக்கு எரிபொருள் இருக்கவில்லையாம். மின் தட்டுப்பாட்டால் எரிபொருள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. சில அரசியல்வாதிகள் உதரப் பிரதேசம், ஹரியான, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் தமக்கு ஒதுக்கப்பட்ட அளவிலும் அதிக மின்சாரத்தைப் பெறுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் ஹரியான அரசு இதை மறுத்துள்ளது. மாநில அரசு அதிகம் மின்சாரம் பெறாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்கிறது அது. சுற்றுச் சூழல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமாகிய சைலேந்திர தஷ்வந்த் சக்திப் பிறப்பாக்கும் அதிகாரம் மத்தியில் அளவிற்கு அதிகாமாகக் குவிந்து விட்டது அதை மாநில அரசுகளுக்கு பரவலாக்கம் செய்ய வேண்டும் என்கிறார்.\nநாட்டை நன்கு நிர்வகிக்கக்கூடியவர்களை ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்காமல் இலவசங்களை வழங்குபவர்களை இந்திய மக்களாட்சி முறைமை தேர்தெடுக்கிறது. அரசியல் கட்சிக்குள் மக்களாட்சி முறைமை இல்லை. குடும்ப ஆட்சி முறைமையே நிலவுகிறது. இலவசமாக மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியவர்களுக்கு விவசாயிகள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தனர். பின்னர் தமக்குக் கிடைக்கும் மின்சாரத்தை மற்றவர்களுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனர். இதனால் மின்சாரம் வழங்கும் அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. மின்சாரத்தேவையை சரியாகக் கணக்கிட முடியாமல் இருக்கிறது. ஜுலை 30-ம் திகதி உத்தரப்பிரதேசத்தில் 900மெகா வாட் மின்சாரம் வழமையிலும் அதிகமாக பெறப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவிற்கு ஏற்ப மின்சார விலையை அதிகரித்தால் வாக்காளர்கள் ஆத்திரப்படுவார்கள் என்று விலை அதிகரிக்கப்படுவதில்லை. மின்சார உற்பத்தித் துறையில் அரசுடமையாக இருப்பதால் அங்கு திறமையான வள முகாமைத்துவம் இல்லை.\nஇந்தியாவின் ஆட்சி அதிகார மையங்கள் இரண்டாகும். ஒன்று பிரதம மந்திரி தலைமையிலான மந்திரிசபை மற்றது சோனியா காந்தி குடும்பத்திடமும் அவரது ஆலோசகர்கள். முதலாவது இரண்டாவது அதிகார மையத்திற்கும் வாக்கு வங்கிக்கும் பயப்படுகிறது. இரண்டாவது வாரிசு அரசியலை எப்படித் தக்க வைப்பது என்பதிலும் தமக்கு ஆதரவு கொடுக்கும் பெரு முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதிலும் முழுக்கவனத்தையும் செலுத்துகிறது. இந்திய அரச் நிர்வாகக் கட்டமைப்பு இந்த இரு அதிகார மையங்களையும் திருப்திப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிக படித்த அரசுத் தலைவர் மன்மோகன் சிங். உலகிலேயே திறமையான நிதி அமைச்சர் இதுவரை பதவியில் இருந்த பிரணாப் முஹர்ஜீ. இப்படி ��ருந்தும் இந்தியப் பொருளாதாரம் ஏன் சிக்கலில் இருக்கிறது. வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பைப் பொறுத்தவரை சீனா முதலாவது இடத்திலும் இந்தியா 150வது இடத்திற்குக் கீழும் இருப்பது ஏன் போதாக் குறைக்கு சகல மட்டங்களிலும் ஊழல். இப்போது சகலரினதும் கவனம் 2014 தேர்தல் பற்றியதே. ஒரு மாநிலம் அதிக மின்சாரம் பெறும் போது அதைக் கட்டுப்படுத்த இந்திய மின்கட்டமைப்பிடம் சிறந்த circuit breakers இருக்கின்றன ஆனால் அவற்றை அரசியல்வாதிகளுக்குச் சார்பான அதிகாரிகள் செய்றப்பட விடுவதில்லை என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிராந்தியத்திற்கு மின்சாரம் தடைபட்டால் அது சிலரின் தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதற்காக அதிக மின்சாரம் பெறுவதை circuit breakersமூலம் தடுக்காமல் செய்து விருகின்றனர். மத்தியிலும் மாநிலத்திலும் அதிக மின்சாரம் பெறுவதைத் தடுக்கக் கூடிய வசதிகள் இருந்தும் அரசியல் காரங்களுக்காக தடுக்காமல் விட்டதால்தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது என்கிறார் முன்னாள் மின்சாரத்துறை அதிகாரியான சுரேந்திர ராவ். ஆனால் அதிக மின்பெறுதல் மட்டும் மின் தட்டுப்பாட்டுக்குக் காரணமல்ல.\nவழமையான நிலையிலேயே இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் மின்சார விநியோகம் இன்றியே இதுவரை தங்கள் வாழ் நாட்களைக் கழித்து வருகிறார்கள். இவர்கள் மின்சாரம்ப் பாவனையாளர்களாக மாறினால் என்ன நடக்கும் இந்த வாரம் செய்யப்பட்ட மின் வெட்டால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பல ஆயிரங் கோடி ரூபாக்கள் நட்டம் ஏற்ப்பட்டுள்ளது என இந்திய கைத்தொழில் பேரவை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தியில் பல மாற்றங்கள் தேவை என அது வலியுறுத்தியுள்ளது. மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு உடனடித் தீர்வு இல்லை என அமைச்சர் வீரப்ப மௌலி தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய் பொருளாதார மையங்களான மும்பாயும் பெங்களூருவும் பாதிக்கப்படாதது ஒரு நிம்மதியான செய்தியாகும். சரியான முதலீடு இல்லாமையால் பலகாலமாகச் செயற்பட்டுவரும் பழைய மின்பிறப்பாக்கித் தொகுதிகளை மாற்றீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத் தட்டுப்பாடு உலக ரீதியில் இந்தியப்பொருளாதாரத்தின் போட்டியிடு திறனை ஏற்கனவே குறைத்துள்ளது. மின்சார நெருக்கடி வெளிநாட்டு முதலீடுகளைப் பாத��க்கும்.ஏற்கனவே கண்டபடிக் கூடிக் குறையும் voltageஆல் பல தொழிற்சாலைகள் பாதிப்புக்களையும் நட்டங்களையும் அடைந்துள்ளன.பல அரச அதிகாரிகள்\nமெழுகு திரியோளியில் சிகை அலங்காரம்\nமின்சார உற்பத்தியில் உ:ள்ள குறைபாடுகளான திட்டமிடல் திறமையின்மை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல், அரசினால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாமை போன்றவை மின்சார உறப்த்தித் துறைக்கு மட்டுமல்ல இந்தியாவின் சகல துறைக்களுக்கும் பொதுவானவை. இந்திய உணவு உறபத்தியில் 30%மானது மக்களைச் சென்றடையமுன்னர் பழுதடைந்து விடுகிறது. விநியோகச் சீர் கேடு தகுந்த வைப்பிடல் இல்லமை போன்றவையே இதற்குக் காரணம். ஊழலால் இந்திய திறைசேரிக்கு பல பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இழப்பு ஏற்படுகிறது. இனத் சீர்கேடுகளைச் திருத்க் கூடிய தலைமை இலகுவிலோ அல்லது விரைவாகவோ இந்தியாவிற்குக் கிடைக்கும் சாத்தியங்கள் இல்லை. வருங்கால பெரு வல்லரசாகக் கருதப்படும் இந்தியா சரியான தலைமை கிடைக்காவிடில் முன்னாள் வருங்கால வல்லரசாக மாறிவிடும்.\nLabels: அரசியல், ஆய்வுகள், பொருளாதாரம்\nசைட் அடித்தல் பற்றி விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள்\nஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் முடிவு European Journal of Social Psychology என்னும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. Sarah Gervais என்னும் மனோதத்துவவியலாளர் University of Nebraska, Lincoln இல் செய்த ஆய்வுகளையே இந்த சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.\nபார்ப்பவரில் வித்தியாசம் இல்லை பார்க்கப்படுபவர்தான் முக்கியம்\nசைட் அடிப்பவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சைட் அடிப்பது ஒரு மாதிரியாகத் தான் இருக்கும். சைட் அடிக்கப்படுபவர் ஆணா பெண்ணா என்பதில் தான் சைட் அடித்தல் தங்கி இருக்கிறது. இதனால் சைட் அடித்தல் இருவகையாக இனம் காணப்பட்டுள்ளது.\nமுழுமையான சைட் அடித்தலும் பகுதிகளாக சைட் அடித்தலும்\nபெண்களும் சரி ஆண்களும் சரி ஆண்களைச் சைட் அடிக்கும் போது முழுமையாகச் சைட் அடிக்கிறார்கள். பெண்களும் சரி ஆண்களும் சரி பெண்களைச் சைட் அடிக்கும் போது பகுதிபகுதியாக சைட் அடிக்கிறார்கள். பெண்களைச் சைட் அடிக்கும் போது எமது மூளை அவர்களின் உருவத்தை பகுதி பகுதியாக ஆய்வு செய்கிறது.\nசைட் அடித்தல் பற்றிய ஆய்வு Local processing and Global processing என்னும் இரண்டு அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. 227 பல்கலைக்கழக மாணவர்களிடம் முதலில் ஒரு ஆண் அல்லது பெண்ணின் படத்தை காட்டப்பட்டது. பின்னர் இரு படங்கள் காட்டப்படும் அதில் ஒன்று ஏற்கனவே காட்டப்பட்ட படமாகவும் மற்றது அதில் சிறு மாறுதல் செய்யப்பட்ட படமாகவும் இருக்கும். மாணவர்கள் அவற்றில் எது முதலில் காட்டிய படம் என்று சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்களின் மூளை எதைப் பதிவு செய்தது என்று அறிந்து கொண்டனர். இப்படி 48 பேரின் படங்கள் காட்டப்பட்டன. இதிலிருந்து பெண்களின் படங்களை மூளை பகுதி பகுதியாகப் பதிவு செய்து வைத்திருந்தன என்றும் ஆண்களின் படங்களை ,மூளை முழுமையான ஒன்றாக பதிவு செய்து வைத்திருந்தன என்றும் அறியப்பட்டது இரண்டாவது பரிசோதனை வித்தியாசமாகச் செய்யப்பட்டது. In the second experiment, researchers preceded the body-part task with images of letters made up of a mosaic of tiny letters — an H made up of hundreds of little Ts, for example. They told some participants to identify the tiny letters, prompting their brains to engage in local processing. Other participants were asked to identify the big letter, revving up global processing. This latter group became less likely to objectify women, the researchers found. They no longer were better at recognizing a woman's parts than her whole body.\nசைட் அடிப்பதால் பெண்கள் பாதிக்கப்படுவது உண்மை\nசைட் அடிக்கப்படும் போது பெண்கள் கணிதம் போன்ற பாடங்களைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்று கண்டிபிடித்துள்ளனர். பெண்கள் தம் உடலைத் தாமே பார்த்து அதிருப்தி அடைந்து அதனால் மன உளைச்சலுக்கும் சாப்பாட்டு முறைக் குழம்பலுக்கும் உள்ளாகின்றனர்.\nசைட் அடித்தல் பற்றிய புள்ளி விபரங்கள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்: சைட் அடித்தல்\nநகைச்சுவை: பக்சராஜ ஏன் ஒலிம்பிக் போட்டிக்குப் போகவில்லை\nபக்சராஜவின் நிறைவேறாத ஒரு கனவு இலண்டனில் ஒரு நிகழ்வில் தான் ஒரு முக்கிய ஆளாக பங்குபற்றி உரையாற்ற வேண்டும் என்பதே. இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து குந்தியா நாட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இத்தாலிச் சனியாளிடம் தனது ஆசையை நிறைவேற்றும் படி பணித்தார். காமன் கூத்து நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு என்னை செங்கம்பளம் விரித்து வரவேற்றதைப் போல் ஒலிம்பிக் போட்டியிலும் எனக்கு செய்ய உடன் ஏற்பாடு செய் அல்லது எனது போர்க்குற்றங்களில் உனக்கு இருக்கும் பங்கை அம்பலப் படுத்துவேன் என்று மிரட்டினார் பக்சராஜ.\nபக்சராஜவின் மிரட்டலுக்குப் பயந்த சனியாள் மோகன் மன்ஷிட்டை(Mohan Manshit) அழைத்து இந்தப் பக்சராஜவுடன் ஒரே ரோதனையாக இருக்கிறது. தொட்டதுக்கெல்லாம போர்க்குற்றத்தில் எனக்கு இருக்கும் பங்கை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டுகிறான் அவன் ஒலிம்பிக் போட்டிக்குப் போகவேண்டும் அங்கு தனக்கு செங்கம்பள வரவேற்று வேண்டும் என்று மிரட்டுகிறான் என்றாள் தலையில் அடித்துக் கொண்டு. அதற்கு மோகன் மன்ஷிட் ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஒலிம்பிக் என்ன புதுகில்லியிலா நடக்குது. நாங்கள் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்ய. அது செய்ய முடியாது, இலண்டனில் ஒலிம்பிக் நடக்கும் இடத்துக்கு அண்மையாக ஓரிடத்தில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டுத் தொடர்பாக ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து அதை பக்சராஜ தொடக்கி வைத்து உரை நிகழ்த்தவும் செங்கம்பள வரவேற்புச் செய்யவும் ஏற்பாடு செய்யலாம் என்றார். அந்த ஏற்பாடு பற்றி பக்சராஜவிற்கு அறிவிக்க அவர் மிகவும் மகிழ்ந்தார்.\nதான் இலண்டனில் சிங்களம், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், லத்தின், இந்தி, குஜராத்தி, மலையாளம், உருது, சீனம் ஆகிய மொழிகளில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டு மாநாட்டில் உரையாற்ற வேண்டும். அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும். நல்ல பயந்தரக்கூடிய வகையில் ஒத்திகை முதல் செய்து பார்க்க வேண்டும். அந்த ஒத்திகைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கடா என்று தனது உதவியாளர்களிடம் பணித்தார். இலண்டன் மாநாட்டு மண்டபம் போல் ஒன்றை உருவாக்கி பக்சராஜவை அழைத்து அவரை மேடையில் ஏற்றி மேடைக்கு முன்னர் அவர் பேச வேண்டிய எழுத்துக்கள் இருக்கும் அதைப்பார்த்து நீங்கள் வாசிக்க வேண்டியதுதான் என்றனர். பக்சராஜ மேடையில் ஏறு தனது வாசிப்பைத் தொடங்கினார். ஓ.....ஓ....ஓ......ஓ.....ஓ,,,,,என்றார். அப்போது அவரது உதவியாளர் ஓடிவந்து என்ன வாசிக்கிறீர்கள் மாத்தையா என்றார். அவர் தன் முன் உள்ள ஐந்து வட்டங்களைக் காட்டினார். அதற்கு உதவியாளர் அது நீங்கள் வாசிக்க வேண்டிய உரை அல்ல. அது ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் சின்னம். அதற்குக் கீழ் ஓடிக் கொண்டிருப்பதுதான் நீங்கள் வாசிக்க வேண்டிய வசனம் என்றார். அப்போது அங்கு வந்த தம்பி ஓட்டைவாய அண்ணே நீங்கள் இலண்டனுக்குப் போவது அங்குள்ள தமிழர்களுக்குத் தெரிந்து விட்டது பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்றாங்கள் என்றார். அதற்கு பக்சராஜ ஆர்ப்பாட்டம் தானே செய்து விட்டுப் போகட்டும் அவங்களால் எனக்குக் கிட்டவும் வர முடியாது. அவங்கள் எப்பவும் ஆர்ப்பாட்டம்தான் செய்வாங்க வன்முறையாக எதுவும் செய்ய மாட்டாங்கள் என்றார். அதற்கு தம்பி ஓட்டைவாய அதுமட்டுமல்ல நீங்கள் பேசவிருக்கும் மாநாட்டில் பங்கு பற்ற ஐம்பது தமிழர்கள் அனுமதிச் சீட்டும் வாங்கிவிட்டாங்கள். நீங்கள் உரையாற்றும் போது தண்ணீர் குடிக்க வைத்திருக்கும் பாத்திரங்களுக்குள் சிறிநீர் கழித்து வைத்திருந்து உங்கள் மேல் வீசப் போகிறாங்களாம். போதாக்குறைக்கு நீங்க பேசவேண்டிய வசனத்துக்கும் ஒலிம்பிக் சின்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறீர்கள் இலண்டன் போய் உங்கள் மானத்தை கப்பல் ஏற்ற வேண்டாம். இலண்டன் பயணத்தை இரத்துச் செய்யவும் என்றார். பக்சராஜவும் தன் இலண்டன் பயணத்தைக் கைவிட்டார்.\nLabels: அரசியல், ஈழம், நகைச்சுவை\nஇலங்கை இந்திய ஒப்பந்தம்: கேணல் ஹரிகரனின் கோணல் கதை\nஅரசியல் அரைவேக்காடு ராஜிவ் காந்தியும் முதுபெரும் குள்ள நரி ஜே ஆர் ஜயவர்த்தனவும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்ப்பது என்ற போர்வையில் ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இதைப்பற்றி இந்தியாவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரியான கேர்ணல் ஹரிஹரன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதைப் பல பார்ப்பன ஊடகங்களும் சிங்கள் ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்துள்ளன. கேர்ணல் ஹரிகரன் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கடி கொச்சைப் படுத்தி எழுதி வரும் ஒருவர். 2009 மே மாதம் இலங்கையில் போர் \"முடிந்தவுடன்\" இனித் தமிழர்களுக்கு உள்ள ஒரு தெரிவு Hobson Choice தான் என்று எழுதியவர். Hobson Choice என்பது ஆங்கிலத்தில் வழக்கொழிந்து போன வார்த்தைத் தொடர். அதன் பொருள் கொடுப்பதை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான். தமிழர்கள் ஒரு பிச்சைக்கார நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்ற பொருள்பட எழுதியவர்தான் இந்த கேர்ணல் ஹரிகரன்.\nஹரிகரனின் பேய்க்கதை: பிரிக்கப் போனதும் பிரிவதைத் தடுக்கப் போனதும்\nA Tale Of Two Interventions (இரு தலையீடுகளின் கதை) என்னும் தலைப்பில் கேர்ணல் ஹரிகரன் கதை விட்டுள்ளார். இதில் அவர் 1971இல் இந்திரா காந்தி கிழக்குப் பாக்கி���்த்தான் பிரச்சனையில் தலையிட்டதையும் 1987இல் அரசியல் கற்றுக் குட்டி ராஜிவ் காந்தி இலங்கையில் தலையிட்டதையும் ஒப்பிடுகிறார். இரண்டு தலையீடுகளிலும் ஹரிகரன் ஒரு படை வீரனாகப் பங்குபற்றினாரம் இரண்டு தலையீட்டுக்களுக்கும் அடிப்படையில் பெரும் முரண்பாடு இருந்தது. 1971இல் இந்தியா செய்த தலையீடு பாக்கிஸ்தானைத் பிரித்து புது நாடு உருவாக்கச் செய்யப்பட்ட தலையீடு. 1987இல் இலங்கையில் செய்த தலையீடு பிளவு பட இருந்த இலங்கையை பிளவுபடாமல் பாதுகாக்கச் செய்யப்பட்ட தலையீடு. சிங்கள் அமைச்சர்களே இந்திய \"அமைதிப்படை\" வந்திருந்திருக்காவிடில் இலங்கை இரு நாடுகளாகப் பிளவு பட்டிருக்கும் என்றனர். பாக்கிஸ்த்தானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் என்ற அடை மொழியுடன் தான் இந்தியாவின் சகல அரசதந்திர அறிக்கைகளும் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் 1983இல் இருந்து இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன. 1987இல் இந்தியப் படைகள் இலங்கை வரமுன்னர் இலங்கையில் பல படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருந்தன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டாலும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ததும் உண்டு இணைந்து தாக்குதல்கள் நடாத்தியதும் உண்டு. இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியேற அஞ்சிக் கொண்டிருந்தனர். இலங்கையின் எந்தப்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் திறனை தமிழ் போராளிக் குழுக்கள் கொண்டிருந்தன. பல பிரதேசங்கள் தமிழ் போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. `இந்த நிலையை வளரவிட்டால் இலங்கையில் தமிழர்கள் தமக்கு என ஒரு நாட்டை அமைத்து விடுவார்கள் என்று அஞ்சியே இந்தியா இலங்கையில் தலையிட்டதை ஹரிகரன் மறைத்து விட்டார். இலங்கையில் சண்டை நடந்து நாடு பிரிவடைவதையோ அல்லது ஒரு சமாதானத்தின் மூலம் இந்தியாவில் உள்ளதிலும் பார்க்க அதிக அளவு அதிகாரம் கொடுக்கும் ஒரு அரசியல் தீர்வு அடைவதையோ இந்தியா விரும்பவில்லை.\nஹரிகரனின் விசர்க்கதை:இந்தியா அயலவர் நலன் கருதியது இந்திரா காந்தி பாக்கிஸ்த்தானைத் துண்டாடி அதைப் பலவீனப் படுத்தும் நோக்கத்துடன் கிழக்குப் பாக்கிஸ்தானுக்கு தன் படையினரை அனுப்பினார���. 1980களின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் திருகோணமலைத் துறை முகத்தில் அமைய இருந்த அமெரிக்க கடற்படையினருக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமைய இருந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பல்களுக்கான அதி தாழ் அலைவரிசை(ultra-law wave) தொடர்பாடல் நிலையத்தையும் தடுக்கவும் அதற்குக் கைக்கூலியாக தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்கவும் இந்தியா அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கை வந்தது. இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை இந்தியச் சுயநலம் என்பதை ஹரிகரன் உணராமல் விட்டு விட்டார்.\nஹரிகரனின் பொய்க்கதை: புலிகளுடன் எதிர்பாராத மோதல்\nஇலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையினர் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் மோத வேண்டி ஏற்பட்டது என்று பொய் சொல்லுகிறார் தனது கட்டுரையில். இந்திய அமைதிப்படை இலங்கை வரமுன்னரே அப்போதைய இந்தியப் படைத் தளபதி சுந்தர்ஜீ சரம் கட்டிய இரண்டாயிரம் பையன்களை தன்னால் ஒரு வாரத்தில் ஒழித்துக் கட்ட முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் கணக்குக் காட்டியிருந்தார். டெலோ அமைப்பின் மூலம் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட முயன்று தோற்ற இந்தியா அதை நேரில் அமைதிப்படை என்ற போர்வையில் வந்து செய்ய முயன்றும் தோற்றது.\nஹரிகரனின் மோட்டுக்கதை: தலைமைத்துவப் பண்பு இந்திராகாந்தியின் தலைமைத்துவம் சிறந்தது என்ற படியால் 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானில் செய்த தலையீடு வெற்றியளித்தது ராஜீவ் காந்தியின் தலையீடு அவரின் தலைமைத்துவப் பண்புகள் சரியில்லாததால் வெற்றியளிக்கவில்லை என்கிறார் ஹரிகரன். 1971இல் இந்திரா காந்தியின் தலையீடு வெற்றியளித்தமைக்கு அவருக்கு காரணம் அவருக்கு சிறந்த ஆலோகர்கள் அதிகாரிகள் இருந்தமையும் அப்போதைய தளபதி சாம் மனெக்ஸாவும் பெரும் பங்காற்றினர் என்பதையும் ராஜிவ் காந்தியின் தோல்விக்கு அவருக்கு ஆலோசனை வழங்கிய ரொமேஷ் பண்டாரி போன்றவர்களும் ஹரிகரன் போன்ற கோணல் புத்தி உளவுத்துறைத் தலைமையும்தான் என்பதை ஹரிகரன் சொல்ல மாட்டார். ரொமேஸ் பண்டாரி வீட்டுத் திருமணம் ஜே ஆர் கொடுத்த பணத்தில் நடந்தது என்று பரவிய வதந்திகளை ஹரிகரன் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பார். தனது கட்டுரையில் ஒரு இடத்தில் இலங்கைக்கு தான் அமைதிப்படையின் உளவுத் துறை தலைவனாக சென்று இறங்கிய போது ஜே ஆ���் ஜயவர்த்தன இந்தியப்படையை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோத வைப்பார் என்று இலங்கையில் சிலர் தெரிவித்த கருத்துக்களை தான் நம்பவில்லை என்று தனது கட்டுரையில் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இதில் ஹரிகரன் ஒன்றில் பொய் சொல்கிறார் அல்லது தன் திறமையின்மையை அமபலப்படுத்துகிறார். அதாவது தாம் இலங்கை சென்றது புலிகளை அழித்தொழிக்கவே என்ற உண்மையை மறைக்கிறார். அல்லது இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முடியாத ஒரு உளவுத் துறைத் தலைவனாக அவர் இருந்திருக்கிறார். அதுவும் சாதாரண குடிமக்களுக்குத் தெரிந்தவை களம் பல கண்ட ஹரிகரனுக்குத் தெரியவில்லை. பாக்கிஸ்த்தான் போரில் இறந்த இந்தியப்படையினர்களின் எண்ணிக்கை பாக்கிஸ்த்தானியப் படையினரின் எண்ணிக்கை பற்றி விலாவாரிய எழுதிய ஹரிகரனுக்கு இலங்கையில் எத்தனை அப்பாவித் தமிழர்களை இந்திய அமைதிப்படை கொன்றது என்பது பற்றி எழுதத் தெரியவில்லை.\nஹரிகரனின் புளுகுக்கதை: 13வது திருத்தமும் சுயாட்சியும் ராஜிவ் ஜேஆர் ஒப்பந்தத்தைப் பற்றி ஹரிகரன் இப்படிப் புளுகுகிறார்:\nThe most significant achievement of the Accord was the introduction of the 13th Amendment to the Sri Lankan Constitution which provided a degree of autonomy to the newly created provinces. And it still exists as the only constitutional tool available to redress Tamils. இலங்கைத் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி வழங்கிய இலங்கை அரசியலமைப்புக்கு செய்யப்பட்ட 13வது திருத்தம் ஒப்பந்தம் செய்த மிகவும் குறிப்பிடத்தக்க சாதனை. அத்துடன் இன்றுவரை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறது.\nஐயோ பாவம். ஹரிகரனுக்கு தன்னாட்சி என்பது என்ன என்றும் தெரியவில்லை. 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் என்ன என்பது பற்றியும் தெரியவில்லை. 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரபல சட்ட அறிஞர் நடேசன் சந்தியேந்திரா அது ஒரு உப்புச் சப்பில்லாத திருத்தம். அதில் அதிகாரப் பரவலாக்கம் என்பதே இல்லை என்று மிக விளக்கமாக எழுதியிருந்தார். அது வயது போன ஹரிகரனுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் சட்ட விரிவுரையாளர் குமரகுருபரன் 13வது திருத்ததில் உள்ள குறைபாடுகளை பிட்டு பிட்டு வைத்ததைக் கூட மறக்கும் அளவிற்கு ஹரிகர���ுக்கு வயது போய்விட்டதா இதை ஹரிகரன் சாதனை என்கிறார். அது இன்றுவரை ஒரு அரசமைப்புக் கருவியாக இருக்கிறதாம். ஆம் பிள்ளையாருக்கு நாளைக்குத் திருமணம் என்று கைலாய மலையில் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில் பிள்ளையார் இன்றும் இருக்கிறார்.\nஹரிகரன் மறைத்த கதை: அமைதிப்படையின் அட்டூழியங்கள்\nராஜீவ் ஜேஆர் ஒப்பந்தம் செய்த போது தமிழர்களுக்கும் ராஜிவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் போராளிகள் தம் படைக்கலன்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தமிழர்களுக்கும் போராளிகளுக்குமான பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். அந்தக் கனவான் ஒப்பந்தத்தை அயோக்கிய இந்தியா ஒரு சில மாதங்களுக்குள் மறந்துவிட்டு அப்பாவித் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததையோ அப்பாவிப் பெண்களைக் கற்பழித்ததையோ ஹரிகரன் மறைத்துவிட்டார். அந்தக் கனவான் ஒப்பந்தத்தின் பின்னர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அயோக்கிய இந்தியா உதவியது. இன்றும் இலங்கைப் படையினருக்கு உதவுகிறது.\nஹரிகரனின் புரட்டுக் கதை: கேந்திரோபாய வெற்றியா இந்தியா சிறுபான்மையினர் போராட்டத்திற்கு உதவுமா\nராஜீவ் ஜே ஆர் ஒப்பந்தம் இந்தியாவை அண்டியுள்ள பிரதேசங்களில் உருவாகும் கேந்திரோபாய தோற்றங்களை இந்தியா உதாசீனம் செய்யாது என்ற செய்தியையும் சிறுபானமை இனங்களின் சம உரிமைக் கோரிக்கைக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்ற செய்தியையும் உலகிற்கு அனுப்பியது என்கிறார் ஹரிகரன் அவர்கள். The Accord sent home a strong message to all stakeholders: India would not ignore strategic developments in its close proximity in Sri Lanka, and would support the minority demand for an equitable deal. ஐயா சாமி நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைத்தது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பல படைத்துறை ஆய்வாளர்கள் நிறைய எழுதி விட்டனர். இந்த strategic development இற்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பரிதாபகரத்தை ஹரிகரன் அறிய மாட்டாரா அம்பாந்தோட்டையில் சீனா துறை முகம் அமைத்தது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் என்று பல படைத்துறை ஆய்வாளர்கள் நிறைய எழுதி விட்டனர். இந்த strategic development இற்கு எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலையில் இருக்கும் இந்தியாவின் பரிதாபகரத்தை ஹரிகரன் அறிய மாட்டாரா இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர் வழங்குவதைத் தடுத்து இலங்கைப் படையினர் மருத்துவ மனைகள் உட்பட எல்லா குடிமக்கள் நிலைகள் மீதும் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசிக் கொன்றபோது இந்தியா என்ன செய்தது இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுற்றி வளைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர் வழங்குவதைத் தடுத்து இலங்கைப் படையினர் மருத்துவ மனைகள் உட்பட எல்லா குடிமக்கள் நிலைகள் மீதும் கண்மூடித்தனமாக குண்டுகள் வீசிக் கொன்றபோது இந்தியா என்ன செய்தது அந்தப் போர்க்குற்றங்களுக்கு தானும் உடந்தையாக இருந்தது. அதைத் தடுக்க முயன்ற மற்ற நாடுகளையும் தடுத்தது. இப்படி இருக்க ஏன் ஹரிகரன் முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்கிறார்\nஹரிகரன் ராஜீவ் ஜேஆர் ஒப்பந்தத்தை புகழோ புகழ் என்று புகழ்ந்து விட்டு கட்டுரையை முடிக்கத் தெரியாமல் முடித்திருக்கிறார். கடைசியில் The Accord failed to achieve its strategic goals in full என்று சொல்லியுள்ளார். ஆனாலும் ஒப்பந்தம் நல்லதுதானாம். இந்தியாவிற்கு சிறந்த தலைமை தேவையாம். The Accord failed to achieve its strategic goals in full என்பது தமிழர்களைப் பொறுத்தவரை பாதிக் கிணறு தாண்டிய கதைதான். 25 ஆண்டுகளாகியும் தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் தராத ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்குச் சாதகமாக ஒன்றையும் செய்யவில்லை. கொழும்பில் இந்த ஒப்பந்தத்தைப்பற்றி அடிபடும் கதையின் படி ஒப்பந்தம் செய்யப்படும் போது தமிழின விரோதிகளாக இருந்த இந்திய அதிகாரிகள் ராஜீவிற்குத் தெரியாமல் ஜே ஆர் ஜயவர்த்தனேயிற்கு இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று சொல்லி விட்டார்கள. இதனால்தான் இன்றுவரை இந்தியா சும்மா உதட்டளவில் மட்டும் 13-வது திருத்தத்தின்படி இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. 13-வது திருத்தத்தின் முக்கிய அம்சமான வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்பை இலங்கை இரத்துச் செய்த போது இந்தியா ஒருவார்த்தை கூட த் தெரிவிக்கவில்லை. இது கேணல் ஹரிகரனின் கோணல் கதையில் இடம்பெறவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்குமே உதவாததுதான் 13வது திருத்தம். இது தான் சகல பிரச்சனைக்கும் தீர்வு என இந்திய உளவாளிகளும் கைக்கூலிகளும் தொடந்து பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கின்றனர்.\nஇலண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு பிரித்தானியத் தமிழர் பேரவையினரும் தமிழ் இளையோர் அமைப்பினரும் பிரித்தானியக் காவற்துறையான ஸ்கொட்லண்ட் யார்ட்டின் பணிமனைக்குச் சென்றபோது. நீங்கள் வருவீர்கள் என்று எமக்குத் தெரியும் எமது முன்னேற்பாடுகளில் அதுவும் ஒன்று என்று பதில் கூறப்பட்டது. இலண்டன் ஒலிம்பிக்கை அப்படி முன்னேற்பாடுகளுடன் செய்திருந்தனர்.\nதிருத்தம்: இதில் பிரித்தானியத் தமிழர் பேரவை என்று குறிப்பிட்டது தவறு தமிழர் ஒருக்கிணைப்புக் குழு என்று இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிப்புக் கோருகிறேன்\nமேற்கு நாடுகளில் இலண்டன் நகரில்தான் அதிக அளவு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இலண்டனில் அதிக உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் இடமாக ஓர் இந்துக் கோவில் இருக்கிறது. சீனாவிலும் பார்க்க சிறந்த சீன உணவுகளை இலண்டன் உண்வகங்களில் உண்ணலாம். கடைசியாக ஒலிம்பிக் போட்டி இலண்டனில் 1948இல் நடந்தது. அப்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டிநடாத்த முன்வராததால் பிரித்தானியா முன்வந்து நடாத்தியது. 2012இல் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலண்டலின் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இலண்டனில் 2012 ஒலிம்பிக் நடக்கும் என்று அறிவித்தவுடன் இலண்டன் நகரில் குண்டு வெடித்தது.\nஇங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் சேர்த்து பெரிய பிரித்தானியா என்பர். இம்மூன்று தேசங்களும் ஒன்றாக இணைந்துதான் ஒலிம்பிக்கில் போட்டியிடும். உலக கால்பந்தாட்டம், துடுப்பாட்டம், ரக்பி போன்ற போட்டிகளில் இவை தனித் தனியாகப் போட்டியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க முன்னரே ஒலிம்பிக்கிற்கான கால் பாந்தட்டப் போட்டி ஆரம்பித்துவிடும். அதன் படி ஆரம்பித்த போட்டியில் பெரியபிரித்தானிய கால்பந்தாட்ட அணி விளையாடத் தொடங்கிய போது அதன் தேசிய கீதம் இசைத்த போது ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் வீரர்கள் தேசிய கீதத்தை சேர்ந்து பாடாதது பிரச்சனையைக் கிளப்பியது.\nஒலிம்பிக் போட்டிகளின் போது கோபி சிவங்தனின் தொடர் உண்ணாவிரதம்\nசீன ஆடைகளைக் கொழுத்திய அமெரிக்கர்\nஅமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் சீனவ��ல் இருந்து தருவிக்கப்பட்டன. சீனா இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளில் நேர்மையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் அந்த ஆடைகளைக் கொழுத்திவிட்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிகின்றனர்.\nமேற்கு நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் இப்போது பெரும் பிரச்சனை. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நிறுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுபேற்ற ஜீ-4 நிறுவனம் தேவையான அளவு பாதுகாப்பு ஊழியர்கள் கிடைக்காததால் பிரச்சனை உருவானது. இதனால் பிரித்தானியப் படைத்துறையினர் காவலில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுவாக கையில் துப்பாக்கி இன்றிப் பெரும் கிளர்ச்சிகளையே கையாளும் பிரித்தானியக் காவற்துறையினர் ஒலிம்பிக்கில் துப்பாக்கியுடன் நிற்கின்றனர்.\nதிரைப்பட இயக்குனர் காட்டிய திரைப்படம்\n27/07/2012 வெள்ளிக்கிழமை இலண்டனில் ஒலிம்பிக் தொடக்க விழா 27 பில்லியன் பவுண்கள் செலவிட்டு ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்கான பொறுப்பு பிரபல திரைப்பட இயக்குனர் டனி பொயிலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இயக்குனர் டனி பொயில் ஸிலம்டோக் மில்லியனார் படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்றவர். அவர் ஜேம்ஸ் போண்ட் பாத்திரத்துடன் பிரித்தானிய மகராணியையும் அவரது இரு நாய்களையும் நடிக்க வைத்த ஒரு குறும்படத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். குறும்படம் இலண்டனில் பிரபல இடங்களான பாராளமன்றம், பிக் பென், வின்ஸ்டன் சேர்ச்சில் சிலை, கோபுரப் பாலம், போன்றவற்றையும் ஹரி பொட்டர் கதாசிரியர் புத்தகம் வாசிப்பதையும் உள்ளடக்கி இருந்தது. பிரித்தானிய மகராணி உலங்கு வானூர்தியில் வந்து ஆகாயக் குடை மூலம் ஒலிம்பிக் மைதானத்தில் இறகுங்குவது போல் நிகழ்வை டனி பொயில் அமைத்திருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கான மொத்தச் செலவு 9பில்லியன் பவுண்கள். பிரித்தானியப் பொருளாதரத்திற்கு மொத்தம் 13 பில்லியன் பவுண்கள் பெறுமதியான நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் இரு ஒரு இலாபம் தரும் வியாபாரம். இதற்குத்தான் ஒலிம்பிக் போட்டிகள் தமது நாட்டில் நடக்க வேண்டும் என்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன.\nஉலகின் பெரும் பகுதியை ஆண்டவர்கள். கொடுமைகள் செய்தவர்கள் என்ற தமது விம்பத்தை மாற்றி பிரித்தானியா ஒரு பல்லின மக்களையும் கொண்ட ஒரு நாடு என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்த பிரித்தானிய ஒலிம்பிக் விழாவைப் பயன்படுத்திக் கொண்டது. பிரித்தானியா என்றவுடன் பலரின் நினைவில் வரும் கைத்தொழிற்புரட்சி, பசுமையான விவசாய நிலங்கள், ஆடு வளர்ப்பு செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் போன்றவற்றை விழா பிரதிபலித்தது. பிரித்தானியர்களிடம் எனக்குப் பிடித்தவை அவர்களின் நகைச்சுவை உணர்வும் வீட்டின் பின்புறத்தில் வைத்திருக்கும் அழகிய பூந்தோட்டமும்தான். பிரித்தானியர்களின் நகைச்சுவை உணர்வை மிஸ்டர் பீன் என்னும் பாத்திரத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் ரோவான் அட்கின்ஸன் ஒலிம்பிக் விழாவில் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினார். நூற்றுக் கணக்கான மருத்துவமனைப் படுக்கைக்களை இளம் நோயாளர்கள் மருத்துவத் தாதியர்களுடன் நடுவில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பிரித்தானிய பெரிதும் சிரமப்பட்டு தனது மக்களுக்கு இலவச சுகாதார சேவைகளை செய்து வருகிறது என்பதை உணர்த்த இதைச் செய்திருக்கலாம். பழம் பெரும் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒலிம்பிக் சுடரை ஏற்றாமல் ஏழு இளம் வீரர்களை வைத்து இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்களை ஏற்ற வைத்தனர். பின்னர் அந்த இருநூற்றுக்கு மேற்பட்ட சுடர்கள் ஒன்றாகி ஒரு சுடராக எரிந்து கொண்டிருக்கிறது. அந்தச் சுடர்களுக்கு மத்தியில் காணொளிப்பதிவுக் கருவியை பிபிசி எப்படி வைத்துக்காட்டியதோ ஆர்டிக் மங்கீஸ், போல் மக்காட்னி போன்றோர் மூலம் தனது இசைத் துறைப் பாரம்பரியத்தையும் பிரித்தானியா வெளிப்படுத்தத் தவறவில்லை. பிரித்தானியாவிற்கு பெருமை சேர்க்கும் பல்கலைக் கழகங்கள், ஷேக்ஸ்பியர் நாட்கங்கள், ஐசாக் நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்த போன்றவை எப்படி மறக்கப்பட்டன\nஇலண்டனில் ஒரு நிகழ்ச்சியின் போது மழை பொழியாவிட்டால் அதுவே அந்த நிகழ்ச்சிக்கு 25% வெற்றியைக் கொடுக்கும். போக்கு வரத்து நெரிசல் இல்லாவிடில் மேலும் 10% வெற்றி. அந்த வகையில் இலண்டன் ஒலிம்பிக் பெரும் வெற்றியே.\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்பாளர் மிட் ரொம்னி பிரித்தானிய ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இல்லை என போட்டி தொடங்கமுன்னர் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார். அமெரிக்க வேட்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் திறமை மிக்க ஆலோசகர்களின் ஆலோசனைகளுடன் தான் வெளிவிடுவார்கள். அவர் பிரித்தானியாவைத் தாக்கி தனது செல்வாக்கை அதிகரிக்க முயல்கிறார்.ஆனால் ஒலிம்பிக் அதிகாரிகள் பிரித்தானியாவின் தயார் நிலமை அண்மைக்காலங்களில் மற்ற நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான தாயார் நிலைகளிலும் பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.\nவலது சாரி அரசியல்வாதியின் தாக்குதல்\nஇலண்டன் ஒலிம்பிக் வெள்ளை இனத்தவருக்கு மட்டும் இந்த நாடு உரிமையானது அல்ல இது ஒரு பல்லின மக்கள் வாழும் நாடு என்ற செய்தியுடன் ஆரம்பித்தது பல வலது சாரி அரசியல் வாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஐடன் பேர்லி என்னும் பழமைவாதக் கட்சிப் பாராளமன்ற உறுப்பினர் டுவிட்டரில்: \"The most leftie opening ceremony I have ever seen - more than Beijing, the capital of a communist state Welfare tribute next\" ஆரம்ப விழாவில் இடது சாரித்தன்மை நிறைந்திருந்தது. பொதுவுடமை நாடான சீனத் தலைநகரில் நடந்ததிலும் பார்க்க இலண்டன் விழா அதிக இடதுசாரித்தனமும் பல்லினக் குப்பையும் நிறைந்திருந்தது என்றார் அவர். இவரது டுவிட்டர் பதிவு பல சர்ச்சையைகளைக் கிளப்ப உள்ளது.\nவட கொரியா தென் \"கொடியாப்\" பிரச்சனை\nபெரிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதில் தாம் விற்பன்னர்கள் என்று பிரித்தானியருக்கு ஒரு தற்பெருமை உண்டு. அதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நிரூபிக்கவேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். சீனாவில் கடந்த முறை ஒலிம்பிக் சிறப்பாக நடந்தது. ஆனால் அங்கு தீபெத்தியரின் ஆர்ப்பாட்டம் ஓர் இழுக்காக அமைந்தது. சீனர்கள் ஒலிம்பிக்கின் போது ஆர்ப்பாட்டங்களைத் தடை செய்திருந்தனர். தடையை மீறி தீபெத்தியர் ஆர்ப்பாட்டம் செய்ததால் பெரும் இரத்தக் களரி ஏற்பட்டது. ஆனால் இலண்டனில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. கோபி சிவந்தன் என்னும் தமிழ் இளைஞன் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறான். தமிழர்கள் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் செய்யதனர். பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி வட கொரியாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் நடந்த போது வட கொரிய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் போத��� அவர்களின் படமும் அவர்களின் தேசியக் கொடியும் பெரிய காணொளித் திரையில் காண்பிக்கப்பட்டது. ஆனால் வட கொரியத் தேசியக் கொடிக்குப் பதிலாக அவர்களின் பரம விரோதிகளான தென்கொரியாவின் தேசியக் கொடி காண்பிக்கப்பட ஆத்திரப்பட்ட தென்கொரிய வீராங்கனைகள் மைதானத்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு விளையாட மறுத்தனர். சகலருக்கும் மன்னிப்புத் தெரிவிக்கப்பட்டு பின்னர் சரியாக கொடிகளைக் காட்டிய பின்னரே விளையாட்டு ஒரு மணி நேரம் தாமதித்து ஆரம்பமாகியது.\nஒலிம்பிக் போட்டிக்கு மஹிந்த ராஜபக்ச வருவாரா என்பது பெரும் கேள்வியாக இருந்தது. இம்முறையும் அவரின் வருகைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்கொட்லண்ட் யார்ட் மஹிந்த வரவில்லை இலங்கைப் பிரதம மந்திரிதான் வருகிறார் என்று பிரித்தானியத் தமிழர் பேரவையிடமும் தமிழ் இளையோர் அமைப்பிடமும் தெரிவித்திருந்தது. ஆனால் இண்டிப்பெண்டன்ற் பத்திரிகை மஹிந்த வருகிறார் என்றும் அவருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட நேரம் வரலட்சுமி விரதத்திற்காக இலண்டனில் உள்ள ஆலயங்களில் தமிழர்கள் நிரம்பி வழிந்தனர். சில செயற்ப்பாட்டாளர்கள் கூட ஆலயங்களில்தான் நின்றனர். இதனால் வழமையிலும் பார்க்க குறைந்த அளவில் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வந்திருந்தனர். ஒலிம்பிக் நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு நாட்டு விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக வரும் போது அந்த நாட்டு தலைவர்களைக் காட்டுவார்கள். மஹிந்த ராஜபக்ச வந்தாரா என்பதை அறிய பலரும் காத்திருந்தனர். ஆனால் இலங்கை வீரர்களின் பவனியின் போது ஓரிரு கணங்கள் தான் காட்டினார்கள் அவர்களின் அரசத் தலைவர் இருந்த பக்கம் ஒளிப்பதிவுக் கருவிகள் திரும்பவில்லை. இந்திய வீரர்கள் வரும்போது பிரித்தானிய மகாராணியின் முகம் காட்டப்பட்டது. இந்திய வீரர்கள் தலையில் காவி நிறத் தலைப்பாகை அணிந்து வருவதைப் பார்த்த தெரிந்த ஒரு குஜராத்தி சிறுமி They look like clowns என்றாள். இந்திய ஒலிம்பிக் சபையின் தலைவரை இலண்டன் சென்று ஒலிம்பிக் விழாவில் கலந்து கொள்வதை இந்திய நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இந்தியாவின் விளையாட்டுத் துறையின் ஊழல் நிலைமை அப்படி.\nஅத்து மீறி நுழைந்த ராகுல் மொக்கை ���ாந்தியின் காதலி\nஇந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் போது அவர்களுடன் ஒரு மர்மமான பெண் நடந்து சென்றார். இவரிடம் ஒலிம்பிக்கின் அதிகாரபூர்வ அடையாள அட்டை இருக்கவில்லை. இந்திய மற் போர் வீரருடன் முன்னணியில் நடந்து சென்னார். இவர் ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்ய முடியவில்லை. இவர் ஜாகீர் ஷாவின் என்பவரின் பேத்தியாம். இன்னொரு செய்தி இவர் பெயர் மதுரா ஹனி என்றும் சொல்கிறதுஇவர் அத்து மீறி நுழந்து நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்திய அணியினரை பத்து நொடிகள் மட்டுமே தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. இவரை அனுமதித்தமை தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்திய அணியினருக்குத் தெரியாமல் இப்பெண் அவர்களுடன் கதைத்த படி இந்திய வீராங்கனைகளின் சீருடையான மஞ்சள் சேலை இன்றி எப்படி நடக்க முடியும் டெல்லியில் சோனியாவின் அடுப்பங்கரையிலும் மந்திரி சபையிலுமாக இரு அதிகார மையங்கள் இருப்பது போல் இந்திய ஒலிம்பிக்கிலும் இரு அதிகார மையங்கள் இருக்கிறதா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்திய விமான உற்பத்தியும்\nஇந்தியாவின் முதலாவது தனியார் படைக்கல உற்பத்தி முயற்ச்சி 1940 ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது வால்சந்த ஹரிசந்த் ஜோசி என்பவரால் செய்யப்பட...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/ulavum-thendral-katrinile/", "date_download": "2019-09-23T09:26:26Z", "digest": "sha1:IA5NDUXFIAM2QPMEEJVSNPS3ZMYRPJ64", "length": 20871, "nlines": 180, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Ulavum thendral katrinile | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nமார்ச் 5, 2009 by RV 12 பின்னூட்டங்கள்\nமந்திரி குமாரியின் உண்மையான கதாநாயகன் ஜி. ராமனாதன்தான். என்ன அற்புதமான பாட்டுக்கள் உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய் இரண்டும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை.\nஉலவும் தென்றல் காற்றினிலே western classical முறையில் உன்னதமாக் அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளும் அருமை – “தெளிந்த நிலவை போலவே காதல் கொண்டோம் நாம்” என்று நாயகி பாட “களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்” என்று நாயகன் பதில் அளிக்க, “குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ” என்று நாயகி சொக்க, “உனது கடைக்கண் பார்வை காட்டும் ஜாடை தன்னிலே” என்று நாயகன் ஸ்டைலாக பதில் அளிக்க பிரமாதம் போங்கள் பாட்டை எழுதியது அனேகமாக மருதகாசியாக இருக்கவேண்டும்.\nவாராய் நீ வாராயும் அபாரம். “முடிவிலா மோன நிலை நீ மலை முடியில் காணுவாய் வாராய்” என்று கள்ள பார்ட் நடராஜன் மாதுரி தேவியை மலையிலிருந்து கீழே தள்ளிவிடப் போவதாக hint கொடுக்கிறார் பாருங்கள் அருமை. நண்பர் சிமுலேஷன் வாராய் நீ வாராய் பாட்டை படத்திலிருந்து டி.ஆர். சுந்தரம் நீக்க நினைத்ததையும் ஜி. ராமநாதன் கஷ்டப்பட்டு அவர் மனதை மாற்றியதையும் பற்றி இங்கே குறிப்பிடுகிறார்.\nஜி. ராமநாதனிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒன்று highbrow, classical பாட்டுக்கள். இல்லை என்றால் lowbrow, டப்பாங்குத்து பாட்டுகள். நடுவில் மெல்லிசை கில்லிசை ஒன்றும் கிடையாது. இந்த படத்திலும் இரண்டும் சூப்பர் குத்து பாட்டுகள் உண்டு. ஒன்று “எருமை கன்னுக்குட்டி என் எருமை கன்னுக்குட்டி” என்று வருவது. அடுத்தது ஒரு அருமையான சிந்து –\nஒரு அம்மாவைப் பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு\nபடிக்கும் போதே ஒரு மெட்டு கிடைக்க வேண்டுமே\nவேறு பாட்டுகள் எதுவும் எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை.\n1950-இல் வந்த படம். எம்ஜிஆர் கதாநாயகன். கலைஞர்தான் எம்ஜிஆரை நாயகனாக போட சிபாரிசு செய்தாராம். ஜி. சகுந்தலா கதாநாயகி. நம்பியார், கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன்(தவறை திருத்திய ராஜநாயஹம் அவர்களுக்கு நன்றி), மாதுரி தேவி, எஸ்.எஸ். சிவசூரியன் ஆகியோரை நினைவிருக்கிறது. கலைஞர் கதை வசனம். குண்டலகேசி என்ற பழைய காவியத்தை அடிப்படையாக வைத்து எழுதினாராம். கலைஞரை இந்த படம் ஒரு ஸ்டார் ஆக்கியது. எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கம். மாடர்ன் தியேட்டர்ஸ் படம். டி.ஆர். சுந்தரமும் ஒரு இயக்குனர் என்றும் படித்தேன். முக்தா ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் ஒரு உதவி இயக்குனராம்.\nஇந்த படத்தில் பங்கேற்றவர்கள் பற்றிய பல விவரங்களை ராஜநாயஹம் இங்கே எழுதி இருக்கிறார். அவருக்கு நன்றி\nஅப்போதெல்லாம் எம்ஜிஆருக்கு தன் தாடையில் ஒரு பிளவு இருப்பதை பற்றி ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாம். இந்த தாடையை வைத்துக் கொண்டு தான் பெரிய ஹீரோ ஆக முடியாது என்று ஒரே கவலையாம். கலைஞர் அவரை ஒரு குறுந்தாடி வைத்து அந்த பிளவை மறைத்துக் கொள்ள சொன்னாராம். உண்மையோ பொய்யோ தெரியாது, ஆனால் எம்ஜிஆருக்கு இந்த படத்தில் குறுந்தாடி உண்டு – தில் சாத்தா ஹை படத்தில் ஆமிர் கானுக்கு இருப்பதை போல.\nஇன்னொரு கட்டுரையை இங்கே படிக்கலாம். குறுந்தாடிக்கு இங்கே வேறு ஒரு கதை சொல்லப்படுகிறது. எம்ஜிஆரின் இரட்டை நாடிக்குமேல் ஒரு சிறு தாடி ஒட்டப்பட்டது.இதை எம்ஜிஆர் விரும்பவில்லை. ஆனால் அவரது அருகில் இருந்தவர்கள் டி.ஆர். எஸ்.சின் கண்டிப்பான குணத்தை எடுத்துக் கூறி, எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தனர்.\nகதை அந்த காலத்துக்கு ஒரு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கலாம். ராஜகுரு நம்பியாரின் மகன் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் தான் தளபதி ஆக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் எம்ஜிஆர் தளபதி ஆகிவிடுகிறார். ஏமாற்றம் அடைந்த கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் கொள்ளைக்காரனாக மாறுகிறான். நம்பியார் சொல்வதை கேட்க மறுக்கிறான். இளவரசிக்கும் எம்ஜிஆருக்கும் காதல். ஆனால் இளவரசி மீது ஆசைப்படும் கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் ஒரு காதல் கடிதம் எழுதி அதை இளவரசியின் அந்தப்புரத்தில் போட்டுவிடுகிறான். இளவரசியின் தோழியும், மந்திரியின் மகளும் ஆன மாதுரி தேவி அதை பார்த்து இளவரசி மீது சந்தேகப்படுகிறாள். அந்த கடிதத்தில் சந்திக்க வர சொன்ன இடத்துக்கு தான் போகிறாள். அங்கே இவளைப் பார்த்து கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன் லவ் ஆகி விட, இருவருக்கும் உலவும் தென்றல் காற்றினிலே பாட்டு. எம்ஜியார் கள்ள பார்ட்டை எஸ்.ஏ. நடராஜனை பிடித்து விடுகிறார். நம்பியார் எவ்வளவோ முயற்சி செய்தும் கள்ள பார்ட்டுக்கு எஸ்.ஏ. நடராஜனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் மாதுரி தேவி அம்மன் சிலைக்கு பின்னால் நின்று கொண்டு அம்மனே சொல்வது போல நடராஜன் குற்றமற்றவர் என்று சொல்கிறார். எல்லாரும் நம்ப, நடராஜன் விடுதலை அடைய, பொய்க்குற்றம் சாட்டியதற்காக எம்ஜிஆர் நாடு கடத்தப்பட, நடராஜன் தளபதி ஆகிறார். மாதுரியை மணந்து கொள்கிறார். நம்பியாரும் நடராஜனும் ராஜாவை கொன்று விட சதி செய்கின்றனர். ஜி. சகுந்தலா மீது இன்னும் ஆசை வைத்திருக்கும் நடராஜன் மாதுரி இடைஞ்சலாக இருப்பதால் அவரை கொன்று விட அவரை ஒரு மலை உச்சிக்கு வாராய் நீ வாராய் என்று அழைத்து செல்கிறார். உண்மையை தெரிந்து கொள்ளும் மாதுரி கணவனை தள்ளி விடுகிறார். பிறகு எல்லா உண்மையும் தெரிந்து, எம்ஜிஆரும் தப்பிக்கிறார். மாதுரி கணவனை கொன்ற துயரம் தாங்காமல் இறக்கிறார். சுபம்\nபடத்தின் live-wire கள்ள பார்ட் எஸ்.ஏ. நடராஜன்தான். அவரது ரோல் மிக energetic ஆக இருக்கும். நம்பியாருக்கும் பெரிய ரோல். எம்ஜிஆருக்கு கொஞ்சம் டம்மி ரோல்தான். சிவசூரியன் நன்றாக ஒரு கோமாளித்தனமான ராஜாவாக நடித்திருப்பார். அவருக்கு இம்சை அரசன் புலிகேசி மீசை வேறு. வசனங்களும் நன்றாக இருக்கும்.\nபாட்டுகளுக்காவும், ஒரு கால கட்டத்தின் பிரதிநிதி என்பதற்காகவும் இந்த படத்தை பார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். B grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஐம்பதுகளின் முற்பாதி – திராவிட இயக்கமும் தமிழ் சினிமாவும்\nவாராய் நீ வாராய் பாட்டை தூக்க நினைத்த டி.ஆர். சுந்தரம்\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ப்ரியா\"\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/56326-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-28.html", "date_download": "2019-09-23T09:24:23Z", "digest": "sha1:AJJJQ4MUWGKEN7TDU64GYNLWHLRHNYQH", "length": 22299, "nlines": 271, "source_domain": "dhinasari.com", "title": "காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 29): சாவர்க்கரின் வீர இளமை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஎந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 29): சாவர்க்கரின் வீர இளமை\nவினாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28ஆம் தேதி, மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே அமைந்துள்ள பாகூர் எனும் இடத்தில் பிறந்தவர். 1910 ஆ���் வருடம் அந்தமான் சிறையிலே,50 வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க அடைக்கப்பட்டார்.\nதன்னுடைய 27 வயதிற்குள்ளாக , அதாவது தான் சுதந்திர மனிதராக இருந்த அந்தக் குறுகியக் காலத்திற்குள், அவர் செய்த சாகசங்கள் தான் எத்தனை எத்தனை..\nஅந்த சிறிதுக் காலத்திற்குள் வாழ்க்கையை அபாய கரமாக வாழ்ந்தார். அவருக்கு 12 வயது இருக்கும் போது, கிராமத்திலே மக்களை மிரட்டிக் கொண்டு திரிந்து கொண்டிருந்த ரவுடிகளை, சிறுவர்கள் படையைத் திரட்டிக் கொண்டு அடித்து விரட்டினார்.\n16 வயது இருக்கும் போது, உயர்நிலைப் படிப்பிற்காக நாஸிக்கில் இருந்த போது, ஆங்கில அரசை தூக்கி எறிய ஒரு புரட்சிகர அமைப்பை துவங்கினார். பள்ளியில் பாடங்களில் என்னவோ குறைந்த மதிப்பெண்கள்தான், ஆனால் தன்னுடைய ஆசிரியர்களுக்கே பாடம் நடத்தும் அளவிற்கு பாரத சரித்திரமும், சமஸ்கிருத காவியங்களும் அவருக்கு அத்துபடி\nஉள்ளூர் நிகழ்ச்சிகளின் போது பாரத சரித்திரம் மற்றும் சம்ஸ்கிருத காவியங்கள் குறித்து மக்களை ஈர்க்கும் வண்ணம் பேசுவார். 1903 ஆம் ஆண்டு மெட்ரிக் பரிட்சையில் தேர்வடைந்த பிறகு கல்லூரிப் படிப்பிற்காக நாஸிக்கை விட்டு பூனா சென்றார்.\nஅப்போது ஊரின் பெரிய மனிதர்கள் பலரும் திரண்டு அவருக்கு பிரியாவிடை அளித்தனர். பூனாவில் கல்லூரி மாணவராக இருந்த போது, ‘ அரசியல் தொடர்பான கூடுதல்கள்‘ நடைபெற்ற போது,அதில் நடுநாயகமாக விளங்கினார்.\nஅதன் காரணமாக, அவர் மீது போலீஸின் கண்காணிப்பும் துவங்கியது. அவர் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது, சுதேசி இயக்கத்தில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றார். சுதேசி இயக்கத்தின் முக்கிய நிகழ்வு, அன்னிய துணிகள் பகிஷ்கரிப்பு.\nஅன்னிய துணிகள் பகிஷ்கரிப்பின் ஒரு பகுதி அன்னிய, பிடிட்டிஷ் துணிகளை பொது இடங்களில் வைத்து எரிப்பது. இந்த அவரின் செயல்பாடுகள் காரணமாக கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார்.\nஅரசியல் காரணங்களுக்காக,ஆங்கிலேய அரசால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப் பட்ட முதல் மாணவர் ஆனார்.\nஆனாலும்,B.A. பரிட்சைகள் துவங்கியப் போது,பரிட்சை எழுத அனுமதிக்கப்பட்டார். பரிட்சையில் தேர்வும் பெற்றார். அதன் பின் அவர் செய்த முதல் காரியம்…\nஇளைஞர்கள் பலரை ஒன்று திரட்டி ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுதப் புரட்சியில் இறங்கியது\nகாஷ்மீரில் 40 கிலோ சக்திவாய்ந்த வ���டிபொருட்கள் மீட்பு; பெரும் சதி முறியடிப்பு.\n158 பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரிலும், வடக்கு காஷ்மீரில் 96 பயங்கரவாதிகள் மற்றும் மத்திய காஷ்மீரில் 19 பயங்கரவாதிகள் என பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.\nஅந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்\" என தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\n#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nஅவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஇவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.\nஎந்த உத��ி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்\nபின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\n5 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\n20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். இதானது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை ஆகும். இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை ஆபத்தில்விடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.\nஇரவில் நடுரோட்டில் இளம்பெண்ணிடம் இளைஞர் செய்த செயல்\nஇதனால் முத்தம் கொடுத்த இளைஞரை கொஞ்ச நேரத்தில் பிடித்துவிட்டனர். வயசு 19 தான் ஆகிறது.. பெயர், மொட்டத்தோப்பு ரிஷி என்பதாம். உடன் வந்த நண்பனுக்கு வயசு 17 ஆகிறதாம். மொட்டத்தோப்பு ரிஷியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், \"நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம்.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2012_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:06:36Z", "digest": "sha1:5EZBXB5WRGHVPMI4G5HYWYKRD6RDXFMR", "length": 4966, "nlines": 72, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:2012 ஒலிம்பிக் விளையாட்டுகள் - விக்கிசெய்தி", "raw_content": "\n\"2012 ஒலிம்பிக் விளையாட்டுகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின\n2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்\n2012 ஒலிம்பிக்சு: அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்சு 18வது தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்\n2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது\n2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்\n2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிக்காது, இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 1 மார்ச் 2012, 07:59 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/azam-khans-sexist-remark-irani-nirmala-slam/", "date_download": "2019-09-23T10:26:29Z", "digest": "sha1:JSNKE6C3HHHW2Q2YWS7TXRD332CRZFKA", "length": 13673, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Azam Khan’s ‘sexist’ remark: House unites for action, Speaker to meet all party leaders - பெண் எம்.பி., தொடர்பான ஆட்சேபகர கருத்து - அசம் கானிற்கு இரானி, நிர்மலா உள்ளிட்டோர் எதிர்ப்பு", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nபெண் எம்.பி., தொடர்பான ஆட்சேபகர கருத்து - அசம் கானிற்கு இரானி, நிர்மலா உள்ளிட்டோர் எதிர்ப்பு\nAzam Khan’s ‘sexist’ remark: நாடாளுமன்றத்தில் அழிக்கமுடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கறையால், ஆண்களுக்கும் அவமானம் தான்\nபீகார் பெண் எம்.பி. ரமாதேவி தொடர்பாக, சமாஜ்வாடி கட்சி எம்.பி அசம்கான் கூறிய கருத்தால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.\nமக்களவையில் நேற்று (ஜூலை 25ம் தேதி) முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா விடுப்பில் சென்றிருந்ததால், பீகார் பா.ஜ. எம்.பி ரமாதேவி, சபாநாயகருடைய இருக்கையில் அமர்ந்து அவைநடவடிக்கைகளை வழிநடத்திக்கொண்டிருந்தார். அப்போது பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. அசம்கான், எம்.பி. ரமாதேவி தொடர்பாக ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்தார். இதற்கு பல்வேறு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, இந்த விவகாரம் தொடர்பாக, அசம் கானை, அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nஸ்மிருதி இரானி கூறியதாவது, இந்த விவகாரம், நாடாளுமன்றத்தில் அழிக்கமுடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கறையால், ஆண்களுக்கும் அவமானம் தான். இதனை யாரும் கண்டும் காணாமல் இருந்துவிடமுடியாது என்று கூறியுள்ளார்.\nமக்களவை மாஜி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது, அ்சம்கான் போன்��ோர்களுக்கு நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அசம்கானின் இந்த கருத்தால், பாரம்பரிய புகழ் பெற்ற நாடாளுமன்றத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த முடிவை விரைவில் எடுக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.\nசர்வதேச மகள்கள் தினம் – அரசியல் தலைவர்களின் அரிய புகைப்படம்\nநிர்மலா சீதாராமனின் கார்பரேட் வரிச்சலுகை அறிவிப்பு – ஹைலைட்ஸ்\nசிறுகுறு தொழில் முனைவோர்களுக்காக 400 மாவட்டங்களின் கடன் மேளா…\n”நிதி அமைச்சகத்தின் வேலையா இது” ட்விட்டர் விமர்சனத்துக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்\nஇ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்… காரணம் தெரியுமா\n‘வீட்டுவசதித் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஆட்டோ மொபைல்ஸ் மந்த நிலையை சரி செய்ய புதிய திட்டங்கள் வெளியிடப்படும் – நிதி அமைச்சர்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பு : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – முழு விபரம்\nBigg Boss Promo: பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து கலகம் செய்யும் மீரா\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nபொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா எதிர்கட்சியினர் கடும் கண்டனம். வைகோ கடும் குற்றச்சாட்டு.\nடயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்\nDyerism Phrese coined by Mahatma Gandhi strikes a Group: ஜாலியன்வாலாபாக் படுகொலையை மகாத்மா காந்தி டயரிசம் என்று கூறினார். 1919 ஆம் ஆண்டில் சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலிருந்தும் தலித்துகளை ஒதுக்குவது உட்பட அனைதுவிதமான விலக்கு நடைமுறைகளை குறிக்க அவர் இந்த கருத்தை பயன்படுத்தினார்.\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்ப���\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-tamilnadu-news-indian-politics-indian-economy/", "date_download": "2019-09-23T10:25:35Z", "digest": "sha1:RUSHA3TMBHJN4J6KUI24OOFOIQO2NIO3", "length": 43868, "nlines": 180, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : தமிழகத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nTamil Nadu news today updates: ‘மாஸான லீடர் பாஸான லீடர் முதல்வர் பழனிசாமி’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஇது போன்ற மற்ற செய்திகளையும் , அரசியல் சூழ்நிலைகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu news today updates: இஸ்ரோவின் சந்திரயான் , 7ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீ தூரத்தில் லேண்டர் விக்ரம் தரையிறங்கும் போது பூமீ உடனான அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லேண்டர் இருக்குமிடம் கண்டறியப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் பத்திரிகளுக்குத் தெரிவித்தார். இது பற்றி மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன “அதாவது ஹார்ட் லேண்டிங் ��ெய்த லேண்டர் விக்ரமிற்கு எந்த சேதாரமும் இல்லை. ஆனால், அதில் இருக்கும் ஆண்டனாக்கள் பூமியை அல்லது ஆர்பிட்டரை நோக்கி இல்லாமல் உள்ளது. அதனால் அதை தொடர்புகொள்வது சற்று சிரமம்” என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.\nடெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க:\nமத்திய பிரதேச காங்கிரஸ் உட்கட்சி மோதல் தற்போது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் மாநில முதல்வர் கமல் நாத்துக்கு இடையே கடும் போட்ட போட்டி நிலவி வருகிறது. இதை சமாளிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இருவரையும் தனித்தனியே சந்திக்க விருக்கிறார். இன்று , டெல்லியில் ஜோதிராதித்யா சிந்தியா சந்திக்கும் சோனியா காந்தி நாளை கமல் நாத்துடன் உரையாட உள்ளார்.\nஇது போன்ற மற்ற செய்திகளை தெரிந்துக் கொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள் , தங்கம் மற்றும் வெள்ளி நிலவரங்களை இங்கே காணலாம்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, இட்டுக்கட்டி கூறப்பட்டவை. வியன்னாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.\nகாவல்துறை வழங்கும் இலவச ஹெல்மெட்\nபுவனேஸ்வரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையினரால் இலவச ஹெல்மெட் வழங்கப்படுகிறது.\nசாலைவிதிகளை மதித்து ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கார்டு கொடுக்கப்படுகிறது.\nமாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதேவைகள் அதிகமாக இருக்கும் போது பொருளாதார மந்தம் வரத்தான் செய்யும்; பொறாமையால் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து வருகிறார். மாஸான லீடர் பாஸான லீடர் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகார்த்தி சிதம்பரம் - உத்தரவு நகலை தாக்கல் செய்ய அரசுக்கு ஆணை\nகார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்க�� மாற்றிய உத்தரவு நகலை தாக்கல்செய்ய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.\nவழக்கு மாற்றம் தொடர்பாக தலைமைப்பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டது. எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுநகல் ஏதும் வழங்கப்படவில்லை என கார்த்தி சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது.\nநாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்\nநாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.லால் சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nமேட்டூர் அணையில் இருந்து அதிகளவிலான நீர் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாட்டின் முன்னேற்றத்திற்கும், செழிப்பிற்கும் உழைக்கத் தூண்டுகிறது ஓணம் பண்டிகை. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nகாங்கிரஸில் இருந்து நடிகை ஊர்மிளா விலகல்\nபிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று திடீரென விலகியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், மும்பை காங்கிரசில் நிலவும் சிறுபிள்ளைத்தனமான உள்கட்சி அரசியலை எதிர்த்துப் போராட முடியாததால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா\nமகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் கிரிபாசங்கர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா. தனது ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர காங். பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கினார்.\nஅண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்\nஅதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. செப்.15ல் விருகம்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, சோழிங்கநல்லூரில் நடைபெறும் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொள்கின்றனர்.\nமெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம்\nகடந்த ஆக. மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் காங்கிரசுக்கு பலம் இல்லை - கார்த்தி சிதம்பரம்\nகர்நாடகாவில் காங்கிரசுக்கு இருக்கும் பலம் தமிழகத்தில் இல்லை என எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநாளை முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்நடத்த பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவு\nபள்ளிகளில் நாளை முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nடெங்கு காய்ச்சலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை - சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.\nஅம்பத்தூர் தொழிற்பேட்டை முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து\nசென்னையின் பல்வேறு இடங்களில் முருகன் இட்லி கடை என்ற உணவகம் உள்ளது. இந்நிலையில், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லிகடையில் உணவில் புழு இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட கடையின் உரிமத்தை உணவு பாதுகாப்புத்துறை ரத்து செய்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு பூமிக்கு அடியில் செல்லும் குழாய்கள் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கித்தார். பீகாரின் கெகுசராய் மாவட்டம், மோதிஹாரியில் இருந்து நேபாளத்தின் அமலேககஞ்ச் பகுதிவரை சுமார் 69 கி.மீ தொலைவு பூமிக்கு அடியில் பெட்ரோல் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.\n22 கேரட் த���்கம் ஒரு கிராம் ரூ.3,649-க்கு விற்பனை\nசென்னையில் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3.649-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.29,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,806-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.30,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.50,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபாரம்பரிய உணவு வகைகளை நோக்கி மாணவ, மாணவிகள் திரும்ப வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nஊடகங்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: “பாரம்பரிய உணவால் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் கட்டுப்படும்” என்று தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் பாராட்டு விழா நடத்த தயார் - மு.க.ஸ்டாலின்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு பற்றி முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஒருவாரத்தில் பாராட்டு விழா நடத்த தயார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் “சிலரை பலநாள் ஏமாற்றலாம்; பலரைச் சிலநாள் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபழவேற்காடு ஏரி முகத்துவாரப்பகுதி தூர்வார கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருவள்ளூர் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரப்பகுதியை தூர்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 அதிகாரப்பூர்வ விடைத்தாள் வெளியானது\nசெப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nபல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமத்திய அரசின் கடந்த 100 நாட்களில் செய்தது என்ன என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: மோட்டார் வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஆலோசித்தோம். பல காரணங்களால் மோட்டா��் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சார கார் விற்பனையை ஊக்குவிக்க வரியை குறைத்துள்ளோம். ஊழலுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத சட்டங்களை நீக்கியுள்ளோம்.\nநெல்லை உவரி கடல் பகுதியில் உயிரிழந்து உடல் சிதைந்து மிதக்கும் மிகப் பெரிய திமிங்கலம்\nதிருநெல்வேலி மாவட்டம், உவரி கடல் பகுதியில் சுமார் 10 டன் எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் உயிர் இழந்து உடல் சிதைந்த நிலையில் மிதந்து கொண்டிருக்கிறது.\nவங்கிகள் இணைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமத்திய அரசின் கடந்த 100 நாட்களில் செய்தது என்ன என்பது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: வங்கிகள் இணைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு மேம்பட்டு செல்கிறது. 16 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது வரை 41 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடியாக உயர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6000 உதவித்தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது ஜனசங்கம் காலம் முதல் எங்கள் கொள்கையாக இருந்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு 370வது பிரிவு உபயோகமாக இருந்தது இல்லை. 370வது பிரிவால் ஜம்மு காஷ்மீரில் பட்டியல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்ததில்லை. அங்கே தேசிய மகளிர் ஆணையமும் செயல்பட முடியாத நிலை இருந்தது. என்று கூறினார்.\nதடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது :\nவங்காளதேசத்தில் இருந்து இயங்கும், தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாஅத் அல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற தீவிரவாதியை சென்னையில் இன்று கைது செய்தது மேற்கு வங்காள போலீஸ். சென்னையில் ராஜா என்ற பெயரில் கட்டுமான தொழிலாளர் என்ற போர்வையில் பதுங்கியிருந்த இந்த அசதுல்லா ஷேக் பல வருடங்களாக தேடப்பட்டவர் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.\nஅமமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைவது அவரவர் விருப்பம். அதை அமமுக செய்யும் துரோகம் என்று நான் நினைத்தது கிடையாது ���ன்று அக்கட்சியுன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசமிபத்தில் செந்தில் பாலாஜி, தங்கத் தமிழ்ச் செல்வன் போன்றோர் அமமுக வில் இருந்து விலகி திமுக வில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இந்த பணியிட மாற்றத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் இன்றும் வழக்குகள் விசாரணை இல்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஜனாதிபதி தஹில் ரமாணியின் பதவியில் இருந்து தோகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்திராணி முகர்ஜியிடம் இன்று விசாரணை:\nஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியை இன்று சிபிஐ விசாரணை நடத்த விருக்கிறது. ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனார். இதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த முறை கேடு வழக்கிற்க்காக கைது செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nபிரதமர் பிறந்தநாள்- சேவை வாரமாக கொண்டாடத் திட்டம்\nபிரதமரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 அன்று வருகிறது. நீண்ட ஆயிலும், நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதற்காக செப்டம்பர் 14 முதல் 20 வரை சேவை வாரமாக கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி.\nமருத்துவமனைகளில் பயனுள்ள பொருட்களை விநியோகிப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது பத்து மாற்றுத்திறனாளிகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வது, மற்றும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது போன்ற விசயங்களில் இந்த சேவை வாரம் கவனம் செலுத்தும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.\nமுகமது ஷமி கைது இடைக்கால தடை\nகிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்டை இடைக்கால தடை விதித்து அலிப்பூர் நீதிமன்றம் (மேற்கு வங்கம்) நேற்று உத்தரவிட்டது. அவரது மனைவி ஹசின் ஜஹான் வரதட்சணை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக முகமது ஷமி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். கடந்த வ��ரம் கொல்கத்தா நீதிமன்றம் 15 நாளுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் இல்லையேல் கைதாகும் சூழ்நிலை வரும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.\nஇதை எதிர்த்து, அலிப்பூர் நீதிமன்றத்தில் (மேற்கு வங்கம்) ஷமியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாட்பாடியில் பெரும் ரயில் விபத்து தடுத்து நிறுத்தம்:\nதமிழகத்தில் அதிகப்படியான வருவாய் ஈட்டும் 20 ரயில் நிலையங்களில் மிக முக்கியமாக விளங்குவது காட்பாடி ரயில் நிலையம். இன்று, அந்த ரயில் நிலையத்தில் குடிநீர் ரயிலும், பயணிகள் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் வந்ததை அடுத்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு ரயிலையும் சாதூரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்கப்பட்டுள்ளது என்றே சொல்லாம்.\nஇந்த அறிகுறி இருந்தால் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம்\nஅதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, முதுகுவலி, மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண் வலி மற்றும் சொறி ஆகியவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த, அறிகுறி இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனடியாக செல்லுங்கள். பொதுவாக, பெரியவர்களை விட இளைய குழந்தைகள் தான் அதிகம் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்\nடெங்கு காய்ச்சல் தமிழகம் தயாராகிறது:\nசமிபத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது சென்னையிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவத் தொடங்கியுள்ளன. சென்னையைப் பொறுத்த வரையில் தன்டையார்ப் பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், வேளச்சேரி போன்ற இடங்கள் டெங்கு ஹோட்ஸ் பாட்டாக விளங்குகிறது. தமிழக அரசு பல்வேறு முயற்சிகளைத் தற்போது எடுக்கத் தொடங்கியுள்ளன. இதில், ஒரு கட்டமாக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.\n13 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தனது பயணத்தால் வெளிநாட்டில் இருந்து 8835 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினார். எதிர்காலத்திலும் இது போன்ற வெளிநாட்டுப் பயணங்கள் தொடரும் என்றார். சிறிய நாடான இஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இதை ஆராய தான��� இஸ்ரேல் செல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.\nTamil Nadu news today updates: 13 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.இந்த பயணித்திப் மூலமாக கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகம் வர உள்ளன என்றும், கிங்ஸ் மருத்துவமனையின் கிளை சென்னையில் துவங்கப்பட உள்ளது என்றும், இந்த 3 நாடுகள் பயணத்தின் இறுதியில் 40க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், யாதும் ஊரே என்ற திட்டம் துவங்கப்பட்டது என்றும் முதல்வர் அறிவித்தார்.\nசென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) தனது இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்க ஏதுவாக இந்திய அரசின் திங்க் டேங் நிதி ஆயோக் சில முக்கிய ஒப்புதல்கள் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nவங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/17150444/Centre-closely-monitoring-situation-in-rain-hit-areas.vpf", "date_download": "2019-09-23T10:00:32Z", "digest": "sha1:E6YY3FVHENMA37UROTSMIK4WWTBYE4XA", "length": 12298, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Centre closely monitoring situation in rain hit areas ready to help Rajnath || வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு\nவடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பாராத விதமாக புழுதியுடன் பெய்த கனமழையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் இருமாநிலங்களிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்திலும் இடி, மின்னலுடன் கனமழை பல்வேறு இடங்களில் பெய்���து. அப்போது நேரிட்ட விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலங்களில் மழையினால் நேரிட்ட விபத்து சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஅடுத்த 24 மணி நேரங்களுக்கு புழுதி புயல், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மழை மற்றும் இடியினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவியை செய்ய மத்திய அரசு தயாராகவே உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் நிலையை உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n1. திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி\nதிருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.\n2. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\nஉலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம் என மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\n3. தேஜஸ் போர் விமானத்தில் பறந்த மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்\nதேஜஸ் போர் விமானத்தில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பறந்து சென்றார்.\n4. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி\nபெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் 2 ஏரிகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n5. தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்\nதொடர் மழையின் காரணமாக அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகள���க்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\n5. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22163", "date_download": "2019-09-23T10:03:10Z", "digest": "sha1:IN5FNXOF7WD4CUUARA4LYKFXZONY2AER", "length": 7691, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Sundara Kaandam - சுந்தர காண்டம் » Buy tamil book Sundara Kaandam online", "raw_content": "\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nசுகி, சிவம் ஒரு பன்முகப் பார்வை சுவையான சுவீட்ஸ் 150\nஇந்த நூல் சுந்தர காண்டம், சுகி.சிவம் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுகி.சிவம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam\nகம்பன் நேற்று இன்று நாளை\nஎன் கேள்விக்கு என்ன பதில் - En Kelvikku Ena Pathi\nகனவு மெய்ப்படும் - Kanavu Meyppadum\nஏமாற்றாதே ஏமாறாதே - Ematrathey Emarathey\nஊருக்கு நல்லது சொல்வேன் - Oorkku Nallathu solluven\nஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nமுல்லை இலக்கியக் களஞ்சியம் - Mullai Ilakkiya Kalanjiyam\nபேசும் சுவடுகள் - Pesum Suvadugal\nகுடும்ப விளக்கு - Kudumpa Vilakku\nஅகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram\nஇலக்கிய ஒப்பாய்வுக் களங்கள் - Ilakkiya Oppaaivu Kalangal\nதாயுமானவர் பாடல் தொகுப்பு - Thayumanavar Padal Thokuppu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றியின் அபாயம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 1 - Vetriyin Aabayam\nநம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai\nஸ்ரீ அரவிந்தர் அருளிய அன்னை - Sri Arvindar Aruliya Annai\nஇராஜாதித்தன் சபதம் - Rajathithan Sabadham\nபாரக் ஒபாமா வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்புத் தங்கம் - Parak Obama- Vellai Maaligail Oru Karuppu Thangam\nகுறிஞ்சி மலர் - Kurinji Malar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/04/", "date_download": "2019-09-23T10:05:24Z", "digest": "sha1:D7K2MVVJY372PAWYBDL4SYUSLPWC7XPU", "length": 8742, "nlines": 194, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "TN G.O.Kalvisolai.Com | கல்விச்சோலை", "raw_content": "\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nமேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு – மார்ச் 2018 – மதிப்பீட்டுப்பணியில் கணினி அறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை ஒரு வேளைக்கு 12 விடைத்தாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு உத்தரவு.\nRTI - தமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG with B.Ed - உடன்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இனம்(Caste) வாரியாக பதிவுசெய்தோரின் மொத்த எண்ணிக்கை வெளியீடு.\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O MS 46 : பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு முரண்பாடுகள் களைதல் - ஆணைகள் வெளியிட்டு செயல்படுத்த உத்தரவு - அரசாணை வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டம் - ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிட அறிவுரை\nமதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஆணை பிறப்பிபவர் திரு.இரா.சுவாமிநாதன் எம்.எஸ்.சி.,பி.எட்., எம்.பிஃல், ந.க.எண் 6538 /அ3 /2018, நாள் . 08.2019 பொருள் : பள்ளிக்கல்வி/தொடக்கக்கல்வி - வேலை நிறுத்தம்-ஜாக்டோ ஜியோ அமைப்பினரால் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது - 29.01.2019க்கு பின்னர் எவ்வித அனுமதியின்றி பணியில் சேர்ந்த மற்றும் பணியில் சேராத ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது-ஊதியம் பெற்று ���ழங்கிட உரிய அறிவுரை வழங்குதல்-சார்பு. | | DOWNLOAD\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ஆசிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம் | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-informations?filter_by=random_posts", "date_download": "2019-09-23T09:58:40Z", "digest": "sha1:OZ4UFH3N62DEJKXKKW3DYHX5KKSCRNHX", "length": 23864, "nlines": 282, "source_domain": "dhinasari.com", "title": "பொது தகவல்கள் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை\nஅறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்\nநாகபஞ்சமி அன்று பாம்புக்கு பால் வார்த்தால்… ஜாக்கிரதை\nஆற்றில் குளிக்கும் பெண்களை ஆபாச படமெடுத்த வாலிபர் கைது\nசபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’ பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்\nஎடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….\nபொது தகவல்கள் செங்கோட்டை ஸ்ரீராம் - 05/08/2018 1:47 PM\nஉண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...\nவெள்ளப்பெருக்கு,நிலச்சரிவு,போக்குவரத்து பாதிப்பு : கனமழையால் தென்னிந்தியா படும் துயர்கள் \nகனமழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கினால் தென்னிந்திய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் பேரழிவை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து...\nகேரள மக்களுக்கு நாடே தோள் கொடுக்கிறது: ரூ.500 கோடி முதல்கட்ட நிவாரண உதவி: மோடி அறிவிப்பு\nகேரளாவில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கேரளாவில் காசர்கோடு தவிர மற்ற மாவட்டங்களில்...\nஉ.வே.சாமிநாத ஐயர்… தமிழ்ப் பணி – ஒரு புரிதல்\nஇதை மீட்டு குடுத்தவர் உ வே சா அவர்கள் , சரி யாரோ வைத்து இருந்த பழைய சுவடியை வாங்கி வந்து பிரிண்ட் அடிச்சு குடுத்தார் என நான் பல காலம் நினைத்து இருந்தேன் (just a compiler) ஆனால் விசயம் அது இல்லை ..\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்.. இன்று நடப்பதை அன்றே சொன்னார்கள்\nபொது தகவல்கள் பொதிகைச்செல்வன் - 04/11/2018 7:16 PM\nகலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.\nவரலாற்றுக் கால ஐயப்பன் கதை\nபொது தகவல்கள் செங்கோட்டை ஸ்ரீராம் - 08/12/2014 10:52 PM\nஇந்தக் கதை வரலாற்றுப் பூர்வமானது; இந்தச் சம்பவம் நடந்தது கி.பி. பதினோராம் நூற்றாண்டில்... உதயணன் என்ற காட்டுக் கொள்ளைக்காரன் அப்போது மிகவும் கொடூரமானவனாக இருந்தான். சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள மக்களைக் கொன்று குவித்து, கொள்ளையடிப்பதில்...\nஓடும் ரயிலில் மாட்டிக் கொண்டவர் பிறகு..என்ன நடந்தது வீடியோவில் பாருங்க..\nநாம்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒருவர் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.அவரை ஓடுகின்ற ரெயிலானது இழுத்துச்செல்கிறது,ஆனாலும் விடாது ஒரு ரெயில்வே போலிஸ்காரர் ஓடும் ரெயிலோடு ஓடி அவரை உள்ளியிருந்து வெளியே எடுக்கிறார். இக்காட்சி இப்பொழுது வைரலாவதுடன் அந்த காவலருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன\nநடிகை மேகன் மார்க்லேவுடன் கோலாகலமாய் நடைபெற்ற பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணம்\nபிரிட்டன் இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகை மேகன் மார்க்லேவை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.\nவெளிநாட்டு நிதியுதவி: மன்மோகன் எடுத்த முடிவு விஜயனுக்கு தெரியாதா\nபொது தகவல்கள் பொதிகைச்செல்வன் - 23/08/2018 10:02 AM\nகேரள மாநில மழை வெள்ள உதவியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தர முன்வந்து இருப்பதாக கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் ஆனால் வெளிநாடுகளில் இருந்து நிவாரண நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதில்லை...\nதமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் உள்ள 15 சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்கள் தற்போது மாற்றியம���க்கப்பட்ட தொகையின் படி ரூ.5 முதல் 15 வரை அதிகமாக செலுத்த வேண்டும்.\nபிரெஞ்சு புரட்சி எதனால் உருவானது தெரியுமா\nபொது தகவல்கள் ரம்யா ஸ்ரீ - 27/08/2018 7:29 PM\nபிரான்ஸை இறுதியாக ஆண்ட போர்பன் மன்னர் பதினாறாம் லூயியும், அவரின் ஆங்கில வம்சத்தில் வந்த ராணி மேரி அண்டாய்னட்டும் செய்த கொடுமைகள் மக்களால் பொறுக்க முடியாமல் போயின. 1789 ஜூலை மாதம் ஒரு மாலை...\nபட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா 2008ல் கோலி பெற்ற யு-19 வெற்றி திரும்புமா\nபொது தகவல்கள் ரம்யா ஸ்ரீ - 07/07/2019 12:02 PM\nஇதனால் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்தது ஆஸ்திரேலியா. முதலிடத்துக்கு இந்திய அணி முன்னேறியது.\nஆதார் எண் கட்டாயம் இல்லை; மாநிலங்களவையில் தீர்மானம்\nவங்கி கணக்கு, மொபைல் எண்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற சட்டத்திருத்த மசோதாக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது\nநாடக சபா கன்னையாவை நமதாக்கிய நாச்சியார் கோதை..\nபொது தகவல்கள் தினசரி செய்திகள் - 15/02/2019 10:30 AM\nஈடு இணையிலா ஆண்டாளின் அன்பு, ஆளுமை, மாண்பு, வைராக்கியம், கோதைத் தமிழ் என தனித்தனியே ஆராய்ச்சிகள் செய்து கொண்டே போகலாம்.. அவள் தம் அடியார்களிடத்து காட்டிய அன்பு அபரிமிதமானது.. அவள் தம் அடியார்களிடத்து காட்டிய அன்பு அபரிமிதமானது.. ”ஸ்ரீகிருஷ்ண விநோத சபா” -- அந்த...\nகாஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் தமிழக வீரர் மரணம்\nபொது தகவல்கள் SMS-சங்கர் - 15/02/2019 9:12 AM\nஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வியாழக்கிழமை நேற்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் வாகனம் மீது பயங்கரவாதிகள் சுமார் 200 கிலோ வெடிபொருளை எறிந்து வெடிக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 44 பேர்...\nஎந்த ஆட்சி வந்தாலும்… கோயில்ல ஊழல் இருக்கத்தான் செய்யும்\nபொது தகவல்கள் பொதிகைச்செல்வன் - 02/09/2018 7:20 PM\nமதுரை: எந்த ஆட்சி வந்தாலும் கோயில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும், நித்தியானந்தா மதுரை ஆதினத்துக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய முடியாது என்றும் கூறினார் மதுரை ஆதினம். செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதினம் அருணகிரிநாதர்,...\n தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா\nபொது தகவல்கள் தினசரி செய்திகள் - 22/03/2018 5:05 PM\nதண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் ��ணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்.. எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 73): மதன்லால் பாஹ்வா\nபொது தகவல்கள் தினசரி செய்திகள் - 08/11/2018 12:26 PM\nகுண்டுகளை தயாரிப்பது மட்டுமின்றி அவற்றை விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டார். இதற்கு,வீடு வீடாகச் சென்று விற்கவே முடியாத டாக்டர் ஜெயினின் புத்தகங்களை விற்பனை செய்வது போன்றதொரு வெளித் தோற்றம் உதவியது.\nசெப்டம்பர் 11… என்னன்னு திரும்பிப் பாப்போமா\nபொது தகவல்கள் பால. கௌதமன் - 11/09/2018 8:14 AM\nஇதுவே இன்று 125 ஆம் ஆண்டைக் காணும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் \nதேர்தல் பிரச்சாரத்தில் கிளிபிள்ளை; புது தினுசு….\n\"உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க..\" - கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.\nசக மாணவியை அடித்து உதைத்த மாணவர் காதல் மறுப்பு\n“இட்லி என்று எப்படி பெயர் வந்தது”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்) 23/09/2019 3:16 PM\nஇறைச்சிக்காக பசுவைக் கொன்றவர்களை மக்கள் அடித்தனர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3806-2018-07-05-14-02-05", "date_download": "2019-09-23T09:52:54Z", "digest": "sha1:KI3FU37H66W3G7V6SYCQXGH6ORULRXLI", "length": 33893, "nlines": 144, "source_domain": "ndpfront.com", "title": "புலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்\nசாதி அவசியமற்ற ஒன்றாக காட்டி, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கூறுவதே, நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும். அதாவது வெளிப்படையான சாதிய ஓடுக்குமுறைகளை மறுத்து, சாதிய திருமணங்களை நியாயப்படுத்துவது நடக்கின்றது. இலங்கையில் தீண்டாமை இயக்க போராட்டங்கள் கூட, இதைத் தான் முன்வைத்தது.\nபுலம்பெயர் குழந்தைகள் சாதியை தேர்ந்தெடுப்பதற்கு காரணம் பெற்றோரின் சொத்துடமையை பெறவும், சாதிப் பெருமைகளை நிலைநாட்டுகின்ற பண்பாட்டு வழி வந்த ஆடம்பர நுகர்வு திருமணங்களை அனுபவிக்கவும், திருமணத்தில் கிடைக்கும் பெருந்தொகையான மொய்யை பெறவும்.. பெற்றோரின் சாதிய அடிப்படையை மறுதலிக்காமல் குழந்தைகள் தேர்ந்தெடுக்கின்றனர். சாதியை அடிப்படையாகக் கொண்ட பெற்றோரின் தேர்வை மறுத்தால், குழந்தைகளுக்கு இவை கிடையாது. இதுதான் குழந்தைகளின் சாதியத் தேர்வுக்கான காரணம் என்று புலம்பெயர் குழந்தைகளின் சாதியம் சம்பந்தமான முன்னைய கட்டுரை ஒன்றில் கூறி இருந்தேன்.\nசாதி இருப்பதை மறுக்க - சாதி எதார்த்தம் குறித்த கிறுக்குத்தனமாக வாதம்\nயாழ்ப்பாணத்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பு முறைமையிலான அதே வடிவில் சாதியம் புலம்பெயர் தேசங்களில் இருக்கவும் - நீடிக்கவும் முடியாது. ஏனெனின் மேற்கில் வளரும் குழந்தைகளின் சமூக சூழல் வேறு, யாழ்ப்பாணத்தின் சூழல் வேறானது. இருந்த போதும் கூட சாதியம் திருமண உறவை தீர்மானிக்கின்றது.\nசாதியம் என்பது இன்று இலங்கையில் உற்பத்தி உறவு வடிவில் இல்லை. புலம்பெயர் நாட்டில் வடக்கில் இருக்கின்ற அளவுக்கு, சாதிய புறச்சூழல்கள் இல்லை. இதனால் புலம்பெயர் நாட்டில் சாதி இல்லை என்பதாகிவிடுமா நூற்றுக்கு நூறு ஒவ்வொரு வீட்டிலும், வெள்ளாளிய சிந்தனையில் சாதியமும் - சாதிச் சடங்குகளும் தொடரத்தான் செய்கின்றன.\nபிறப்பின் அடிப்படையில் சாதியை நிர்ணயம் செய்யும் சமூகத்தில் பிறந்து பெற்றோர்களின் மன அழுக்குகளை தாமும் தூக்கி முன்னிறுத்தும் மனிதக் கேட்டை – சாதியை நிர்ணயம் செய்யாத சமூகத்தில் பிறந்த குழந்தைகள் கூட கேடுகெட்ட மனிதவிரோத நடத்தைக்கு துணை போவது நடக்கின்றது. எதைப் படித்து, எதைக் கிழிச்சாலும், சாதிய நடத்தை கொண்டிருப்பது என்பது இழிவானது. மனிதனை மனிதன் ஒடுக்குகின்ற கேவலங்கள் இவை. பெற்றோரின் சொத்தை தாம் அடைவதற்காக சாதியத் திருமணங்களை நாடுவதே நடைமுறை.\nஎப்படி சாதியம் திருமணத்தில் சாத்தியமாக்கப்படுகின்றது என்பது தொடங்கி, சாதியமற்ற சூழலில் வளர்ந்த குழந்தைகளால் சாதியம் மறுதளிக்கப்படுவதில்லை எனபதே உண்மை.\nஇதன் பின் இருக்கின்ற சமூகப் பொருளாதார வர்க்கக் காரணத்தை மறுத்து, வர்க்கரீதியல்லாத வேறு காரணமாக காட்டும் தர்க்கங்கள் மூலம் புலம்பெயர் சாதிய நடத்தையை நியாயப்படுத்த முனைவதை காண முடிகின்றது. திருமணத்தில் வைத்து சாதி திணிக்கப்படும் இன்றைய எதார்த்தத்தையும், அதற்கான சாதியச் சூழலையும் மறுதளிப்பது அபத்தமாகும்.\nசாதீயம் தமிழ் குழந்தைகளின் \"வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதக்..\" கூறாக இருப்பதால், அதை நாடுவதாக திரிப்பது அறிவியல் அபத்தமாகும். இதற்கு ஏற்றாற் போல் சாதியம் குறித்த, அபத்தமே, சாதியை வாழ்க்கை முறையாக காட்டுவது.\nஇதை நாசுக்காகவும் - நுட்பமாகவும் (கீழ்வரும் முகப் புத்தகப் பதிவு மறுக்கிறது)\nமறுத்து, \"இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்கு முக்கிய காரணம் மற்றைய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இனப் பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திராணியற்றத் தன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன\" என்று கூறி, சாதியத் திருமணங்கள் நியாயப்படுத்தப்படுகின்றது. இது சொத்துடமை வர்க்கம் தன் சொத்தை, சாதிக்குள் நிலைநிறுத்த முன்வைக்கும் தர்க்க வாதமாகும்.\nஇதன் மூலம் குழந்தைகள் சாதியைத் தேர்ந்தெடுக்கும் வர்க்கக் காரணத்தை மறுப்பதும் - அதேநேரம் \"இனவாதத்துக்கு\" எதிரான எதிர் போராட்டமாக சாதியத் தேர்வைக் காட்டுவதுமே நவீன பார்ப்பனீயம் - வெள்ளாளீயமாகும்.\n\"தங்கள் வேரை, அந்த வேர் உளுத்து போனதாயினும் தேடி போகும் செயல் இது. அதேவேளை பெற்ரோரால் சொல்லி வளர்க்கப்படும் தங்கள் போலி இன, மத உயர்வு பற்றிய மாயைகளும் அதற்கு உரமூட்டுகின்றது. இந்த தலைமுறை தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்.\" என்று கூறி இறுதியில் \"தமிழனின் சாதீய, மத கேவலங்களுக்குள் வாழாதவர்கள்\" என்று தர்க்கத்தை முன்வைக்க முடிகின்றது. சாதிக்குள் வாழாதவர்கள் சாதியை தேர்ந்தெடுப்பது சொத்துடமைக்காகவல்ல – மாறாக இனவாதத்துக்கு எதிராகத்தான் என்று கூற முடிகின்றது.\nபொருளாதார காரணங்களுக்காக சாதிய திருமணங்களை தேர்ந்தெடுப்பதை மறுத்தபடி,\n\"சட்டபூர்வமாக, பொருளாதார ரீதியாக, சமூக ரீதியாக, அதிகாரம் சம்பந்தமாக எந்த ஆதாயமும் அற்ற சாதியத்தை கடைப்பிடிப்பதால் அந்த சாதி உயர்வோ தாழ்வோ அதை கடைப்பிடிப்பவருக்கு தான் நஸ்டம். நஸ்டப்பட்டு நாசமாக போகட்டுமே\"\nஎன்று இங்கு இவ்வாறு கூறுபவரால் திரிக்க முடிகின்றது. இங்கு பொருளாதார நோக்கில் சாதித் திருமணங்கள், பெற்றோரின் சொத்துடமையையும், மொய்யையும், ஆடம்பர திருமணங்களையும்.. பரிசாகத் தருகின்றது. இங்கு தனியுடமைக் கண்ணோட்டத்தில் சாதி நஸ்டத்தை கொடுப்பதில்லை, நஸ்டப்பட்டு நாசமாக போவதில்லை. இது தான் சாதித் திருமணங்களின் சாரம்.\nபுலம்பெயர் நாட்டில் சாதிய திருமணங்கள் மூலம் மனிதர்களை இழிவுபடுத்தி ஒடுக்கும் சாதிய பண்பாட்டை, தமிழ் குழந்தைகள் தேர்ந்தெடுப்பதற்கான சமூகப் பொருளாதார வர்க்க காரணத்தை மறுப்பது அபத்தமானது. இதை தட்டிக்கழித்து விட்டுச் செல்வதையோ, இதை திரித்து நியாயப்படுத்தி விடுவதையோ அங்கீகரிக்க முடியாது.\n\"திறமை - அதிக சம்பளம் - பெண் சுதந்திரம்\" சொத்துடமையிலான சாதியத் தேர்வை மறுக்கின்றதாம்\n\"தமிழர்கள் ஏன், எப்படி புலம்பெயர் நாட்டிலும் சாதி பாகுபாட்டை தொடர்ந்த்தும் தக்கவைக்கிறார்கள் மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர் லிங்கில் கூறியுள்ளது போல \"ஆணாதிக்கமோ, சொத்துடமையோ, ஆடம்பர நுகர்வோ\" மட்டும் காரணங்கள் அல்ல. புதிய தலை முறை குழந்தைகளில் பெண்கள் இல்லையா மேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர் லிங்கில் கூறியுள்ளது போல \"ஆணாதிக்கமோ, சொத்துடமையோ, ஆடம்பர நுகர்வோ\" மட்டும் காரணங்கள் அல்ல. புதிய தலை முறை குழந்தைகளில் பெண்கள் இல்லையா சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் பெற்றோரின் சொத்தின் மீது ஆர்வம் என்றால் இளம் தலை முறை பிள்ளைகள் குடியேறிய தலை முறை தமிழரிலும் அதிகம் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்களாக இருகிறார்கள் என்பதுதான் உண்மை.\"\nஎன்று கூறுவது, எந்த வகையில் சாதிக்கு எதிரான சிந்தனைக்கு பொருந்தும்.\nஅதிகம் சம்பாதிப்பவர்கள் வர்க்கம் கடந்தவர்களா\nஇதன் மூலம் சொல்ல வருவது என்ன \"அதிகம் சம்பாதிப்பவர்கள்\" சொத்துக்கு ஆசைப்படுவதில்லை. அவர்கள் சீதனம் கேட்பதில்லை. ஊழலில் ஈடுபடுவதில்லை. பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பதில்லை. பெற்றோரின் சொத்துக்காக சாதி பார்த்து திருமணம் செய்வதில்லை. இது தான் பார்ப்பனீய - வெள்ளாளீய சிந்தனை முறையும் - தர்க்கமுமாகும்.\n\"கௌரவுமான\" சொத்துடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்று கூறி, இந்திய பார்ப்பனிய நீதிமன்றங்களில் வழங்கும் தீர்ப்புக்கு நிகரான வாதம் இது. ஓட���க்கும் சாதிய ஆண்கள் மனைவி குழந்தைகளுடன் வாழ்வதால், பாலியல் குற்றங்களில் ஈடுபட வாய்ப்பில்லை என்ற கூறுகின்ற அதே உள்ளடக்கம்.\n\"அதிகம் சம்பாதிப்பதானது\" சொத்தடிப்படையில் சாதிய திருமணத்துக்கு முரணானது என்ற வாதம் நகைப்புக்குரியது. வர்க்க அடிப்படையிலான திருமணங்களும் - சாதி அடிப்படையிலான திருமணங்களும், சாதிய சமூகத்தில், ஒரு நாணயத்தின் இருபக்கமாகவே இயங்குகின்றது.\nஇளம் தலைமுறை \"திறமை உள்ளவர்களாக\" இருப்பதால், அவர்கள் எப்படி \"ஆணாதிக்கத்துக்கோ, சொத்துடமைக்கோ, ஆடம்பர நுகர்வுக்கு\" ஆசைப்படுவார்கள் என்று தர்க்கிக்கப்படுகிறது. என்ன சமூக அறிவு\n\"திறமை\" என்பது வர்க்கம், சாதி, பால் கடந்த மனித வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோலாக காட்டுகின்றமை, கட்டமைக்கின்றமை பித்தலாட்டமாகும். கேவலமாக பிறரை ஏமாற்றி ஒடுக்கி வாழும் இழிவு கெட்டு வாழும் முதலாளித்துவ \"திறமையை\" இது நியாயப்படுத்துவதாகும். இந்த முதலாளித்துவ திறமை தான், பெற்றோரின் சொத்துக்காக சாதியை தேர்ந்தெடுக்கும் அடிப்படைகளில் ஓன்றாக இருக்கின்றது. \"திறமை\" என்பது பணம் சம்பாதிப்பதை அடிப்படையாக கொண்ட வரையறையாக இருக்கும் இன்றைய உலகில், சாதித் திருமணம் பணத்தை தருமென்றால் அதை தேர்ந்தெடுப்பது தான் \"திறமையே\" ஒழிய அதை மறுப்பதல்ல.\nமுதலாளித்துவ பெண் விடுதலை சாதி விடுதலையின் அடையாளமா\n சுதந்திரம் உள்ள வெளிநாட்டில் பெண்பிள்ளைகள் இதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்\" முதலாளித்துவ பெண் \"சுதந்திரம்\" சாதிக்கு எதிரானது என்று கூறுவது குதர்க்க வாதம்.\n\"சுதந்திரம்\" குறித்த திரிபு. முதலாளித்துவ சுதந்திரம் ஓட்டுமொத்த மக்களுக்கு எதிரான, சுரண்டும் வர்க்கத்தின் சுதந்திரம்.\nபெண் \"சுதந்திரம்\", பெண் ஆணைப்போல் நுகர்வதற்கு ஏற்ற சந்தைச் சுதந்திரத்தையே வழங்கி இருக்கின்றது. முதலாளித்துவம் மானிட விடுதலைக்கான பெண் சுதந்திரத்தை வழங்கியதில்லை, வழங்கப்போவதுமில்லை. முதலாளித்துவ சொத்துடமையை அடிப்படையாகக் கொண்ட பெண்ணின் சுதந்திரம், பெற்றோரின் சொத்துடமையை அடைவதற்காக, சாதியைத் தேர்ந்தெடுப்பதை தாண்டியதல்ல. சொத்துடமையைத் தான் தேர்ந்தெடுக்கும்.\nசாதிக்கு எதிரானது - இனவாதத்துக்கு எதிராக சோரம் போகுமா\n\"இளம் தலைமுறை தமிழர்கள் தம் பழைய கலாச்சாரத்தின் பக்கம் சாய்வதற்��ு முக்கிய காரணம் மற்றய இனத்தவரால் தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகள் காரணங்களாக அமைகின்றன\" என்று போலிக் கதை சொல்லி, பொருளாதார ரீதியான சாதியத் தேர்வை மறுக்க முனைகின்றனர். இதன் மூலம் பொருளாதார ரீதியான தேர்வல்ல சாதியம், மாறாக இனவாத ஓடுக்குமுறைக்கு எதிரான தேர்வே சாதியம் என்று நியாயப்படுத்த முடிகின்றது.\nஅதே நேரம் \"சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை\" என்பன பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்கும் தகுதியாக முன்னிறுத்திக் காட்டுவதும், \"தம்மீது திணிக்கப்படும் இன பாகுபாடே. இந்த பாகுபாட்டை எதிர்க்க திரணியற்றதன்மை\" கொண்டது என்று கூற முனைவது, முரண்பாடானதும் - சுத்துமாத்துமாகும்.\nமேலும் \"சுதந்திரப் பெண் - அதிகம் சம்பாதிக்கும் தலைமுறை – திறமை\" பொருளாதார ரீதியான சாதியை எதிர்க்க தகுதியாக முன்னிறுத்தும் போது, \"பெற்றோர்களால் ஊட்டப்படும் அச்சம் - தாழ்வு மனப்பான்மைகளை\" எதிர்க்க தகுதியற்றதாக கூறுகின்ற போது, தகுதிகள் சொத்துக்காக சாதியை விபச்சாரத்தை செய்யுமளவுக்கு இழிவானதே.\n\"சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம். இங்கு வாழ் கிறீஸ்தவர்கள், இஸ்லாமியர், பௌத்தர்களும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டவர்களே. இந்து மதத்தில் அது நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்பது தான் வித்தியாசம்.\"\nஎன்று கூறுவதன் மூலம், சாதியம் என்னவென்பது மிக நாசுக்காக மறுதளிக்கப்படுவதும், மறுபக்கம் அதை வாழ்க்கை முறையாக காட்டி நியாயப்படுத்துவதையும் இங்கு காண முடியும்.\nசாதியத்துக்கும் - வர்க்க அமைப்பு முறைமைக்குள்ள உறவை மறுதளித்து, அது இயங்கும் மேல்கட்டுமானத்தையே சாதியாக சித்தரிக்க முற்படுகின்றனர். இதே அளவுகோலைக் கொண்டு, புலம்பெயர் குழந்தைகளின் சாதியத் திருமணங்களை தவறு அற்ற, அப்பழுக்கற்ற \"ஒழுக்க\" திருமணமாக்கிவிட முனைகின்றனர்.\nஇந்துமதமே சாதியம் என்றும், பார்ப்பனர் (வெள்ளாளர்) என்ற சாதியே சாதியத்தை தோற்றுவித்தது என்றும், இன்று பொதுப்புத்தியில் இருக்கின்ற சமூக மேல்கட்டுமானத்தின் \"அறிவியல்\" அடிப்படைகளைக் கொண்டு புரிந்து கொள்கின்ற அல்லது திரிக்கின்ற பின்னணியில், சாதியத்தின் ��ர்க்க அடிப்படையை மறுதளிப்பது நடக்கின்றது.\nஇதில் இருந்து \"சாதீயம் இந்திய உபகண்டத்தின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மதம்\" என்பதாக காட்டுவது, சித்தரிப்பது நடக்கின்றது.\nமனித உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த வர்க்கம், தன் வர்க்க இருப்பைத் தக்கவைக்க பிறப்பிலான உரிமையாக்க முனைந்த பல படிநிலை வளர்ச்சியே சாதீயம்.\nபரம்பரை பரம்பரையாக தொடர்ந்த உழைப்பை - நான்கு வகையாகப் பிரித்து வர்ணமாக்கி - வர்ணத்தை வர்க்கமாக்கும் வண்ணம் பிறப்பிலான உரிமையாக்கிய போது, ஏற்பட்ட பிளவும் - அதேநேரம் பிறப்பிலான வர்ண அமைப்பில் ஏற்பட்ட வர்க்கப் பிளவும் - முரண்பாடுகளும், புதிய உழைப்புகளும் சாதிக்கு வித்திட்டது. ஒவ்வொரு தொழிலையும் பிறப்பின் உரிமையாக்கிய போது, நான்கு வர்ண முறை அழிந்து சாதியாகியது. இதன் மூலம் செல்வத்தை தரவல்ல துறை, தக்கவைக்கும் வர்க்க அமைப்பு முறையாக சாதி மூலம் தன்னை தகவமைத்துக் கொண்டது.\nவர்க்கத்தை பரம்பரை வழி உரிமையாக நிலைநிறுத்த எடுத்த முயற்சி, அதை நியாயப்படுத்த பார்ப்பனிய மதமே, சமூகத்தின் பார்ப்பனிய சிந்தனையாக - அதுவே இந்துமதமாகி - இந்துத்துவமாக பரிணமித்தது.\nஇப்படி வர்ண அமைப்பு சாதியாகத் திரிந்தது. சாதி இந்துத்துவமாகத் திரிந்தது. வர்க்க அமைப்பு முறைமை பரம்பரை கூறைக் கொண்டதாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் வர்க்க அமைப்பு முறைமை என்பது பிறப்பால் தீர்மானிக்கப்படாது, சொத்துடமையே தீர்மானிக்கின்றது என்பதால், வர்க்கமும் - சாதியும் வேறுவேறாக பிரியவும் - திரியவும் காரணமாகியது.\nஅதேநேரம் பிறப்;பிலான சாதியத்துக்கு வர்க்க சலுகை வழங்கும் வண்ணம், வர்க்க அமைப்பு திரிபடைந்தது. அதாவது சொத்துடமை பெறுவதை தடுக்கும் வண்ணம், சொத்துடமை கொண்டு இருக்கும் உரிமையை, குறித்த சாதிகளின் தனி உரிமையாக்கியது. இது தான் சாதியம்.\nசாதியை உருவாக்கிய சொத்துடமைதான், புலம்பெயர் நாட்டிலும் அதே சொத்துவுடமையே சாதிய திருமணங்களுக்கு அடிப்படையாக இருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/zbb72n", "date_download": "2019-09-23T10:16:03Z", "digest": "sha1:OIRVIVRSH5ALYYGLUCRWOJSGS37ICRMG", "length": 31551, "nlines": 302, "source_domain": "ns7.tv", "title": "Cyclone Gaja Relief: Durai Murugan | Latest Tamil online news", "raw_content": "\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயந்தி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல்\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது...\nஇந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி\nமகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி\nமத்திய அரசிடம் தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்கும் - துரைமுருகன்\nமத்திய அரசிடம் நெளிவு, சுளிவு காட்டாமல், தைரியமாக கேட்டால் தான் புயல் நிவாரண நிதி கிடைக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nபுயல் நிவாரணப் பணிகளுக்காக திமுக அறிவித்த ஒருகோடி ரூபாய்க்கான காசோலையை துரைமுருகன் இன்று முதல்வரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தருவதால் தான் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து நிவாரண நிதியை கொடுத்துள்ளதாக கூறினார்.\nமேலும் புயல் பாதிப்பு பகுதிகளின் சீரமைப்பு பணிக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு தைரியமாக நிதி கேட்டால் தான் கிடைக்கும் எனவும் துறைமுருகன் தெரிவித்தார்.\n​\"திமுக உடனான உறவு வலுவாக உள்ளது\" - திருமாவளவன்\nதிமுகவுடனான உறவு வலுவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது : மத்தியக்குழுவின் தலைவர் பேட்டி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் சொல்லில் அடங்காதது என்று, கஜா புயல் பாதிப்பு குற\nதிருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை மறுநாள் ஆய்வு\nகஜா புயல் பாதித்த திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாள\n​டெல்டாவை தாக்கிய கஜா; மெரினாவில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜெல்லி மீன்\nசென்னை மெரினா கடற்கரையில் அரிய வகை ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய\n​நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க உள்ளதாக தகவல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை க\n​கஜா புயலால் உருக்குலைந்த தென்னந்தோப்பு: பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை\nபுதுக்கோட்டை அருகே கஜா புயலால் 10 ஏக்கர் தென்னந்தோப்பு முற்றிலும் சேதமடைந்ததால் மனமுட��ந்த\n​கஜா புயல் பாதித்த பகுதிகளில், இன்றுடன் நிறைவடைகிறது மத்திய குழுவின் ஆய்வு\nகஜா புயல் பாதித்த மாவட்டங்களில், கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, இன்று நா\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியுள்ளது - அமைச்சர் தங்கமணி\nபுயல் பாதித்த பகுதிகளில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு 200 கோடி ரூபாய் வழங்கியுள்\nபுயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை மக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட கடைசி நபருக்கு நிவாரணம் சென்றடையும் வரை, அதற்கான கால அவகாசத்தை\nகஜா புயலால் தென்னந்தோப்பு சேதம் :மாரடைப்பு ஏற்பட்டு மேலும் ஒரு விவசாயி உயிரிழப்பு\nகஜா புயலில் தென்னந்தோப்பு சேதமடைந்த சோகத்தில் திருவாரூர் அருகே மாரடைப்பு ஏற்பட்டு மேலும்\n​'நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள், ஓரிடத்தில் ஒன்றுதிரண்ட அரிய நிகழ்வு...\n​'பிறந்து 20 நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்\n​'விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயந்தி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல்\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது...\nஇந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி\nமகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி\nஅமெரிக்காவில் இன்று பிரம்மாண்டமான \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஉலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் ���ார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிக��ுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உல��யை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:12:33Z", "digest": "sha1:DHG652W6RYB2VL7N5OTVLOIDKSDKQW72", "length": 5470, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. ஜி. பாலகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. ஜி. பாலகிருஷ்ணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962, 1967 மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, வானூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐ��ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-kolkata.htm", "date_download": "2019-09-23T09:19:49Z", "digest": "sha1:O7FUJUJN2HO4AXCLNQVFUUB5DBB5OF37", "length": 39316, "nlines": 708, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் elite ஐ20 கொல்கத்தா விலை: elite ஐ20 காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் Elite i20கொல்கத்தா இல் சாலையில் இன் விலை\nகொல்கத்தா இல் ஹூண்டாய் Elite i20 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nகொல்கத்தா சாலை விலைக்கு ஹூண்டாய் Elite i20\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,69,529**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,48,693**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,30,352**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் (Diesel)\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,62,885**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.9.62 Lakh**\nசாலை விலைக்கு Kolkata : Rs.10,33,265**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.6,19,756**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,01,368**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,95,436**அறிக்கை தவறானது விலை\nSportz Plus(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.95 Lakh**\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,27,969**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,97,699**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,14,725**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.10,11,566**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,69,529**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,48,693**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,30,352**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் (Diesel)\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,62,885**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ஸ் பிளஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.9.62 Lakh**\nசாலை விலைக்கு Kolkata : Rs.10,33,265**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.6,19,756**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,01,368**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.7,95,436**அறிக்கை தவறானது விலை\nSportz Plus(பெட்ரோல்)மேல் விற்பனைRs.7.95 Lakh**\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,27,969**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.8,97,699**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.9,14,725**அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு Kolkata : Rs.10,11,566**அறிக்க��� தவறானது விலை\nகொல்கத்தா இல் ஹூண்டாய் Elite i20 இன் விலை\nஹூண்டாய் elite ஐ20 விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 5.52 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 era மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 asta option டீசல் உடன் விலை Rs. 9.34 Lakh.பயன்படுத்திய ஹூண்டாய் elite ஐ20 இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.95 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் elite ஐ20 ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை கொல்கத்தா Rs. 5.67 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை கொல்கத்தா தொடங்கி Rs. 5.14 லட்சம்.தொடங்கி\nElite i20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் பாலினோ இன் விலை\nபாலினோ போட்டியாக Elite i20\nகொல்கத்தா இல் ஸ்விப்ட் இன் விலை\nஸ்விப்ட் போட்டியாக Elite i20\nகொல்கத்தா இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக Elite i20\nகொல்கத்தா இல் Grand i10 இன் விலை\nகொல்கத்தா இல் போலோ இன் விலை\nபோலோ போட்டியாக Elite i20\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை User மதிப்பீடுகள் அதன் ஹூண்டாய் Elite i20\nElite i20 Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nElite i20 Price மதிப்பீடுகள்\nஹூண்டாய் Elite i20 வீடியோக்கள்\nகொல்கத்தா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nஹிந்துஸ்தான் taltala கொல்கத்தா 700087\nகொல்கத்தா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nகொல்கத்தா இல் உள்ள ஹூண்டாய் டீலர்\nSimilar Hyundai Elite i20 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஹூண்டாய் i20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் i20 மேக்னா 1.2\nஹூண்டாய் i20 மேக்னா 1.2\nஹூண்டாய் i20 மேக்னா 1.2\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் 1.2\nஹூண்டாய் i20 1.2 மேக்னா எக்ஸிக்யூட்டீவ்\nஹூண்டாய் i20 ஆஸ்டா 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் i20 ஸ்போர்ஸ் 1.2\nஹூண்டாய் Elite i20 செய்திகள்\n2016 ஹூண்டாய் எலைட் i20: ரூ.5.36 லட்சத்தில் அறிமுகம்\nரூ.5.36 லட்சம் விலை நிர்ணயத்தில் தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் எலைட் i20-யின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட காரில் குறைந்த அளவிலான ம\nஹுண்டாய் எலைட் i20/ஆக்டிவ் கார்களில் சிறிய மேம்பாடுகள் மற்றும் அனைத்து டிரிம்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் இடம்பெறுகின்றன\nஎலைட் i20 மற்றும் i20 ஆக்டிவ் கார்களின் 2016 ஆண்டு மாடல்களில், ஹுண்டாய் நிறுவனம் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகளை அனைத்து டிரிம்களிலும் பொதுவான அம்சமாக இணைத்து மேம்படுத்தியுள்ளது. மு��்கிய பாதுகாப்பு அமைப்\nரினால்ட் கிவிட் காருக்குப் போட்டியாக ஃபியட் X1H: பிரேசில் நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nசில வாரங்களுக்கு முன், ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவரின் சோதனை ஓட்டத்தை ரகசியமாக வேவு பார்த்து விவரங்கள் வெளியிட்ட உளவாளிகளின் கண்களில், தற்போது, ரினால்ட் கிவிட் காரின் நேரடி போட்டியாளராக வெளிவரவுள்ள, ஃபியட் ந\nஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் எலைட் i20 காரின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 –ஐ தொட்டது\nஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் i20 என்ற எலைட் i20 காரின் இரண்டாவது ஜெனரேஷன் கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,50,000 கார்களைத் தாண்டி விட்டது என்று, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையை சொல்லப் போன\nஹயுண்டாய் எளிட் ஐ 20 மற்றும் ஐ 20 ஆக்டிவ் டச் ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் அமைப்புடன் கூடிய மாடல்களின் வேலை வெளியிடப்பட்டது.\nஜெய்பூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான ஹயுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடட் 7” டச் ஸ்க்ரீன் ஒளி - ஒலி நாவிகேஷன் அமைப்பை தன்னுடைய ஐ 20 மற்றும் ஐ 20 ஆக்டிவ் கார்களில் அறிமுகப்பட\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Elite i20 இன் விலை\nஹால்டியா Rs. 6.12 - 10.27 லக்ஹ\nபார்தமன் Rs. 6.12 - 10.27 லக்ஹ\nகாராக்பூர் Rs. 6.12 - 10.27 லக்ஹ\nதுர்க்பூர் Rs. 6.12 - 10.27 லக்ஹ\nஅசன்சோல் Rs. 6.24 - 10.4 லக்ஹ\nபாலசோர் Rs. 6.31 - 10.53 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-nexa-offers-on-baleno-ignis-ciaz-scross-savings-of-over-rs-1-lakh-24285.htm", "date_download": "2019-09-23T09:01:53Z", "digest": "sha1:5RUPOWLYCV7EMXSOJHHDEOXW52RSJLIW", "length": 14551, "nlines": 189, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Nexa Offers On Baleno, Ignis, Ciaz & S-Cross; Savings Of Over Rs 1 Lakh | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி நெக்ஸா பலேனோ, இக்னிஸ், சியாஸ் & S-கிராஸுக்கு கொடுக்கும் சலுகை; ரூ .1 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nமாருதி நெக்ஸா பலேனோ, இக்னிஸ், சியாஸ் & S-கிராஸுக்கு கொடுக்கும் சலுகை; ரூ .1 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு\nவெளியிடப்பட்டது மீது Sep 11, 2019 10:58 AM இதனால் Sonny\nஅனைத்து டீசல் மாடல்களும் இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் வருகின்றன\n���ந்த செப்டம்பரில் மாருதியின் நெக்ஸா மாடல்களில் ஒன்றை வாங்க திட்டமிட்டால், சில சலுகைகள் இருப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டமே. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட XL6 தவிர அனைத்தும் பரிமாற்ற சலுகைகள், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தின் வடிவத்தில் பலவிதமான சேமிப்புகளுடன் வருகின்றன.\n30 செப்டம்பர் 2019 வரை இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் மாருதியின் நெக்ஸா கார்களின் சலுகைகளின் முழுமையான பட்டியல் இங்கே:\nநுகர்வோர் சலுகை (பண தள்ளுபடி)\nஇலவச 5 ஆண்டு உத்தரவாதம்\nகுறிப்பு - சலுகையின் சேமிப்பு வேரியண்ட்டிலிருந்து வேரியண்ட் மாறுபடும். மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள நெக்ஸா டீலரை தொடர்பு கொள்ளலாம்.\nமாருதி சுசுகி பலேனோ: பிரீமியம் ஹேட்ச்பேக் ரூ.15,000 வரை பரிமாற்ற சலுகையுடன் கிடைக்கிறது. இருப்பினும், மற்ற சேமிப்புகள் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் மாடல்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. பெட்ரோல் பலேனோவுக்கு ரூ.15,000 வரை பணத்தள்ளுபடியும், கார்ப்பரேட் தள்ளுபடி 5,000 ரூபாயும் கிடைக்கும். இதற்கிடையில், டீசல் பலேனோ ரூ.20,000 வரை பணத்தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி ரூ.10,000 மற்றும் இலவச 3 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை பெறுகிறது.\nபெட்ரோல் பலேனோவில் கிடைக்கும் மொத்த சேமிப்பு ரூ.35,000 ஆகும், அதே நேரத்தில் டீசலில் இயங்கும் வேரியண்ட்களுக்கு ரூ.62,400 வரை சலுகைகள் உள்ளன.\nமாருதி சுசுகி இக்னிஸ்: மிகச்சிறிய, மலிவு விலை மாடல் நெக்ஸா வரிசையில் மொத்தம் ரூ.57,000 வரை சேமிப்பில் கிடைக்கின்றது. ரூ.20,000 பரிமாற்ற சலுகை, ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ.30,000 நுகர்வோர் சேமிப்பு ஆகியவை இதில் அடங்கும். இக்னிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது.\nமாருதி சுசுகி S-கிராஸ்: மாருதியின் நெக்ஸா பிரீமியம் டீலர்ஷிப்பை அறிமுகப்படுத்திய SUV இந்த மாதத்தில் 1,12,900 ரூபாய் வரை சேமிப்புடன் வருகிறது. S-கிராஸ் டீசல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது, எனவே இது மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தைப் பெறுகிறது. ஒருங்கிணைந்த சேமிப்பில் ரூ.30,000 வரை பரிமாற்ற சலுகை, ரூ.50,000 பணத் தள்ளுபடி மற்றும் ரூ.7,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.\nமாருதி சுசுகி சியாஸ்: காம்பாக்ட் செடான் ரூ.25,000 வரை சேமிப்பையும், க���ர்ப்பரேட் தள்ளுபடியாக 10,000 ரூபாயையும், ரூ.30,000 மதிப்புள்ள பரிமாற்ற சலுகையையும் பெறுகிறது. பெட்ரோல்-சியாஸில் கிடைக்கும் மொத்த சேமிப்பு ரூ.65,000. இதற்கிடையில், டீசல் சியாஸுக்கு 3 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதப் பேக்(மொத்தம் ஐந்து ஆண்டுகள்) கிடைக்கிறது, இது சேமிப்பு மொத்தத்தையும் ரூ.87,700 ஆக ஆக்குகிறது\nமேலும் படிக்க: சாலை விலையில் மாருதி சியாஸ்\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஹூண்டாய் Xசென்ட் 2020 மீண்டும் டெஸ்டிங்கின் போது காணப்பட்டது...\nசெப்டம்பர் 2019 இல் நிஸான் சலுகைகள்: ரூ 90,000 வரை வெகுமதிகள...\nரியல் போட்டியாக ஜீப் காம்பஸ் டிரயல்ஹாக் மைலேஜ்: கிளைம்ட்\nரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் உள் தோற்றம் வெளிப்பட்டது; பெரிய...\nஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் பவர்வுடன் மட்டுமே வர...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sgst/", "date_download": "2019-09-23T10:23:36Z", "digest": "sha1:TBVDT2GY2J6YARU6FA3QUNCSHJY6UP5V", "length": 5159, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SGST News in Tamil:SGST Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரியில் குறிப்பிட்ட மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது\nஜிஎஸ்டி வரி விதிப்பால் வங்கி சேவைகளில் எந்தெந்த இனங்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்பதை விவவிக்கிறார், சேதுராமன் சாத்தப்பன்.\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nமுட்டை இல்லாமல் குக்கீஸ் தயாரிப்பது எப்படி\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/page/818/", "date_download": "2019-09-23T10:12:15Z", "digest": "sha1:FGMMWSTDXGCX4HSBWRJ5SUC4OXWGUOEV", "length": 8629, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu News, Chennai News, தமிழ்நாடு செய்தி, Latest News in Tamilnadu - Indian Express Tamil - Page 818 :Indian Express Tamil", "raw_content": "\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\nஇலங்கையில் தமிழர்களை புகழ்ந்த மோடி\nஇலங்கை மேலும் 10,000 வீடுகள் கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.\nகவர்னருடன் தலைமை செயலாளர் பேசியது என்ன\nதமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தலைமை செயலாளரிடம் கேட்டறிந்துள்ளார்.\n+2 ரிசல்ட்: செங்கோட்டையனை கலாய்க்கும் தங்கம் தென்னரசு\nபிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினியில் மட்டும் 3,656 பேர் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளனர்.\nகருணாநிதி விழாவும் அரசியல் நாகரிகமும்\nநடிகரும் கருணாநிதியின் பேரனுமான அருள்நிதி, திருமணத்தில் பிஜேபி மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டார். தமிழிசையின் மகன் திருமணத்தில் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.\nநீட் தேர்வு போல நீதிபதி போட்ட���த் தேர்வு… மத்திய அரசை விளாசும் ராமதாஸ்\nஅதிகாரத்தை மத்திய அரசு பறிக்கத் துடிப்பது முறையல்ல. இதை ஒருபோதும் மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது.\nவைரலான சுந்தர் பிச்சையின் நீட் தேர்வு கருத்து… வழக்கமான வாட்ஸ்அப் வதந்தி\nநீட் தேர்வு போல ஒரு தேர்வை எழுதவேண்டியிருந்திருந்தால், தற்போது நான் கூகிள் நிறுவனத்தின் சிஇஓ என்ற நிலைக்கு வந்திருக்க முடியாது\nநீதிபதி கர்ணன் தமிழகத்தில் தான் உள்ளார்…. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு\nநீதிபதி கர்ணன் சென்னையில் தான் உள்ளார். அவர் எங்கும் தப்பிச் செல்லவில்லை....\nதலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனில் வீச்சு… 17 வயதுடையவர்கள் செய்யக் கூடிய செயலா\nபாகூர் ஏரிக்கரை அருகே நேற்றிரவு சுவேதன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்....\nடிரான்ஸ்போர்ட் தொழிலாளர் போராட்டம் 15ம் தேதி நடக்கும்… அமைச்சருடனான பேச்சு தோல்வி\n13 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nமுட்டை இல்லாமல் குக்கீஸ் தயாரிப்பது எப்படி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த மனு – வாபஸ் பெற தமிழிசை மனுத்தாக்கல்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/verithanam-song-lyrics/", "date_download": "2019-09-23T10:04:20Z", "digest": "sha1:2A3GKQQ3ZN7K6MQEU3WDI6SMAV4PGBEO", "length": 9160, "nlines": 239, "source_domain": "tamillyrics143.com", "title": "Verithanam Song Lyrics From Bigil (2019) Tamil Movie", "raw_content": "\nஅவன் எழுந்துகிடந்து வண்டான இந்த தீபாவளி நம்மல்துClick To Tweet\nகுடியிருக்கும் ஹா ஹா வெறித்தனம்\nஇன்னா இப்போ லோக்கலு நா\nஇன்னா இப்போ லோக்கலு நா\nநெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலு நா நம்ம கெத்தா ஒலாதனும்Click To Tweet\nஒண்ணா உசுரருப்போம் வெறித்தனம் வெறித்தனம் புல்லைங்கோ இருக்காங்க வேற இன்னா வேணும்Click To Tweet\nநீ இல்ல டௌளத்தாவே நில்லு\nஎன் ஆளு நண்பா நீ\nஇன்னா இப்போ லோக்கலு நா\nஎன் தளபதி தான் தூளு\nஎன் தளபதி தான் தூளு\nஎன் தளபதி தான் தூளு\nநம்ம சோக்கு ஊரு டாக்கு\nஏய் முக்கா துட்டு ஏலேலேலோ\nஇன்னா இப்போ லோக்கலு நா\nநீ இல்ல டௌளத்தாவே நில்லு\nஎன் ஆளு நண்பா நீ\nஇன்னா இப்போ லோக்கலு நா\nEnai Noki Paayum Thota(எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39076331", "date_download": "2019-09-23T09:17:32Z", "digest": "sha1:KBN7LLBIIBLB3VSRHYUJ6JYD6VQRW5EJ", "length": 12187, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "`உலகின் மிக மலிவு விலை` ஸ்மார்ட்போன் விவகாரத்தில், நிறுவனத்தலைவர் கைது - BBC News தமிழ்", "raw_content": "\n`உலகின் மிக மலிவு விலை` ஸ்மார்ட்போன் விவகாரத்தில், நிறுவனத்தலைவர் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஉலகின் மிக மலிவான ஸ்மார்ட்போனை விற்பதாக கூறிய ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் இயக்குனர் மோஹித் கோயல் மோசடி செய்ததான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nImage caption மோஹித் கோயல்\nஒரு ஸ்மார்ட்போன் முகவர், பணம் செலுத்திய பிறகும், தனக்கு ஸ்மார்ட்போன்கள் வந்து சேரவில்லை என்று கூறியதை அடுத்து மோஹித் கோயல் கைது செய்யப்பட்டார்.\nபிப்ரவரி 2016ல் பிரீடம் 251 (Freedom 251) என்ற ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் வெறும் ரூ.251க்கு (3.70 டாலர்கள், மூன்று பவுண்ட்கள்) முன் விற்பனை செய்யப்பட்டது.\nஆனால் பல நுகர்வோர்கள் போன்களை பெற்றபோதும், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், போன்களைக் கேட்டு பணம் கொடுத்த எல்லோருக்கும் போன்களைத் தரவில்லை என்று அந்த நிறுவனத்தின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.\nவெறும் 3.60 டாலர்களுக்கு கிடைக்கும் இந்திய ஸ்மார்ட்போன் உண்மையில் நல்ல ஸ்மார்ட்போன் தானா\nகோயல் தனக்கு விற்பனை உரிமையைத் தந்ததை அடுத்து, அயம் என்டர்ப்ரைஸஸ் என்ற ஒரு விற்பனை நிறுவனம் இந்திய மதிப்பில்மூன்று மில்லியன் ரூபாய்களை (45,000 டாலர்கள்; 35,800 பவுண்ட்கள்) அவரது நிறுவனத்திற்கு கொடுத்தது.\nஆனால் இது வரை 1.4 மில்லியன் ரூபாய் மதிப்பிற்கான கருவிகள் மட்டும் தான் தரப்பட்டுள்ளது என்றும் மீதப் பணத்தைத் திரும்ப கேட்டபோது அயம் என்டர்ப்ரைஸ்சஸ் நிறுவன ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.\nமோஹித் கோயல் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் காவல் துறை செய்தி தொடர்பாளர் ராகுல் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.\nநாட்டின் மற்ற இடங்களில் இருந்தும் அவருக்கு எதிராக பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் தீர விசாரிப்போம் என்றும், அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த பணத்தை இது போன்ற மோசடிகளில் இழக்கின்றனர், இது போன்ற மோசடிகளை வெளிப்படுத்துவது முக்கியம் ,'' என்றும் அவர் கூறினார்.\n''இது போன்ற தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்க்கமுடிகிறது. இது போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் மக்கள் யோசித்து முடிவெடுக்குமாறு நங்கள் கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார் .\nரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் அளிக்கப்படும் என்று உறுதி கூறி பணத்தை பெற தொடங்கியது.\nமலிவான போன் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் விற்கப்படுகிறது என்பதால், ஏராளமானோர் அந்த இணையதளத்தை அணுக முயன்றதில், அது செயல் இழந்தது.\nபிரதமர் நரேந்திர மோதியால் அதிக கவனம் கொடுக்கப்பட்ட 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தின் கீழ் இந்த போன் தயாரிக்கப்படுகிறது என்று மோஹித் கோயல் அறிமுக விழாவில் தெரிவித்தார்.\nமிக குறைந்த விலையில் எவ்வாறு போன் அளிக்கமுடிகிறது என்று பல கேள்விகள் எழுந்தன. பல ஆய்வாளர்கள் இந்த போன் திட்டத்தை ஒரு \"போன்ஸி திட்டம்\" ( செயல்படுத்த முடியாத திட்டம் ஒன்றில், முதலில் முதலீடு செய்பவர்களுக்கு , பின்னர் முதலீடு செய்பவர்களின் பணத்தில் இருந்து லாபம் தரும் மோசடித் திட்டம்) என்று வர்ணித்தனர்.\nசமூக ஊடகங்களில் ப���பிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235329", "date_download": "2019-09-23T10:04:54Z", "digest": "sha1:CSIAOHYWQFSY3RZXLNZHQ4ZYWXHD5AYG", "length": 15816, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பறக்கும் படை சோதனை: ரூ.12 லட்சம் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nபறக்கும் படை சோதனை: ரூ.12 லட்சம் பறிமுதல்\nகுமாரபாளையம்: பள்ளிபாளையம் அருகே, எஸ்.பி.பி. காலனி பஸ் நிறுத்தத்தில், நேற்று இரவு, 8:00 மணியளவில், புதுச்சத்திரம் உதவி தோட்டக்கலை அலுவலர் பெரியசாமி குழுவினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து ஈரோடு சென்ற, 'கவின்' என்ற தனியார் பஸ்சை சோதனையிட்டனர். ஈரோடு, தனியார் சாயப்பட்டறை நிர்வாகிகள் முன்ஷி வர்கீஸ், 48, குமாரசாமி, 42, ஆகியோரிடம், எந்தவொரு ஆவணமும் இல்லாமல், 12 லட்சம் ரூபாய் வைத்திருந்தனர். அதை பறிமுதல் செய்து, தாசில்தார் தங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, தாசில்தார் தங்கம் கூறுகையில், ''வாகன சோதனையில், 10 லட்சம் ரூபாய் வரை, பறிமுதல் செய்தால் நானே நடவடிக்கை மேற்கொள்ளலாம். அதிகமாக உள்ளதால், இந்த பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.\nஈரோடு வேட்பாளர் அறிமுக கூட்டம்\nலோக்சபா தேர்தல் விழிப்புணர்வு பேரணி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்���டத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஈரோடு வேட்பாளர் அறிமுக கூட்டம்\nலோக்சபா தேர்தல் விழிப்புணர்வு பேரணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T08:56:45Z", "digest": "sha1:EAQIWLPI2BTFUPKLBSMHLK6A6LADCLIB", "length": 16573, "nlines": 205, "source_domain": "www.pothunalam.com", "title": "வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..!", "raw_content": "\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் வடமொழி பெண் குழந்தை பெயர்கள்..\nவடமொழி குழந்தை பெயர் தேடல் – வடமொழி தமிழ் பெயர்கள்:-\n* வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 – குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும்.\nகுழந்தை பெயர் தேடல் – புதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019.. – பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் 2019\nபள்ளியில் சேர்ப்பது முதற்கொண்டு, பிற்காலத்தில் அவர்கள் வேலைக்கு செல்வது முதல் அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான். குழந்தை பிறந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்தல் என்னும் வழக்கம் பல சமூகங்களில் இருந்து வருகிறது.\nகுழந்தை பெயர் தேடல் – த வரிசை பெண் குழந்தை பெயர்கள் 2019..\nஅந்த வகையில் தற்போது அதிகமாக வடமொழி எழுத்துக்களில் வரும் தமிழ் பெயர்களை, தங்கள் குழந்தைகளுக்கு வைக்க பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும் மிகவும் விரும்புகின்றனர். எனவே இந்த பகுதியில் குழந்தை பெயர் தேடலில் வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019. வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019, vadamozhi tamil peyargal, வடமொழி ஆண் தமிழ்ப் பெயர்கள் 2019, வடமொழி பெண் தமிழ்ப் பெயர்கள் 2019, vadamozhi names in tamil, அழகிய வடமொழி பெயர்கள் 2019 போன்ற பெயர்கள் பற்றி இப்போது நாம் இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க…\nகுழந்தை பெயர் தேடல் – ஆண், பெண் குழந்தை பெயர்கள் மற்றும் வைக்கும் முறை..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 மற்றும் வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019..\nஇந்த பகுதியில் வடமொழி எழுத்து பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் வடமொழி பெண் குழந்தை பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை படித்து தங்கள் குழந்தை மிக அருமையான பெயரை வையுங்கள்..\nஆண், பெண் இரட்டை குழந்தை பெயர்கள் 2019..\nகுழந்தைகளுக்கு பெயர் வைக்க எந்த நாள் உகந்தது..\nதிங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாளில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க உகந்த நாள்.\nவடமொழி தமிழ் பெயர்கள் – வடமொழி எழுத்து பெயர்கள் (aan kulanthai peyargal) – வடமொழி குழந்தை பெயர் தேடல்..\nவடமொழி தமிழ் பெயர்கள் – வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 (aan kulanthai peyargal) * வடமொழி தமிழ் பெயர்கள் – வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019\nஅ,ஆ வரிசை வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 (aan kulanthai peyargal) மற்றும் அ,ஆ வரிசை வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019\nவடமொழி எழுத்து பெயர்கள் (vadamozhi tamil names) – வடமொழி குழந்தை பெயர் தேடல்..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names) * வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names)\nஇ வரிசை வடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 மற்றும் இ வரிசை வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019\nவடமொழி எழுத்து பெயர்கள் (vadamozhi tamil names) – வடமொழி குழந்தை பெயர் தேடல்..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names) * வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names)\nபுதுமையான வடமொழி தமிழ் பெயர்கள் 2019\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names) * வடமொழி பெண் குழந்தை பெயர்கள் 2019 (vadamozhi tamil names)\nஅழகிய தமிழ் பெயர்கள் ஆயிரம் ஆயிரம்\nஅடுத்த பதிவில் இந்த தொடர்ச்சியை பதிவு செய்வோம்..\nவடமொழி தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை, வட மொழி பெண் குழந்தை பெயர்கள், வடமொழி பெயர்கள், வட மொழி எழுத்து பெயர்கள், வட மொழி தமிழ் பெயர்கள், குழந்தை பெயர் தேடல் தமிழ், வட மொழி ஆண் குழந்தை பெயர்கள், vadamozhi tamil names\nஇதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்\nகுழந்தை பெயர் தேடல் தமிழ்\nவட மொழி ஆண் குழந்தை பெயர்கள்\nவட மொழி எழுத்து பெயர்கள்\nவட மொழி தமிழ் பெயர்கள்\nவட மொழி பெண் குழந்தை பெயர்கள்\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள்\nவடமொழி தமிழ் பெயர்கள் ஆண் குழந்தை\nவடம���ழி பெண் குழந்தை பெயர்கள்\nகுழந்தையை ஏசியில் தூங்க வைப்பவர்களா நீங்கள்..\nபுதுமையான பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள் 2019..\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..\nகுழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..\nகுழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..\nஹோம்மேட் ஹார்லிக்ஸ் செய்வது எப்படி\nமத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2019..\nஎந்தெந்த காய்கறிகள் சாப்பிட்டால் என்னென்ன நன்மை கிடைக்கும்..\nஉடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2019..\nசுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..\nநாவல் பழம் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..\nகோவைக்காய் மருத்துவ குணங்கள் ..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/election-result-will-delay-election-commission", "date_download": "2019-09-23T10:15:09Z", "digest": "sha1:5BV62B6BFHOCE4JN7W5IVMBWLYQYQEB5", "length": 21606, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதேர்தல் செய்திகள் தேர்தல் முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.\nஇந்நிலையில் வாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், “ நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். வழக்கமாக தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணும் நாளன்று மாலையில் வெளியிடப்படும். ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கூடுதலாக ஐந்து மணி நேரம் ஆகலாம். ஆக இரவு அல்லது நள்ளிரவில் தான் அதிகாரப்பூர்வ மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது” எனக் கூறினார்.\nPrev Articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டேன்: பிரபல கவர்ச்சி நடிகை பதிவு\nNext Articleஇந்த மூணும் இருந்தா போதும்மாம், 'என்ஜிகே' நடிகை உங்கல மேரேஜ் பண்ணிக்க ரெடியாம்\nவேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை: ஏ.சி.சண்முகம்…\nதேர்தல் மன்னன் பிரசாந்த் கிஷோருடன் கைக்கோர்த்து அதிரடி... பிரபல…\nவேலூரில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் நிர்வாகி\nதமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்\nநான் அதிமுககாரர்தான் ஆனா நோட்டாவுக்குதான் வாக்களித்தேன்- நடிகர்…\nதேர்தலில் தில்லுமுல்லு... கண்டுக்காத தேர்தல் ஆணையம்- ஈவிகேஎஸ்…\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\n5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் - ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்\nகணவன் இறந்த ஓராண்டுக்குள் மறுமணம்: கொலை செய்ய துடிக்கும் கணவன் குடும்பத்தினர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nசுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்��ாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமுழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமனைவியின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவான கணவர் குடும்பத்தினர்: அதிர வைக்கும் காரணம்\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nபுது வடிவில் ஆடி கியூ3.. இந்தியாவிற்கு எப்போது\nரெட்மி ஸ்மார்ட்போன்கள் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. அதிரடி விலை குறைப்பு\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடி காக் விளாசல்.. தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா..\nஅடுத்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பில்லை.. என்ன தான் நடக்கு இந்திய அணியில்\nவெள்ளப்பெருக்கில் டிக் டாக் செய்த இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nதங்கம் ரேஞ்சுக்கு உயரும் வெங்காயம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான்கானை சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பிவைத்த சவுதி இளவரசர்..\nபிரபல நிறுவனம் இழுத்து மூடல் வெளிநாடுகளில் பரிதவிக்கும் இரண்டு லட்சம் பேர் \nதமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்\nசசிகலா உறவினர்கள் கலக்கம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..\n'படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது' : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்\nஇன்னும் நான்கே மாதம்தான்... கதிகலங்கும் தி.மு.க - அ.தி.மு.க..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/cancer-0", "date_download": "2019-09-23T10:15:36Z", "digest": "sha1:TRW53UO4CWUT4WCV6TEVVVEQPJGQB47P", "length": 28729, "nlines": 346, "source_domain": "www.toptamilnews.com", "title": "Cancer | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபுகைப்பிடிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்- ஆய்வில் பகீர் தகவல்\nபெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழப்பு: கலங்கும் ரசிகர்கள்\nகிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் நூர் ஃபாத்திமா புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலக சுகாதார மையம் அளித்த திடுக்கிடும் தகவல்; சிகரெட் பழக்கத்தை விரைவாக கைவிட வேண்டிய நேரம்\nதோல் உரிந்த நிலையில் குழந்தை, தொடரும் பெண்கள் போராட்டம்; என்ன நடக்கிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்துக்கு அருகில் உள்ள கேகே புதூரில் பெண்கள் இணைந்து ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். 12 நாட்களைக் கடந்த பின்பும் அந்தப் போராட்டம் யாராலும...\nகேன்சர் எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை; பசார் இந்தியா மாடலான சோனாலி\nஅனுபவங்கள் உங்களை எப்படி வடிவமைக்கும் என வார்த்தையால் விவரிக்க இயலாது. எல்லா மாற்றங்களும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. எதிலும் பின்வாங்க கூடாது என கற்றுக்கொண்டேன்.\nபுற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த உருக்கமான பதிவு\nபுற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nஉலக கேன்சர் தினம் 2019: பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுதமி உத்வேகம்\nஉலக கேன்சர் தினம் அனுசரிக்கப்பட்ட அன்று (பிப்ரவரி 4) நடிகை கவுதமி கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறார்.\nஉலக புற்றுநோய் தினம்; முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு குவியும் பாராட்டுகள்-வீடியோ\nஉலக புற்றுநோய் தினத்தையொட்டி, தனது முடியை தானம் செய்த பெண் செய்தியாளருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்\nநைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கேன்சர் வர வாய்ப்பு\nநைட் ஷிப்ட் (இரவு நேரம்) வேலை செய்பவர்களுக்கு கேன்சர் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளது என ஓர் ஆய்வு கூறுகிறது.\n12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்\n12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்\n12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்\n12 ராசிகளுக்கான ராசிபலன்களை பார்போம்.\nஎந்த ராசிக்காரர்கள் மோசமானவர்கள் தெரியுமா\nசொன்னால் நம்ப மாட்டீர்கள், சர்வதேச புலனாய்வு நிறுவனம் தங்களிடம் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை எடுத்து எந்த ராசிக்காரர்கள் என்ன மாதிரியான குற்றவியல் செயல்களில் ஈடுபடுகிறார்கள்\nகிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குஷிப்படுத்தியுள்ளார்.\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்கும் சிவகார்த்திகேயன்\nபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமனுடைய மகனின் கல்விச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார்.\nகேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்காவில் நிதி திரட்டிய த்ரிஷா\nதமிழகத்தில் இயங்கி வரும் கேன்சர் இன்ஸ்டிடியூட்டிற்காக அமெரிக்காவில் நிதி திரட்டும் பணியில் நடிகை த்ரிஷா இறங்கியுள்ளார்.\nவழக்கத்திற்கு மாறாக தீபாவளி கொண்டாடிய சோனாலி பிந்த்ரே\nநியூயார்க்: கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே முதன்முறையாக மும்பையை தவிர்த்து நியூயார்க்கில் தீபாவளி கொண்டாடியுள்ளார்.\n‘காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.\nஇந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கீமோ தெரப்பி செய்து வருகிறார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் முதன்முறையாக மும்பையில் தனது வீட்டில் அல்லாமல் வெளிநாட்டில் தனது கணவர், மகனுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்திய பாரம்பரிய உடைகள் ஏதும் இல்லை, சிறிய பூஜை செய்து தீபாவளி கொண்டாடினோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.\nநியூயார்க்கில் கீமோதெராப்பி சிகிச்சை மேற்கொண்டு வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, கொ��ுமையான நோயால் அவதிப்பட்டு வந்தாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.\nகீமோதெரப்பிக்கு பின் சோனாலி பிந்த்ரேவுக்கு வந்த சோதனை..\nகேன்சரால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாலி பிந்த்ரேவுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nசுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமுழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nபங்கி ஜம்ப் பண்ண இனி ��பாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமனைவியின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவான கணவர் குடும்பத்தினர்: அதிர வைக்கும் காரணம்\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nபுது வடிவில் ஆடி கியூ3.. இந்தியாவிற்கு எப்போது\nரெட்மி ஸ்மார்ட்போன்கள் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. அதிரடி விலை குறைப்பு\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடி காக் விளாசல்.. தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா..\nஅடுத்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பில்லை.. என்ன தான் நடக்கு இந்திய அணியில்\nவெள்ளப்பெருக்கில் டிக் டாக் செய்த இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nதங்கம் ரேஞ்சுக்கு உயரும் வெங்காயம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான்கானை சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பிவைத்த சவுதி இளவரசர்..\nபிரபல நிறுவனம் இழுத்து மூடல் வெளிநாடுகளில் பரிதவிக்கும் இரண்டு லட்சம் பேர் \nதமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்\nசசிகலா உறவினர்கள் கலக்கம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..\n'படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது' : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்\nஇன்னும் நான்கே மாதம்தான்... கதிகலங்கும் தி.மு.க - அ.தி.மு.க..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/88840-", "date_download": "2019-09-23T09:03:03Z", "digest": "sha1:P4I4MBZB2TG5SS4UI5I7F5A5ARZRSK5M", "length": 5196, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 November 2013 - மேலே... உயரே... உச்சியிலே..! | ilaizhar sakthi iraiyanbu", "raw_content": "\nபதவி உயர்வு தேடி வரும்\n“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்\nசங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்\nசரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு\nஉச்சிகால பூஜையில் பாலபிஷேக நைவேத்தியம்\nமும்பையில் கேட்கிறது பண்டரிபுர பஜனை\nஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா\nதிருவிளக்கு பூஜை - 125\nஹலோ விகடன் - அருளோசை\nபுதிர் புராணம் 15 - போட்டி முடிவுகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/blog/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:19:03Z", "digest": "sha1:VRT6I2AX34ASVPBPZ67QWV5ZAL3QGOL2", "length": 28551, "nlines": 211, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "சர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?", "raw_content": "\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nச��னபா யோகம், அனபா யோகம்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nமுகப்பு ஜாதகம் சர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nசர்ப்ப தோஷம் – கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம்\nகால சர்ப்ப தோஷம் என்பதும் சர்ப்ப தோஷம் என்றாலும் ஒன்றே.\nபாம்பை அடித்து கொன்றால் அது உயிர் விடும் போது கொல்பவரை பார்த்து பழிப்பதால் ஏற்படும் தோஷம் தான் இந்த சர்ப்ப தோஷம் எனப்படும் கால சர்ப்ப தோஷம்.\nபிற தோஷங்களை போல் அல்லாது, இது ஒருவர் முற்பிறவியில் செய்த குற்றத்தினால் அவருக்கு ஏற்பட்ட பழிப்பு.\nஇந்த சர்ப்ப தோஷ பாதிப்புள்ளவர்களுக்கு உடல் நலம் குறைவுடைய குழந்தைகள் பிறக்கும்.\nநலமுடன் பிறந்தாலும் நாளைடைவில் அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகும்.\nஇந்த சர்ப்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது\nஇரண்டு பாம்புகள் உறவில் இணைந்திருக்கும் போது – காதல் வயப்பட்டிருக்கும் பொழுது அவற்றைக் கொன்றால் அது மிகக் கொடூரமான குற்றமாகும்.\nபாம்பை அடித்துக் கொல்ல முயலும் பொழுது அவை மனிதனான தங்களை ஒன்றும் செய்ய மாட்டோம், எங்களை உறவில் இணைந்திருக்க விட்டு விடுங்கள் என்பதைப் போல தங்களது வாலால் தரையில் அடித்துச் உறுதி செய்யும்.\nஅப்படி உறுதி தந்த பின்னும் அவற்றில் இரண்டையோ அல்லது ஒன்றையோ அடித்துக் கொன்றால் அது அந்த கொல்லும் மனிதனை பழித்துவிட்டு உயிர் விடும்.\nஇந்தகைய பழிப்பு என்பது, பாம்பு மட்டும் விடுவதில்லை. பிற உயிர் இனங்கள் உறவில் இணைந்திருக்��ும் பொழுது கல்லால் அடிப்பது, கம்பால் அடிப்பது போன்ற செய்கையில் ஈடுபடுபவர்கள் அனைவருமே இத்தகைய பழிப்புக்கு உள்ளாகின்றனர்.\nஇத்தகைய கீழ்தரமான குற்றம் செய்தவர்கள் மறுபிறவி மனிதனாகவே மீண்டும் எடுத்தால் அவர்களின் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர்.\nஅதாவது ராகு என்கிற காலனுக்கும் கேது என்கிற பாம்பிற்கும் இடையில், இராசி கட்டத்தில் பிற 7 கோள்களும் சிக்கிக்கொள்ளும்.\nகால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கு இடையே மற்ற ஏழு கோள்களும் அடைபட்டு இருப்பதாகும்.\nகால சர்ப்ப தோஷம் ஏற்படுவதால் விளைவு\nகால சர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்களின் ஜாதக கட்டத்தில் பிற ஏழு கோள்களும் ராகு கேது என்கிற பாம்புகளுக்கிடையில் சிக்கிக் கொள்வதால், அந்த கோள்களால் கிடைக்கும் நன்மை அனைத்தும் நச்சு கொண்டு வீனாகும்.\nஇத்தகைய தோஷம் உடையவர்கள் திருமண தடையால் வயது மூப்படைந்து வாழ்வை வீனடிப்பர்.\n5 ல் ராகு ஜாதகம் உடையவர்கள்\n5 ல் ராகு இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்காது. ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.\nஅந்த ஆண் குழந்தைகள் நோய் நொடி தாக்குதலினால் அல்லல் படுவார்கள்.\n5ல் கேது ஜாதகம் உடையவர்கள்\nஆண் பெண் என இரு பாலிலும் குழந்தைகள் பிறக்கும். ஆனால் எல்லாம் நோஞ்சானாக இருக்கும்.\nமேலும் அந்த குழந்தைகள் பெற்றோரை வெறுக்கும்.\nகால சர்ப்ப தோஷம் பன்னிரெண்டு வகைப்படும்\n12 கால சர்ப்ப தோஷம் வகைகள் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது அமைந்திருக்கும் வீடுகளை பொருத்து அமைகிறது.\nஅனந்த கால சர்ப்ப தோஷம்\nராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க மற்ற கோள்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த கால சர்ப்ப தோஷம்.\nவிபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇத்தகைய ஜாதக அமைப்பு உடையவர்கள் பல இடையூறு, வாழ்வில் தொல்லைகள், துன்பங்களை அனுபவித்த பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர்.\nஎனினும் திருமணம் நடந்தேருவதில் சில இடையூறுகள் உண்டாகும்.\n2. சங்க சூட சர்ப்ப தோஷம்\nராகு 9-ம் வீட்டிலும், கேது 3-ம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் பேசுபவர்களாக வாழ்வார்கள்.\nமுன் கோபம் கொண்டவர்களாக இருப்பதால், வாழ்வில் பல துன்பங்களை அனுபவிப்பர். வாழ்க்கை முழுதும் ஏற்றத்தாழ்���ு நிறைந்ததாக இருக்கும்.\n3. கடக சர்ப்ப தோஷம்\nராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும்.\n10-ல் இருக்கும் ராகு இருட்டு தொடர்பான தொழிலைக் கொடுக்கும்.\nபுகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் கெட்டால், சட்டத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார்.\nஅரசிற்கு எதிரானவர்களாக வாழ்வில் மன அமைதி இன்றி வாழ்வர்.\n4. குளிகை சர்ப்ப தோஷம்\nராகு 2-ம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் வாழ் நாள் முழுதும் பாதிப்படைந்து இருக்கும்.\nஇழப்புகள், விபத்துகள் ஆகியவற்றில் சிக்கி மன அமைதி இளப்பர்.\nபொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.\nராகுவுக்கு இடம் கொடுத்த ராசி இறைவன் பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும்.\n5. வாசுகி சர்ப்ப தோஷம்\nராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்தத் தோஷம் ஏற்படும்.\nதொழிலில் பிரச்னை ஏற்படும். வயதில் இளையவர்களால் என்றும் தொல்லையும் துன்பமும் வரும்.\n6. சங்கல்ப சர்ப்ப தோஷம்\nராகு 4-ல் கேது 10-ல் இருந்தால் வேலை வாய்ப்புகள் இருக்காது. வேலை கிடைத்து பனியில் இருந்தாலும் அது நிலைக்காது.\nதொழில் செய்ய முயன்றால் அதில் நொடிப்பு தான் ஏற்படும்.\n7. பத்ம சர்ப்ப தோஷம்\nராகு 5-ம் வீடு, கேது 11-ம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் செல்வம் இருக்காது.\nஅறிவியல் முறைகளில் முயன்றாலும் பிறப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.\nநிலவும் கெட்டால் பேய் பிசாசு மற்றும் ஆவிகளின் தொலை ஏற்படும்.\nநோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்.\n8. மகா பத்ம சர்ப்ப தோஷம்\nராகு 6-ல் கேது 12-ல் இருந்தால் நோய் நொடிகளால் வாழ்வு முழுதும் துன்புருவர்..\nவாழ்வு இடையூறுகள் நிறைந்ததாக இருக்கும்.\n6-ம் இடத்து கோளை பொறுத்து நோய் நீங்குவதும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும்.\n9. தக்ஷக சர்ப்ப தோஷம்\nகேது லக்னத்தில் ராகு 7-ல் இருந்தால் முன் சிந்தனை அற்றவர்களாக இருப்பர்.\nகிடைக்கும் செல்வம் முழுவதையும், மது, மாது ஆகியவற்றில் இழப்பார்.\nதிருமண வாழ்வில் சிக்கல்களால் மன அமைதி இன்றி வாழ்வர்.\n10. கார் கோடக சர்ப்ப தோஷம்\nராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார் கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். அதாவது தந்தை வழி சொத்துக்கள் கிடைக்காது.\nஉற்றார் உறவினர், நண்பர்கள் என அனைவரும் பகை���ாளியாக இருப்பர்.\n11. விஷ் தார சர்ப்ப தோஷம்\nராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்கைளால் துன்பம் உண்டாகும்.\nகுடும்பத்துடன் வாழமால் அடிக்கடி பயணம் செய்வார்.\nவாழ்க்கையின் பிற்பகுதி, அதாவது 50 வயதை தாண்டியபின் வாழ்வு நன்றாக இருக்கும்.\n12. சேஷ நாக சர்ப்ப தோஷம்\nராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நோய் நொடிகளால் அல்லல் படும்.\nவழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை இருக்கும்.\nகால சர்ப்ப தோஷம் பாதிப்புகளில் இருந்து விடுபட\nசர்ப்ப தோஷம் உடையவர்கள், குல கடவுள் வழிபாடுகளை மேற்கொள்வது பாதிப்பில் இருந்து விடுபட வழி.\nகுறிஞ்சியின் இறைவனும், தமிழர்களின் குல கடவுளுமான முருகனின் 6 படை வீடுகளுக்கும் சென்று தமிழ் முறைப்படி வழிபாடுகள் செய்து வழிபட்டால் பாதிப்புகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.\nமுருகனை வணங்கும் பொழுது தமிழ் தவிர்த்த பிற மொழிகளை காதில் வாங்காமல் வணங்கினால் சிறப்பிலும் சிறப்பாக அமையும்.\nமுந்தைய கட்டுரைமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஅடுத்த கட்டுரைபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபஞ்சாங்கம் சூசை பிரகாசம் அ\nபங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nதமிழில் பிறப்பு சாதகம் என்பது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் கணிக்க உதவுகிறது. பிறந்த ஜாதகம் இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிப்பதால், ஜாதகம், ஜாதக கட்டம், ஜாதக பலன்கள், ஜாதகத்தின் படி பெயர் வைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@philteg.com\n© 2019 தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/teen-hair-salon-game.htm/page134/", "date_download": "2019-09-23T09:31:28Z", "digest": "sha1:X6PQFVUK7BOR4OA723UVUXNXWTNNL2I6", "length": 5915, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே ���ூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்\nசின்டெரெல்லா என்னும் கதையில் வரும் நாயகி\nசென்ட்ரல் பார்க்கில் ஒரு சுற்றுலாவிற்கு ஒப்பனை\nஅறையில் முதல் முறையாக குழந்தை\nஎன் அழகான கோடை ஆடைகள்\nஸ்டூடியோ ஸ்டைலான சிகை அலங்காரங்கள்\nஒரு அழகான பெண் ஒப்பனை\nபாலே ஐந்து டோரா உடுத்தி\nஒரு ஷாப்பிங் மீது பெண் உடுத்தி\nஒரு கப்பல் மீது ஓய்வெடுக்க\nசிகை அலங்காரங்கள் Robecco நீராவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2210", "date_download": "2019-09-23T09:27:21Z", "digest": "sha1:FFPXCDTUDVBOBJ4A63LPVDZU4BL6FX3N", "length": 15826, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருவெ·கா - ஓரிருக்கை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்\n- அலர்மேல் ரிஷி | மார்ச் 2004 |\nகாஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன் அவ்வூரைவிட்டு வெளியே தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் திரு வெ·காவிற்கே திரும்பி வந்த செய்தி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா வாருங்கள், மிகவும் சுவையான இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.\nதிருமழிசையில் பார்கவ முனிவருக்கு மகனாகப் பிறந்தவர் சிவவாக்கியர். இவ்வூரில் பலகாலம் தங்கித் தவம் செய்து கொண்டிருந்தார். பல்வேறு மதங்களின் உண்மைகளையும் ஆராய்ந்து அதில் தெளிவு பெறாமல் குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் மயிலாபுரியில் தோன்றியவரும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமான பேயாழ்வாருடன் சமய வாதம் நிகழ்த்த நேர்ந்தது. இந்த வாதத்தில் பேயாழ்வார் வென்றார். சிவவாக்கியர் பேயாழ்வாரையே தமது குருவாக ஏற்றுக்கொண்டு வைணவரானார். திருமழிசைபிரான் என்று அழைக்கப்பட்டவர் அன்று முதல் திருமழிசை ஆழ்வார் ஆனார். இவரது பக்தி சிவபெருமானால் பாராட்டப்பெற்று 'பக்திசாரர்' என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.\nகாஞ்சீபுரத்தை அடுத்துள்ள திருவெ·காவிலுள்ள புஜங்கசயனப் பெருமாளைச் சென்று வழிபடுமாறு ஆழ்வாரின் கனவில் பெருமாள் தோன்றிக் கட்டளையிட, அவரும் அவ்வாறே திருவெ·கா சென்று பெருமாளைத் தரிசித்து அவ்வூரிலேயே தங்கி விட்டார்.\nஇந்த ஊரின் பெயருக்குப் பின்னால் ஒரு சுவையான புராணக்கதை உண்டு. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் பிரமன் யாகம் ஒன்று நடத்த முற்பட்டதால் சினமடைந்த நாமகள் வேகவதி ஆறாகப் பிரவாகம் எடுத்து வந்து யாகத்தைக் கலைக்க முற்பட்டாள். இதுகண்டு செய்வதறியாத பிரமன் திருமாலை உதவிக்கழைக்க, திருமாலும் ஆற்றின் குறுக்கே அணை கட்டினாற்போல் படுத்துவிட்டார். இதனால் ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டு நாமகள் வெ·கிப் பின்னடைந்தாள்.\nஅன்றுமுதல் இவ்விடம் திருவெ·கா என்று அழைக்கப்படலாயிற்று.\nதிருமழிசை ஆழ்வார் பெருமைகளைக் கேள்வியுற்ற கணிகண்ணன் என்பவர் அவரது சீடரானார். திருமழிசை ஆழ்வார் தமது குடிலை அலகிட்டு மெழுகும் மூதாட்டியின் தளர்ந்த மெலிந்த உடல் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு இறைவனிடம் பிரார்த்தித்து அம்மூதாட்டியை திடகாத்திரமான ஒரு இளம் பெண்ணாகச் செய்தார். இது பற்றிக் கேள்வியுற்ற காஞ்சி மன்னன் பல்லவராயன் தன்னுடைய முதுமைக்கு வெட்கி இளமை பொங்கும் தன் மனைவிக்குப் பொருத்தமாகத் தன்னையும் ��ௌவன புருஷனாக்கி விடுமாறு ஆழ்வாரிடம் விண்ணப்பித்தான்.\nஅவர் அதை மறுத்துவிடவே, அவரது சீடன் கணிகண்ணனிடம் தன் வேண்டுகோளைக் கூற, குரு மறுத்த ஒரு காரியத்தைத் தானும் செய்ய முடியாது என்று மறுத்து விடுகின்றான். இதனால் வெகுண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த உத்தரவிட்டான். செய்தி அறிந்த ஆழ்வார் மாணாக்கனை விரட்டிய ஊரில் தானும் இருக்கப்போவதில்லை என்று கூறி, இறைவனிடம் சென்று \"நானும் என் மாணாக்கனும் இல்லாத ஊரில் நீயும் இருக்கலாகாது எனவே நீயும் உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள்\" என்று ஆணையிட்டார்.\nகணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி\nமணிவண்ணா நீகிடக்க வேண்டாம் - துணிவுடைய\nசெந்நாப் புலவன் போகின்றேன் நீயுமுன்\nஎன்றவுடன் பெருமாளும் தன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு ஆழ்வாரைப் பின் தொடர்ந்து செல்ல, மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் காணப்படவில்லை. பெருமாளின் ஆணைப்படி காஞ்சிப்பதி இருள் சூழ்ந்துவிட, செய்தி அறிந்த மன்னன் நடுங்கிப் போய்விடுகின்றான்.\nஆழ்வாரைத் தேடிச்சென்று தன் தவறை மன்னித்து நாடு திரும்புமாறு இறைஞ்சுகின்றான். ஆழ்வாரும் அவன் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இறைவனுக்குத் தான் இட்ட ஆணையை மாற்றி முன்போலவே கோயிலில் எழுந்தருளு மாறு ஆணை பிறப்பிக்கின்றார்.\nமணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய\nசெந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்\nஎன்றவுடன் பக்திசாரரின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் மீண்டும் திருவெ·காவில் அறிதுயில் கொள்கின்றான். இவ்வாறு தன் அடியவர் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்ட காரணத்தாலேயே 'யதோக்தகாரி' அதாவது 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று அழைக்கப்படலானார். வேகவதி ஆற்றங்கரையிலிருந்து ஆழ்வாருடன் வெளியேறிய அந்த ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த இடம்தான் இன்று 'ஓரிருக்கை' என்றாகி பின்னர் அதுவும் மாறி ஓரிக்கை என்று வழங்கப்படுகிறது.\nபொதுவாக எல்லா வைணவத் திருத்தலங்களிலும் அரவணைத்துயிலும் பெருமாள் இடப்புறம் தலையும் வலப்புறம் பாதமுமாக வலதுகையில் தலை சாய்த்து தெற்கு நோக்கி துயில் கொண்டிருக்கும் காட்சியைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், வலதுபுறம் தலையும் இடதுபுறம் பாதமுமாக இடது கையில் தலை சாய்த்து புஜங்கசயனனாக மேற்கு நோக்கி சயனித்திருக்கும் புத���மையைத் திருவெ·காவில் மட்டுமே காணமுடியும். இங்கு மூலவர் சந்நிதியிலேயே தாயாரும் கோமளவல்லி என்னும் திருநாமத்துடன் வீற்றிருக்கக் காணலாம்.\nஆழ்வாருடன் பெருமாள் ஓரிரவு சென்று தங்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக, தைமாத மகநட்சத்திர நாளை ஓரிருக்கை என்னுமிடத்தில் ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். திருவெ·கா வின் வடக்கில் உள்ள பொற்றாமரைப் பொய்கையில் ஐப்பசி மாதத் திருவோண நாளில் அவதரித்த பொய்கை ஆழ்வார் நினைவாக அவதார உற்சவம் நடைபெறுகிறது. மற்றும் வைகுண்ட ஏகாதசியும் பங்குனிமாத பிரம்மோத்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nபன்னிரு ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகிய ஐவரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற பெருமை பெற்றது இத்திருத்தலம். எல்லாவற்றிற்கும் மேலாக, தனிச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு செய்தி 108 வைணவத் திருத்தலங்களிலேயே ஆய்த எழுத்தைத் தன் பெயரிலே கொண்ட ஒரே ஒரு தலம் திருவெ·கா. கால் மாறி ஆடிய சிவபெருமான் போல, இடவலம் மாறி சயனிக்கும் பெருமாளைத் திருவெ·காவில் தரிசிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/author/admin/", "date_download": "2019-09-23T09:54:41Z", "digest": "sha1:MKGU3G3KHC2AOJJAOP5QBREEDCWKX2WH", "length": 5360, "nlines": 101, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nசிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாக வழி வகுக்கும்\nஒளி / ஒலி செய்திகள்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் – 22.10.2015\nநடிகர் சங்க தேர்தல் – அஜித் ஓட்டு போடவில்லை\n: த்ரிஷா தந்த அதிர்ச்சி\nநயன்தாரா வேண்டாம்… யோசிக்காமல் கூறிய விஜய்\nமஹிந்த தரப்பு ஆட்சேபங்கள் நிராகரிப்பு: விசாரணைகள் முன்னெடுப்பு\nசாதனை படைக்கும் வேதாளத்தின் பாடல் டீசர்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிலும் மக்கள் போராட்டம் (பட‌ங்கள்)\nயாழில் சிறுவர் தொழிலை இல்லாதொழிப்பதற்கான நடைபவனி (பட‌ங்கள்)\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nமீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/050619-arulmikusriukantamalaitevastanavarutantamahorcavamkotiyerrattutanarampam", "date_download": "2019-09-23T08:53:15Z", "digest": "sha1:XXUP2LC6CX6MFM4GIDHPBHMRJLPRPDQO", "length": 2418, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.06.19- அருள்மிகு ஸ்ரீ உகந்தமலை தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n05.06.19- அருள்மிகு ஸ்ரீ உகந்தமலை தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..\nகிழக்கிலங்கையின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் (03.07.2019)ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் காலையில் கிரிகைகளுடன் ஆரம்பமாகி பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசங்களோடு கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து 15நாள் திருவிழாக்க்கள் சிறப்பாக இடம் பெறும்.விழாக்காலங்களில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3829-2018-11-01-01-29-21", "date_download": "2019-09-23T09:11:21Z", "digest": "sha1:ELJZFE7HJMKEFGX7SJET6I2DFWBSCQDX", "length": 17584, "nlines": 111, "source_domain": "ndpfront.com", "title": "ஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்\nமக்களை ஒடுக்கியாள்பவர்கள், தாங்கள் உருவாக்கிய சிவில் சட்ட அமைப்பில் நம்பிக்கையற்றவர்களாக, சிவில் சட்டத்தை பொருட்டாக மதிக்காதவர்களாக, சிவில் சட்டம் தமக்கு பொருந்தாது என்று நம்புகின்றவர்களாக இருக்கின்ற போது, சதிகள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தேர்தல் ஜனநாயகமும், அது உருவாக்கும் ஜனநாயக வடிவங்களைக் கூட, தம் அதிகாரத்துக்கு எதிரானதாக பார்க்கின்றனர். இதனால் ஆட்சியை சட்டவிரோதமாக கைப்பற்றுகின்றனர்.\nமகிந்த – மைத்திரி தரப்பு தங்கள் கட்சியின் ஆதரவை பெரும்பான்மையிலிருந்து விலக்கியவர்கள��, ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவக் கோரவில்லை. மாறாக தமக்கு பெரும்பான்மை இல்லையென்பதாலேயே சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்த்து, சட்டவிரோதமான ஒரு ஆட்சியை அமைத்திருக்கின்றனர்.\nதேர்தல் \"ஜனநாயகத்துக்கு\" மக்களை வழிகாட்டி, பாராளுமன்ற ஜனநாயகமே புனிதமானது என்று கூறியவர்கள் தான், பாராளுமன்றத்திற்கு வெளியில் சர்வாதிகார ஆட்சி அதிகாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டாக தாங்கள் நடத்திய இந்த சதிக்கு - பாராளுமன்றம் மூலம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பணத்தையும்;, பதவிகளையும் பரிசாக கொடுப்பது தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் பெரும்பான்மையை விலைக்கு வாங்கிப் பெற்று, தங்கள் ஆட்சியே \"ஜனநாயக\"மானது என்று, சிவில் சட்டம் நடைமுறைகள் மூலம் நிலைநாட்ட முனைகின்றனர்.\nஉலகளாவில் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் புனிதத்தை காக்க முனையும் ஏகாதிபத்தியங்கள், இதைக் கண்டு பதறிப் போய் நிற்கின்றனர். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கோருகின்றனர்.\n\"கொள்கை\" அடிப்படையில் முடிவு, \"மக்கள் நலனில்\" இருந்து முடிவு என்று, கட்சிகள் தொடங்கி தனிநபர்கள் வரை, ஜனநாயகத்தை கூறுபோட்டு விலை பேசி விற்கின்றனர். ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த கட்சிகளின்; சொந்த இனவாத நிலைப்பாடும் - தனிநபர் பிழைப்புவாதமும், ஓடுக்கப்பட்ட இனங்களினாலேயே தங்கள் ஆட்சி பறிபோனது என்று இனவாதம் பேசுவதற்கும் - அதன் மூலம் புதிய இனவொடுக்குமுறையாக பரிணாமடைய - இந்த ஆட்சி கவிழ்ப்பு வித்திட்டு இருக்கின்றது. ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றி பெறும் பட்சத்தில் மேற்கு நாடுகள் போர்க்குற்றம் தொடர்பான பழைய பைலை தூசுதட்டி, மேசையில் இட்டு தங்கள் நலனுக்கு ஏற்ப அதை முன்னுக்கு கொண்டு வருவதன் மூலம் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறையாக மாற்றும்.\nஇப்படி இந்த ஆட்சிக்கவிப்புக்கு பல பரிணாமங்கள் உண்டு. மக்களின் அடிப்படை ஜனநாயகப் பிரச்சனையாகவும், ஓடுக்குமுறையாகவும் பரிணமிக்கும். ஜனநாயகத்தை மறுப்பது, ஓடுக்குமுறை வீரியமடைவதும் என்பது, இதன் பின்னான பொது சமூக விளைவாக மாறும்.\nஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக அரசியல்ரீதியாக மக்கள் வழிகாட்டப்படாமல் - மக்கள் தனித்துவிடப்பட்டு இருக்கின்றனர்.\nதேர்தல் \"ஜனநாயகம்\" தான் மக்களின் வாழ்விற்கான \"விடிவெள்ளி\" என்று கூறுகின்றவர்களும், காலத்துக்கு காலம் தேர்தலில் யாரை ஆதரித்தால் மக்களுக்கு \"விடுதலை\" கிடைக்கும் என்றும் வழிகாட்டுகின்ற \"அறிவுப்\" பன்னாடைகளும், மக்களின் ஜனநாயகத்தையும் - மக்கள் அதிகாரத்தையும் மறுக்கின்றவராக தொடர்ந்து இருக்கின்ற பின்னணியில், ஜனநாயகம் தூக்கில் போடப்படுகின்றது.\nஇன்;று நடப்பதை மக்கள் எப்படி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறக் கூடிய, அரசியல் நேர்மை இவர்களிடம் கிடையாது. மக்கள் தங்கள் சொந்த அரசியல் வழியில் எதிர்கொள்வது மட்டும் தான், இதற்கு தீர்வு என்பதை முன்வைக்க வேண்டுமே ஓழிய, நடக்கின்றவற்றுக்குள் அங்குமிங்குமுள்ள ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு கருத்து கூறுகின்ற பிழைப்புவாதம், மக்கள் சார்ந்ததல்ல.\nஆட்சிக்கவிழ்ப்பை பாராளுமன்றம் சாக்கடைக்குள்ளும், கள்ளர் குகைக்குள்ளும், பிரபுகளுக்கு இடையிலான சண்டையாகவும் காட்டும் இடதுசாரிகள், தங்கள் அதிகாரத்தில் கிடைக்கும் ஜனநாயகத்தையே இதற்கு தீர்வாக முன்வைக்கின்றனர். நடைமுறையில் பறிக்கப்படும் ஜனநாயகத்திற்கு எதிராக போராடவும், மக்களை வழிகாட்டவும் முன்வரவில்லை.\nஜனநாயக விரோதமான இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முறைமை வெற்றிபெறும் போது, மக்களுக்கு எதிரான ஜனநாயக மறுப்பாகவும், ஒடுக்குமுறையாகவும் விரிவடையும் என்பதே, இதன் பின் இருக்கும் பொதுக் குணாம்சம்;. இதை இடதுசாரிகள் தங்கள் வரட்டுத்தனத்தால் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு எதிராக பரிணமிக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும்.\nஜனநாயகவிரோதமான சர்வாதிகாரம், தன்னை முன்னிறுத்தி நிலைநிறுத்துவதற்கு தடையாக இருக்க கூடிய, ஜனநாயகத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் அவற்றை ஒடுக்கும்;. பாராளுமன்ற ஜனநாயகமானது சர்வாதிகாரத்துக்கு தடையாக இருக்கும் போது, அதை அனுமதிப்பதில்லை. இன்று நடப்பது அதுதான். பாராளுமன்றம் சாக்கடையாக இருந்தாலும், கள்ளர் குகையாக இருந்தாலும், பிரபுகளின் அடிதடியாக இருந்தாலும்.., இதைவிட மோசமான சர்வாதிகாரத்துக்கு தடையாக நிற்குமாயின் அதை அனுமதிக்காது என்பது ஜனநாயக பிரச்சனை.\nஜனநாயகம் குறித்த பொதுப் பிரச்சனை. ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் கூடியதும் ஜனநாயகத்துக்காக தான். இடதுசாரிகள் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்காது இருப்பது என்பது, ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்க மறுப்பது என்பது தான் பொருள்.\nவர்க்க சமூக அமைப்பில் ஜனநாயகம் தான் - மனித வாழ்விற்கான நெம்புகோல். இருக்கும் ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதைவிட மோசமான ஆட்சியை கொண்டு வரும் போது, அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். அதேநேரம் சட்டவிரோத ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக குரல் கொடுத்தாக வேண்டும்.\nபாராளுமன்றம் என்பது சாக்கடைதான். கள்ளர் குகை தான். இடதுசாரிகள் மக்களுக்கு இன்று இருப்பதை விட, உயர்வான ஜனநாயகத்துக்காக போராடுபவர்களாக கூட இருக்கலாம். இதனால் இன்றுள்ள ஜனநாயகப் பிரச்சனையில் போராடாமல் விட முடியாது. வெகுஞன அரசியல் தளத்தில், பாராளுமன்ற ஜனநாயகம் ஒடுக்கப்பட்டு மறுக்கப்படும் போது, அதற்காக குரல்கொடுத்துப் போராட வேண்டும். இடதுசாரிகள் இதைச் செய்யத் தவறுவது என்பது, அரசியல் வரட்டுவாதமாகிவிடும்.\nபாராளுமன்ற சாக்கடைக்கான தேர்தலைக் கூட வர்க்க அரசியலுக்கு பயன்படுத்த முடியுமாயின், அந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் சிதைக்கப்படும் போது, வர்க்க அணுகுமுறையில் நின்று ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்தாக வேண்டும். ஜனநாயகமில்லை எனின், எதற்காகவும் போராட முடியாததாகிவிடும். அதைத்தான் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் செய்ய முனைகின்றனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/w55s23", "date_download": "2019-09-23T10:12:28Z", "digest": "sha1:25LB5RGHY3HCN3BD7LT5SHMOAWU3HOYN", "length": 33304, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "இதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! | Apple Watch alerts a British man of low heart rate and saves his life | News7 Tamil", "raw_content": "\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயந்தி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல்\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது...\nஇந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி\nமகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி\nஇதயத்துடிப்பு குறைவதை எச்சரித்து ஒருவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்\nஇதயத்துடிப்பின் வேகம் குறைவதை எச்சரித்ததால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற்று உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இதழுக்கு, தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை எழுதித்தருபவர் பால் ஹட்டன். இவரது இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக மிக குறைவாக இருப்பதாக ஹட்டன் பயன்படுத்தும் ஆப்பிள் வாட்ச் எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளது. இதயத்துடிப்பானது சாதாரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை இருக்கவேண்டும் என்ற நிலையில் ஹட்டனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 40 ஆக குறையத்தொடங்கியது. இதனை உணர்ந்த ஆப்பிள் வாட்ச்சானது ஹட்டனை தொடர்ந்து எச்சரித்தது. இதன் காரணமாக ஹட்டன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், ஹட்டனுக்கு வெண்ட்ரிகுலர் பைஜெமினி நிலையில் அவரது இதயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையானது சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் ரத்தத்தை சீராக வெளியேற்ற முடியாமல் இதயத்தை முடக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்ததன் பேரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅறுவை சிகிச்சைக்குப் பின்னர் பேசிய ஹட்டன், தற்போது ஆப்பிள் வாட்ச்சில் எனது இதயத்துடிப்பை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது சீராக இருக்கிறது என்றார். ஆப்பிள் வாட்ச்சின் எச்சரிக்கையால் ஒருவர் உயிர்பிழைப்பது இது முதல்முறையல்ல.\nகடந்த ஏப்ரல் மாதம் ஒருவரது இதயத்துடிப்பு திடீரென அதிகரிக்க, ஆப்பிள் வாட்ச் அவரை எச்சரித்ததோடு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தது. உடனடியாக விரைந்துவந்த மருத்துவர்கள் அவரை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர். பின்னர் நடைபெற்ற மருத்துவ சோதனையில் அவருக்கு Tachycardia இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பிரச்சனை இருப்பவர்களது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100 முறைக்கு மேலே போகும். ஆப்பிள் வாட்ச் சரியான நேரத்தில் எச்சரித்ததால் அவரை காப்பாற்ற முடிந்தது.\nஇதயத்துடிப்பு மட்டும் அல்லாமல் கீழே விழுந்து படுகாயமடைந்தவர்கள் கூட ஆப்பிள் வாட்சின் எச்சரிக்கையால் உயிர்பிழைத்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நார்வேயைச் சேர்ந்த 67 வயதான் டோரல்வ் ��ஸ்ட்வாங் என்பவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் சுயநினைவை இழந்தார். அப்போது அவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச்-4 உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் தெரிவித்ததால், மீட்கப்பட்ட டோரல்வ் உயிர்பிழைத்தார்.\nஆப்பிள் வாட்ச்-4 சீரியஸானது இசிஜி மற்றும் சீரற்ற இதயத்துடிப்பை கண்டறியும் ஆப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த இசிஜி ஆப்பானது இதயத்துடிப்பின் அளவை தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கும். இதயத்துடிப்பில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதியை ஆப்பிள் பெற்றிருக்கிறது. இது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசிஜி தொழில்நுட்பம் கொண்ட இந்த வாட்சை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர ஆப்பிள் நிறுவனம் கடுமையாக முயற்சி செய்துவருவதாக அந்த நிறுவனத்தின் ஹெல்த் வைஸ் ப்ரெசிடெண்ட்டான டாக்டர் சம்பல் தேசாய் தெரிவித்துள்ளார்.\n​'நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள், ஓரிடத்தில் ஒன்றுதிரண்ட அரிய நிகழ்வு...\n​'பிறந்து 20 நாட்களே ஆன 2 பெண் குழந்தைகளைக் கொன்ற பெற்றோர்\n​'விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்த நபரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயந்தி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல்\nதிராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது...\nஇந்தியாவுக்கு எதிரான 3வது T20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nராமாயணம் குறித்த கேள்விக்கு தவறாக பதிலளித்த சோனாக்சி\nமகன், மனைவியுடன் சேர்ந்து, மருமகளை தாக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி\nஅமெரிக்காவில் இன்று பிரம்மாண்டமான \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சி\nஉலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப ம��ுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் ��ப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் ��ிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T09:25:05Z", "digest": "sha1:BN5RSSFGCQKLLPKYAKGNREHQPBBFANGG", "length": 8039, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்லெம் கெய்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) என்பவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர் ஆவார். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமை��ான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர். இவர் செருமன் நாட்டைச் சேர்ந்தவர். இவரே மகாவம்சம் நூலை மொழிப்பெயர்த்தவாரவர்.\nஇலங்கை வரலாற்றில் இவரது பெயர் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும். 1895ம் ஆண்டு இலங்கைக்கு பயணித்த இவர் இலங்கை சிங்கள மொழியையும் கற்றுச் சிறந்தார்.[1]. இலங்கையின் வரலாற்றை ஆய்வுசெய்த இவர் 6ம் நூற்றாண்டுகளின் மகாநாம தேரர் எனும் பிக்குவினால் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலை பாளி மொழியில் இருந்து செருமன் மொழிக்கு 1908ம் ஆண்டு மொழிப்பெயப்பு செய்தார். அதன் பின்னர் 1912ம் ஆண்டு மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார்.[2][3] இந்த நூல் வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரசித்திப்பெற்றதுடன், இலங்கை வரலாறு தொடர்பாக பல நூல்கள் வெளிவரவும் காரணமாகின. இதனை கெய்கர் மகாவம்சம் என்றழைப்போரும் உள்ளனர்.\n1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, இவரது உருவ தபால் தலை வெளியிட்டு இவரை கௌரவப் படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.[4].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-meera-salsa-dance-video-2/", "date_download": "2019-09-23T08:51:02Z", "digest": "sha1:WPSDGFFZYCE7XORLECQTWGGHICAQZPWP", "length": 9662, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இதுக்கு பேர் நடனமான என்று நீங்களே சொல்லுங்க.! ஆணுடன் நடனமாடிய மீரா மிதுன்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் இதுக்கு பேர் நடனமான என்று நீங்களே சொல்லுங்க. ஆணுடன் நடனமாடிய மீரா மிதுன்.\nஇதுக்கு பேர் நடனமான என்று நீங்களே சொல்லுங்க. ஆணுடன் நடனமாடிய மீரா மிதுன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஜூன் 28 ஆம் தேதி மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை ஆரம்பத்தில் கொஞ்சம் ரசிங்கர்களின் ஆதரவை பெற்ற மீரா, சேரன் மீது சொன்ன குற்றச்சாட்டால் ஒரே நாளில் வெறுக்கப்ட்டார்.\nஇவர் வெளியேறுவத��்கு முன்பாக மூன்று நாட்களாகவே இவருடைய பிரச்சனை தான் ஹைலைட்டாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாக இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரை மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.\nஅதே போல கடந்த வியாழக்கிழமை வரை சாக்க்ஷிக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்திருந்தன. ஆனால், நேற்று ஒரு நாள் மட்டும் சாக்க்ஷிக்கு அதிகப்படியான வாக்குகள் விழுந்தன. இதற்க்கு முக்கிய காரணமே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் மீரா, சேரன் தன்னை தப்பாக தொட்டார் என்று குற்றம் சாட்டியதால் தான்.\nமேலும், கடைசி நாளில் தான் மீராவிற்கு வாக்கு வரவில்லை என்றும் கமல் கூட தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே தனது ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிருந்தார்.\nஅந்த வீடியோவை பலரும் பங்கமாக கலாய்த்த நிலையில், தற்போது சால்சா நடனம் என்ற பெயரில் ஆணுடன் படு மோசமாக ஆடியுள்ள வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.\n தமிழ்நாடு திரையரங்க சங்கம் கூறியதை பாருங்க.\nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரேஷ்மா வெளியிட்ட முதல் வீடியோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க உள்ள நிலையில், இறுதி போட்டிக்கு யார் முன்னேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே முகென் கோல்டன் டிக்கெட்டை...\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nகுளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.\n நிகழ்ச்சியை நிறுத்திய ரகசியத்தை கூறிய டாப் 10 சுரேஷ்.\nகுறைந்த வாக்குகள் பெற்றவர் சுஜா தான் \nஇன்று பிக் பாஸ் வீட்டில் முட்டையை தூக்கிச்சென்றவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-challenges-politicians-to-debate-on-new-education-policy-357155.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:01:54Z", "digest": "sha1:Z4DLUQ6AGTWQQSVLZ36IVLFNBSJGB7KZ", "length": 25929, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? - சீமான் சவால் | Seeman challenges Politicians to debate on new education policy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யாவை எதிர்க்கும் பாஜக-அதிமுக தலைவர்கள் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா\n��ென்னை: நடிகர் சூர்யாவை எதிர்க்கும் பாஜக- அதிமுக தலைவர்கள் புதிய கல்விக் கொள்கை குறித்து பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபுதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை, சாலிகிராமத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தம்பி சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். 30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையைப் புதிய கல்விக் கொள்கையின் மூலம் பலிகொடுத்துவிடக் கூடாது என்ற தனது இனமான கோபத்தை அறச்சீற்றமாக வெளிப்படுத்தினார். அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்கத்தக்கது. நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.\nகல்வி என்பது மக்களுக்கான மகத்தான சேவை. அதனை விற்பனைப்பண்டமாக மாற்றி, வணிகமாக்கிப் பொருளீட்ட எந்நாளும் அனுமதிக்கக் கூடாது என நாங்கள் பல்வேறு மேடைகளில் எப்பொழுதும் முன்வைத்துக் கொண்டிருக்கும் கருத்துகளையே தம்பி சூர்யா பிரதிபலித்திருக்கிறார். கலைஞன் என்பவன் எப்போதும் மக்களுக்கானவன்; அவன் மக்களை மகிழ்விப்பவன் மட்டும் அல்ல; ஒரு துயர் மக்களைச் சூழ்கிறபோது அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுபவனாகவும் இருக்க வேண்டும். அதனைச் செய்வதே ஒரு கலைஞனின் மகத்தான அறம் என்பதை உணர்ந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், எதிர்காலத் தலைமுறையினர் குறித்த பெருத்த அக்கறையோடும் நெஞ்சுரம் கொண்டு தம்பி சூர்யா பேசியிருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.\nகஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்துள்ள பரிந்துரைகளைக் கொண்டு ‘புதிய கல்விக்கொள்கை' எனும் பெயரில் மும்மொழிக்கொள்கைத் திட்டத்தின் வாயிலாக இந்தியைத் திணித்திட முற்படுவதும், நாடு முழுமைக்குமுள்ள அரசின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்த வழிவகைச் செய்வதும், மாநிலங்களின் கல்வி உரிமையை முழுமையாகப் பறிக்கும் கொடுஞ்செயலாகும்.\nபல்வேறு விதமான வாழ்வியல் மு��ைகளையும் , வேறுபட்ட மொழி கலாச்சாரப் பின்புலங்களையும், பல்வேறு வகையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், மாறுபட்ட நிலவியல் அமைப்புகளும் இருக்கிற இந்நாட்டில் ஒரே மாதிரியான தேர்வுமுறையினைக் கொண்டு வருவது சாத்தியமற்றது என்பது மட்டுமல்லாது சமூக அநீதியும்கூட. ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்படுத்த முயலாத இந்நாடு ஒரே மாதிரியான தேர்வை மட்டும் நாடு முழுமைக்கும் நடத்த முற்படுவது மிகப்பெரும் மோசடி.\n30 கோடி மாணவர்களின் கல்வியுரிமையில் தலையிட்டுக் கல்வியை முழுக்க முழுக்கத் தனியார் வசமாக்குவதும், பாடத்திட்டங்களைப் படிப்படியாக இந்துத்துவமயப்படுத்தும், பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களான, 'ஒரே நாடு ஒரே மொழி' என்பது போன்ற நோக்கங்களைக் கொண்ட தொடர்ச்சியான சதிச்செயல்களின் இன்னொரு வடிவமே இது. கல்வியிலே முதன்மையாகத் திகழுகிற நாடுகள் யாவும் தாய்மொழி வழிக்கல்வியைத் தந்து, அரசே கல்விக்கூடங்களை ஏற்று நடத்தி அந்நாட்டின் அறிவுலகத்தைத் தீர்மானிக்கிறது. ஆனால், இந்நாடு கல்வியை முற்றுமுழுதாக மேட்டுக்குடி மக்களுக்கானதாக மாற்றி வணிகமாக்கிவிட்டது. இத்தகைய அநீதிகளைத்தான் தம்பி சூர்யா சுட்டிக் காட்டி அதற்கெதிராகக் கலகக்குரல் எழுப்பியிருக்கிறார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வரும் சூலை 25 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கடைக்கோடி மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வூட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர் இதனைப் பேசியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து இளைஞர்களிடையே மீண்டும் ஒரு விவாதம் தலையெடுக்க அவரது உணர்வும், உண்மையும் கலந்த பேச்சு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. சூர்யாவின் இக்கருத்தை கருத்தால் வெல்ல முடியாத பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர் பெருமக்களும் வழமைபோலத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்க முற்படுவதும், கருத்துரிமையையே கேள்விக்கு உள்ளாக்குவதுமானச் செயல்களில் ஈடுபடுவதும் வன்மையான கண்டனத்திற்குரியது.\nதம்பி சூர்யாவின் கருத்தைக் கொச்சைப்படுத்தி மடைமாற்ற முயன்று, புதிய கல்விக் கொள்கையைப் புனிதமான கல்விக் கொள்கை போலச் சித்தரித்துத் தம்பி சூர்யாவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாஜக தலைவர்கள், அதிமுக அமைச்சர்கள் அக்கல்வி கொள்கை குறித்துப் பொது மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாரா என்பதுதான் நாங்கள் எழுப்புகிற கேள்வி. அவ்வாறு பொதுமக்கள் முன்னால் புதிய கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை மேற்கொள்ள வக்கற்ற இவர்கள், இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கி இருக்கிற அடிப்படை உரிமையான கருத்துரிமையையே நசுக்கும் வகையில் சூர்யாவின் பேச்சுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அவரைத் தனிப்பட்ட முறையில் வசைபாடுவதும் ஏற்புடையது அன்று அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.\nபுதிய கல்விக் கொள்கை குறித்தானத் தம்பி சூர்யாவின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சி துணையாக நின்று புதிய கல்விக் கொள்கை குறித்துக் கருத்தியல் பரப்புரையும், மிகப்பெரும் களப்பணியும் செய்து அதற்கெதிரான தொடர் முன்னெடுப்புகளைக் கையிலெடுத்து மக்களின் துணையோடு போராடி மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தமிழர் கட்சி முறியடிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவின் துணை அமைப்பான அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. விசிக ஆவேச பாய்ச்சல்\nஅடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nதிமுக கூட்டணி எம்.பிக்கள் 4 பேரின் பதவிக்கு சிக்கல்.. விளக்கம் கேட்டு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்\nசென்னையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பக்கிங்ஹாம் கால்வாய்க்குள் பாய்ந்தது\nதேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்\nதிமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nநங்கநல்லூரில் 120 பவுன் நகை கொள்ளை.. பவாரியா கொள்ளையர்கள் 6 பேர் ம.பி.யில் கைது\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு விவகாரம்...நிலைப்பாட்டை விளக்கிய முத்தரசன்\nஅதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால்தான் சர்ச்சையானது சுபஸ்ரீ மரணம்.. உளறிய விஜய பிரபாகரன்\nமிரட்டிய கருமேகங்கள்.. கும்மிருட்டான சென்னை.. வெளுத்து வாங்கும் இடியுடன் கூடிய மழை\nஅரசியல�� விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்\nஉகாண்டா செல்கிறார் சபாநாயகர் தனபால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman naam tamilar சீமான் நாம் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/major-executives-deviate-from-congress-responsibility-following-rahul-356412.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:48:12Z", "digest": "sha1:P7FK524EGFJNHRRFY7NWOR4UA2RCEZBK", "length": 18178, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்! | Major executives deviate from Congress responsibility following Rahul - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nவிக்கிரவாண்டி.. உதயநிதிக்கு சீட் கொடுங்க.. அறிவாலயத்தில் மனு கொடுத்த பொன்முடி மகன்\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nMovies சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுலை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பொறுப்பில��ருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்\nRahul Gandhi : ராகுலை தொடர்ந்து காங்கிரஸிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்\nடெல்லி: காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி அடைந்ததால் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகளும்ம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சி கடந்த 2014 தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் படு தோல்வி அடைந்துள்ளது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் செயற்குழு அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.\nபல முக்கியத்தலைவர்களும் அவரை சந்தித்து சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இடைக்கால தலைவராக மோதிலால் வோரா தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் ராகுளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலக தொடங்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் காரியக் கமிட்டிகள் கலைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை மும்பை காங்கிரஸ் கட்சி தலைவர் மிலிந்த் தியோரா தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்குப் பின்னர் பேசிய அவர் \"தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் மேம்பாட்டிற்கு தான் முழு ஒத்துழைப்பை வழங்குவேன். மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அரசியல் நிலைப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தக்க சமயம் வரும் போது, உரிய பதவிகளைப் பெற நாங்கள் தயாராக இருப்போம்\" என்று கூறினார்.\nமீண்டும் வேண்டும்.. ரோகிணியே வேண்டும்..சேலத்தில் ரவுண்டு கட்டும் போஸ்டர்கள்\nமிலிந்த் தியோராவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுலிடம் வழங்கிய அவர் \"மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன்.\nகாங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்���ளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\" என கூறினார் ஜோதிராதித்ய சிந்தியா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஅழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nபொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/mumbai-rains-imd-issues-red-alert-356470.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-23T09:46:52Z", "digest": "sha1:6NZ3SRPNT7SXM26HKVIPUSTOAQCRATGY", "length": 17245, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடாது துரத்தும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட் | Mumbai Rains: IMD issues red alert - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெ��ியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nவிக்கிரவாண்டி.. உதயநிதிக்கு சீட் கொடுங்க.. அறிவாலயத்தில் மனு கொடுத்த பொன்முடி மகன்\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nMovies சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடாது துரத்தும் மழை.. மும்பைக்கு ரெட் அலர்ட்\nமும்பை: மீண்டும் மும்பையில் கன மழை, பெய்யும் என்று, எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளது.\nமும்பையில் பலத்த மழை பெய்து, 40 க்கும் மேற்பட்டோர் பலியான வடு ஆறுவதற்கு முன்பாக, மீண்டும் அங்கு கன மழைக்கான ரெட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமும்பை மற்றும் தெற்கு கொங்கன் பகுதியில் மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ராய்காட், தானே மற்றும் பால்கர் மாவட்டங்களிலும் கனமழை முதல் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என்று அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஅதிக உயரத்தில் எழும் அலைகள் மற்றும் காற்றின் வேகம் வெள்ளிக்கிழமை வரை 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்பதால், அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nமும்��ையைத் தவிர, மகாராஷ்டிராவின் பிற பகுதிகளும் பருவமழை ஆக்ரோஷத்தை எதிர்கொண்டு வருகின்றன. தானே மாவட்டத்தின் தித்வாலா பகுதியில் திங்கள்கிழமை மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 12 வயது சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். அண்டை பகுதியான நவி மும்பையில், டர்பே பகுதியில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பலத்த மழை வெள்ளம் சில குடிசைகளை அடித்துச் சென்றுவிட்டது.\nராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அஜ்மீரில் அதிகபட்சமாக 8 செ.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅஜ்மீரின் பினாய் பகுதியில் 7 செ.மீ மழையும், சித்தோர்கரில் 5 செ.மீ மழையும், பல பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் காலைவரை 5 செ.மீ அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது.\nஹரியானாவின் சண்டிகரில் 29.1 மி.மீ மழை பெய்தது, ஈரப்பதமான வானிலை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.\nஇருப்பினும், தலைநகர் டெல்லியில் வெப்பமான வானிலை நிலவுகிறது. 36.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அங்கு வெப்பம் நிலவியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1947ல் நேரு செய்த அந்த தவறால் உருவானதுதான் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்.. அமித்ஷா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\n2 நாளில் நல்ல செய்தி வரும்.. மகாராஷ்டிராவை வெல்வோம்.. பாஜகவுடன் இணைந்து.. உத்தவ் தாக்கரே\nநிர்மலா சீதாராமனின் ஒரே பேட்டி.. ஓஹோவென்று உயர்ந்த பங்குச் சந்தைகள்.. சென்செக்ஸ் தாறுமாறு\nமும்பையில் நேற்று இரவு திடீர் வாயுக்கசிவு.. பொதுமக்கள் பீதி.. பரபரப்பு\nமகாராஷ்டிரா தேர்தல்: சரிபாதி தொகுதி பங்கீடு நிபந்தனை- உடையக் காத்திருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி\nபணம் தரேன்.. டியூஷன் டீச்சரை கொன்னுடு.. தாயை திட்டியதால் ஆத்திரம்.. கொலை செய்ய துணிந்த 9 வயது மகன்\nமும்பையில் இன்று மிக அதிகனமழை பெய்யும்... எச்சரித்த இந்திய வானிலை.. பள்ளிகளுக்கு லீவு\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nதேர்தல் தோல்வி- துரோகிகளுக்கு பதவியா நடிகை ஊர்மிளா மடோன்கர் கொந்தளிப்பு- காங்.ல் இருந்து ராஜினாமா\nதென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmumbai weather rain மும்பை மழை தட்பவெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/08/17164538/1256732/New-Hyundai-Grand-i10-Nios-Spied.vpf", "date_download": "2019-09-23T10:14:59Z", "digest": "sha1:72NVMBBGYSFQ4YEVINDSJ3RNM3HF77YT", "length": 7755, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Hyundai Grand i10 Nios Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\nஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\nஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது.\nஇந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. புதிய ஹேட்ச்பேக் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், மும்பை வீதிகளில் சோதனை செய்யப்படுகிறது. புத்தம் புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.\nகிராண்ட் ஐ10 நியோஸ் ஐ10 பிராண்டிங்கில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனையாகும் கிராண்ட் ஐ10 மாடலுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nபுதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறத்தை அகலமாக்கி ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.\nஇந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.எஸ். பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர் மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் AMT அல்லது 5-ஸ்பீடு MT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது.\nரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 புது வேரியண்ட்\nடீசரில் அசத்தும் எஸ் பிரெஸ்ஸோ\nஆறு மாதங்களில் இத்தனை ய���னிட்களா விற்பனையில் அசத்தும் யமஹா எம்.டி. 15\nபுதிய ஆடி கியூ3 இந்திய வெளியீட்டு விவரம்\nஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல்\nசோதனையில் சிக்கிய ஹூன்டாய் ஹேட்ச்பேக்\nபுதிய என்ஜின் ஆப்ஷன் பெறும் ஹூன்டாய் வென்யூ\nஅசத்தல் அம்சங்களுடன் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் அறிமுகம்\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nஹூன்டாய் கார் டீசல் வேரியண்ட் விற்பனை நிறுத்தம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/08/24090905/1257779/Redmi-Note-8-Series-Surpasses-1-Million-Registrations.vpf", "date_download": "2019-09-23T10:15:36Z", "digest": "sha1:ARMKXSRDM5Q3DAMIFE34VSTS5MXVAOD2", "length": 17819, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் || Redmi Note 8 Series Surpasses 1 Million Registrations", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவெளியீட்டிற்கு முன் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்த ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதனை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதனை வாங்க சுமார் பத்து லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.\nசீனாவில் ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி நோட் 8 சீரிஸ் முன்பதிவு துவங்கப்பட்டது. முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களை வாங்க சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.\nரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரெட்மி நோட் 8 சீரிஸ் ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்களின் மேம்பட்ட மாடல் ஆகும். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் குவாட் கேமரா அமைப்பு, 64 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.\nபத்து லட்சம் முன்பதிவுகளை சியோமி தனது வெய்போ கணக்கில் தெரிவித்தது. முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் போன்கள் சர்வதேச சந்தையில் இரண்டு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்தது.\nசமீபத்திய டீசரின் படி ரெட்மி நோட் 8 சீரிஸ் போன்களின் கேமிங் அக்சஸரிக்களுக்கான சப்போர்ட் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இவற்றில் லிக்விட் கூலிங் மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கப்படலாம். ரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் மற்றும் 25x சூம் வசதி வழங்கப்படுகிறது.\nரெட்மி நோட் 8 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டீசர் தவிர ரெட்மி நோட் 8 ப்ரோ 64 எம்.பி. கேமரா எடுத்த புகைப்படங்களையும் சியோமி அவ்வப்போது வெளியிட்டிருக்கிறது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் வெளியாகும் ரெட்மி நோட் 8 சீரிஸ் அதன்பின் இந்தியா உள்பட மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 23, 2019 09:09\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 20, 2019 17:09\nஇரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்களுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 20, 2019 16:09\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 19, 2019 17:09\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 19, 2019 10:09\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nவிலை குறைக்கப்படும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்\nஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட நோக்கியா ஃபீச்சர் போன்\nஇரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்களுடன் விவோ ஸ்மார்ட��போன் அறிமுகம்\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 2000 குறைப்பு\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nவிரைவில் அறிமுகமாகும் வளைந்த ஸ்கிரீன் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்\nஇரட்டை பாப்-அப் செல்ஃபி கேமராக்களுடன் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ. 8999 விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/blog-post_92.html", "date_download": "2019-09-23T09:14:43Z", "digest": "sha1:G2QB745KU24I2BQZ53TPPVKD7YMNTEG4", "length": 27530, "nlines": 110, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "பாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி’ Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா டெலிகேஸி’\nஇன்றைய சூழலில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்று, வருவாய் ஈட்டினால் தான் குடும்பம் ஓடும் என்ற நிலையில், வீட்டின் அச்சாணியாகத் திகழும் சமையலறையில் பெண்களால் அதிக நேரம் செலவிட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. அதனால் கிடைத்த உணவை, சுவை குறைவாகயிருந்தாலும் அவசரம் அவசரமாக கொறித்துவிட்டு இயந்திரமாக சுழலுகிறார்கள். இதனால் தான் அறுபது எழுபதுகளில் வரவேண்டிய சுகவீனங்கள் நாற்பதுவயதுகளிலேயே எட்டிப்பார்க���கத் தொடங்கிவிடுகிறது.இதுகுறித்து கடந்த தலைமுறையினருக்கும், இந்த தலைமுறையினருக்கும் இடையே பல கருத்து முரண்கள் இருந்தாலும், சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல், சுவையுடன் கூடிய இயற்கையான உணவு இருந்தால் தான் ஆரோக்கியத்துடன் கூடிய உடல் இருக்கமுடியும் என்பதை உணர்கிறார்கள். இதனை ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து, இன்றைய இளந் தலைமுறையினருக்கு பாரம்பரிய சுவையும் மாறாமல், அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சமையலுக்குத் தேவையான பொடி மற்றும் ஊறுகாய்களையும், நொறுக்குத் தீனிகளையும் தயாரித்து நியாயமான விலையில் அறிமுகப்படுத்துகிறது ‘ஆந்திரா டெலிகேஸி.’ (www.andhradelicacy.com)\nசிங்கப்பூரில் நடைபெறும் உணவுத் தொடர்பான கண்காட்சியில் ஆண்டுதோறும் கலந்து கொண்டு ஏராளமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கும்‘ ஆந்திர டெலிகேஸி’பிராண்ட்டின் உரிமையாளரான திருமதி சௌஜன்யா (Sowjanya )அவர்களைச் சந்தித்து, ஃபாஸ்ட் புட் உணவு வகைகளும், ரெடி டூ ஈட் உணவு வகைகளும், பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய கலாச்சார உணவுகள் ஆக்கிரமித்திருக்கும் ஆசிய உணவுச் சந்தையில் ‘ஆந்திர டெலிகேஸி’யை அறிமுகம் செய்திருப்பது குறித்தும், அதன்முக்கியத்துவம் குறித்தும் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.\n“ நியூசிலாந்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் மனிதவளத் துறையில் பணியாற்றி விட்டு, ஆந்திராவை சேர்ந்த G..பரத் குமார் (G.Bharath kumar) என்பவரை திருமணம் செய்து கொண்டு, சென்னையில் செட்டிலாகிவிட்டேன். என்னுடைய கணவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இந்த ‘ஆந்திரா டெலிகேஸி’ என்ற ப்ராண்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.\nகணவரின் பெற்றோர்கள் ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியைச் சேர்ந்தவர்கள். பண்ணை வைத்து விவசாயம் செய்து வருபவர்கள். அவர்கள் சென்னையில் வசிக்கும் எங்களுக்கு எனது மாமியார் விஜயலஷ்மி ,பெரிய மாமியார் விமலா பெரியம்மா ராதா அவர்களும் தேவையான ஊறுகாய், பொடி, நொறுக்குத்தீனி ஆகியவற்றை அவர்களே தயாரித்து அனுப்புவார்கள். திருமணத்திற்குப் பிறகு வேலை பளுவின் காரணமாக வேலையை விட்டுவிட்டேன். இந்த தருணத்தில் சென்னையில் ஒரிஜினலான ஆந்திரத்து பொடிகள், ஊறுகாய்கள், உணவு வகைகள், நொறுக்குத்தீனிகள் ஆகியவை தரமாகவும், இயற்கையான ம��றையிலும் தயாரித்து, சந்தையில் கிடைக்காத நிலையைக் கண்ணால் கண்டோம். பிறகு ஏன் நாமே தரமான, சுவையான ஆந்திரத்து பொடி, நொறுக்குத்தீனி, ஊறுகாய் ஆகியவற்றை தயாரித்து, சந்தையில் அறிமுகப்படுத்தக் கூடாது என எண்ணினோம். எண்ணியதுடன் நில்லாமல் கணவரின் திட்டமிடல், மாமியார், மாமனாரை ஒத்துழைப்புடன் செயலிலும் இறங்கினோம்.\nஎங்களுடைய நிலத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு பொடி, ஊறுகாய், நொறுக்குத்தீனி ஆகியவற்றை சிறிய அளவில் தயாரித்து, அதனை ஆந்திரா டெலிகேஸி என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய தொடங்கினோம்.‘டெலிகேஸி’ என்றால் சுவை என்று அர்த்தம் என்பதால், அதனை இணைத்துக் கொண்டோம்.\nஎனது வளர்ச்சிக்கு எனது பெற்றோர்கள் திரு .டி .ராம்ராஜ் நாயுடு ,பத்ம பிரியா பெரிதும் உதவினார்கள் .எனது அண்ணன் டி .பரத் ராஜ் ,அண்ணி டி .லீனா எனது பிசினஸ்க்கு ஆலோசனை சொல்வோதோடு மட்டுமல்லாமல் என் பிசினஸ்க்கு பக்க பலமாக இருந்துள்ளார்கள் .என் தொழிலின் ஆலோசகர் மற்றும் குடும்ப நண்பர் திரு .சிதம்பரம் (கோவை ) அவர்கள் பிசினஸ்சில் உள்ள நெளிவு , சுழிவுகளை கற்றுக் கொடுத்துள்ளார் .என்னுடைய சித்தி ,சித்தப்பா எப்போதும் உற்சாகமான வார்த்தைகள் சொல்லி என்னை ஊக்கப்படுத்துவார்கள் . சிங்கப்பூரில் நான் கண்காட்சியில் பங்கேற்கும் போது என் தந்தையின் பள்ளி நண்பர் திரு .ராம் லக்ஷ்மி நாராயணன் uncle மற்றும் அவரது துணைவியார் ரேவதி ஆண்டி கண்காட்சி தொடங்கும் முதல் நாளில் இருந்து கண்காட்சி முடியும் கடைசி நாள் வரை எனக்கு பக்க பலமாக இருந்து எனக்கு தேவையான உணவு வகைகளை வீட்டில் இருந்து சமைத்து அன்போடு பரிமாறுவார்கள் .நான் மேற் கூறிய இவர்களுடைய ஆசிர்வாதங்கள் இல்லை என்றால் நான் இவ்வளவு தூரம் இவ்வளவு சீக்கிரம் முன்னேறி இருக்க முடியாது\nஉணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தயாரிப்புகளில் எந்தவித ரசாயனமும், செயற்கையான சுவையூட்டி மற்றும் நிறமூட்டிகளைக் கலக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். பயன்படுத்தும் எண்ணெயைக்கூட பாரம்பரிய முறைப்படி செக்கில் ஆட்டிய எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். உணவு பொருட்களில் சேர்க்கும் உப்பு கூட கல் உப்பைத் தான் பயன்படுத்துகிறோம்.\nநொறுக்கு தீனிகளில் கூட மைதாவை பயன்படுத்தாமல், கோதுமை மற்றும் அரிசியை மட்டும் தான் பயன்படுத்தி தயாரிக்கிறோம். இனிப்புகளில் கூட வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்க்கிறோம்.\nPutharekalu Jaggery Dry Fruits எனப்படும் பேப்பர் ஸ்வீட் என்ற இந்த இனிப்புகள், ஆந்திராவிலுள்ள (ஆத்ரேயபுரம்) என்ற பகுதியில் மட்டுமேஒரிஜினலாகக் கிடைக்கக்கூடியவை. நாங்கள் அந்த தயாரிப்பின் சூட்சுமத்தை தெரிந்து கொண்டு, தனித்த சுவையுடன் கூடிய அந்த இனிப்பை தயாரிக்கிறோம். இந்த வகையிலான இனிப்பை அரிசி, வெல்லம், பசு நெய், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கிறோம். இதனை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வெளியில் வைத்தாலும், இரண்டு மாதம் வரை ஃப்ரெஷ்ஷாக சுவை மாறாமல் இருக்கும்.\nகொப்புர பொடி எனப்படும் உலர்ந்த தேங்காய் துருவல் பொடி\nஉலர்ந்த கொப்பரைத் தேங்காயில் தயாரிக்கப்படும் பொடி இது. தேங்காயில் தயாரிப்பதால் விரைவில் கெட்டுவிடும் என்பார்கள். ஆனால் இது உலர்ந்த கொப்பரை தேங்காயை பாரம்பரிய முறைப்படி தயாரிப்பதால், ஃ பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஓராண்டு வரை இதனை அதே சுவையுடன் சாப்பிடலாம். வெளியில் வைத்தால் ஆறு மாதங்கள் வரை இதனை பயன்படுத்தலாம். ஆனால் இதனை பயன்படுத்தும் போது உலர்ந்த ஸ்பூனை பயன்படுத்துவது நல்லது.\nநல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று பொருள். இந்தப் பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதற்காக பயன்படுத்துவார்கள்.\nஇதனை நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடலாம். உணவுடன் கலந்து அல்லது ரொட்டித் துண்டை டோஸ்ட் செய்து ரோஸ்ட் செய்யும் போதும் பயன்படுத்தி சாப்பிடலாம்.வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.\nஇந்த நொறுக்குத்தீனி, பொதுவாக மைதா மாவில் தான் தயாரிக்கப்படும். ஆனால் நாங்கள் இதனை அரிசி மாவு மற்றும் ஓமம் கலந்து தனித்த சுவையுடன் தயாரிக்கிறோம். அதனால் இதனை எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிறை பதம் பார்க்காது.\nஆவக்காய் என்றால் மாங்காய், எங்களுடைய பண்ணையில் விளையும் மாங்காய் மற்றும் விளைப் பொருட்களைக் கொண்டு, பூண்டினைச் சேர்த்தும், பூண்டை சேர்க்காமலும் தயாரிக்கிறோம்.\nபுளிச்சக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஊறுகாயை, ரசாயனம் எதையும் கலக்காமல் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறோம். இதனை உணவ��ல் நேரடியாக கலந்தும் சாப்பிடலாம் அல்லது வெங்காயத்துடனும் சாப்பிடலாம்.\nஎங்களுடைய தயாரிப்பில் உருவான அனைத்து ஊறுகாய்களும் ஃபிரிட்ஜில் வைக்காமல் இருந்தாலும் கூட ஓராண்டு வரை சுவை மாறாமல் இருக்கும். பாரம்பரிய சுவை மாறாமல் இருப்பதற்காக ஊறுகாய்களில் நாங்கள் வினிகரைச் சேர்ப்பதில்லை.\nஎங்களுடைய தயாரிப்புகளை நீங்கள் வாங்கி சுவைக்க வேண்டும் என்றால், எங்களின் இணையதள முகவரியான www.andhiradelicacy.com என்ற இணையதளத்திலும் மற்றும் 0091 9940084448 என்ற whatsapp எண் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களின் நாவிற்கு புதுசுவையை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.\nஎங்களுடைய தயாரிப்புகளை சில நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உணவு தொடர்பான கண்காட்சியில் கலந்துகொண்டு ஏராளமான வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறோம். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்த இருக்கிறோம். அந்த நாடுகளில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் கண்டறியவிருக்கிறோம்.\nஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட இருக்கும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகையை முன்னிட்டு அதற்கான combo பேக்கினை நாங்கள் தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் திருமணம் மற்றும் விசேஷ வைபவங்களுக்கு ஆர்டரின் பெயரில் சப்ளை செய்து வருகிறோம்.\nதிரு.ஏவிஎம் சரவணன் அங்கிள் மற்றும் லட்சுமி ஆண்ட்டி ஆகிய இருவரும் எங்களது பெருமைக்குரிய வாடிக்கையாளர்கள். எங்களுடைய வளர்ச்சியில் அவர்களுடைய பங்கு அளப்பரியது.\nஅண்மையில் கோவையில் நடைபெற்ற ஒரு திருமண வைபவத்தின்போது எங்களின் சிறப்பு தயாரிப்பான பேப்பர் ஸ்வீட்டை (10,000) தயாரித்து வழங்கினோம். அதனை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சுவைத்து வித்தியாசமான சுவையாக இருக்கிறதே என்று திருமண வீட்டார்களை வாழ்த்தினார்கள்.\nஆந்திரா டெலிகேஸி என்ற பிராண்ட் பெயரை கேட்டவுடன், பெயரில் உள்ள ஆந்திரா என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, பொதுமக்கள் மத்தியில் காரம் அதிகம் என்ற மனப்பான்மையே இருக்கிறது. ஆனால் எங்களுடைய தயாரிப்புகளை வாங்கி சுவைப்பவர்கள். அதன் பிறகு எங்களிடம் வந்து ‘அதிக காரம் இல்லாமல், வித்தியாசமான சுவையுடன் இருக்கிறது என்று தங்களது எண்ணத்தை பதிவு செய்து விட்டு செல்வார்கள்.அவர்களை புதிய வாடிக்கையாளர்களையும் அறிமுகப்படுத்துவார்கள்.\nஆவக்காய், இஞ்சி, கோங்குரா, எலுமிச்சை, பூண்டு\nமுருங்கக்காய், கத்திரிக்காய், நெல்லிக்காய், காலிபிளவர் போன்ற காய்கறிகளைக் கொண்டு\nபருப்பு பொடி, கருவேப்பிலை பொடி, பூண்டு பொடி, கொப்பரை தேங்காய் பொடி\nசன்னக்காரா எனப்படும் காராசேவ்,கப்பல் காரம் எனப்படும் ஆந்திரத்து உருண்டைமுறுக்கு, ட்ரை ஃபுரூட் கேக்\nஎல்லா நொறுக்குத் தீனி தயாரிப்புகளும் 250 கிராம் என்ற அளவிலும் என்ற அளவில் தயாரிக்கிறோம்.\n250 கிராம் நொறுக்குதீனியின் விலை 100 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்கிறோம்.\nவிடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் அல்லது மேன்சனில் தங்கி வேலை பார்க்கும் இளைஞர்கள் என பலருக்கும், ஆவக்காய் ஊறுகாய், கோங்குரா பொடி, பருப்பு பொடி என இந்த மூன்று இருந்தால் போதுமானது. அவர்கள் தங்களுடைய உணவுத் தேவையை ஒரளவு பூர்த்தி செய்து கொள்வார்கள். இந்த மூன்றும் தாராளமாக கிடைக்க வேண்டும். தரமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திரா டெலிகேஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.\nசென்னை முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிரபலமான ஹோட்டல்கள் , ஏனைய இந்திய பெருநகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் என பல இடங்களில் எங்களுடைய தயாரிப்புகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது திட்டமிட்டுசெயல்பட்டு வருகிறோம்.\nஎங்களுடைய தயாரிப்புகள் கலப்படமற்றது. பாரம்பரிய சுவை கொண்டது. தரமானது. நியாயமான விலையும் கொண்டது. இதனை நீங்கள் ஒரு முறை வாங்கி சுவைத்து பார்த்தால் தான் இதன் தனித்த சுவையை உங்களால் உணர முடியும். அதன்பிறகு எங்களின் வாடிக்கையாளராகிவிடுவீர்கள்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/152361-dmk-kanimozi-asks-special-investigation-on-pollachi-sexual-abuse-case", "date_download": "2019-09-23T09:41:26Z", "digest": "sha1:MZNHSCQ3JXV3GQZUA7ZESCAT7CB34RKZ", "length": 7941, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; தனி நீதிமன்ற விசாரணை தேவை! - கனிமொழி | DMK kanimozi Asks special investigation on Pollachi sexual abuse case", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; தனி நீதிமன்ற விசாரணை தேவை\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம்; தனி நீதிமன்ற விசாரணை தேவை\n“பொள்ளாச்சியில், பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது. இந்தப் பாலியல் வன்முறை சம்பவத்தைத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்” என தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம்மூலம் வந்தார், தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி. அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொள்ளாச்சியில் பெண்கள்மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், கொடுமைகள் உள்ளிட்ட குற்றங்களை தமிழக அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது. இது, மக்களுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற பாலியல் தொடர்பான வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ அல்லது அந்தப் பெண்ணை அடையாளம் காட்டும்படியான விவரங்களையோ வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டிருப்பது, தொடர்ந்து இனிமேலும் இச்சம்பவம் குறித்து யாரும் புகார் கொடுக்கக் கூடாது என்ற நோக்கில், காவல் துறை அச்சுறுத்தும் விதமாகவே உள்ளது.\nஅதேபோல, கடந்த 7 ஆண்டுகளாக இந்தக் கொடுமை நடந்துவருகிறது என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைதுசெய்து, உரிய விசாரணை நடத்திட வேண்டும். இந்த விவகாரத்தில், கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜனின் அணுகுமுறை சரியாக இருக்காது என்பதை நான் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவத்தைத் தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2016_12_04_archive.html", "date_download": "2019-09-23T10:07:09Z", "digest": "sha1:B7HYLJY4K6U5Z3KYFFPLWHAW5CIG33VT", "length": 20369, "nlines": 594, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்", "raw_content": "\nசோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nமூத்த பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் சித்தாந்தவாதி, நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், வழக்கறிஞர் திரு.சோ ராமசாமி அவர்கள் இன்று அதிகாலை (07/12/2016) நம்மைவிட்டுப் பிரிந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விசயம். எழுத்துலகில் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி மக்களை தட்டியெழுப்பிய அரசியல் சிந்தனைவாதி, உயர்திரு சோ அவர்களின் முகமது பின் துக்ளக் என்ற நாடகம் தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவி அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இந்த நாடகம் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. அவருடைய எழுத்துகள் போலவே இந்த நாடகமும் மக்களிடையே பன்மடங்கு எழுச்சியை ஏற்படுத்தியது. பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ஆம் ஆண்டு வீரகேசரி விருதும், 1994ஆம் ஆண்டு கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅன்னாரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தாரும், இரசிகர்களும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல கூத்தப்பெருமானை இறைஞ்சுகிறோம்.\nதீவிர சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்\nசெல்வி. ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது.\nதற்போதைய முதல் அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, ’அம்மா’, ‘புரட்சித் தலைவி’ என்று அன்பாக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அரசியலில் நுழைவதற்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களின் மூலம் தன்னுடைய கலையுலகச் சாதனையை நிரூபித்தவர். செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களின் தனிச் சிறப்பென்பதே, அவர் எந்தத் துறையில் நுழைந்தாலும் அத்துறையின் எல்லைவரை சென்று சாதிக்கும் வல்லமைப் பெற்ற, தோல்வியைக் கண்டுத் துவளாத, துணிச்சல்மிகு பெண்மணி என்றால் அது மிகையாகாது. ஃபீனிக்ஸ் பறவை போல, அழிக்க, அழிக்க, அந்தச் சாம்பலிலிருந்து மேலும், மேலும் புத்துணர்வுடன் உயிர் பெற்று வரும் வல்லமை கொண்டவர் இந்தப் பன்முக நாயகி. அந்த வகையில் பெண்குலத்திற்கே பெருமை சேர்க்கும், தன்னம்பிககை எனும் மகுடம் சூடிய இரும்புப் பெண்மணி, தாய்மை முலாம் பூசிய தங்க மங்கை,\nசோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nதீவிர சிகிச்சை பெறும் தமிழக முதலமைச்சர் விரைவில் க...\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிட்னி உலகத்தமிழ் ஆய்வு மாநாடு - சிறப்புக் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36389-2019-01-02-07-40-16", "date_download": "2019-09-23T09:25:52Z", "digest": "sha1:3EA3L4LZJU3PZ54DUH6LFQ2SNZIJRJLA", "length": 22207, "nlines": 249, "source_domain": "keetru.com", "title": "கல்விக்கரம்", "raw_content": "\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\nகல்வி உரிமைகளை வலியுறுத்தி மே 2இல் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்\nமத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் B.Tech படிக்க…\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nதேர்வு நடத்துவதை தன��யாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 02 ஜனவரி 2019\nகுட்டு வாங்கிய வலியில் இதை நான் பதிகிறேன். யாரிடம் இந்தக் குட்டு எதற்காக இந்த குட்டு என்பது போகப் போக புரியும்.\n'கற்க கசடற கற்றவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக..' என்பதை எப்போதோ மறந்துவிட்டோம். அதற்குப் பதில்\n‘கற்க கசடற கற்றவை கற்றபின்\nவிற்க அதற்குத் தக ...’.என்று எதிர்க் குரலாக ஒரு வியாபார சாத்தான் ஊடுருவிக் கிடக்கிறது. ஆம் இன்று விரிந்திருக்கும் பள்ளிகள் கல்வியை போதிப்பதில்லை. மாறாக ஒரு மாணவனுக்கு மரணத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.\nஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு கல்லூரியில் முதல் ஆண்டு கற்றுக் கொடுக்கப்படும் 'செல்' பற்றிய விளக்க உரை கற்றுக் கொடுக்கப்படுகிறது. கேட்டால் , அது நீட் அடித்தளக் கல்வி என்கிறார்கள். ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து, எழுதப் போகும் நீட் தேர்வுக்கு ஏன் அவன் ஆறாம் வகுப்பிலிருந்து பயற்சி எடுக்க வேண்டும் என்று நம்மில் யாரும் கேள்வி வைப்பது கிடையாது. ஒரு மாணவனுக்கு என்ன பிடிக்கும் என்பதே நமக்குத் தெரியாது…. பிறகு எங்கே போய் மற்றவற்றை கேட்பது\nநீட் தேர்வு வேண்டும்.. வேண்டாம்… என்ற விவாதத்திற்குள் நான் இல்லை. என்னுடைய கேள்வி, மாணவர்களிடம் ஏன் கல்வி திணிக்கப்படுகிறது என்பதுதான். மருத்துவனும் , பொறியாளனும் மட்டும் போதுமா முதலில் மனிதர்களை நற்பண்புகளுடன் விதைப்போம்.\nபள்ளிகளில் ஒரு பாடத்தை எடுப்பதற்கு முன் மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் மனரீதியான ஒத்துழைப்பு. இப்போது அது கிடைப்பதில்லை. அவனுக்கு ஒரே பாடம்\nவெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் திரும்பத் திரும்ப திணிக்கப்படுகிறது. அவன் ஒரு மனிதனாக அல்லாமல் ஒரு இயந்திரமாக்கப்படுகிறான்.\nபத்தாவது படிக்கும் ஒரு மாணவன் ஒரு தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறான் . அப்போது அவன் நாசியில் வழியும் சளியைக் கூட கவனிக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு செறிவு என்பதல்ல, உடலுணர்வு அற்று போகுதல் என்பதே பொருள்.\nகாலை ஐந்து மணிக்கு எழுகிறான் . வீட்டுப் பாடங்களை முடிக்கிறான். ஆறுமணிக்கு பயற்சிக் கூடத்திற்குப் போகிறான். ஏழரை மணிக்கு அவனது பள்ளி வாகனம் பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்பானோடு வருகிறது. 80% சதவிகித குழந்தைகளுக்கு பயத்தின் வடுவை விட்டுச் செல்கிறது ஒரு பள்ளிவாகனத்தின் ஒலி எழுப்பான். சிற்றுண்டியை பாதியும், மீதியுமாய் தின்று செல்லும் குழந்தைகள் பல….\n“நீராரும் கடலுடுத்த ...” எனத் தொடங்கும் தனியார் பள்ளிகள், தமிழை கடவுள் வாழ்த்தோடு மறந்து போவதுண்டு . காரணம் அதற்கு மேல் அங்கு ஆங்கிலேயர் ஆட்சிதான்.\nஒரு மாணவனுக்கு ஆங்கிலத்தில் புரியாத ஒன்றை தமிழில் விளக்கினால் அதை இ.பி.கோ குற்றமாகப் பார்க்கிறது பள்ளி. இங்கு அவனுள் எல்லாம் திணிக்கப்படுகிறது. தேர்வில் மாணவன் தோல்வியைத் தழுவினால், ஆசிரியன் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை…. பள்ளி மேலாண்மை ஒரு மாணவனை ஆராய்வதில்லை மாறாக வியாபாரத்தை ஆழ்நிலை வரை ஆராய்கிறது.\n' தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற வரி பெற்றோர்களைச் சேரும். அவர்கள் சிலவற்றில் ……. மன்னிக்கவும் ... பலவற்றில் தோற்றுவிட்டு இப்போது அவர்களின் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மீது சுமத்துகிறார்கள். 'எப்படியாவது நீ டாக்டர் ஆயிரு..'.என்பது அவர்கள் வைக்கும் கோரிக்கையல்ல... கட்டளை .\nஅது ஒரு மாணவனின் நிஜபிம்பத்தை உடைக்கிறது . அவன் கனவுகள், இலக்குகள் மறைந்தே போகிறது. இதனால் மனஉளைச்சல்…. பரிசு மரணம்.\nஇந்த ஆண்டு இதுவரை பத்தொன்பது பேர் 'கோட்டா' என்ற பயற்சிக்கூடத்தில் மனஉளைச்சலால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளன‌ர். இனியும் தொடரும் … இதற்கெல்லாம் யார் பதில் சொல்லப் போகிறார்கள்\nஇந்த அழுத்தத்திற்கு காரணம் வடக்கிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் பயற்சி மையங்கள். இதற்கு அரசுப் பள்ளிகள் விதிவிலக்கல்ல.\n'எப்படியாவது… .. அவனை....’ பெற்றோர் விண்ணப்பம்\n'யோவ் ...எப்படியாவது எப்படியாவதுனா ... முதல்ல அவன் படிக்கணும் இல்ல...'\nஅவனை நீ படிக்கணும் …. என்பது ஆசிரியனின் கதறல்.\nஇப்போது ஆசிரியனுக்கும் மாணவனுக்கும் இருக்கும் தூரம் அதிகமாகிவிட்டது. காரணம் சுய மரியாதை .. ஆசிரியர் மாணவர���களிடம் எதிர்பார்ப்பதும்... மாணவர்கள் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பதும்\nஒரு புரிதலுக்கு பிரம்பு தேவையில்லை, தண்டனை கட்டாயமில்லை. அன்பான அதட்டல் மொழி போதும்.. பேயும் இறங்கிப் படிக்கும்.\nமாணவன் ஆசிரியரைப் பார்த்து பயந்தது போய் ஆசிரியன் மாணவனைப் பார்த்து பயப்படும் சூழல். ஆசிரியனைக் கொல்லக் கூட துணிகிறது அறம் செய்யும் கரம். குருகுல வழிக் கல்வி இன்று குருவை மதிக்கத் தவறுகிறது. எப்படி விவசாயிற்கு ஒரு மண்புழுவின் பலம் தெரியுமோ அதுபோல ஆசிரியனுக்கு ஒரு மாணவனின் பலம் தெரியும் ...\nஇங்கு கல்வித் திட்டமே தவறாகத் தான் இருக்கிறது. \"இனப்பெருக்கம் \" ... பாடத்தை ஒரு புரிதலுடன் நடத்த முடிவதில்லை… ஆசிரியைகள் மேலங்கி மாற்றுவதில் முடிந்திருக்கிறது பாலியல் கல்வி. இங்கு நல்ல கல்வி தவறாகப் போதிக்கப்படுகிறது. நம் நாட்டில் நல்ல அரசியல்வாதி தேவைப்படுகிறான், விஞ்ஞானி தேவைப்படுகிறான், விவசாயி தேவைப்படுகிறான், காவலர் தேவைப்படுகிறான். மேலாக ஒரு நல்ல மனிதன் தேவைப்படுகிறான்... இதையெல்லாம் விட்டு விட்டு இனியும் மாணவர்களை கல்வி என்ற பெயரில் அச்சுறுத்துவதையும், பெற்றோர்களின் நீர்த்துப்போன ஆசைகளைத் திணிப்பதையும், வறுமையைக் காட்டி வெறுமையை வளர்ப்பதையும் அடியோடு ஒழிப்போம் ... அவர்கள் சுயமாக சுவாசிக்க…...காற்றுக்கு வழிவிடுவோம்\nஎன் ஆசிரியரிடம் நான் வாங்கிய குட்டுக்கு ஒரு ஆசிரியனாய் என்னால் முடிந்ததைப் பதிகிறேன்... இனி குட்டு வாங்குவதும் வாங்காததும் உங்கள் முடிவும். முடிவே நல்லதோர் ஆரம்பமாகட்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/07/1s133988_9.htm", "date_download": "2019-09-23T10:02:22Z", "digest": "sha1:VYVDAP3HLJTTLM3HD7CBGGWMCD4PKNWR", "length": 9710, "nlines": 29, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nசோ சியௌயன் சீன சந்தப்பாடகர், குரலிசைக் கல்வியாளர் மற்றும் ஷாங்காய் இசை பாதுகாப்பு மையத்தின் வாழ்நால் பேராசிரியரும் ஆவார்.\nஅவர் 1918இல் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் பிறந்தார். இப்பெண்மணியின் தகப்பனார் ஒர முற்போக்கு தொழில் முனைவானர். இசைப் பிரியர். தகப்பனாரின் செல்வாக்கின் காரணமாக சோ சியௌயன் குழந்தைப் பகுவத்தில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார்.\n1935இல் இந்த இசைப் பிரியர் சோ சியௌயன் ஷாங்காய் குஒலி தொழில்சார் பயிற்சி பள்ளியில் குரலிசையைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கற்றார். எவ்வாராயினும் 1937இல் ஜப்பானுக்கு எதிரான போரின் காரணமாக இவர் பள்ளியை விட்டு வெளியேறி, சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.\n1938இன் முடிவில் சோ சியௌயன் பாரிசுக்குச் சென்றார். அங்கு இவர் பிரபலமான இசை தொகுப்பாளர் ச்சி ஆர்பின்னை சந்தித்தார். அவருடைய உதவியுடன் சோ சியௌயன் பாரிஸ் இரசிய இசை மையத்தில் சேர்ந்தார். 1945 அக்டோபரில் ஏழு வருடக் கடுமையான உழைப்பின் பின்னர் சோ சியௌயன் இறுதியாக பாரிஸ் தேசிய இசை நாடக அரங்கில் இடம்பிடித்தார். இவருடைய முதலாவது அரங்கேற்றத்திலேயே இவருடைய சிறந்த திறன்னும் அழகான குரல் இசையும் பிரான்ஸ் ரசிகர்களை வெற்றி கொண்டது. பின்னர் சோ சியௌயன் பிராஹா வசந்தகால கச்சேரியில் பங்கு கொல்வதற்காக செக் நாட்டிற்கு அழைக்கப்பட்டார். அங்கு இவருடைய நிகழ்ச்சி வெற்றி பெற்று, சீனாவின் இன்னிசைக் குயில் என போற்றப்பட்டார்.\n1947 அக்டோபரில் சோ சியௌயன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் விட்டுப்பிரிந்த தமது தாய்நாட்டுக்கு பெரும் புகழுடன் திரும்பினார். அப்போது சீனா கோமிங்தாங் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், மக்கள் பலவாறாக துன்பப்பட்டனர். இந்த சூழ்நிலைகள் சோ சியௌயன்னுக்கு துயரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் சீனா முழுவதும் சென்று, முற்போக்கு மாணவர்களிடையே பாடுவதென முடிவு செய்தார்.\nநவ சீனாவின் உயதம் சோ சியௌயன்னுக்கு புதுவாழ்வைத் தந்தது. இவர் ஷாங்காய் இசைப் பாதுகாப்பு மையத்தில் குரலிசை ஆசிரியராக சேர்ந்தார்.\nகலாச்சாரப் புரட்சி சோ சியௌயன் வாழ்க்கையில் ஒரு இருண்ட காலம். பாடவோ, கற்பிக்கவோ முடியவில்லை. ஆனால் பாடகராக வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஆதரவு வழங்கியது. புகழ் பெற்ற tenor வெய் சொங் கலாச்சாரப் புரட்சியின் போது இவர் உருவாக்கிய சிறந்த மாணவராவார்.\nகலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர் சோ சியௌயன் மீண்டும் மாணவர்களை உருவாக்க ஆரம்பித்தார். 1984ில் நடத்தப்பட்ட வியன்னா சர்வதேச குரல் இசை போட்டியில் சோ சியௌயன்னின் நான்கு மாணவர்கள் பரிசுகளைப் பெற்றனர். அவர்களில் மூவர் தங்கப் பதக்கங்கலையும் ஒருவர் வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இந்த முடிவுகள் சர்வதேச இசைத் துறையை வியக்க வைத்தது.\nசோ சியௌயன் சீன இசை நாடகத் தொழலை வளர்ப்பதற்கும், இசை நாடக நடிகர்களை உருவாக்கவும் மற்றும் சர்வதேச இசைக் கலாச்சாரம் மற்றும் தொடர்புகளின் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்குமாக 1988 மே மாதம் ஷாங்காய் இசைப் பாதுகாப்பு மையத்தில் சோ சியௌயன் இசை நாடக மையத்தை அமைத்தார். 1989இல் சோ சியௌயன் இசை நாடக மையம் ராகோலெட்டே என்ற இசை நாடகத்தை ஒத்திகை பார்ப்பதற்கு ஆரம்பித்தது. அந்த இசை நாடகம் பின்னர் பெரும் வெற்றி பெற்றது.\nபேராசிரியர் சோ சியௌயன் 50 வருடங்களாக உள்நாட்டு மற்றும் கடல்கடந்த போட்டிகளில் பல பரிசில்களைப் பெற்ற பல பாடகர்களை உருவாக்கி இருக்கிறார். அவருடைய மாணவர்களில் பலர் பெருநகர இசை நாடகம் மற்றும் சன் பிரன்சிஸ்கோ இசை நாடகத்தில் இடம்பெற்று முக்கிய நடிகர்களானார்கள். அதே நேரத்தில் பேராசிரியர் சோ சியௌயன் பல சிறந்த இசை குரலிசை மாணவர்களை உருவாக்கியுள்ளார். அவர்களில் சிலர் கல்லூரிகளில் கற்பிப்பதோடு சிலர் வெளிநாட்டு இசை நாடகத்துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள், அல்லது பல்வேறு வகையான போட்டிகளில் பரிசில்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் லியௌ சங்யொங், ஜங் ஜியன்இ, ஹஒகுவா மற்றும் ஏனையவர்களைக் குறிப்பிடலாம்.\n[கேட்டு மகிழத்தக்க பாடல்]:《நான் புல்வெளியைத் தாண்டுகிறேன். குதிரை சவாரி.》\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037861/festive-holiday-cake_online-game.html", "date_download": "2019-09-23T09:02:36Z", "digest": "sha1:FJJRU7W4EOVW3EF2IPZD34AO4EMKF7JZ", "length": 11459, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு விழ விடுமுறை கேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விழ விடுமுறை கேக்\nவிளையாட்டு விளையாட விழ விடுமுறை கேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் விழ விடுமுறை கேக்\nமெலிசா பிறந்த நாள் இன்று என் சகோதரியோ தன் ஒரு சுவையான கேக் தயார் செய்ய வேண்டும். ஆனால் அவர் எப்படி சமைக்க வேண்டும் தெரியாது, எனவே அது உங்கள் உதவி தேவை. இடது கிடைக்க மேல்புறத்தில் மற்றும் கேக் பிற பொருட்கள் ஒரு மெனு இருக்கும். நீங்கள் என்ன தேர்வு, மற்றும் ஒரு அழகான கேக், சுவையான மற்றும் அசாதாரண செய்ய. எல்லாம் தயாராக இருக்கும் போது, பின்னர் கல்வெட்டு \"முடிந்தது\" அழுத்தவும். மேலாண்மை - சுட்டி. . விளையாட்டு விளையாட விழ விடுமுறை கேக் ஆன்லைன்.\nவிளையாட்டு விழ விடுமுறை கேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு விழ விடுமுறை கேக் சேர்க்கப்பட்டது: 18.09.2015\nவிளையாட்டு அளவு: 0.85 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.67 அவுட் 5 (18 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு விழ விடுமுறை கேக் போன்ற விளையாட்டுகள்\nஒரு வான்கோழி சமைக்க கற்று\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nHuevos rancheros செய்முறையை செய்ய\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nவிளையாட்டு விழ விடுமுறை கேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விழ விடுமுறை கேக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு விழ விடுமுறை கேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு விழ விடுமுறை கேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு விழ விடுமுறை கேக் உடன், மேலும் வி���ையாட்டு விளையாடி:\nஒரு வான்கோழி சமைக்க கற்று\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nHuevos rancheros செய்முறையை செய்ய\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/blog-post_33.html", "date_download": "2019-09-23T09:03:29Z", "digest": "sha1:G7TKHFHCV4C6ZWQWBTQ5S5DGS2CIUFSS", "length": 8358, "nlines": 68, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "நிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nநிறைவு பெற்றது அவசரகால சட்டம் : நீடிக்க ஜனாதிபதி தீர்மானமில்லை\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் நடைமுறைக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஏப்பிரல் 21 ம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாதம் 22 ம் திகதியும் அவசரகால சட்டத்தினை நீடித்து வந்தார்.\nஎனினும் ஜனாதிபதி அவசரகாலகட்டச்சட்டத்தினை நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் வியாழக்கிழமையுடன் அவசரகால சட்டத்தினை முடிவிற்கு கொண்டுவந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளன.\nஜனாதிபதி அவசரகாலசட்டத்தினை நீடிப்பதற்கான புதிய அறிவிப்பை வெளியிடவில்லை என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை அரசாங்க அச்சககூட்டுத்தாபனமும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை என்பதை உறுதிசெய்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடுமையான அவசரகால சட்டத்தினை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.\nஇதேவேளை இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியை சுற்றுலாப்பயணிகளிற்கு தெரிவிப்பதற்காக அவசரகாலநிலையை நீக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த வாரம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/16217-india-end-on-202-6-in-the-series-decider.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T08:53:56Z", "digest": "sha1:JRFZPVS6N5SJHDEN2DMI5B2M3WEXE3D7", "length": 9331, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல் அரை சதத்தைப் பதிவு செய்த தோனி: இந்திய அணி 202 ரன்கள் குவிப்பு | India end on 202/6 in the series decider", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்க��் இன்று தொடங்குகிறது\nமுதல் அரை சதத்தைப் பதிவு செய்த தோனி: இந்திய அணி 202 ரன்கள் குவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ரெய்னா, தோனி ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் இந்திய அணி 202 ரன்கள் குவித்தது.\nபெங்களூருவில் நடந்துவரும் இந்தபோட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராத் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். விராத் கோலி 4 ரன்களிலும், ராகுல் 22 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து கைகோர்த்த அனுபவ வீரர்களான ரெய்னாவும், தோனியும் சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரெய்னா 63 ரன்கள் குவித்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தோனி, சர்வதேச டி20 போட்டிகளில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். ரெய்னாவைத் தொடர்ந்து களமிறங்கிய யுவராஜ், தனக்கே உரிய பாணியில் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். அவர் 10 பந்துகளில் 27 ரன்கள் குவித்து இந்திய அணியின் 200 ரன்கள் கனவை நனவாக்க உதவினார். தோனியின் தனது பங்குக்கு 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 203 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nவிசாரணையை சந்திக்க வேண்டும் சசிகலா... உயர்நீதிமன்ற மதுரை கிளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளிநாடுகளுக்கு புலம்பெயர்வோரில் இந்தியர்களே அதிகம்: ஐ.நா.தகவல்\nஇந்திய அளவில் நடந்த பாட்டிகளுக்கான அ‌ழகிப் போட்டி\n''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்\nஎஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக வேலை செய்ய விருப்பமா\n‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவில் விருது\n“ஏர் இந்தியா விற்கப்படும்” - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி\n‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கி வைத்து மோடி உரை\nதீண்டாமை குறித்து ஆர்.எஸ்.எஸ் செயலாளர் சர்ச்சைக்குரிய பேச்சு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீ��்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிசாரணையை சந்திக்க வேண்டும் சசிகலா... உயர்நீதிமன்ற மதுரை கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/69831-mini-van-fallen-in-well-in-trichy-8-dies.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-09-23T09:54:03Z", "digest": "sha1:FFGG6YGC3BE6DFQBCITJ7Q5V5EBKU3IQ", "length": 8705, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு | Mini Van fallen in Well in Trichy - 8 Dies", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nகிணற்றுக்குள் விழுந்து சரக்கு வாகனம் விபத்து : 8 பேர் உயிரிழப்பு\nதிருச்சி அருகே நீர் இல்லாத கிணற்றுக்குள் சரக்கு வாகனம் விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.\nதிருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எஸ்.எஸ்.புதூரில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. கறி விருந்து நிகழ்ச்சிக்காக சென்ற அந்தச் சரக்கு வாகனத்தில் 22 பேர் பயணித்தனர். அப்போது வாகனத்தின் டயர் திடீரென்று வெடித்தது. இதனால் கடுப்பாட்டை இழந்த வாகனம் சாலை அருகே இருந்து நீரில்லாத கிணற்றுக்குள் பாய்ந்தது.\nஇதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவர, மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்து கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக���கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கொலை செய்த மாமனார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nகார் ரேஸ் நடந்த இடத்துக்குள் புகுந்தது பைக்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு\n“90 சதவீதம் வட மாநிலத்தவர்களுக்கு வேலை” - சர்ச்சையில் சிக்கிய திருச்சி ரயில்வே\nலிபெரியா உறைவிடப் பள்ளியில் தீ விபத்து - 26 பேர் உயிரிழப்பு\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nஉயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: விரைவில் குறையும் \nபுதுவீட்டை பள்ளிக்கூடத்திற்காக அளித்த பூக்கடைக்காரர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nகச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி - டாக்ஸி, ஆட்டோ கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை முதல் ஆவின் பால் விலை உயர்வு : புதிய விலைப் பட்டியல்\nமாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகனை கொலை செய்த மாமனார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/76928/", "date_download": "2019-09-23T08:50:35Z", "digest": "sha1:EZOGRPXKSJEKGOBR5KLQIH4ZGNLE5YZW", "length": 10560, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பார்சிலோனா ஓபன் டென்னிஸ் – நடால் – சிட்சிபாஸ் இன்று இறுதிப்போட்டியில் மோதல் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் – நடால் – சிட்சிபாஸ் இன்று இறுதிப்போட்டியில் மோதல்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனும் முதல்தர வீரருமான வீரருமான ரபெல் நடாலும் பெல்ஜியத்தின் டேவிட்கோபினும் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் நடால் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.\nமற்றொரு அரைஇறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்தாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கிரீஸ் வீரர் ஒருவர் ஏ.டி.பி. தொடர் ஒன்றில் இறுதி சுற்றை எட்டுவது 1973-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.\nஇந்தநிலையில் 19வயதான சிட்சிபாஸ் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில், நடாலுடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsStefanos Tsitsipas tamil tamil news இறுதிப்போட்டி சிட்சிபாஸ் நடால் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் மோதல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி :\nஐ.தே.கவில் தொடர்ந்தும் குழப்ப நிலைமை நீடிப்பு\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முட��யாது… September 23, 2019\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:43:47Z", "digest": "sha1:6BA7G7YW5IK4EIR564DKQCHM4ISYSCTQ", "length": 12893, "nlines": 201, "source_domain": "globaltamilnews.net", "title": "திரைப்படம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…\nதிரைப்படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் சினிமா பாணியில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nதொடர்ந்தும் நடிப்பால் அசத்தும் ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து புதிய திரைப்படம்\n‘ராட்சசி’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா, தனது கணவர்...\nஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகிய பக்ரீத் திரைப்படம்\nஜெகதீசன் சுபு இயக்கத்தில் விக்ராந்த் நடிப்பில் உருவாகி...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த திரைப்படம் ‘மான்ஸ்டர்’\nநெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா...\nசினிமா • பிரதான செய்திகள்\nமகேந்திரன் நடிக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு\nமாஸ்டர் மகேந்திரன் என குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட...\nசினிமா • பிரதான செய்திகள்\nஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nகவிராஜ் இயக்கத்தில் ஆரி மற்றும் சாஷ���வி பாலா நடிப்பில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகிபாபுவின் தர்மபிரபு திரைப்படம் நிறைவுறும் தருவாயில்:\nமுத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு, திலீபன், ரமேஷ் திலக்...\nசினிமா • பிரதான செய்திகள்\nசத்யராஜ் நடிக்கும் தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படம்\nபுதுமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும்...\nசினிமா • பிரதான செய்திகள்\n100 நாட்களை கடந்து 96 திரைப்படம் -விழா எடுக்கும் படக்குழு:\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா...\nசினிமா • பிரதான செய்திகள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பெப்ரவரி 1ஆம் திகதி வெளியீடு:\nசுந்தர்.சியின் இயக்கத்தில் சிம்பு – மேகா ஆகாஷ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஇதுவரையில் 26 சர்வதேச விருதுகளை வென்ற ரு லெட் திரைப்படம் :\nஇந்தியாவின் 65ஆவது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஎந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனை\nமெர்சல் திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிரைப்படம் பார்க்கச் செல்வோருக்கு இலவச முப்பரிமாண கண்ணாடிகள் –\nஉலகம் • சினிமா • பல்சுவை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் வெளியாகும் ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘லேடி பேர்ட்’ திரைப்படம்\nஒஸ்கர் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட ஹாலிவுட்...\nசினிமா • பிரதான செய்திகள்\nநம்பியாரை விஞ்சிய ஒரு வில்லன்\nஉலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nகளவாடிய காலங்களை கடந்து “களவாடிய பொழுதுகள்” களமாட வருகிறது…\nசினிமா • பிரதான செய்திகள்\nசல்மான்கானின் ரைகர் ஜிந்தா ஹை திரைப்படம் வெளியிடுவதில் சர்ச்சை\nசல்மான்கானில் நடிப்பில் வெளியாகவுள்ள ரைகர் ஜிந்தா ஹை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம்\n2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு...\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/191187?ref=archive-feed", "date_download": "2019-09-23T10:01:21Z", "digest": "sha1:OUAP5E5PDO6336CWB26UKQQ6PTM4MSVF", "length": 7767, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை குத்திக்கொன்ற தாய்: கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை குத்திக்கொன்ற தாய்: கதவை திறந்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை\nபெலாரஸ் நாட்டில் மதுபோதையில் ஆண் நண்பருடன் சேர்ந்து, பெற்ற குழந்தையை தாயே கொலை செய்துள்ள கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.\nபெலாரஸ் நாட்டை சேர்ந்த லியோனிட் (28) - நடாலியா (25) தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு கைக்குழந்தை உள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு லியோனிட் தன்னுடைய இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார்.\nசிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த லியோனிட், தன்னுடைய மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிஸார், நடாலியாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில், நடாலியா மதுபோதையில் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருடன் சேர்ந்து குழந்தையின் தலையில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தரப்பு தெரிவிக்கையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடாலியாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். அதேசமயம் அவருடைய 47 வயதான நண்பர் விக்டர்க்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனதெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-23T09:19:05Z", "digest": "sha1:HP2OLRF6UQAB7LH25NGRYNFTFSGYTR5W", "length": 3953, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முகிலன் மனைவி Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags முகிலன் மனைவி\nமக்களுக்காக போராடியவருக்கே இந்த நிலையா. என்னங்க சார் உங்க சட்டம்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பாளர், சமூக ஆர்வலர் , விவசாய போராளி என்று பல முகங்களைக் கொண்டவர் முகிலன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சொந்த ஊராக கொண்ட இவர், தமிழர்களுக்கு எதிரான அனைத்து...\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nதென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் வெளிவர உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nகுளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/radhika-apte-not-belives-one-for-one-in-relationship-060958.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-09-23T08:59:08Z", "digest": "sha1:4BZNGHSSRNSYXFJXWSAVJ5XREVIH4BXA", "length": 16905, "nlines": 200, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை.. திருமணமான பிரபல நடிகையின் தில் பேச்சு! | Radhika Apte not belives one for one in relationship - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n11 min ago கொஞ்ச நாளா உங்களுக்கு குசும்பு அதிகமாகிட்டு.. விஜயை வம்பிழுத்த இளம் நடிகர்.. டிவிட்டை பாருங்க\n17 min ago கெக்கபிக்கவென சிரித்த லாஸ்லியா.. டென்ஷனான பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் வார்னிங்\n26 min ago விருது வழங்கும் விழாவில் நாயை பேட்டி எடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டுகள்\n27 min ago தமிழில் மட்டும்தான் கெத்தா.. தெலுங்கு நடிகரிடம் தோற்றுவிட்டாரே.. மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஷாக்\nNews ஹோல்ட் ஆன்.. இந்த நியூஸெல்லாம் படிச்சுட்டீங்களா... \nTechnology டிக்டாக் மோகம்: நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரழப்பு: வீடியோ.\nAutomobiles மோடி அரசின் புதிய சட்டம்... அனைத்து அரசு துறைகளுக்கும் அதிரடி உத்தரவு... என்னவென்று தெரியுமா\nLifestyle மூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nFinance 21,000 பேருக்கு ஒரே நாளில் வேலை அவுட்.. கதறும் பணியாளர்கள்\nSports தோனியின் அடுத்தகட்ட திட்டம் இது தான்.. கசிந்த தகவல்.. கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை.. திருமணமான பிரபல நடிகையின் தில் பேச்சு\nRadhika Apte : ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை- ராதிகா ஆப்தே- வீடியோ\nமும்பை: ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nநடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டை பொறுத்தவரை பல முன்னணி நடிகைகள் தயங்கும் கேரக்டர்களையும் அசால்ட்டாக செய்துவருகிறார்.\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nஅவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பீக்கில் இருந்து வருகிறார் ராதிகா ஆப்தே. சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களை கையாள்வதிலும் கவர்ச்சிக் காட்டுவதிலும் தாராளம் காட்டி வருபவர் ராதிகா ஆப்தே.\nஇந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ராதிகா ஆப்தே ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார். தினமும் ஒவ்வொருவருடன் இருப்பது என்பது தினமும் மாறக் கூடிய விஷயம் என்ற அவர் அது கட்டாயமாக இருக்க வேண்டிய விஷயம் இல்லை என்றார்.\nமேலும் அப்படிப்பட்ட வாய்ப்பு ஒவ்வொரு நாளும் தனக்கு தேவைப்படுகிறது என்றும் நடிகை ராதிகா ஆப்தே படு துணிச்சலாக பேசியுள்ளார். பலருடன் காதல் கொள்வதில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒரே நேரத்தில் வெவ்வேறு சூழ்நிலைகளில் பலரை தான் காதலித்திருப்பதாகவும் கூறியுள்ளார் ராதிகா ஆப்தே. நடனம், நடிப்பு போன்றவற்றை எப்படி காதலிக்கிறேனோ அதுபோல் தான் காதலும் என்றும் கூறியுள்ளார் அவர்.\nநடிகை ராதிகா ஆப்தே, பெனிடிக்ட் டெய்லர் என்பவரை திருமணம் செய்துள்ளார். கட்டிய கணவர் குத்துக்கல்லாட்டம் இருக்கும் போதே தனக்கு இப்போதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் இருக்க வேண்டும் என ராதிகா ஆப்தே கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nசொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா: இப்படியா பேசுவது\nஅது ஏன் அந்த செக்ஸ் காட்சியை என் பெயரில் மட்டும் ஷேர் செய்கிறீர்கள்\nபிரபல நடிகருடன் படுக்கையறை காட்சி.. இணையத்தில் தீயாய் பரவும் ராதிகா ஆப்தேவின் 'அந்த' போட்டோஸ்\nஒரு மாசம் ஃபுல்லா குடிச்சேன்.. படத்திலேருந்து தூக்கிட்டாங்க.. சொல்ற பிரபல நடிகை யாருன்னு பாருங்க\nபெருசா ஆசைப்படும் ரஜினி ஹீரோயின்: வாய்ப்பில்ல ராஜான்னு சொல்லும் இயக்குநர்கள்\nநான் மும்பையில், கணவர் லண்டனில், எப்படி ஒர்க்அவுட் ஆகுது: ரகசியம் சொன்ன ராதிகா ஆப்தே\nநிர்வாண போட்டோ விவகாரம்: பி.ஆர்.ஓ.வை பாராட���டும் ராதிகா ஆப்தே\nபிரபல பத்திரிகைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே\nஎன்னம்மா இப்படி கவர்ச்சி காட்டுறீங்களேம்மா: ராதிகா ஆப்தே போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nஅதான் எல்லாமே கசிந்து, வைரலாகிடுச்சே, இனி மறைக்க என்னிடம் ஒன்னுமே இல்லை: ராதிகா\nநள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்க வருகிறேன்: ராதிகா ஆப்தேவை அதிர வைத்த நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதல் காதல் கதையை சொல்லும் 147\nசதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nலாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-shraddha-arya-fell-down-in-reality-show-shooting-injured-in-head-062277.html", "date_download": "2019-09-23T09:50:34Z", "digest": "sha1:HLA5LP2RPSUO6CHSQ6GVCZVPYUIW4U2F", "length": 16004, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடனக்காட்சியின் போது தலைகீழாக தூக்கிய நடிகர்.. கைத்தவறி கீழே விழுந்து நடிகை.. தலையில் படுகாயம்! | Actress Shraddha Arya fell down in reality show Shooting Injured in head - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 min ago மீண்டும் சிறப்பு விருந்தினர்கள்.. டிஆர்பிக்காக பிக் பாஸ் அதிரடி.. விஷபாட்டில் வேலையைக் காட்டுமா\n12 min ago சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\n49 min ago வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\n54 min ago சரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன.. இயக்குநர் முருகதாஸ் ஆசை\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nNews சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொன���ல்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடனக்காட்சியின் போது தலைகீழாக தூக்கிய நடிகர்.. கைத்தவறி கீழே விழுந்து நடிகை.. தலையில் படுகாயம்\nசென்னை: ரியாலிட்டி ஷோ நடனக்காட்சியின் போது தவறி விழுந்த நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nபிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா ஆர்யா. இவர் தமிழில் கள்வனின் காதலி, வந்தே மாதரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமாகியுள்ளார். இந்நிலையில் இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.\nமருத்துவதுறையில் இத்தனை ஊழலா - மெடிக்கல் மாபியாவை தோலுரிக்கும் மெய்\nஅதன்படி ‘நாச் பலியே‘ என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷ்ரத்தா ஆர்யா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பில் ஷ்ரத்தா தனது ஆண் நண்பர் ஆலமுடன் நடனம் ஆடினார்.\nஅப்போது, பேலன்ஸ் இல்லாமல் தனது ஜோடியான ஆலம், ஷ்ரத்தாவை கைதவறி கீழே விட்டுவிட்டதாக தெரிகிறது. தலைகீழாக ஆடும் ஸ்டெப்பின் போது கை நழுவி கீழே விழுந்தார் ஷ்ரத்தா.\nஇதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த ஷ்ரத்தா படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் பதறினர்.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது. ஷ்ரத்தா மயக்கம் தெளிந்து எழுந்தார். அவர் மீண்டு எழுந்த பிறகே படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பேசிய ஷ்ரத்தா ஆர்யா, பெரிய விபத்தில் இருந்து தப்பி இருக்கிறேன். ஆலமின் கை நழுவியதால்தான் கீழே விழுந்து விட்டேன். பயிற்சியில் சரியாகத்தான் ஆடினோம். இருப்பினும் சிறப்பாகதான் ஆடியிருக்கிறோம் என்றார்.\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nஅது நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்.. முன்னணி நடிகை பிடிவாதம்.. குடும்பத்தில் குழப்பம்\nகாதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக��கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\n“நோ மீன்ஸ் நோ”.. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\n2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா\nஎச்சரிக்கை இது ஸ்ரீரெட்டி நடமாடும் பகுதி கவனம் அன்பு நகர் மக்களின் அட்ராசிட்டி விளம்பரம்\nதண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே \nவிஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்\nப்பா.. ஆர்யா மேல இவ்ளோ லவ்வா.. அசத்தும் சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress reality show நடிகை ஷ்ரத்தா ஆர்யா காயம் ரியாலிட்டி நிகழ்ச்சி\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nகண்ணான கண்ணே.. பார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து அசத்திய இமான்\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/uncategorized/tamil-nadus-nataraja-idol-rescued-in-australia-and-coming-to-india/", "date_download": "2019-09-23T10:16:54Z", "digest": "sha1:DTGEIIA55NFHIF4QFQCF7K5LNCPZ55JN", "length": 14778, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu's Nataraja Idol rescued in Australia and coming to India - ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகிறது தமிழக நடராஜர் சிலை", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகிறது தமிழக நடராஜர் சிலை\nTamil Nadu's Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு இன்னும் ஓரிரு...\nTamil Nadu’s Nataraja Idol rescued in Australia: தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியாகத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால நடராஜர் சிலை மீட்கப்பட்டு டெல்லிக்கு வர உள்ளது.\nதமிழகத்தில் உள்ள பல கோயில்களில் பழங்கால சிலைகள் பல காணாமல் போனது. அத்தகைய சிலைகளில் பல கடத்தல் பேர்வழிகளால் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. காணாமல் போன மற்றும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்க உயர் நீதிமன்ற உத்தரவு படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.\nபொன் மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் ஆஸ்திரேலியாவில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அந்த நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் (Art Gallery of South Australia) வைக்கப்பட்டிருந்தது. 75.7 செ.மீ உயரமுள்ள நடராஜர் வெங்கல சிலையை 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓலிவர் போர்ஜ் அண்ட் பெரண்டன் லிங்க் நிறுவனத்திடம் இருந்து தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் வாங்கியிருந்தது. இந்த நடராஜர் வெங்கல சிலையை மீட்கும் முயற்சியில் தமிழக காவல்துறை இறங்கியது.\nடெக்னாலஜியில் கலக்கும் 103 வயது சென்னை இளைஞர்: ஃபிட்னஸ் ரகசியம் சொல்கிறார் கேளுங்க…\nஇதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணை கமிஷனர் கார்த்திகேயன் மூலம் தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில், அந்த நடராஜர் சிலை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதற்கான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதனால், தெற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியக நிறுவனம் நடராஜர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த அந்த நடராஜர் சிலை இன்னும் ஓரிரு நாளில் டெல்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், டெல்லியில் இருந்து அந்த சிலை விரைவில் தமிழகத்துக்கு வந்து சேரும். தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் நடவடிக்கைகளில் இது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nகாடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு மக்களின் நிலை என்ன\nTamil Nadu news today updates : அதிமுக எம்எல்ஏக்கள் அவசரக் கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் அழைப்பு\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது மேலும் ஒரு வழக்கு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்கு உட்படும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி\nகாலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை – பள்ளிகல்வித்துறை\n5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nஸ்மார்ட் போர்ட்களுக்கு மாறும் அரசுப் பள்ளிகள்…நாட்டுக்கே முன் மாதிரியாக செயல்படும் தமிழகம்…\nTamil Nadu news today updates: ‘மாஸான லீடர் பாஸான லீடர் முதல்வர் பழனிசாமி’ – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nட்ரெம்ப்பை சந்திக்க அமெரிக்கா செல்லும் மோடி… ஒரே வருடத்தில் 3வது முறையாக சந்திப்பு\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nAn Advocate Nude Protest in Supreme Court: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானமாக போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது\nVikravandi, Nanguneri assembly constituency by-election: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளன. இதனால், இக்கட்சிகள் தங்களை வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளி���்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/09/24/tamilnadu-poster-on-power-cut-creates-havoc-162024.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:33:23Z", "digest": "sha1:OQGJLJPMV2F34AZS77U6YUAKMNHGITPN", "length": 17000, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னது 'கரண்ட்' செத்துப் போச்சா....!!! | Poster on power cut creates havoc in Aranthangi | என்னது 'கரண்ட்' செத்துப் போச்சா....!!! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nவிக்கிரவாண்டி.. உதயநிதிக்கு சீட் கொடுங்க.. அறிவாலயத்தில் மனு கொடுத்த பொன்முடி மகன்\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்த��ல் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னது கரண்ட் செத்துப் போச்சா....\nஅறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மின்சாரம் செத்துப் போய் விட்டதாகவும், அதற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பாகியுள்ளது.\nகடந்த திமுக ஆட்சியின்போது சில மணி நேரங்களாக இரு்நத மின்தடை தற்போதைய அதிமுகஆட்சியில் பல மணி நேரமாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காலவரையின்றி மின் தடையும் இருந்து வருகிறது. மக்களின் உயிரைக் குடித்து வரும் இந்த மின்தடையால் மக்கள் படும் அவதியை சொல்லில் வடிக்க முடியாது.\nசட்னி அரைக்க முடியவில்லை, ஜூஸ் போட்டுக் குடிக்க முடியவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. பேனில் காற்று வாங்க முடியவில்லை, அட ஒரு டிவி சீரியலைக் கூட ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு மின்வெட்டுதான்.\nஇந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு நூதன போஸ்டரை அடித்து ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர் சிலர்.\nமின்சாரம் செத்துப் போய் விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி என்று தலைப்பிட்டு பிறப்பு என்ற வார்த்தைக்குப் பதில் தொழில் போச்சு என்ற வார்த்தையும், இறப்புக்குப் பதில் தூக்கம் போச்சு என்றும் போட்டுள்ளனர்.\nஅதன் கீழே, சென்னையில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அறந்தையில் 12 மணி நேரமா\nஎங்களையெல்லாம் தொழில் செய்ய விடாமல், இரவில் தூங்கவும் விடாமல், பெருந்துயரத்தில் விட்டுச் சென்றிருக்கும் மின்சாரமே, உனக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி என்று போட்டுள்ளனர்.\nஇந்த வித்தியாசமான போஸ்டரை அறந்தாங்கி மண்டல போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சங்கம் ஒட்டியுள்ளது. இவர்கள் நாளை செவ்வாய் கிழமை உண்ணாவிரத போராட்டமும் அறிவித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.\nஇந்தப் போஸ்டர்தான் இன்று அறந்தாங்கியில் சூடான விஷயமாக மாறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் power cut செய்திகள்\nசென்னையின் முக்கிய பகுதிகளில�� நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nபகலில் தண்ணீர் பிரச்சினை.. இரவில் மின்வெட்டு.. என்னதான் செய்வார்கள் சென்னைவாசிகள்\n36 மணி நேரம் மின் வெட்டு.. அலறும் ஐடி தலைநகர் பெங்களூர்\nகொடுமையே.. நெல்லை மக்களுக்கு பெரும் ஷாக்.. 14 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் மின் வெட்டு அறிவிப்பு\nகிராமங்களில் தாறுமாறான மின் வெட்டு.. திமுக எம்எல்ஏ புகார்\nஉங்க வீடு சிட்லபாக்கமா.. நாளைக்கு கரண்ட் கட்.. கார்த்தால சட்னியை சீக்கிரமா அரைச்சு வச்சுக்கங்க\nசென்னையில் வெள்ளம்...மின் இணைப்பு துண்டிப்பு - தண்ணீர் வடிந்த பின்பே வெளிச்சம்\nசென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மின்தடை.. மின்விநியோகம் சீராகாததால் பாதிப்பு\nஇருளில் மூழ்கிய திருவாரூர், நாகை, காரைக்கால்.. டிரான்ஸ்பார்மர் வெடிப்பு காரணமா\nஎஸ்எம்எஸ் வரும் முன்னே... கரண்ட் கட் ஆகும் பின்னே... - மின்துறையின் 'அடடா' திட்டம்: வீடியோ\n24 மணிநேரத்தில் மின் இணைப்பு.. மின்தடை பற்றி முன்கூட்டியே எஸ்எம்எஸ்.. தங்கமணி அதிரடி\n மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்ட முன்னாள் நீதிபதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npower cut aranthangi அறந்தாங்கி மின்தடை\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஅங்க அடிச்சா இங்கே வலிக்குதே.. ரமணா ஸ்டைலில் பெட்ரோல் விலை.. தவிக்கும் வாகன ஓட்டிகள்\nநாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-elections-2019-tamilnadu-set-see-major-between-fight-these-4-parties-340597.html", "date_download": "2019-09-23T08:58:31Z", "digest": "sha1:D2G345CTYIJZGMHBECHQXFOIKQT7OJ3T", "length": 18828, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok Sabha Elections 2019: 2 மெகா கூட்டணி.. 2 சிங்கிள் சிங்கம்ஸ்.. தமிழகத்தில் இவங்க 4 பேருக்கு இடையேதான் போட்டி! | Tamilnadu all set to see a major between fight these 4 parties in Lok Sabha Elections - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண��டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nMovies யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மெகா கூட்டணி.. 2 சிங்கிள் சிங்கம்ஸ்.. தமிழகத்தில் இவங்க 4 பேருக்கு இடையேதான் போட்டி\nசென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nலோக்சபா தேர்தலில் தமிழகமும், புதுச்சேரியும் அதிக கவனத்தை பெற்று இருக்கிறது. இங்கு இருக்கும் 40 தொகுதிகளில் வென்றால் லோக்சபாவில் மெஜாரிட்டி பெறுவது கட்சிகளுக்கு எளிதாக இருக்கும்.\nஇந்த நிலையில்தான் தமிழகத்தில் 2 பெரிய கூட்டணி இந்த லோக்சபா தேர்தலுக்காக உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதிதாக களம் காணும் டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் திமுகவின் கூட்டணியில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, 2 கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்ப���ற போவது உறுதியாகி உள்ளது. இன்னும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் சேர போகிறது.\nஇதற்கு போட்டியாக அதிமுகவும் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து வருகிறது. அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, சமக, புதிய தமிழகம், ஐஜேகே ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற இருக்கிறது என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.\nஇதற்கு இடையில் லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 40 தொகுதியிலும் மநீம வேட்பாளர்களை நிறுத்தும். மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் யாருடனும் கூட்டணி கிடையாது என்று அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇந்த நிலையில் இந்த கட்சிகள் எல்லாம் போக மீதம் இருக்கும் ஒரே பெரிய கட்சி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். அமமுகவும் தேர்தலில் பெரும்பாலும் தனித்து போட்டியிடும் என்றுதான் கூறுகிறார்கள். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிக்கும் அமமுக செல்லாது, கமலுடனும் செல்ல வாய்ப்பில்லை என்பதால், அமமுக தனித்தே போட்டியிடும் என்று கூறுகிறார்கள்.\nஇதனால் லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் நான்கு முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலின் போது மும்முனை போட்டியே அதிகம் நிலவும். இந்த முறை கமல்ஹாசன், டிடிவி தினகரன் சேர்ந்து இருப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணி வைப்பதாலும் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி\nதமிழகத்தை நோக்கி நெருங்குகிறது மேலடுக்கு சுழற்சி.. மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும் லாரி வந்ததும் விதி... பிரேமலதாவின் சர்ச்சை பேச்சால் ஷாக்\nபினராயியை சந்திக்க கேரளா செல்கிறார் எடப்பாடி பழனிசாமி...\nதெலுங்கர்கள் இல்லாமல் தமிழக வளர்ச்சி இல்லை.. நான் தமிழன் அல்ல.. அதிர வைத்த ராதாரவி\nகாஷ்மீரில் இஸ்ல��ம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: ராணுவ தளபதி பிபின் ராவத் பரபர குற்றச்சாட்டு\nபுதைவட மின் கம்பி பதிப்பை துரிதப்படுத்துங்கள்.. சென்னையில் மின் விபத்துகளை தடுக்கலாம்.. ஸ்டாலின்\nஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\n2 தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளரை எதிர்க்குமா தேமுதிக..நூல் விட்டுப் பார்க்கும் விஜயபிரபாகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்.. இன்று நேர்காணல்\nஎன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-tmc-president-g-k-vasan-stays-in-delhi-349727.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:18:53Z", "digest": "sha1:WV7AIUNR27HBBLADKYMTYYQBSLB73FQP", "length": 16152, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியிலேயே முகாமிட்ட ஜி.கே.வாசன்.. பெருசா எதுவும் தகவல் உண்டா? | Why TMC president G.K.Vasan stays in Delhi? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியிலேயே முகாமிட்ட ஜி.கே.வாசன்.. பெருசா எதுவும் தகவல் உண்டா\nடெல்லி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் கடந்த சில தினங்களாக முகாமிட்டுள்ளது ஏன் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.\nகாங்கிரசில் மத்திய அமைச்சர், ராஜ்யசபா எம்.பி, மாநில தலைவர் என பல பதவிகளை வகித்தவர் ஜி.கே.வாசன். ஆனால் கட்சியில் மனக்கசப்பு ஏற்பட்டதால் தனது தந்தை மூப்பனார், வழியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை துவங்கினார் வாசன்.\nகடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியிலும், இந்த லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணியிலும், தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில், 3 தினங்களுக்கு முன், அரவக்குறிச்சியில் பிரசாரத்தை முடித்து, டெல்லிக்கு சென்ற வாசன், அங்கேயே இதுவரை முகாமிட்டுள்ளார். பாஜக தலைவர்களுடன் அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nஜோதிமணியை இப்படியா நிற்க வைப்பது.. உட்கார வைத்திருக்கலாமே.. கரூர் காங்கிரஸில் புலம்பல்\nஆனால், தமாகா பொதுச்செயலர், முனவர் பாட்ஷா அந்த தகவலை இன்று மறுத்துள்ளார். பதவியை தேடி செல்பவர் வாசன் அல்ல என்றும், பாஜகவுடன் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம், தமாகா கட்சிக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.\nடெல்லியிலுள்ள தன் நண்பர்களை வாசன் அடிக்கடி சந்திப்பது வழக்கம் என்பதால், இப்போதும், அவர் டெல்லி சென்றுள்ளார் என்றும், வதந்திகளில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஅழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nபொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil maanila congress gk vasan delhi தமிழ் மாநில காங்கிரஸ் ஜிகே வாசன் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fire-broke-out-in-new-delhi-bhubaneswar-rajdhani-express-349967.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:25:20Z", "digest": "sha1:PHC3K2YOZSDZEWDWIXLKZ6MIJCT7NK6W", "length": 14743, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. அவசரமாக இறக்கிவிடப்பட்ட பயணிகள் | Fire broke out in New Delhi-Bhubaneswar Rajdhani Express - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. அவசரமாக இறக்கிவிடப்பட்ட பயணிகள்\nபுவனேஸ்வர்: டெல்லியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக பயணிகள் ஆபத்தின்றி தப்பினர்.\nஇந்த சம்பவம் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், கந்தபடா ரயில் நிலையம் அருகே இன்று நடைபெற்றது. தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டி உடனடியாக பிற பெட்டிகளில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, அதில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.\nதீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே மற்றும் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த ரயில் விபத்து காரணமாக, அந்த மார்க்கத்தில் இயங்கக்கூடிய பல ரயில்கள் தாமதமாகின. மும்பை மார்க்கத்திற்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் train accident செய்திகள்\nகோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி ரயில் தடம் புரண்டு விபத்து.. ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்\nசிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்\nவேலூரில் வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் நசுங்கி ��லி\nபீகாரில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து... பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு\nபஞ்சாப் ரயில் விபத்து.. ஒரு ரயிலுக்கு பயந்து இன்னொரு ரயிலில் விழுந்த மக்கள்.. என்ன நடந்தது\nரயிலில் மக்கள் சிக்கியபோதும், காப்பாற்ற முயலாமல் உரையாற்றிய சித்து மனைவி.. மக்கள் ஆவேசம்\nபஞ்சாப்பில் கோர ரயில் விபத்து.. அனுமதி இன்றி விழா நடத்திய காங்கிரஸ்.. அதிர்ச்சி பின்னணி\nபஞ்சாப்பை நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. ரயில் மோதும் பரபரப்பு காட்சிகள்\nபஞ்சாப் தசராவில் சோகம்.. பட்டாசுக்கு பயந்து ஓடிய மக்கள் மீது ரயில் மோதி 50க்கு மேற்பட்டோர் பலி\nஇதுதான் அந்த உயிர்க்கொல்லி சுவர்.. எப்படி நடந்தது பரங்கிமலை ரயில் விபத்து\nசென்னை பறக்கும் ரயிலில் அடிபட்டு 2 எருமைகள் பலி - 4 எருமைகள் உயிருக்கு போராட்டம்\nவாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டு கோர விபத்து.. 3 பயணிகள் பலி, பலர் காயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain accident odisha ரயில் விபத்து ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/give-me-more-than-five-years-corrupt-will-be-in-jail-says-prime-minister-modi-349928.html", "date_download": "2019-09-23T09:12:49Z", "digest": "sha1:26GAOWJ242PSMZ4JRH35VOSAINVPV3Y2", "length": 17420, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை தாருங்கள்... ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவேன்... மோடி பேச்சு | Give me more than five years corrupt, Will be in jail Says Prime Minister Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை தாருங்கள்... ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவேன்... மோடி பேச்சு\nஹரியானா: இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை கொடுத்தால், ஊழல்வாதிகளை சிறைக்கம்பிகளை எண்ணவைப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.\nஹரியானா மாநிலம் ரோதக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த, 2014ல், மக்கள் ஆதரவுடன் மத்தியில் அமைந்த, பா.ஜ.க அரசு, 5 ஆண்டுகளில், உலகளவில், இந்தியாவின் நன்மதிப்பை பெருமளவு உயர்த்தியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.\nசீக்கியர் படுகொலை விவகார சர்ச்சை.. கோதாவில் குதித்த எச். ராஜா\nகாங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும், ஊழலையும், தடுத்தேன். ஆனால், அவர்கள் அன்பு என்ற முகமூடி அணிந்து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். ஹிட்லர், முசோலினி, தாவூத் இப்ராஹிம் என்றெல்லாம் என்னை வசை பாடினர். அவர்களின் அன்பு அகராதியில் உள்ள சொற்களை, இங்கு சொல்கிறேன் என்றார்.\nமேலும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த, சோனியா மருமகன், ராபர்ட் வத்ரா, நடுக்கத்தில் உள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டேன். உங்கள் ஆசியுடன், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், அவரை சிறையில் தள்ளுவேன்.\nஏற்கனவே நாட்டை சூறையாடியவர்கள் ஜாமீனில் இருந்து விசாரணையை எதிர்கொண்டு வருகின��றனர். சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்க அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். நீங்கள் எனக்கு வாக்களித்து இன்னும் 5 ஆண்டுகள் அதிகாரம் கொடுத்தால், அவர்களை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளும் நிலையை உருவாக்குவேன் என்று பேசினார்.\nநடந்து முடிந்துள்ள ஐந்து கட்ட தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மற்றும் 'மெகா' கூட்டணி கட்சிகளின் ஆரவார கூச்சல் அடங்கி விட்டது; போட்டியில் இருந்தும் விலகி விட்டன. மத்தியில், கூட்டணி சேர்ந்தோ அல்லது தனியாகவோ அரசு அமைக்கலாம் என்ற, காங்கிரஸ் கட்சியின் கனவு தகர்ந்து விட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் போய் மோடி இப்படி பேசலாமா.. இந்திய வெளியுறவு கொள்கை காற்றில் பறந்தாச்சு.. காங். கோபம்\nபல மில்லியன் செலவழித்தும் மக்கள் வரலியே.. ஹவுடி மோடி பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கடுகடுப்பு\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nநேரு கனவு கண்ட இந்தியா.. ஹவுடி மோடியில் ஒலித்த குரல்.. ஷாக்கான மோடி.. ரியாக்சனை பாருங்க\nபாலிவுட் சாங்ஸ்.. அரங்கில் அதிர்ந்த மோடி மோடி.. 50,000 பேர் பங்கேற்று அசத்திய ஹவுடி மோடி\nHowdy Modi Live: 'எல்லாரும் சௌக்கியம்'.. தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி\nஇந்த பக்கம் மோடி.. அந்த பக்கம் இம்ரான்.. அமெரிக்காவில் கால்பதித்த 2 நாட்டு தலைவர்கள்.. ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi bjp congress மோடி பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/theni-mp-ravindranath-kumar-is-planning-big-to-consolidate-his-popularity-among-the-people-of-theni-472188.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-23T09:31:00Z", "digest": "sha1:4JZRI5BKHAALXV5O2UHVDNV7L6UOJSVV", "length": 9299, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "MP Ravindranath Kumar : தொகுதி மக்களை கவர ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nMP Ravindranath Kumar : தொகுதி மக்களை கவர ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nதேனி தொகுதியில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், லோக்சபா அதிமுக தலைவராகவும் திகழ்வது என்பதை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக, வாய்ப்பாக கருதுகிறாராம் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்.\nMP Ravindranath Kumar : தொகுதி மக்களை கவர ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்\nசேலத்தில் பிரபல பெருமாளுக்கு சிறப்பு பூஜை\nதஞ்சையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: 250 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்பு\nகோவையில் தனியார் இயற்கை மருத்துவ மையத்தில் யோகா: மக்களிடையே பெரும் வரவேற்பு\nதிருவேற்காடு அருகே 200 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்: ஒருவர் கைது\nஅடிப்படை வசதிகள் கோரி முற்றுகை: மண்டல அலுவலகத்தில் பரபரப்பு\nகலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி: சேலம் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்\nகோவையில் தனியார் இயற்கை மருத்துவ மையத்தில் யோகா: மக்களிடையே பெரும் வரவேற்பு\nதஞ்சையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: 250 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்பு\nவகுப்பறையிலேயே ஆசிரியர்கள் செய்த காரியம் அதிர்ந்த பெற்றோர்கள்\nநான் தமிழன் அல்ல.. அதிர வைத்த ராதாரவி-வீடியோ\nTN By-election : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: அதிமுக சார்பில் களமிறங்கப்போவது யார்\nவைரலான Singer | Thirumoorthy | இமான் கொடுத்த வாய்ப்பு-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/25/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-3157874.html", "date_download": "2019-09-23T10:08:29Z", "digest": "sha1:LDJ37EBCHF3KJDPFB35KJBSF6V2QZ44N", "length": 9562, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மதம், ஜாதி பெயரிலான கட்சிகள்: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமதம், ஜாதி பெயரிலான கட்சிகள்: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nBy DIN | Published on : 25th May 2019 02:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதம், ஜாதி பெயரிலான கட்சிகளின் பதிவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், \"மத அடிப்படையிலான பெயர்கள், தேசியக் கொடியை பிரதிப்பலிக்கும் சின்னங்கள் ஆகியவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தவறாகும்.\nஎனவே, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மதம், ஜாதி, இனம், மொழி ஆகிய அடிப்படையிலான கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் மறுஆய்வு செய்ய வேண்டும். தேசியக் கொடியை போன்ற கொடியை பயன்படுத்தாமல் இருக்க தடை விதிக்க வேண்டும். இவற்றை 3 மாதங்களில் மாற்றிக் கொள்ளாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.\nமேலும், அத்தகைய கட்சிகளுக்கு உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஹிந்து சேனா போன்றவற்றை தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்த மனு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே. பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பொது நல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெள���யிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/12023313/Impact-of-Rain-Floods-Center-will-generously-help.vpf", "date_download": "2019-09-23T09:55:51Z", "digest": "sha1:NUCRLBU6DQJUY5KRV3DXBNKXEYUU3HRY", "length": 11665, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Impact of Rain Floods: Center will generously help Kerala - Home Minister Amit Shah confirmed || மழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி + \"||\" + Impact of Rain Floods: Center will generously help Kerala - Home Minister Amit Shah confirmed\nமழை வெள்ளத்தால் பாதிப்பு: கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் - உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவும் என உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார்.\nகேரள கவர்னர் பி.சதாசிவம் உள்துறை மந்திரி அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதம் குறித்து விளக்கி கூறினார். அப்போது, வெள்ள பாதிப்பில் இருந்து மீள கேரளாவுக்கு மத்திய அரசு தாராளமாக உதவிகளை வழங்கும் என்று அவரிடம் அமித்ஷா உறுதி அளித்தார்.\nவெள்ள சேத பாதிப்புகள் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் உள்துறை மந்திரிக்கு, கேரள கவர்னர் விரைவில் அறிக்கை அனுப்ப இருக்கிறார்.\nஇந்த தகவலை கேரள அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.\n1. ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. சிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை\nசிகரெட் பட்ஸ் உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\n3. பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா - இந்திய கம்யூனிஸ்டு கேள்வி\nபொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசு வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட முடியுமா என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.\n4. காஷ்மீர் விவகாரம்: ‘மிகமோசமான பொறுப்பற்ற அரசியல்' ராகுல் காந்தியை கடுமையாக சாடிய மத்திய அரசு\nகாஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி மிகவும் மோசமான பொறுப்பற்ற அரசியலை மேற்கொள்கிறார் என மத்திய அரசு விமர்சனம் செய்துள்ளது.\n5. வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கும் எடியூரப்பா நம்பிக்கை\nவெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடியூரப்பா கூறினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. பேருந்து ஓட்டுனர் ஹெல்மட் போடவில்லை என ரூ.500 அபராதம்: நீதிமன்றத்தை நாட உரிமையாளர் முடிவு\n5. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/78612-jallikattu-protest---from-beginning-to-end", "date_download": "2019-09-23T08:57:56Z", "digest": "sha1:NIHDPWLPAPGQP25M6SB23TWLT3HZTTF2", "length": 30025, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை! | Jallikattu Protest - From beginning to End!", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை\nஜல்லிக்கட்டு போராட்டம் தொடக்கம் முதல்... முடிவுவரை\n‘வாடிவாசல் திறக்கும்வரை... வீடு வாசல் போகமாட்டோம்’ என்று அலங்காநல்லூரில் கடந்த 16-ம் தேதி ஆரம்பித்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறப்போராட்டம்... தமிழகம் முழுவதும் இளைஞர்களாலும், மாணவர்களாலும், பொதுமக்களாலும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது; சென்னை மெரினாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள்கூடியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது; இதன் தொடர்ச்சியாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆதரவு பெருகியது. இதைக் கண்டு உலக நாடுகளே தமிழகத்தைத் திரும்பிப் பார்த்ததுடன், இந்தப் போராட்டம் வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருந்தது.\nதமிழகம் முழுவதும் அமைதியாக ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் இனம், மதம் பாராமல் தமிழன் என்ற உணர்வுடனேயே அனைவரும் கலந்திருந்தனர். போராட்டக்காரர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உணவுப் பொட்டலங்களையும், தண்ணீர் பாக்கெட்களையும் வழங்கி மகிழ்வித்தனர். அவர்களுடைய அத்தியாவசியத் தேவைகளான இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு மொபைல் டாய்லெட்களும், ஏதாவது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. போராட்டக் களங்களில் அவர்களை ஊக்குவிப்பதற்காக ஜல்லிக்கட்டு பற்றிய பாடல்கள் பாடப்பட்டன; அதுபற்றிய கருத்துகள் பேசப்பட்டன; இடையிடையே இளைஞர்களின் நடனங்கள் நடைபெற்றன. சென்னை மெரினாவில் இரவு நேரத்தில் தெரு விளக்குகளைத் தமிழக அரசு அணைத்துவைத்திருந்தாலும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்கள் கைப்பேசிகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதோடு போராட்டக் களத்தில் அந்த ஆர்வலர்கள் செய்த மகத்தான காரியம் கடற்கரையில் குப்பைகளை அள்ளினார்கள்; சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்தார்கள்; பெண்களிடம் கண்ணியமாய் நடந்துகொண்டார்கள்.\nஎந்தத் தலைவர்களும் இல்லாத இந்தக் கூட்டத்தைப் பார்த்தும்... இவர்களுடைய அறவழியைப் பார்த்தும��� உலகமே பிரமித்துப் போனது. இதனால் திரைப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் ஆங்காங்கே பங்கெடுக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் உள்ளே நுழைந்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் டி.ராஜேந்தர் போன்றோர் சென்னைப் போராட்டக்காரர்களுக்குத் தங்களுடைய வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவித்தனர். அவர்களிடம், ‘‘அரசியல் பற்றி எதுவும் பேசவேண்டாம்’’ என்று கட்டளையிட்டார்கள். அதன்பிறகு தொடர்ந்து வந்த பிரபலங்களை எல்லாம் அவர்கள் சேர்க்கவில்லை. இதனால் அந்தப் பிரபலங்கள் தன் கட்சித் தொண்டர்களுடன் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவைகளில் கலந்துகொண்டனர். இதுதவிர, மதுரை மற்றும் சேலத்தில் மாணவர்களால் ரயில்கள் சிறை பிடிக்கப்பட்டன. ரயில் நிலையங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. இதனால் தென்னகத்துக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையில், சீமான் தடையை மீறி... அவர் ஏற்கெனவே அறிவித்தபடி ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டினார். இதேபோன்று தமிழகத்தின் சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சேவல் சண்டை, மஞ்சு விரட்டு போன்றவை நடத்தப்பட்டன.\nதொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதால்... பல ஊர்களிலிருந்தும் சென்னை மெரினாவுக்குத் தமிழர்கள் வரத் தொடங்கினர். அதிலும் குழந்தைகளின் இதயங்களில்கூட ஜல்லிக்கட்டுத் தொற்றிக்கொண்டது. அதிலும் குறிப்பாக, அலங்காநல்லூரில் நடந்துவந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிறுமியின் புகைப்படமும்... அவர் எழுப்பிய கோஷமும் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகியது. இதனால் தன் பெற்றோர்களுடன் குழந்தைகளும் ஜல்லிக்கட்டுப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். இதன் தொடர்ச்சியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாய் போராட்டக் களங்களில் குவியத் தொடங்கினர்.\nஇந்த நிலையில் வணிக அமைப்பினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருநாள் கடையடைப்புச் செய்தனர்; ஆட்டோ, லாரி, பேருந்து போன்ற வாகன ஓட்டுநர்களும் ஜல்லிக்கட்டுக்காகக் களம் இறங்கினர்; நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல், அஜித் உட்பட பல நடிகர் நடிகைகளும் உண்ணாவிரதம் இருந்தனர். ���ிரதமர் வீட்டு முன்பு அன்புமணி ராமதாஸ் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர், அவர் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி மனுக் கொடுத்தார். மேலும், ஐ.டி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் எனப் பல தரப்பினரும் பீட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க சார்பில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் செய்யப்பட்டது. அவரது தலைமையிலேயே மற்றொரு நாள் உண்ணாவிரதமும் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு பற்றிய மணற்சிற்பம் அமைக்கப்பட்டது. திரைப்படக் காட்சிகளும், படப்பிடிப்புகளும் ஒருநாள் ரத்து செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.\nகாவல் துறையைச் சேர்ந்த சிலர்... பணியில் இருந்தபோது தமிழன் என்ற முறையில் ஜல்லிக்கட்டு ஆதரவாகப் பேட்டி கொடுத்தனர். இப்படி எல்லோராலும் வேகமெடுத்த ஜல்லிக்கட்டுக்குப் பதில் சொல்லாமல்... தமிழக அரசு மெளனம் காத்துவந்தது. இதனால், முதல்வர் ஓ.பி.எஸ் மீதும்... பிரதமர் மோடி மீதும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் தொடர்ந்து மீம்ஸ் போட்டு அவர்களை வறுத்தெடுத்த நேரத்தில்... பி.ஜே.பி பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமியும் பீட்டா ஆதரவாளரான ராதா ராஜனும் தமிழினத்தையும், பெண்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர். இதனால் அவர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்கினர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.\nஜல்லிக்கட்டு போராட்டம் உச்சம்பெற்றதால்... டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார், ஓ.பி.எஸ். பிரதமரோ, ‘‘ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போது எதுவும் செய்ய முடியாது’’ என்று கையைவிரித்தார். இருந்தாலும், ‘‘தமிழகத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’’ என்று உறுதியளித்தார். இதனால் மனம்தளராத ஓ.பி.எஸ்., அங்கேயே தங்கிருந்து சட்ட வல்லுநர்களுடன் ஜல்லிக்கட்டு குறித்து ஆலோசனை நடத்தினார். சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தற்போது கூடாத நிலையில், ‘அவசர சட்டம் ஒன்றை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்’ என்று சொல்லப்பட... அதையும் ச���ய்து காட்டினார் ஓ.பி.எஸ். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார்.\nஅந்த மகிழ்ச்சியில், ‘‘22-ம் தேதி அலங்காநல்லூர் மற்றும் சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தலாம். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நானே தொடங்கிவைப்பேன்’’ என்றும் பேட்டியளித்தார். அந்த நாளும் வந்தது... அவரும் அலங்காநல்லூர் செல்வதற்காக மதுரை சென்றார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘‘காளைகளை நாங்கள் அவிழ்த்துவிட முடியாது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்’’ என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அலங்காநல்லூரின் வாடிவாசலைக்கூடப் பார்க்காமல் வாடிப்போய் சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். இருந்தாலும்... புதுக்கோட்டை, திருச்சி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், எல்லோருக்கும் வார விடுமுறை என்பதாலும் சென்னை மெரினாவில் இன்னும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்கச் சொல்லித் தமிழகக் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத போராட்டக்காரர்கள் எப்போதும்போல தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தவண்ணம் இருந்தனர்.\nமறுநாள் திங்கள்கிழமை... அதிகாலை நேரம். ‘ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று தொடங்கியுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எடுக்கப்படும் முடிவினை அடுத்து மாணவர்கள் மதியத்துக்கு மேல் கலைந்து செல்வதாக இருந்தது. ஆனால், அரை தூக்கத்தில் இருந்த போராட்டக்காரர்களின் கூட்டத்துக்குள் கைத்தடிகளுடன் காக்கிகள் நுழைய ஆரம்பித்தனர். ‘போராட்டத்தை அமைதியாக நடத்தியதற்கு நன்றி சொன்னதோடு... அங்கிருந்து அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்’ என்றும் காக்கிகள் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் நகர்வதாக இல்லை. இதனால் சிறு தடியடியுடன் காக்கிகளின் பயணம் ஆரம்பமானது. அங்கிருந்தவர்களை குண்டுகட்டாகத் தூக்கியும், விரட்டியும் அடித்தனர்; வலுக்கட்டாயமாக தரையில் இழுத்தும் சென்றனர். இதில் குறிப்பாக, பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், மூதாட்டிகள் எனப் பலரையும் காக்கிகள் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அதைப் படம்பிடித்த மீடியாவினரையும், ‘‘இங்கிருந��து ஓடிவிடுங்கள்... இல்லையென்றால் உங்களுக்கும் இதே கதிதான்’’ என்று மிரட்டியதுடன், அவர்களையும் பதம் பார்த்தனர். அவர்கள் வைத்திருந்த கேமரா, கைப்பேசிகளையும் வாங்கி உடைத்தனர்.\nசமூக விரோதக் கும்பல் வைத்த தீ\nஇந்த நிலையில், சென்னை, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தை சமூக விரோதக் கும்பல் ஒன்று தீ வைத்துக் கொளுத்தியது. இதில், காவல் நிலையம் முழுவதும் சேதமானதுடன், அங்கிருந்த வானகங்களும் தீயில் கருகின. இதன் காரணமாக, அப்பாவி பொதுமக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச ஆரம்பித்தனர். அத்துடன் தடியடியும் நடத்த ஆரம்பித்தனர். இதன் தாக்கம் மெரினா பீச்வரை நீண்டது. ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி போன்ற கடற்கரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்த காவல் துறையினர், அங்கிருந்த பொதுமக்களை அடித்துத் துன்புறுத்தியும், பெண்களைக் கேவலமான வார்த்தைகளால் திட்டியும், அவர்களைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியும், அவர்களுடைய வீடு மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களே வாகனங்களுக்கும் தீவைத்தனர். வீடுகளுக்குள் நுழைந்து கறுப்புச் சட்டை அணிந்திருந்த பலரையும் அடித்துத் தாக்கினர்.\nஅறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்களிடமும், ஆர்ப்பாட்டக்காரர்களிடமும் காவல் துறையினர் அராஜகத்துடன் நடந்துகொண்டனர். போலீஸாரின் தாக்குதலால் போராட்டக்காரர்கள் கடலுக்குள் நின்றபடி மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேசியும்... தொடர்ந்து போராட்டத்தினர் கலைவதாக இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அலங்காநல்லூரிலும் போலீஸ் வன்முறையில் ஈடுபட்டது. இது, ஒருபுறம் நடந்துகொண்டிருக்க... அங்கே கூடிய ஊர்க் கமிட்டி, ‘வரும் பிப்ரவரி 1-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தலாம்’ என்று பேசி முடிவுசெய்தது. ரஜினி, கமல் போன்றோரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தினர். ஆனாலும், போலீஸாரின் வன்முறை வெறியாட்டத்திலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.\nமுன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவசர சட்டம் பற்றி விளக்கவே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் நேற்று (23-1-17) கூட��ய சட்டசபையிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டபோதும்... சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபோதும் போலீஸாரின் வன்முறைக்கு நேற்று இரவுவரை விடை கிடைக்கவில்லை. வரலாற்றைப் பதிவுசெய்துகொண்டிருந்த இந்த அறவழிப் புரட்சி, மிகவும் அமைதியாக கலையவேண்டிய நேரத்தில் போலீஸாரின் அராஜகத்தால் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது என்பதுதான் வேதனை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=113:%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&Itemid=1158&layout=default", "date_download": "2019-09-23T10:25:52Z", "digest": "sha1:KJBVJLO4CV2OFUINASJLS5JOTIRA7NDZ", "length": 8276, "nlines": 157, "source_domain": "nidur.info", "title": "இம்மை மறுமை", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை\n1\t மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது\n2\t ஆவி அடங்கிவிட்டால்.... 84\n3\t கப்ருடைய வேதனை என்பது ஒரு திரை மறைவு வாழ்க்கை 57\n4\t மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது\n5\t பர்ஸக் என்னும் திரை\n6\t \"மண்ணறை வேதனை\" பற்றிய சில ''நபிமொழிகள்'' 322\n7\t இம்மையின் நன்மை 198\n8\t ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை\n9\t மஹ்ஷரில் மனிதனின் நிலை 297\n10\t உங்களில் யாரேனும் மரணித்து விட்டால்.... 189\n11\t \"கப்ரு\" குறித்து நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 145\n13\t ஏழு விதமான ஆச்சரியங்கள்...\n15\t மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள் 781\n16\t (உலகில்) இறுதி வீடு 216\n17\t மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம் 609\n18\t சொர்க்கத்தில் ஓர் வசந்த மாளிகை 243\n19\t இறைவனை அலட்சியம் செய்வோரின் மறுமை நிலை 281\n20\t மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்\n21\t நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள் 232\n சிந்திக்க வைத்த முஹம்மத் அலீ\n23\t மரணம் - வெறுக்க வேண்டிய ஒன்றா\n25\t பொருள் போதையால் அழிந்த நண்பன்\n27\t இந்த அந்தஸ்த்து நமக்கும் கிடைக்கவேண்டுமா...\n28\t ''சொர்க்கத்தில் சாட்டையள���ு இடம் கிடைப்பது... 306\n29\t இறை சிந்தனை தூண்டிய நாத்திகர் 531\n30\t மரணம் வரும்பொழுது நீங்கள் சொல்லும் வார்த்தை என்ன\n31\t சுவனத்தின் வாலிபத் தலைவர்கள் 462\n32\t நிச்சயிக்கப்பட்டது நிழலாகத் தொடரும் 359\n33\t ஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்\n34\t மரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\n35\t மறுமை சிந்தனையில் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ 674\n36\t ஆடி, ஓடித் திரிந்தாலும், அடங்கும் நாள் ஒன்று வருமே\n37\t நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான் 635\n38\t ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்... 472\n39\t சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள் 574\n40\t வாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை\n42\t இன்றே கடைசி நாள் 637\n43\t இன்பத் திளைப்பில் முஃமின்கள் 607\n44\t இம்மை இன்பம் அற்பமானது 580\n45\t விடைகள் தெரிந்தும் தேர்வில் தோல்வியுற்றோம்\n46\t மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை\n47\t எட்டு விதமான சொர்க்கங்கள் 1154\n50\t அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032057/shopping-mall_online-game.html", "date_download": "2019-09-23T09:00:43Z", "digest": "sha1:YEXSNYSRIYFWFNGFO6W6I7A7C7VNR3BG", "length": 11251, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஷாப்பிங் மால் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஷாப்பிங் மால் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஷாப்பிங் மால்\nஓ, மற்றும் நீங்கள் ஒரு கடினமான பணியாகும் வேண்டும் நேரம் மிகவும் குறுகிய உள்ளது, அது உள்ள அனைத்து துறையில் பரந்து என்��ு அனைத்து பொருட்கள் மற்றும் விஷயங்கள் சேகரிக்க நேரம் வேண்டும். சிரமம் நீங்கள் போட்டியாளர்கள் நடக்கும் பின்னால் நீங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், ஒரு வாழ்க்கை போய்விட்டது கருத்தில் என்று உண்மையில் உள்ளது. நீங்கள் இந்த labyrinths கடந்து செல்லும் போது, மிகவும் கவனமாக மற்றும் வீழ்வது இருக்க வேண்டும். நல்ல அதிர்ஷ்டம் நேரம் மிகவும் குறுகிய உள்ளது, அது உள்ள அனைத்து துறையில் பரந்து என்று அனைத்து பொருட்கள் மற்றும் விஷயங்கள் சேகரிக்க நேரம் வேண்டும். சிரமம் நீங்கள் போட்டியாளர்கள் நடக்கும் பின்னால் நீங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், ஒரு வாழ்க்கை போய்விட்டது கருத்தில் என்று உண்மையில் உள்ளது. நீங்கள் இந்த labyrinths கடந்து செல்லும் போது, மிகவும் கவனமாக மற்றும் வீழ்வது இருக்க வேண்டும். நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட ஷாப்பிங் மால் ஆன்லைன்.\nவிளையாட்டு ஷாப்பிங் மால் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஷாப்பிங் மால் சேர்க்கப்பட்டது: 01.10.2014\nவிளையாட்டு அளவு: 0.52 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.13 அவுட் 5 (47 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஷாப்பிங் மால் போன்ற விளையாட்டுகள்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\nநண்டு கோட்டை Spongebob பெரிய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\nவிளையாட்டு ஷாப்பிங் மால் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஷாப்பிங் மால் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஷாப்பிங் மால் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஷாப்பிங் மால், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஷாப்பிங் மால் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\nநண்டு கோட்டை Spongebob பெர���ய உணவு\nபாபா லூயி போது பிஸ்ஸா தாக்குதல்\nஇளம் டைட்டன்ஸ் கதவுகளை விசைகளை அழைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/education-game.htm/page3/", "date_download": "2019-09-23T09:35:29Z", "digest": "sha1:YZ6UWK453N6B53XN43FQVD56YKPWJBYI", "length": 5791, "nlines": 92, "source_domain": "ta.itsmygame.org", "title": "கிட்ஸ் கல்வி விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபொம்மைகள் -2: டெடி கரடிக்குட்டி\nபேசி பூனை டாம் தாடி\nதூங்க செல்ல Hayzel குழந்தை\nடிரம்ஸ் விளையாட கற்று கொள்ளுங்கள்\nதாமஸ் தி டாங்க் இஞ்சின்: ஆன்லைன் நிறங்களை\nஇரகசிய தோட்டத்தில் கை நகங்களை\nடாக் McStuffins. ஒலி நினைவகம்\nகுழந்தை எம்மா முடி பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2016/08/alavandar-sarrumurai.html", "date_download": "2019-09-23T10:03:25Z", "digest": "sha1:QKDNHIHTO3YVHFOI2LITCMA37XSW25C2", "length": 18682, "nlines": 270, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: * Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் ஆளவந்தார் சாற்றுமுறை", "raw_content": "\n* Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் ஆளவந்தார் சாற்றுமுறை\nஇன்று (16.08.2016) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை**\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்த��ச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர்.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு – உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்' என ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nகேசவன் நம்பி பிறந்தினில் ** people celebration at ...\n* Alavandar Sarrumurai * தூய்நெறிசேர் எதிகட்கிறைவன...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/12/3.html", "date_download": "2019-09-23T09:19:43Z", "digest": "sha1:IUF2AS2MPSMCYWOHZKFRAQ6SHRMPZ4KQ", "length": 9768, "nlines": 270, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: 3.எனது வண்ணத்தூறலில்...", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 27 December 2013 at 07:33\nஉங்க கை வண்ணமா தோழி\nபார்க்கும்போது எனக்கு இதை க்விலிங�� செய்ய உபயோகப்படுத்தலாமன்னு தோணுது... சூப்பர்\nமிக்க நன்றி தோழி.உங்கள் கைவண்ணத்தில் என் ஒவியம் வந்தால் அதை விட மகிழ்வேதெனக்கு.\nஅழகான ஓவியம். ஓவியத்திற்கேற்ற கவிதையும் அருமை தோழி.\nதங்களின் அன்புக்கும் வருகைக்கும் நன்றி.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/12/blog-post_7.html", "date_download": "2019-09-23T08:54:22Z", "digest": "sha1:XP3BZV3CWEY5O53QWS6BDLRHPHT4YUPS", "length": 13021, "nlines": 341, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: தொட்டில் குழந்தை", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 7 December 2013 at 05:12\nதாயின் முகம் காணா பச்சிளம் குழந்தையின் வேண்டுதலை மிக அருமையாக கவியாய் தந்த விதம் சிறப்பு. தொடர்க சகோதரி. பகிர்வுக்கு நன்றி..\nநன்றி சகோ.ஒரு குழந்தைக்கு வேறென்ன வேண்டும்\n என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். வரிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல, வரவழைக்கும் உணர்வே முக்கியம். ஜெயிச்சுட்டீங்க...அருமை, கீதா\nஉங்களின் வழிகாட்டுதல் தானே .வாழ்த்திற்கு நன்றி\nநன்றி தோழி.உங்களின் வலையில் நான் விழும் நாளே என் வலையின் சிறப்பை உணர்வேன்.\nகுழந்தையின் தவிப்பு புரிந்தது உமக்கு\nஅருமை தோழி அருமை நன்றி தொடர வாழ்த்துக்கள்...\nவலை தளம் வாருங்கள் புதிய கவிதை பாருங்கள் தோழி.\nவணக்கம் .பகிர்விற்கு நன்றிம்மா.வருகிறேன் வலைத்தளத்திற்கு.\nஎந்த அம்மா டீச்சர் .\nநீங்க சொன்னது நம்ம அம்மாவை தானே \nசார் .வம்பு தானே.நன்றி வருகைக்கு.\nசகோதரி நான் உங்கள் தங்கை மைதிலி .\nபச்சிளம் குழந்தையில் வேண்டுகோள் கலங்க வைக்கிறது\nஉண்மை சார்.அம்மா இல்லாத போது தான் அந்த வலி உணர முடிகிறது.\nபல அர்த்தம் இருக்கிற மாதிரி தெரிந்தாலும்\nபல பொருள் இல்லை.ஒரே பொருள்தான்.குழந்தை விரும்பும் அம்மா.நன்றி வருகைக்கு.\nகுழந்தையின் குமுறல் தெரிகிறது வரிகளில்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/10/111014.html", "date_download": "2019-09-23T09:21:26Z", "digest": "sha1:LVDDGVVRVOFN76MH56JFAYXESTPQKFPU", "length": 15780, "nlines": 308, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: இனிய கலந்துரையாடலாக..11.10.14", "raw_content": "\nஇன்று ���விஞர் வைகைறை அவர்கள் வீட்டில் ஒரு கலந்துரையாடல் கவிஞர்கள் நாணற்காடன்,ஸ்ரீபதி,கண்மணிராசா ஆகியோருடன்,புதுகைக் கவிஞர்களான முத்துநிலவன்அய்யா,சுவாதி,செல்வா,சோலச்சி,கஸ்தூரிரங்கன் ஆகியோருடன் நானும்..இருந்தது மிகவும் மனநிறைவாய்...\nநடுநடுவே ஜெய் குட்டி ஜோட்டாபீமாய் மாறி மனதைக்கவர்ந்தான்...\nஇலக்கியம் ,இலக்கிய இதழ்கள்,புதுக்கவிதை,ஹைக்கூ,எழுத்தாளர்கள் குறித்து பேசியதும்,கந்தகப்பூக்கள் ஆசிரியர் ஸ்ரீபதியின் துணங்கைக்கூத்து கதைகளில் இருந்து யந்திர இதயம் கதை கேட்டதும்,மாலை நேரத்தை இனிமையாக்கியது...கவிதைகளால் இணைவோம் நிகழ்வில் முன் அறிமுகம் இருந்தாலும் இன்றைய சந்திப்பு கூடுதலாய் அவர்ர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது....\nஇக்கூட்டம் தொடர்ந்து கூடுமெனில் ஆரோக்கியமான இலக்கியக்கூட்டமாக அமையும்...மலரும்\nமனதைக்கவர்வதாக ஒரு வண்ணத்துப்பூச்சியின் வரவு கூட்டத்திற்கு அழகு சேர்த்தது...\nஇந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த கவிஞரும்,நந்தலாலா இணைய இதழாசிரியருமான வைகறைக்கு நன்றி..\nஉண்மைதான்...சகோ..நான் இப்படி கலந்து கொள்ளும் முதல் கூட்டம்...நன்றி\nஆஹா அனைவரையும் பார்க்க மிகவும் மகிழ்வாக உள்ளது தோழி. நான் அங்கு இல்லையே வருத்தமாகவும் பொறாமையாகவும் இருக்கிறது. ஹா ஹா.\nமேலும் சிறப்புகள் சேர வாழ்த்துக்கள் ...\nஆஹா நீங்களும் இருந்தா அதை விட வேறு சிறப்பேது..நன்றிம்மா..பார்க்கின்றேன் அனுப்புக...குறை இருப்பின் சுட்டிக்காட்டுக..\nஆரம்பித்து விட்டேன்மா சாம்பிள் கொஞ்சம் அனுப்புகிறேன் பின்னர் பாருங்கள். ok வா\nஉங்களையெல்லாம் ஒரு நாளில் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்துக்கொண்டுள்ளேன்மா.நன்றி.\nமீண்டும் மீண்டும் பூக்கட்டும் இனிய சந்திப்பூக்கள் )\n ம்ம்ம்ம் கொஞ்சம் செல்லமாகப் பொறாமைதான்...இப்படி, கவிஞர் அவர்களின் நூல்வெளியீட்டு விழா சந்திப்பு....இப்போது இந்தக் கலந்துரையாடல் சந்திப்பு....நண்பர் மது/கஸ்தூரி அவர்களும்.....கவிஞரும்...ம்ம்ம் அருமையான சந்திப்புதான் சகோதரி\nசந்திப்புக்கள் தொடரட்டும் சிந்தனைகள் விரியட்டும்...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nThalaivar Easwran -அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரி...\nmunaivar vaa.nehru -ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்த...\nஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா\nவலைப்பதிவர்கள் சந்திப்பில்- நூல் வெளியீடு\nஒரு கோப்பை மனிதத்தில் ஒரு துளி\nஒரு கோப்பை மனிதம் -முன்னுரை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-நிகழ்ச்சி நிரல்\nஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]-கவிதை நூல்.\nவலைச்சரத்தில் முதல்நாள்-வணங்கி வரவேற்கின்றாள் அனைவ...\nkalil jipraan-முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்\nஇன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...\nகவிஞர் முத்துநிலவன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்...\n-தமிழரின் ஆதித் தாள பறை இசை நடனப்பயிற்சி\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/blog-post_181.html", "date_download": "2019-09-23T09:32:45Z", "digest": "sha1:YNRTDP6XO2NWMIWTHZRFBB7FLP7TZJIF", "length": 11938, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ..\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ..\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ���ாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது.\nஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவி அந்த குட்டி கொரில்லாவை தனக்கு கொடுக்க கேட்டு கொண்டார். பென்னி அந்த ஆண்டுக்கான புராஜெக்டாக மனித மிருக உரையாடல் என்ற தலைப்பை தேர்வு செய்து இருந்தார். இதை தொந்து\nமிருகக்காட்சி சாலைக்கு சென்ற பென்னி அந்த உரிமையாளரிடம் கேட்டு குட்டி கொரில்லாவை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.\nகொரில்லாவுக்கு கோகோ என பெயரிடப்பட்டது. உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும், கோகோவுக்கும் இடையில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது. இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள், ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.\nஇது குறித்து பென்னி கூறுகையில், இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட, கொரில்லா கோகோ.. Reviewed by Unknown on Friday, December 29, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கட��்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/04/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-09-23T09:10:50Z", "digest": "sha1:SVX4KN6MDILH7U4EVC4MGD5JBNRBP4R6", "length": 28760, "nlines": 271, "source_domain": "sathyanandhan.com", "title": "கடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் →\nகடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி\nPosted on April 24, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகடலூரின் பிரம்மாண்ட ஏரியை மீட்ட கலெக்டர் ககன் தீப் சிங் பேடி\nபத்து ஆண்டுகளுக்கும் மேல் போராடிக் கடலூரின் மிகப் பெரிய ஏரியை நெய்வேலி சுரங்க நிறுவனத்தின் பங்களிப்புடன் மீட்ட ககன் தீப் சிங் பேடியின் சாதனை வியக்கத் தக்கது. வாட்ஸ் அப் வம்பு மேடையாக இல்லாமல் இது போன்ற நல்ல விஷயங்களையும் பகிர்கிறது. பகிர்ந்த நண்பருக்கு நன்றி. இந்த கலெக்டர் தமிழில் பேசுவார். கடலூரில் பல சாதனைகளைச் செய்தவர் என்றே தெரியும். இந்த அளவு சாதனையாளர் என்பது இப்போது தான் தெரியும். அவருக்கு என் வணக்கங்கள். கீழே செய்தி எனக்கு வந்த அதே சொற்களில் அப்படியே.\nபடிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர் அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே.\nமுடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள்.\n21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் – கலெக்டர் ககன்தீப் சிங் பேடி…\nநாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.\nஅவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.\nஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.\nகடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.\n2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.\nஅவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.\nசத்தமி���்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.\n2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.\nபரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.\nஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.\nகடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.\nஅது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.\nசுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.\nஅதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.\nஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.\nநெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது.\nஅது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.\nஇதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி\nஎனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்\nசமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.\nஅதன்படி நெய்வேலி சுர���்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது.\nஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.\nவாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை.\nஅவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.\nஎனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.\nஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.\nதமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால். திராவிட அரசியல் வியாதிகளோ, இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை.\nஇன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .\nபொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.\nஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது.\nவெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.\nஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.\nநீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.\nஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.\n1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.\nதுரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :\nகால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.\n12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.\nசுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள்.\nஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.\nஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.\nஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி,\n“ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க.\nஎங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.\nஎங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.\nகூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.\nஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.\nஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.\nபின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.\nஅந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.\nகடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.\nஇப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.\nஇதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.\n12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.\nதிட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார்.\nஅவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.\nதமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன.\nஅரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.\nஇலவசங்களுக்கும், ஓட்டுக்கு நோட்டு கொடுக்கவும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்யும் திராவிடக் கட்சிகள், நீர் போன்ற வாழ்வாதார பிரச்சனையை பற்றி எப்போது கவலை படப்போகிறது\nகடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிவதற்கு காரணமாக இருந்தது திராவிடம், ஜாதி, சிறுபான்மை, மதச்சார்பின்மை பிராமணன், சூத்திரன் என்று பேசி, பேசியே நம் மக்களை முட்டாள்களாக்கி உறவாடி சீரழித்தது திராவிடக் கட்சிகள் தானே.\nமக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.\nபென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.\nமக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.\nசினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களிக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்\nஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.\n(*** இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி ***)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged கடலூர், கலெக்டர் ககன் தீப் சிங் பேடி, சாதனையாளர், பசுமை, வாட்ஸ் அப், வாலாஜா ஏரி. Bookmark the permalink.\n← ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை\nஉயிர்மை இதழில் ஸ்ரீ வள்ளி கவிதைகள் →\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:02:14Z", "digest": "sha1:U3PM64QDWLYJHHYORVFPFOVEIGRADLQI", "length": 7320, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தஜிகிஸ்தானின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதஜிகிஸ்தான் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"தஜிகிஸ்தானின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2017, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/18020149/NGOs-in-Nagercoil-Public-protest-against-opening-of.vpf", "date_download": "2019-09-23T09:53:26Z", "digest": "sha1:IWB5YAM3ZUJADRLYVRAIXOKP3YODGQBZ", "length": 15090, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "NGOs in Nagercoil Public protest against opening of task shop in colony || நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு + \"||\" + NGOs in Nagercoil Public protest against opening of task shop in colony\nநாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\nஎன்.ஜி.ஓ. காலனியில் டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி, கோவில்விளையில் ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், கோவில்விளை ஊர் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.\nஅவர்கள் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில், சின்னணைந்தான்விளை ஊர் தலைவர் தங்ககிருஷ்ணன், தெங்கம்புதூர் பேரூர் தே.மு.தி.க. செயலாளர் கோபால், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெகநாதன், விவசாய அணி செயலாளர் செல்லநாடார், தெங்கம்புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் லிவிஸ்டன், முன்னாள் கவுன்சிலர் ராஜகுமார் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பாஞ்சாலி, மதுசூதனபுரம் கிராம நிர்வாக அதிகாரி பிரதீப் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வராது என எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என கூறினர். அத்துடன் பெண்கள் கஞ்சி காய்ச்சவும் தொடங்கினர்.\nபொதுமக்களுக்கு ஆதரவாக ஆஸ்டின் எம்.எல்.ஏ., பா.ஜனதா, கம்யூனிஸ்டு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக ஏராளமானோர் குவிந்ததால், கோவில்விளையில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிரடிபடை போலீசார் குவிக்கப்பட்டனர்.\nதொடர்ந்து, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், டாஸ்மாக் தாசில்தார் பாபுரமேஷ் ஆகியோர் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என்று எழுத்து பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.\n1. குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ராயனூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு\nகுடிநீர் வினியோகம் செய்யக்கோரி ராயனூரில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்\nசேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில் சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.\n3. கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை\nகோவில் நிலங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\n4. முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 நாட்களாக மின்தடை பொதுமக்கள் அவதி\nமுசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால்4நாட்களாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.\n5. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை - தமிழக அரசு எச்சரிக்கை\nதமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை வெளியிட்டு இருக்கிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பா���ுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenje-nenje-song-lyrics-2/", "date_download": "2019-09-23T08:58:24Z", "digest": "sha1:JICHC5MCQJPCEA44F2OK4RI7PHIGFUO5", "length": 8047, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenje Nenje Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஹாிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்\nபெண் : நெஞ்சே நெஞ்சே\nநீ எங்கே நானும் அங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nதேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே\nஆண் : என் ந‌தியே என்\nஎன்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்\nஎன் தாக‌ங்க‌ள் தீா்க்காம‌ல் க‌ட‌லில்\nபெண் : ஓ நெஞ்சே\nஆண் : க‌ண்ணே என்\nபெண் : அன்பே பேர‌ன்பே\nஆவி என் ஆவி நான்\nஆண் : வெயில் கால‌ம்\nபெண் : உன் பாா்வை ப‌டும்\nதூர‌ம் என் வாழ்வின் உயிா்\nநீளும் உன் மூச்சு ப‌டும் நேர‌ம்\nஆண் : நெஞ்சே நெஞ்சே\nநீ எங்கே நானும் அங்கே\nஅன்பே அன்பே நான் இங்கே\nதேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே\nபெண் : க‌ள்வா ஹே\nக‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்\nக‌ண்ணும் என் நெஞ்சும் என்\nஆண் : காத‌ல் மெய் காத‌ல்\nஅது ப‌ட்டு போகாதே காற்று\nநம் பூமி தனை விட்டு போகாதே\nபெண் : ஆகாய‌ம் இட‌ம்\nஆனால் நீ ம‌ன‌ம் மாறி\nஆண் : ஹே ம‌ஞ்சள் தாம‌ரையே\nபெண் : நெஞ்சே நெஞ்சே\nநீ எங்கே நானும் அங்கே\nஆண் : அன்பே அன்பே\nநான் இங்கே தேக‌ம் இங்கே\nஆண் : என் ந‌தியே என்\nஎன்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்\nஉன் தாக‌ங்க‌ள் தீராமல் மழையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85?start=60", "date_download": "2019-09-23T09:50:07Z", "digest": "sha1:AJ2P6RZFIODHAEVWNJDKPMZ7HZDKPHJR", "length": 10270, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "வரலாற்றுத் துணுக்குகள்", "raw_content": "\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும��� கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு வரலாற்றுத் துணுக்குகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஉலகின் முதல் வேலைநிறுத்தம் எழுத்தாளர்: நளன்\nபாட்டில் விடு தூது எழுத்தாளர்: வேணு சீனிவாசன்\nசின்ன சண்டையும் பெரிய சண்டையும் எழுத்தாளர்: நளன்\nஎப்ப வரும் அந்த திருநாள் எழுத்தாளர்: நளன்\nநானும் படிக்காதவன்தான் எழுத்தாளர்: நளன்\nலிங்கனின் தேர்தல் பிரச்சாரம் எழுத்தாளர்: நளன்\nஜீன்ஸின் கதை எழுத்தாளர்: நளன்\nசார்லி சாப்ளினும் தபால் தலையும் எழுத்தாளர்: நளன்\nவாழ்க ஹிட்லர் எழுத்தாளர்: நளன்\nதாத்தாவின் கழுதை வண்டி எழுத்தாளர்: நளன்\nகுகைக்கு அனுப்புகிறவர்களைச் சிறைக்கு அனுப்புங்கள்\nபெரியார் குடிஅரசு இதழை பச்சை நிறத்தில் வெளியிட்டது எதனால்\nமாவீரர் நாள் குறிப்புகள் எழுத்தாளர்: வெ.யுவராசன்\nமுக்கிய வெள்ள சேதங்கள் எழுத்தாளர்: நளன்\nசீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள் எழுத்தாளர்: நளன்\nஜீன்ஸ் (தோற்றம்- 1850, மறைவு-\nபக்கம் 3 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru-padaippugal.blogspot.com/2012/09/ear-nose-and-throat.html", "date_download": "2019-09-23T09:37:47Z", "digest": "sha1:4WL6SRHC3X72GHBMRIDSEC5NL5JPVQUA", "length": 13420, "nlines": 219, "source_domain": "thiru-padaippugal.blogspot.com", "title": "Thiru Padaippugal படைப்புகள்: செவிகள், மூக்கு, தொண்டை : ear, nose and throat", "raw_content": "\nசெவிகள், மூக்கு, தொண்டை : ear, nose and throat\nசெப்டெம்பர் 1, 2012 19:29 இந்தியத் திட்ட நேரம்\nஒலியைக் கேட்கவும் உடலை நன்னிலையில் வைக்கவும் உதவி செய்யும் உறுப்புகளை உடையன செவிகள் ஆகும். இவை ஓர் இணையாக உள்ளன. புறச்செவி,நடுச்செவி, உட்செவி என மூன்று பிரிவுகளாக இவை அமைந்துள்ளன. உட்செவியில் சூழ்நீரம் உள்ளது. உட்செவி அறையில் செவிப்பையும் நுண்பையும் உள்ளன. புறச்செவியில் காதுமடலும் புறச்செவிப்பாதையும் உள்ளன.\nமுயல், குதிரை, போன்ற விலங்கினங்களுக்குத் தொங்கும் பெரிய காதுகள் இருக்கும். இவற்றை அவை ஒருக்கணித்துத் திருப்பவோ சுழற்றவோ முடியும். ஆதலின் ஒலி வரும் திசையை உணர்ந்து செவியை மட்டும் திருப்பவோ கேட்டுணரவோ இவற்றால் இயலும். ஆனால், நாம் தலையையே திருப்ப வேண்டியுள்ளது.\nசெவிகளில் அமைந்துள்ள பகுதிகள் வருமாறு:\n01. செவிமடல் - pinna\n02. குருத்தெலும்பு - ear bones\n05. சுத்தி எலும்பு - hammer\n06. பட்டைச் சிற்றெலும்பு - anvil\n07. அ���்கவடி எலும்பு - stirrup\n08. நடுச்செவிக் குழல் - eustachian tube\n10. காதுநத்தை எலும்பு - cochlea\nமூச்சு விடுவதற்கு வாயிலாக அமைவது மூக்கு; ஐம்புலன் உணர்வுகளில் முகர் உணர்வுப் பணிகளை ஆற்றுகிறது. எலும்பினாலும் குருத்தெலும்பினாலும் ஆகிய சுவர்,மூக்கை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. காற்றிலுள்ள தூசி, நுரையீரல்களுக்குப் போகாமல் தடுக்க மூக்குத் துளையில் உள்ள மெல்லிய முடிகள் உதவுகின்றன. மூக்கறையின் மேல்புறத்தில் மணமறி ஏற்பிகளான முகர் உணர்வு உயிர்மிகள் உள்ளன. காற்றில் வரும் மணத்தினால் இவ்வுயிர்மிகள் தூண்டப்படுகின்றன இவை மணமறி நரம்புகள் இழைகள் மூலம் மூக்கறை கூரை வாயிலாக மண்டை ஓட்டிற்குள்செல்கின்றன. அங்கு, மணம் அறி நரம்புத் திரள் ஊடாகச் சென்று மனமறி நரமபுப்பாதை வாயிலாகப் பெருமூளையின் மணம் அறி உணர்வுப்பகுதியை அடைகின்றன.\nநாம் தெளிவாகப் பேசுவதற்கு மூக்குஉதவுகிறது.\nஉணவுப் பாதைக்கும் மூச்சுப் பாதைக்கும் பொதுவான ஓர் அறையாகத் தொண்டை விளங்குகிறது. இது மூக்குக் குழி, வாய்க்குழி, குரல்வளை, ஆகிய மூன்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. மூக்குக் குழியில் மணமறி உறுப்புகள்உள்ளன.\nஉணவுக்குழாய், தொண்டையிலிருந்து இரைப்பைக்குச் செல்கிறது. இஃது ஏறத்தாழ 25சிறுகோல் (செ.மீ.) நீளம் உள்ளது. உணவுக் குழாய், கழுத்து, நெஞ்சுப்பகுதி, வழியாக இறங்கி மறுகம் (உதரவிதானம்) ஊடே சென்று வயிற்றுப் பகுதியில் நுழைந்து இரைப்பையை அடைகிறது. உணவுக்குழாய் இரைப்பையுடன் சேரும் இடத்திற்கு உண்குழல் சுரிதசை எனப்பெயர். இஃது இரைப்பைக்கு வந்த உணவு மீண்டும் உண் குழலுக்குச் செல்வதைத் தடுக்கிறது.\nமூக்கு, வாய், தொண்டை உட்தோற்றப் பகுதிகள்\n01. அடிநா உமிழ்நீர்ச்சுரப்பி - sublingual salivary gland\n04. ஆப்பெலும்புப் புழை - Sphenoidal sinus\n06. உணவுக்குழாய் - oesophagus\n07. உள்நாக்கு - uvula\n08. கழுத்து முள் எலும்பு - cervical vdrtebra\n11. கீழ்மூக்கு வளை எலும்பு - inferior nasal concha\n12. குரல்வளை மூடி - epiglottis\n14. கேடயக் குருத்தெலும்பு - thyroid cartilage\n16. துளைச்சுருக்குத்தசை - genioglossus muscle\n18. நடுச்செவி அறை - vestibule\n19. நடுமூக்கு வளைஎலும்பு - middle nasal concha\n24. முள்ளெலும்புகளிடை வட்டு - intervertebral disc\n25. முன்மூக்குப் புழை - Frontal sinus\n27. மூக்குத்தொண்டை - nasopharynx\n28. மூச்சுக்குழல் - trecha\n31. மேல்தாடை எலும்புகள் - maxilla (upper jaw)\n33. மேல்மூக்கு வளை எலும்பு - Superior nasal concha\n38. வாய்க்குழித் தொண்டை - oropharynx\n40. வெட்டுப்பற்கள் - incisor\nபழமொழிகளும் தொடர்பான அறிவியல் சிந்தனைகளும் -அத்தி ...\nநிற வகைகள் - colours\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச...\nமழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா | நட்பு - தமிழ் சம...\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் - Science in Prover...\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் 56-60\nஎத்தனை எத்தனை மலர்கள் many kind of flowers\nஅறிவியல் துறைகளின் அருந்தமிழ்ப் பெயர்கள்\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் 51- 55\nநாளமில்லாச் சுரப்பிகள் (endocrine glands)\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் 46-50\nபழமொழிகளில் அறிவியல் செய்திகள் 41-45\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி - Principle of...\nசெவிகள், மூக்கு, தொண்டை : ear, nose and throat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=35", "date_download": "2019-09-23T09:47:53Z", "digest": "sha1:6FW5UDNUWZHSWMHVB64W5K6LB3QFGFVN", "length": 8957, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மரணம்\nசிட்னி (17 மே 2019): ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் போப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார்.\nநீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீர் மரணம்\nமதுரை (06 மே 2019): மதுரையில் நீட் தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக முன்னாள் எம்.பி மரணம்\nசென்னை (28 ஏப் 2019): திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56.\nஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் தடை\nசென்னை (26 ஏப் 2019): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nகுவைத்தில் மயக்க மருந்துகள் உபயோகிப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்\nகுவைத் (20 ஏப் 2019): குவைத்தில் மயக்க மருந்து உபயோகிப்பதால் மரணங்கள் அதிகரிப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.\nபக்கம் 8 / 41\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி ��டைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்பட…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்…\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nகைதும் இல்லை ஆறுதலும் இல்லை - மக்கள் கொந்தளிப்பு\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/12/samsung-galaxy-grand-buy-online-and.html", "date_download": "2019-09-23T10:10:21Z", "digest": "sha1:ZLRS4K5HTKFBI5PDTUVLTLRPJMNQK7LC", "length": 10305, "nlines": 93, "source_domain": "www.tamilnetwork.info", "title": "சாம்சுங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்! | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome தொழில்நுட்பம் விஞ்ஞானம் சாம்சுங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சுங்கின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMedia 1st 10:20 AM தொழில்நுட்பம் , விஞ்ஞானம்\nதென்கொரியாவைச் சேர்ந்த மாபெரும் மின்னணுவியல் நிறுவனமான சாம்சுங், தனது கேலக்ஸி ரகமான ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிய சாம்சுங் கேலக்ஸி கிராண்ட் Samsung Galaxy Grand என்ற போனை அறிமுகம் செய்துள்ளது.\nகேலக்ஸி கிராண்ட் ஒரு பட்ஜெட் வகை போன் ஆகும். 5 இன்ச் திரை, இரண்டு சிம்கார்டு வசதி (GT-I9082) அல்லது ஒற்றை சிம்கார்டு வசதி (GT-I9080) ஆகிய பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.\nஇந்த போனின் விலை மற்றும் சந்தையில் வெளியாகும் தேதி ஆகியவை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nசாம்சுங் கிராண்ட் போனின் சிறப்பு அம்சங்கள்:\n* ஆன்ட்ராய்டு 4.1.2 (Jelly Bean) இதில் இயங்குகிறது.\n* 1.2 GHz டியூவல் க���ர் பிராசஸர் இதில் இயங்குகிறது.\n* பின்பக்கம் 8 மெகாபிக்ஸல் கேமராவும், முன்பக்கம் 2 மெகாபிக்ஸல் கேமராவும் இயங்குகிறது.\n* 5-இன்ச் WVGA TFT LCD (800X480) திரை போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> நேற்று இரு படங்கள் .\nநேற்று இரு படங்கள் வெளியாகியுள்ளன. முதல் படம் வானம். சிம்பு நடித்திருக்கும் இப்படம் த��லுங்கில் சூப்பர்ஹிட்டான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்த...\n> ஒசாமா ‌பி‌ன்ல‌ேட‌ன் மரண‌ம்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்பு\nஅல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக BBC News தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/p-susheela/", "date_download": "2019-09-23T09:05:59Z", "digest": "sha1:CRX3LO3GXQIIXIXRCNWAAV62QHLTJBVM", "length": 130351, "nlines": 1124, "source_domain": "4varinote.wordpress.com", "title": "P. Susheela | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nதமிழ் சினிமாவில் இரண்டு பெண்கள் சேர்ந்து பாடினால் அது ஒரே ஆணைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். இது ஆண்டாண்டு காலமாக மாறாத விதி. விதிவிலக்குப் பாட்டுகள் உண்டு என்றாலும் கதையில் இரண்டு பெண்கள் இருந்தால் ஒரு ஆண் என்று முக்கோணக் காதலை வைப்பது இன்றைக்கும் இயக்குனர்களுக்கு மிகவும் பிடித்த செயல்.\nவழக்கம் போல முதலில் நினைவுக்கு வருவது கவியரசர் தான். இதைச் சொல்வது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. பாதகாணிக்கை படத்தில் இரண்டு பெண்கள் ஒருவனையே நினைத்துப் பாடுவார்கள்.\nஉனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே\nஉனது நிலா விண்ணிலே எனது மலர் கண்ணிலே\nஎப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தீர்களா ஒருத்தி அத்தை மகளாகப் பிறந்தவள். இன்னொருத்தி அவனோடு உறவாக வளர்ந்தவள். அதையும் போட்டியில் இழுத்துவிடுகிறார்கள்.\nஒருத்தி: பிறந்த போது பிறந்த சொந்தம் இருந்ததம்மா நினைவிலே\nஇன்னொருத்தி: வளர்ந்த போது வளர்ந்த சொந்தம் வளர்ந்ததம்மா மனதிலே\nஅடுத்ததாக கவிஞர் வாலி இரண்டு பெண்களை சண்டை போட வைக்கப் போகிறார். அந்த இரண்டு பெண்களையும் ஏமாற்றியது ஒருவன் தானோ என்று அவர்கள் பாடுகிறார்கள்.\nஒருத்தி: மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு\nநிலவுக்கு வானம் பகையானல் அது நடந்திட வேறே வழி ஏது\nஇன்னொருத்தி: பறவைக்குச் சிறகு பகையானால் அது பதுங்கி வாழ்ந்திட கால்களுண்டு\nஉறவுக்கு நெஞ்சே பகையானால் மண்ணில் பெருகிட வகையேது\nஅவர்கள் இரண்டு பேர்களின் வாழ்க்கையையும் ஒருவன் ஏமாற்றி அழித்து விட்டது போல ஒப்பாரி. ஆனாலும் இனிய பாடல்.\nஅடுத்து நாம் பார்க்கப் போவது ஒருவருக்குத் தெரியாமல் ஒரே ஆணை விரும்பிய இரண்டு தோழிகளை. ஆனால் ஒருத்தியின் காதல்தான் கைகூடுகிறது. சில நாட்கள் கழித்து ரகசியம் தோழிக்குத் தெரிந்து விடுகிறது. தோழியின் ஆசையைத் திருடிவிட்டோமோ என்று அவளுக்கு ஒரு வருத்தம். தோழியர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருந்தாலும் புரியாதது போலவே பாடுகிறார்கள். நீங்களே பாட்டைப் பாருங்கள்.\nநான் புரிந்தவள் தான் உன்னைத் தெரிந்தவள் தான்\nஇவர்கள் நல்ல தோழிகள். சண்டையிட்டுக் கொள்ளவில்லை. தன் காதல் வெற்றி பெற்றதே என்று எண்ணாமல் தோழியில் காதல் தோற்றுப் போனதே என்று வருந்திப் பாடுகிறாள் ஒருத்தி.\nஇறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான்\nஇன்னும் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். இவர்களும் தோழிகள். இவர்கள் இருவரையும் திருமணம் செய்தவன் ஒருவனே. ஆனால் அது இருவருக்குமே தெரியாது. அந்த உண்மை தெரியாமல் இருவரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்கிறார்கள்.\nமஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்\nஉள்ளம் ஒருவன் சொந்தம் என்றாள்\nபாவம். பின்னால் அவர்கள் உண்மை தெரிந்து கொதிக்கப் போவதை அப்போது அறியாமல் பாடியிருக்கிறார்கள். இதே கதை பின்னால் கற்பூரதீபம் என்ற பெயரில் வந்தது. அங்கும் உண்மை தெரியாமல் இரண்டு தோழிகளும் பூஜை செய்கிறார்கள்.\nகாலகாலமாய்ப் பெண் தானே கற்பூர தீபம்\nகாவல் கொண்ட மன்னன் தானே தெய்விக ரூபம்\nஇரண்டு பெண்டாட்டிக்காரன் கதைகள் என்றால் மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நம்மூர் சாமிகளே அப்படித்தானே\nஇவர்களாவது திருமணம் ஆனவர்கள். திருமணம் ஆகும் முன்னமே அக்காவும் தங்கையும் ஒருவனையே நினைத்துப் பாடிய கதைகளும் உண்டு. நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தைத்தான் சொல்கிறேன். இந்த முறை பாட்டெழுதியது கவிஞர் வைரமுத்து.\nமல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு\nதாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு\nஇந்த வரிசையில் இருகோடுகள் திரைப்படத்தை எப்படி மறக்க முடியும் வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா வாலியின் வார்த்தை விளையாட்டுகளில் ஒளிரும் “புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்” பாட்டை விட்டு விட்டு இந்தப் பதிவை எழுத முடியுமா சாமிகளையே சண்டைக்கு இழுத்துப் பாடிய பாட்டாயிற்றே.\nஅவள்: தேவன் முருகன் கோயில் கொண்டது வள்ளியின் நெஞ்சத்திலே\nஇவள்: அவன் தெய்வானை என்றொரு பூவையை மணந்தது திருப்பரங்குன்றத்திலே\nவள்ளியும் தெய்வானையும் கூட இப்படிச் சண்டை போட்டிருக்க மாட்டார்கள்\nஇன்னொரு அக்கா தங்கையைப் பார்க்கப் போகிறோம். அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். ஆனால் திருமணம் நின்றுவிடுகிறது. தங்கையோடு அவனுக்குக் காதல் உண்டாகிறது. அப்போது அவர்களுக்குள் போட்டிப் பாட்டு வைக்காமல் இருக்க முடியுமா\nஎந்த மங்கை சொந்த மங்கையோ\nஓ எந்த கங்கை தேவ கங்கையோ\nபோன பாட்டில் முருகன் மாட்டிக் கொண்டால் இந்தப் பாட்டில் மகாவிஷ்ணு மாட்டிக் கொண்டார். அவருக்கும் இரண்டுதானே\nஇன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்லாமல் பதிவை முடிக்க விரும்பவில்லை. அவன் அவளைத்தான் விரும்பினான். விதி பிரித்தது. அத்தை மகளை மணந்தான். மகிழ்வாகத்தான் இருந்தான். போனவள் வந்தாள். பிரச்சனையும் வந்தது. அத்தை மகளோ அப்பாவி. தெரியாத்தனமாக “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவளைக் கேட்டு விடுகிறாள்.” உடனே ஒரு பாட்டு.\nகண் மலர்ந்த பொன் மலர்கள்\nசோகத்தைக் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.\nஇந்தச் சக்களத்திச் சண்டை பழைய படங்களோடு முடிந்து போகவில்லை என்று நிருபிக்க வந்ததோ பஞ்சதந்திரம் திரைப்படம் ஒருத்தி மனைவி. இன்னொருத்தி மனைவியாக நடிப்பவள். அவர்களுக்குள் ஒரு போட்டிப் பாட்டு.\nவந்தேன் வந்தேன் மீண்டும் மீண்டும் வந்தேன்\nவைரம் பாய்ந்த நெஞ்சம் தேடி வந்தேன்\nஎனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்\nநல்லவளைப் போல அமைதியாகப் பாடுகிறாள் நடிக்க வந்தவள். கட்டிக் கொண்டவள் சும்மா இருப்பாளா\nபந்தியில பங்கு கேட்டா விட்டு தருவேன்\nஎன் முந்தியில பங்கு கேட்டா வெட்டிப் புடுவேன்\nஅடி கண்டவளும் வந்து கைய வைக்க\nஅவர் கார்பரேஷன் பம்ப் அல்ல\nஇவர்கள் கதை இப்படியிருக்க இன்னும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர்களைப் பற்றிச் சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு முழுமை பெறவே பெறாது. ஒருத்தி மேடையில் ஆடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தை இன்னொருத்தி விரும்புகிறவன் ரசிக்கிறான். அதை இன்னொருத்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவளும் மேடையில் குதித்து சரிக்குச் சரி ஆடுகிறாள். சபாஷ் சரியான போட்டி என்று தமிழுலகம் ரசித்த பாடல் இது.\nமுதலாமவள் அமைதியாகத்தான் ஆடுகிறாள். பாடுகிறாள்.\nகண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே\nஎன்னும் போதே உள்ளம் பந்தாடுதே\nஅடுத்தவள் ஆங்காரமாக வரும் போதே ஆர்ப்பாட்டமாகத்தான் பாடுகிறாள்.\nஜிலுஜிலுஜிலுவென நானே ஜெகத்தை மயக்கிடுவேனே\nகலகலகலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய்\nஇன்னொருத்தி வந்ததும் முதலாமவள் தன்மானம் உரசப்படுகிறது. அவளும் போட்டியில் குதிக்கிறாள்.\nஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தோயோடி\nபாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி\nபார்த்தீர்களா… தான் விரும்புகிறவன் இன்னொருத்தியின் நடனத்தை ரசித்தான் என்று தெரிந்ததும் ஆடல் அரங்கத்தைப் போட்டி போடல் அரங்கமாக மாற்ற பெண்களால்தான் முடியும்.\n காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்… கவிஞர் முத்துலிங்கம் எழுதியதைப் போல “என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்” என்று இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டால் அதை மக்கள் ரசிக்கத்தான் செய்வார்கள் என்பது மட்டும் மாறவே மாறாது போல\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nபாடல் – உனது மலர் கொடியிலே\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி\nஇசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி\nபாடல் – மலருக்குத் தென்றல் பகையானால்\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி\nஇசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன், டி.கே.இராமமூர்த்தி\nபடம் – எங்க வீட்டுப் பிள்ளை\nபாடல் – அடி போடி பைத்தியக்காரி\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபடம் – தாமரை நெஞ்சம்\nபாடல் – மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர்கள் – ஜிக்கி, எஸ்.ஜானகி\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபடம் – தேனும் பாலும்\nபாடல் – காலம் காலமாய் பெண் தானே\nபாடியவர்கள் – பி.சுசீலா, எஸ்.ஜானகி\nபாடல் – மல்லிகையே மல்லிகையே\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா\nஇசை – தேனிசைத் தென்றல் தேவா\nபடம் – நினைத்தேன் வந்தாய்\nபாடல் – ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள்\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர்கள் – பி.சுசீலா, வாணி ஜெயராம்\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபடம் – தேவியின் திருமணம்\nபாடல் – கடவுள் தந்த இருமலர்கள்\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர்கள் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈசுவரி\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபாடல் – புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர்கள் – ஜமுனாராணி, பி.சுசீலா\nபாடல் – வந்தேன் வந்தேன் மீண்டும்\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர்கள் – நித்யஸ்ரீ, சுஜாதா\nஇசை – தேனிசைத் தென்றல் தேவா\nபாடல் – கண்ணும் கண்ணும் கலந்து\nவரிகள் – கொத்தமங்கலம் சுப்பு\nபாடியவர்கள் – ஜிக்கி, பி.லீலா\nபடம் – வஞ்சிக்கோட்டை வாலிபன்\nபாடல் – என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்\nவரிகள் – கவிஞர் முத்துலிங்கம்\nபாடியவர்கள் – பி.எஸ்.சசிரேகா, எஸ்.பி.ஷைலஜா\nஇசை – இசைஞானி இளையராஜா\nபடம் – கோபுரங்கள் சாய்வதில்லை\nபடம் பெயர் நினைவில் இல்லை.கே.ஆர். விஜயாவும் ஜெயசுதாவும் பாடியிருக்கும் பாட்டு. அத்தாணி மண்டபத்தில் முத்து முத்து தீபம். எப்படி வேண்டுமானாலும் பெண்கள் வாழலாம் என்பதற்கும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கவிஞர் கண்ணதாசன் அருமையாக கூறியிருப்பார். கோடி பெண்களை பூமி கண்டது தெய்வமானவள் சீதை. என்ற அற்புதமான வரிகள் உள்ள பாடல் இந்த பாடலில் ஆண் நாயகன் குறித்து பாடப் படவில்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.\nஇரண்டு பெண்கள் ஒரு ஆணுக்காக பாடியது போலவே, இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுக்காக ஏங்கி பாடியதும் உண்டே. நம்ம அல்லா ரெக்ஹா இசையில் அருமையான “சஹானா” ராகத்தில் .\nஎன்னை கேட்டு காதல் வரவில்லையே ,\nநான் சொல்லி காதல் விடவில்லையே \nஒ வெண் நிலா …..இரு வானிலா \nபன்னிரண்டு பாடல்கள் ஒரே பதிவில் முதன்முறையாக என்ன ஆராய்ச்சி நிஜமாகவே என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துக��் ஜி.ரா.\nநல்ல ஆராய்ச்சி..:) புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக பாமா விஜயம்..அப்புறம் மல்லுவேட்டி மைனர் ல கூட ஒரு பாடல் வருமே..\nஆஹா,சான்சே இல்லை சார்.செம பதிவு.பாராட்டுக்கள்.நீங்கள் தேர்ந்தெடுத்த பெண்களின் பண்கள் எல்லாமே அருமை. என்னை நெகிழ வைக்கும் இன்னொரு பாடல் சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் பாட முடியாமல் தவிக்கும் பெண்ணிற்காக “மீரா”என்று பாடலை தொடரும் “பல்லவி ஒன்று மன்னன்” பாடல்.கே.பாலசந்தரின் இயக்கத்திலேயே இன்னொரு பாடல் வெள்ளி விழாவில் “கை நிறைய சோழி”பாடல்.டபுள்ஸ் படத்திலும் வைரமுத்துவில் ஒரு பாடல் நன்றாக இருக்கும்-ராமா ராமா ராமா என்று ஒரு பெண்ணும்,கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று ஒருவரும் பாடும் பாடல். நன்றி.\nகந்தன் கருணை – மனம் படைத்தேன் (கே.ஆர்.வி – ஜெ.ஜே) 🙂\nஇந்தப் பதிவு முடிவுக்கு வரும் சமயத்தில் சான்சே இல்லாமல் ஒரு சூப்பர் போஸ்ட் 🙂 எந்தப் பாட்டையும் விடு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு ஒரு கல்யாண சமையல் விருந்தே பரிமாறி விட்டீர்கள். இன்னும் சொல்ல என்ன இருக்கு\nஇத்தனைப் பாடல்களிலும் என் மனத்தில் நிற்கும் பாடல் என்னவோ புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் மட்டுமே. அதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇன்னும் திரும்ப வந்து உங்கள் பதிவை பொறுமையாக இரண்டு முறை படிக்க வேண்டும் 🙂\nபாடல் – மல்லிகையே மல்லிகையே\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர்கள் – அனுராதா ஸ்ரீராம், சித்ரா\nஇசை – தேனிசைத் தென்றல் தேவா\nபடம் – நினைத்தேன் வந்தாய்\nபோன வாரம் #BooksOnToast பற்றி ஒரு செய்தி படித்தவுடன் நாமும் சில புத்தகங்களை நன்கொடையாகத் தரலாம் என்று தோன்றியது. என்னிடம் இருந்த பழைய ஆங்கில fiction நாவல்களை எடுத்து அடுக்கும்போது ஜெஃப்ரி ஆர்ச்சர் எழுதிய To Cut a Long Story Short சிறுகதைத்தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் Death Speaks என்று ஒரு சிறிய சிறுகதை. 12 -13 வரிகள்தான். இங்கே படியுங்கள் http://am-kicking.blogspot.in/2005/11/death-speaks.html\nஅட்டகாசமான ட்விஸ்ட் இது Somerset Maugham எழுதிய Sheppey நாடகத்தில் வரும் ஒரு The Appointment in Samarra என்பதன் தழுவல் என்று ஆர்ச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த உரையாடலை கண்ணதாசன் பாடல் வரிகளை அடுக்கி reconstruct பண்ணலாம் என்று amateur முயற்சி.\nவேலையாள் (பாடல் யாருக்காக இது படம் வசந்த மாளிகை இசை கே வி மகாதேவன் பாடியவர் டி எம் எஸ்)\nமரணம் என்னும் தூது வந்த��ு , அது\nமங்கை என்னும் வடிவில் வந்தது\nவணிகன் (பாடல் என்ன நினைத்து படம் நெஞ்சில் ஓர் ஆலயம் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா)\nமாயப்பறவை ஒன்று வானில் பறந்து வந்து\nபறவை பறந்து செல்ல விடுவேனோ\nஅந்தப் பரம்பொருள் வந்தாலும் தருவேனோ\nதேவதை (பாடல் போனால் போகட்டும் பாலும் பழமும் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் டி எம் எஸ்)\nஇரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை\nஇல்லை என்றால் அவன் விடுவானா\nமும்பையில் 1993ல் பல இடங்களில் குண்டு வெடித்தது. ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் மதியம் 1.30 மணிக்கு வெடித்தது. அதில் உயிர் தப்பிய ஒருவர், உடனே மும்பையை விட்டு கிளம்பலாம் என்று ஏர் இந்தியா அலுவலகம் சென்று அங்கு குண்டு வெடித்தபோது பலியானார் என்று ஒரு செய்தி படித்த ஞாபகம். சுஜாதாவின் ‘விபா’ என்ற சிறுகதையில் இதேபோல் ஒரு கடைசி வரி ட்விஸ்ட்.\nநிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது என்று தோன்றுகிறது.\n‪#‎மெய்யில்‬ வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்\nஇவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்\nஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்\nமையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே#\nவிளக்கம் : “அனுகூலயஸ்ய சங்கல்ப: ப்ரதிகூல்யஸ்ய வர்ஜநம்” என்கிறபடியான இப்பாசுரத்தில் சாதிக்கிறார். நிலையற்ற இந்த உலகவாழ்கையை நிஜம் எனக்கொள்ளும், நம்பும் இந்த உலகத்தாரோடு நான் கூடுவதில்லை, ஐயனே-நிஷ்காரண- அரங்கனே உன்னையே அழைக்கின்றேன். என்மேல் அன்பு கொண்டுள்ள பெருமாளிடத்தில் பற்று கொண்டேன். வேண்டேன் இந்த நிலையற்ற வாழ்கையை விண்ணகர் மேயவனே என்று திருமங்கை ஆழ்வார் சாதித்தது போல.\nJeffrey Archerன் அந்தக் கதை நானும் படித்திருக்கிறேன் 🙂 பாட்டினால் கதை கோத்துவிட்ட அழகு அபாரம் 🙂\nவிதி வலியது என்று ஒரு கதா காலட்சேபப் பாடல் முடியும், அது தான் நினைவுக்கு வருகிறது 🙂\n”நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் கதைகளை மிஞ்சும் திருப்பங்கள் நிறைந்தது.” உண்மை.\nபாடல்: காலமகள் கண் திறப்பாள் சின்னையா\nகண்ணதாசனின் பல பாடல்களைப் படிக்கும்போது அல்லது கேட்கும்போது, இவர் ஒரு மனோதத்துவ நிபுணராக இருப்பாரோ என்று சந்தேகம் வரும். இந்தப் பாடல் அந்த வகைதான்.\nஒரு சின்னக் கல்லைச் சிறிது நேரம் கையில் வைத்திருந்தால் வலி ஏற்படாது, அதையே அதே நிலையில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் கஷ்டம்தான்.\n’நாம் சந்திக்கிற துன்பங்களெல்லாம் அப்படிதான்’ என்று ஒரே போடாகப் போட்டுவிடுகிறார் கண்ணதாசன். ’சிறிய கல்லைக்கூடப் பெரிய பாறையாக்குவது நம் எண்ணங்கள்தான், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்று அமைதியாக இருப்போம்’ என்று எளிய சொற்களில் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.\nஒரு சிறுவனைப் பார்த்து நாயகி பாடுவதாக வரும் இந்தப் பாடலில் பாதி தன்னம்பிக்கை, மீதி கடவுள் நம்பிக்கை. ‘கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கெல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்குள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா தம்பி, நமக்கு இல்லையா’ என்கிற வரிகளைக் கேட்டு நம்பிக்கை பெறும் அந்தச் சிறுவர், பி(இ)ன்னாள் நா(த்தி)யகர் கமலஹாசன்\nஅந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்\nஅன்பு மொழி கேட்டு விட்டால் துன்ப நிலை மாறிவிடும்…………அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்……………\nஇந்த அன்பு மொழிக்குதான் எவ்வளவு சக்தி. ஆறாத வருத்தத்துக்கு, மாறாத கோபத்துக்கு, தீராத நோயிக்கு ” நான் எப்பொழுதும் உன்னுடன் இருக்கிறேன்/ இருப்பேன் என்ற ஒரு சொல்லே உறவுகளின் மீதும் வாழ்கையின் மீதும் மீண்டும் நம்பிக்கை துளிர்க்க செய்கிறது.\n“எவ்வளவு கோபம் இருந்தாலும் ஒரு மீன் இன்னொரு மீனை தூக்கி தரையில் போடுவதில்லை” இதை இப்பொழுதுதான் வேறு ஒரு இடத்தில் படித்தேன். Humans are the only species go out of their way to hurt others.\nஅருமையான பதிவு. கவியரசரின் “ஆறுதல் தரும்” வரிகள்.எம்ஜியாரை திரையுலகில் “சின்னவர்” என்று தான் சொல்லுவார்கள். அதனாலும் “சின்னையா”என்று கவியரசர் எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nமுற்றிலும் உண்மை. பிறர் நம்மை தவறாகவோ கொபமகாகவோ பேசியதை அந்தக் கணத்தில் நாம் feel பண்ணியதை விட நினைத்து நினைத்து மருகும் போது தான் கனக்கிறது மனம். இதைத் தவிர நாம் இப்படி பதில் சொல்லியிருக்கணும் அப்படி பதில் சொல்லியிருக்கணும் என்று லேட்டாக ஞானோதயம் வேறு ஏற்பட்டு மனத்தை கலங்கவைக்கும்.\nஎதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் சிலர் இருப்பார். ஒன்றுமே அவர்கள் மேல் ஒட்டாது toughlan மாதிரி. கொடுத்து வைத்தவர்கள் 🙂\nகமல் நாத்திகர் என்று தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டாலும் என்னால் அவரை நாத்திகர் என்று ச���ல்ல முடியாது 🙂\nசிறுவயதில் நான் சேட்டைக்காரன். பிடித்து ஒரு இடத்தில் உட்கார வைப்பதும் கடினம். வாயைத் திறந்தால் கேட்கவே வேண்டாம்… தூத்துக்குடியில் நான் கதறினால் விளாத்திகுளத்தில் எதிரொலிக்கும்.\nஊருக்குப் போகும் போதெல்லாம் சொந்தக்காரர்களிடம் கெட்ட பெயரை பெட்டி பெட்டியாக சம்பாதித்துக் கொண்டு வருவேன்.\nவளர வளர நடத்தையில் மாற்றம் வந்தது. குறிப்பாக கல்லூரிக்குச் சென்றபின். பலவித அனுபவங்களிலும் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ன சிந்தனையிலும் மனம் கட்டுப்பட்டது. சிந்தனைகள் அமைதிப்படுத்தின. மாற்றம் தவிர்க்கவே முடியாததானது. ஒரு திருவிழாவுக்கு ஊருக்குச் சென்ற போது என்னுடைய அத்தை ஒருவர் “பையன் எப்பிடி மாறிப் போயிட்டான் அவரஞ்சிக் கொடியா மாறிட்டான்\nமாற்றம் என்பதுதான் மாற்றமில்லாத தத்துவம். இந்த மாற்றத்தை திரைப்படக் கவிஞர்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். மடமடவென்று காதல் பாடல்கள் கண் முன்னே வந்தன. அவற்றில் நான்கு பாடல்களை மட்டும் பார்க்கலாம்.\nவழக்கம் போலவே கவியரசர் முன்னால் வந்து நிற்கிறார். பணமா பாசமா திரைப்படத்துக்காக அவர் எழுதிய பாடலைத்தான் பார்க்கப் போகிறோம்.\nஅவளொரு கல்லூரி மாணவி. செல்வந்தரின் செல்வமகள். திமிரும் அதிகம் தான். காரிலேயே கல்லூரி சென்று திரும்புகின்றவள் தவிர்க்க முடியாமல் ரயிலில் ஒருநாள் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த ரயிலில்தான் அவள் அவனைப் பார்க்கிறாள். அவனோ அவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அவள் அவனைப் பார்த்ததாலேயே அவளுடைய திமிர் கரைந்து ஓடுகிறது. உள்ளத்தில் காதல் வந்த பிறகு அங்கு திமிருக்கு இடமில்லை. வீட்டுக்கு வந்து அவனை நினைத்துப் பாடுகிறாள்.\nகாரிகையின் உள்ளம் காண வருவாரோ\nமாறிய உள்ளம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால் மாற்றியவனே வரவேண்டும். கதைப்படி வந்தான். நல்வாழ்வு தந்தான்.\nமாற்றத்தின் தோற்றத்தை அடுத்ததாகச் சொல்ல வருகின்றவர் கவிஞர் வாலி. சந்திரோதயம் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலிலும் ஒரு பெண் வருகிறாள். ஆம். இளம்பெண்ணே தான். அவளும் நோக்கினாள். அவனும் நோக்கினாள். அதை மன்மதனும் நோக்கினான். காதல் அம்பு விட்டான்.\nமன்மதன் அம்பு விட்டான் என்று நமக்குத் தெரிகிறது. அவளுக்குத் தெரியவில்லைய��. அவள் நெஞ்சுக்குள் உண்டான குழைவு எப்படி வந்தது என்றே அவளுக்குப் புரியவில்லை. அதையே பாட்டாகப் பாடுகிறாள்.\nநான் ஏன் இன்று மாறினேன்\nபெண்மை தானாக மாறுவதும் உண்டு. வலுக்கட்டாயமாக மாற்றப்படுவதும் உண்டு. அன்பும் அடக்கமும் நிறைந்தவள் அவள். அவளை ருசிக்க விரும்பிய ஒருவன் அவளுக்குத் தெரியாமல் மதுவைக் குடிக்க வைத்தான். மது மதியை மயக்கியது. மயங்குவது புரிந்தது அவளுக்கு. ஆனால் அதைத் தடுக்க முடியவில்லை. தானா இப்படி மாறிக் கொண்டிருக்கிறோம் என்று வியந்து பாடுகிறாள் அவள்.\nஇதுவும் கவிஞர் வாலியின் கைவண்ணம் தான். அடுத்து கவிஞர் வைரமுத்து காட்டும் மாற்றத்தை அவரது வைரவரிகளில் பார்க்கலாம். இதுவரை பார்த்த அதே காட்சிதான். நேற்று வரைக்கும் இல்லாத காதல் இன்று அவளுக்கு வந்து விட்டது.\nநேற்று இல்லாத மாற்றம் என்னது\nகாற்று என் காதில் ஏதோ சொன்னது\nஇப்படி பெண்களின் மனது குழந்தைத்தனத்திலிருந்து காதலுக்கு மாறுவதைச் சொல்ல எத்தனையெத்தனை பாடல்கள்.\nஅதெல்லாம் சரி. வாலிபத்துக்கு வந்த பின் குழந்தைத்தனத்துக்கு நாம் ஏங்குவதேயில்லையா. வாழ்க்கையில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் உயர்ந்தாலும் குழந்தைப் பருவத்தின் குற்றமில்லா குதூகலங்கள் எப்போதும் நம்மோடு வருவதில்லை. ஏனென்றால் மனதோடு சேர்ந்து அறிவும் மாறிவிடுகிறதே. இந்த ஏக்கத்தை அழகாக ஒரு பாட்டில் வைத்தார் கவிஞர் சிநேகன்.\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்\nஅந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nபாடல் – மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்\nபடம் – பணமா பாசமா\nபாடல் – எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர்கள் – பி.சுசீலா, டி.எம்.சௌந்தரராஜன்\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபாடல் – நானே நானா யாரோதானா\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர் – வாணி ஜெயராம்\nஇசை – இசைஞானி இளையராஜா\nபடம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்\nபாடல் – நேற்று இல்லாத மாற்றம்\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nஇசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்\nபாடல் – அவரவர் வாழ்க்கையில்\nபடம் – பாண்டவர் பூமி\nகாரிகையின் உள்ளம் காண வருவாரோ\nஅருமையான ஒரு பாடலை நினைவு படுத்தியதற்கு எக்கச்சக்க நன்றி :-))\nபெண்ணின் மனம் மாறுகிறது. அவள் அறியாமலேயே அவளுள் மாற்றம் ஏற்பட்டுவிடும். இது இயற்கை நடத்தும் ஒரு அதிசயம். இதை வாழ்க்கையில் உணர்ந்தவர்கள் ரசிகர்கள், புத்திசாலிகள். அந்த மாற்றத்துக்கு ஏற்ப நாம் வாழும் கலையை மாற்றியமைத்தால் வெற்றி நமதே.\nஎல்லா பாடல்களுமே அருமை ஜிரா 🙂\nஅருமையான பதிவு-பொருத்தமான நல்ல “மாற்ற”பாடல்கள். சில காதலர்கள் “காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்றும் வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்,ஆனாலும் அன்பு “மாறாதம்மா” என அன்புடன் இருப்பர்.பின்னாளில் “தாலாட்டு மாறி”போனதே என்று பாடாமலிருந்தால் நல்லது. வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ஆனால்”மாறி”விட்டான் எனக்கூறும் கவியரசர் “மாறாதய்யா மாறாது மணமும் குணமும் மாறாது” என்று எழுதியுள்ளார். நன்றி:-)\nமிக மிக நல்ல பதிவு. மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு. அதிலும் மிகவும் அருமையான “எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்” என்ற பாடல் வேறு. கேட்கவும் வேண்டுமா ……Mr. Rajinirams கமெண்ட்ஸ் எல்லாமே படிக்க மிகவும் நன்று. இவ்வளவு பாடல்களை தெரிந்து வைத்ருகிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nஇந்த மாதம் கமல்ஹாசன் பிறந்த நாளன்று ஏதோ ஒரு டிவி சானலில் விஸ்வரூபம் படத்தில் வரும் உன்னைக் காணாது நான் என்ற பாடலை (இசை சங்கர் – ஈசான்- லாய் பாடியவர்கள் கமல்ஹாசன், சங்கர் மகாதேவன்) ஒளிபரப்பினார்கள் பண்டிட் பிர்ஜு மகராஜ் வடிவமைத்த அருமையான கதக் நடனம். கமல்ஹாசனே நாயகி பாவத்தில் எழுதிய பாடல். அதில் வரும் வரிகள்\nஅவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவேன்\nகண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டேன்\nஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்\nஇந்த 2013ல் ‘எவ்வாறு நாணுவேன்’ என்று ஒரு நாயகி யோசிப்பதும் கண்ணாடி முன் ரிகர்சல் செய்து பார்ப்பதும் என்ற interesting கவிதை.\nஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது. உடனே நம் நினைவுக்கு வருவது கம்பன் சொன்ன அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள். இது கண்டதும் காதல் இல்லை தற்செயலாக (Accidentally) ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன்.\nவள்ளுவர் ஒரு முழு அதிகாரமே எழுதியிருக்கிறார். பெண்ணின் ஒரு பார்வை காதல் நோயைத் தரும். அதுவே நோய்க்கு மருந்தளிக்கும். நான் பார்க்கும்போது மண்ணை பார்க்கின்றாயே என்று எல்லாமே ஒரு ஆணின் Point of View. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் என்ற குறளில் பெண்ணின் பார்வை ஒரு படையுடன் வந்து தாக்குவதுபோல் இருக்கிறது என்பதும் ஆண் சொல்வதே.\nஇதில் ஒரு பெண்ணின் நிலை என்ன சில திரைப்பாடல்களில் கிடைத்த சுவாரஸ்ய முத்துகள். இவன் என்ற படத்தில் பழனிபாரதி எழுதிய பாடல் (இசை இளையராஜா பாடியவர்கள் மாதங்கி, உன்னிகிருஷ்ணன் )\nகண் மேலே தாக்குறது வேணாம்\nதத்தி தாவுறதுன்னா னா னா\nஎன்ன கேட்காமல் கண்கள் செல்ல\nமிச்சம் இல்லாமல் வெட்கம் தின்ன\nகமலின் 2013 நாயகி எப்படி நாணுவது என்று practise செய்கிறாள். பழனிபாரதியின் 2002 நாயகி வெட்கம் தின்ன காணாமல் போகிறாள். டைம் லைனில் கொஞ்சம் முன்னே போய் 60களில் வந்த சில பாடல்களைப் பார்த்தால் pleasant surprise. பணக்கார குடும்பம் என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)\nஇதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா\nஇப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …..\nஇது ஏய் அப்படி பாக்காதே mode தான். ஆனால் வல்லவன் ஒருவன் படத்தில் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடல் bold & beautiful. (இசை வேதா பாடியவர்கள் டி எம் எஸ், பி சுசீலா)\nஇன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது\nஇந்த பார்வைக்குத் தானா பெண்ணானது\nநான் கேட்டதை தருவாய் இன்றாவது\nகவியரசர் பெண்ணின் கோணத்தில் சொல்லும் அதிரடி வரிகள். 1966ல் வெளிவந்த பாடல் வரிகள் என்று நம்பவே முடியவில்லை. இதை மக்கள் எப்படி விமர்சனம் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.\nநினைக்க மறந்தாய் , தனித்து பறந்தேன்\nஇருந்து விருந்து இரண்டு மனம் இணைய …….\nஉன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்…\nராஜா ஒரு மழை போல் மழைக்கு காடென்ன, கடெலென்ன, பாரபட்சம் இல்லாமல் எங்கும் பொழிவது போல் .ராஜாவும்…….மோகன், முரளி, ராமராஜன், சிவகுமார், விஜயகாந்த் முதற்கொண்டு அனைவரையும் கட்டி காத்த எல்லைச் சாமி. நல்ல குரல் வளம் கொண்ட வடிவேலும் ராஜவினால்தான் சினிமாவில் பாட ஆரம்பித்தார் என்று நினைகிறேன்.\nஅருமையான பதிவு. நீங்கள் சொன்னது போல “ஆணும் பெண்ணும் பரிமாறிக்கொள்ளும் காதல் பார்வை கவிஞர்களின் கற்பனைக்கு நிறைய தீனி போட்டிருக்கிறது”.கவியரசரின் “பார்வையிலேயே”ஏராள���். பார்த்தேன் ரசிந்தேன் என்று ஆரம்பித்து ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்,என்ன பார்வை உந்தன் பார்வை,பார்வை யுவராணி கண்ணோவியம் இப்படி பல. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு உன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது என்பது கண்ணதாசனின் பார்வை தான்.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,கண் தேடுதே சொர்க்கம்-வாலியின் பார்வை.உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில்-இது கங்கை அமரனின் கற்பனை.பார்வையாலே நூறு பேச்சு,வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு-வைரமுத்துவின் பார்வை. விழிகள் மேடையாம்,இமைகள் திரைகளாம் “பார்வை”நாடகம் அரங்கில் ஏறுமாம்-இது டி.ராஜேந்தரின் பார்வை.பார்க்காதே பார்க்காதே-நீ பார்த்தா பறக்குறேன் பாதை மறக்குறேன்-இது யுகபாரதியின் வருத்தப்படாத வாலிபர் சங்க பார்வை. நன்றி.\n“மார்கழி பார்வை பார்க்கவா” என்ற வார்த்தைகளும் நல்ல கற்பனையே-ராஜாவின் இசையில் உள்ள இந்த பாடலை கேட்டிருக்கிறேன்,எந்த படம் என்று தெரியவில்லை.(உயிரே உனக்காக என்ற பெயரில் எடுக்கப்பட்டு நின்று போனது என்று நினைக்கிறேன்) http://youtu.be/XEvlj_vvgoM\n//இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது\nஇந்த பார்வைக்குத் தானா பெண்ணானது\nநான் கேட்டதை தருவாய் இன்றாவது//\nஇந்த வரிகள் தான் நீங்கள் இன்று கொடுத்திருப்பதிலேயே பெஸ்ட். என்ன ஒரு கற்பனை, உண்மைக்கு மிக அருகில். கண்ணதாசனைப் பெற்ற இத் தமிழகம் புண்ணிய பூமி\nதமிழ் சினிமாவில் இருக்கும் கதைப்பஞ்சம் நமக்கு தெரியும். இருக்கும் சில கதைகளுக்கும் தலைப்பு தேடுவதே பெரிய வேலையாகிவிட்டது. பெரிய ஹீரோ – ஸ்டார் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகனின் பெயரையே தலைப்பாக வைக்கலாம். பலர் ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரே தலைப்புக்கு நடக்கும் வாய்க்கா தகராறு கொடுமை\n1950களில் சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். இப்போது அந்த இரண்டாவது தலைப்பை tag லைன் என்று சொல்கிறார்கள். மிக நீளமான தலைப்பைக் கொண்ட திரைப்படம் என்ற (ஒரே) பெருமை மன்சூர் அலிகானின் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்துக்கே. ஒரேழுத்து தலைப்பும் உண்டு – சமீபத்திய கோ, த���ாரிப்பில் இருக்கும் ஷங்கரின் ஐ.\nஅன்றும் இன்றும் என்றும் நாவல்களுக்கும் / திரைப்படங்களுக்ககும் பாடல் வரிகளையே தலைப்பாக வைப்பது ஒரு வழக்கம். ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் ‘உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலின் வரிகளை தன் நாவல்களின் தலைப்பாக வைத்தார். தாமரை மணாளன் ஆயிரம் வாசல் இதயம் என்று ஒரு கதை எழுதினார். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி நிறைய படங்களின் தலைப்பு ஒரு பாடலின் முதல் வரியே\nஒரு அதிசயமான டைட்டில் தொடர் சங்கிலி கண்ணில் பட்டது. ஒரு படத்தின் பாடலை இன்னொரு படத்தின் தலைப்பாக்கி அந்த படத்தின் பாடல் இன்னொரு படத்தின் தலைப்பாகி என்று ஒரு சங்கிலியில் நான்கு அருமையான பாடல்கள்.\nலக்ஷ்மி கல்யாணம் என்றொரு படம்.அதில் ராமனின் பல பெயர்களை வர்ணிக்கும் பாடல் http://www.youtube.com/watch\nஅவன் நல்லவர் வணங்கும் தெய்வமடி\nராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் ஒரு பிரபலமான பாடல் http://www.youtube.com/watch\nஅம்மாடி … பொண்ணுக்கு தங்க மனசு\nபொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch\nதேன் சிந்துதே வானம் என்ற படத்தில் வரும் பாடல் http://www.youtube.com/watch\nஉன்னிடம் மயங்குகிறேன் என்றும் ஒரு படம் வந்தது. ஆனால் இந்த டைட்டில் சங்கிலி தொடரவில்லை என்று நினைக்கிறேன்.\nதலைப்புக்கும் கதைக்கும் பெரிய தொடர்பே இருப்பதில்லை. அபூர்வமாக சில நல்ல தலைப்புகள் கண்ணில் படும். என் டாப் பட்டியலில் இருக்கும் தலைப்புகள் முள்ளும் மலரும், மூன்றாம் பிறை, வாலி, அழியாத கோலங்கள்\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ,சில மாதங்களுக்கு முன் இதை நினைத்தேன்-இதே போல இன்னொன்று- இருவர் உள்ளாம்=இதயவீணை தூங்கும்போது, இதயவீனை-இன்று போல என்றும் வாழக. இன்று போல் என்றும் வாழ்க-அன்புக்கு நான் அடிமை.அன்புக்கு அடிமையாகி நின்று விட்டது:-)) நன்றி.\nஇரு மலர்கள்-அன்னமிட்ட கைகளுக்கு,அன்னமிட்ட கை-16 வயதினிலே,16 வயதினிலே-செந்தூரப்பூவே,செந்தூரப்பூவேயுடன் நின்றது, தெய்வத்தாய்-வண்ணக்கிளி,வண்ணக்கிளி-மாட்டுக்கார வேலா,மாட்டுக்கார வேலன்-பட்டிக்காடா பட்டணமா.பட்டிக்காடா பட்டணமா-நல்வாழ்த்து நான் சொல்வேன்,நல் -வாழ்த்துக்களுடன் இனிதே முடிந்தது. அதே போல் நீ,தீ போன்ற ஓரெழுத்து படங்களும் வெளியாகின. மின்னலே பாடத்தில் வாலி எழுதிய அழகிய தீயே வரியை தன் படத்தில் தலைப்பாக வைத்ததற்கு அழகிய தீயே ���சை வெளியீட்டு விழாவில் அவரை அழைத்து கெளரவப்படுத்தினார் அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ்.பல படங்களுக்கு தலைப்பை பாடல் மூலம் தந்திருந்தாலும் தன்னை கெளரவப்படுத்திய பிரகாஷ்ராஜை மனமார பாராட்டினார் வாலி.நல்ல பதிவு.பாராட்டுக்கள்.\nVery quaint post 🙂 I have also wondered about this like Rjnirams 🙂 At least movies with song line titles is plenty common among Tamil film productions. அதுவே படத்தைப் பாதி மக்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீ தானே என் பொன் வசந்தம் என்று பெயர் சூட்டியது கௌதம் வாசுதேவ் மேனனின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது 🙂\nசங்க இலக்கியம் காதல் கொண்ட ஆணையும் பெண்ணையும் தலைவன் தலைவி என்றே அழைக்கிறது. மிகப் பொருத்தமான பெயர்தான். அவனுக்கு அவள் தலைவி. அவளுக்கு அவன் தலைவன். அவர்கள் ஊடிக் கூடி முயங்குவதுதான் காமம்.\nஅது சரி. ஊருக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருப்பானே. அவனுக்கும் ஒரு தலைவி இருப்பாளே அவளுடைய நிலை எப்படி இருக்கும்\nசாதரண மனிதனாலேயே வீட்டுக்கும் வேலைக்கும் சரியான அளவு நேரம் ஒதுக்க முடிவதில்லை. அப்படியிருக்க நாடாளும் தலைவன் நாட்டுக்கும் வீட்டுக்கும் சரியான அளவு நேரமும் கவனமும் ஒதுக்க முடியுமா\nமுடியாது என்று அடித்துச் சொல்கிறார் துரியோதனனின் மனைவி பானுமதி.\nஅந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்\nவருகின்ற வழக்கை முடித்து வைப்பான்\nமனைவியின் வழக்கை கனவிலும் நினையான்\nஎன்னுயிர்த் தோழி கேளொரு சேதி\nஇதுதானோ உங்கள் மன்னவர் நீதி\nநாட்டுக்கே அரசியானலும் இதுதான் அவள் நிலை. “தன்னுயிர் போலே மண்ணுயிர் காப்பான் தலைவன் என்றாயே தோழி” என்றுதான் அவளால் புலம்ப முடிந்தது. ஆனாலும் அவளுக்கும் ஒரு நம்பிக்கை.\nஇன்றேனும் அவன் எனை நினைவானோ\nஇளமையைக் காக்க துணை வருவானோ\n தோழி நீ தூது செல்வாயோ\nநங்கையின் துயரச் சேதி சொல்வாயோ\nகவியரசர் கண்ணதாசன் வரிகளில் அத்தினாபுர அரசி பானுமதி அனுப்பிய தூது வெற்றி பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். வெற்றி பெற்றிருக்கவே விரும்புகிறேன்.\nஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது பெண்கள் நிலை மாறியிருக்கிறதா குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை குறிப்பாக தலைவர்களின் தலைவிகளின் நிலை இல்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.\nஇப்பொதெல்லாம் அந்தரங்க விஷயங்களை நம்பிப் பரிமாறுவதற்கான தோழிகளும் தோழர்களும் அரிதாகித்தான் போனார்கள். ஆகையால் முதல்வனின��� முதல்வி அவளுக்காக அவளே பாடுகிறாள்.\nஉலகம் வாழ நிதி ஒதுக்கு\nஎன் உயிரும் வாழ மதி ஒதுக்கு\nஅரசன் வாழ விதி இருக்கு\nமன்னனே… இதோ இவள் உனக்கு\nஅப்போதும் அவன் அசைந்து கொடுத்தது போலத் தெரியவில்லை. ஆசைகளை அள்ளித் தெளிக்கிறாள்.\nபள்ளிவாசல் திறந்தாய் பள்ளி திறந்தாய்\nஊரடங்கு தளர்த்தி வரிகள் தளர்த்தி\n”காதல் பஞ்சம் வந்து நொந்தேனே முத்த நிவாரணம் எனக்கில்லையா” என்று தலைவியே தலையெழுத்தை நொந்து கொள்கிறாள். காலங்கள் மாறினாலும் தலைவிகளுக்கு புலம்பல் தான் வழி போல\nஇந்த ஏக்கங்கள் தலைவிக்கு மட்டுந்தான் இருக்குமா இல்லை. தலைவனுக்கும் இருக்கும் என்கிறார் கவிஞர் வாலி.\nதலைவன் போர்க்கடமையில் இருக்கிறான். போர்ப்பாசறையில் இருந்தாலும் அவன் மனம் அவளது பாச அறைக்கு ஏங்குகிறது.\nவாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்\nபோர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்\nதேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை\nவான் நிலவை நீ கேளு\nஅப்படியானால் மகிழ்ச்சியான தலைவனும் தலைவியும் கிடையவே கிடையாதா அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது அவர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது கவலை வேண்டாம் என்கிறார் கவிஞர் வாலி. மன்னவன் வந்தானடி என்ற படத்துக்காக ஒரு பாடல் எழுதினார்.\nஅந்தக் காவல் ராஜ்ஜியம் உனது\nஇது மன்னன் மாடத்து நிலவு\nஇதில் மாலை நாடகம் எழுது\n இப்படி தலைவனும் தலைவியும் ஒன்றாக மனமகிழ்ந்து பாடுவது நமக்கெல்லாம் கேட்பதற்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது\nபதிவில் இடம் பெற்ற பாடல்கள்\nபாடல் – என்னுயிர்த் தோழி கேளொரு சேதி\nவரிகள் – கவியரசர் கண்ணதாசன்\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி\nபாடல் – முதல்வனே வனே வனே வனே\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nஇசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்\nபாடல் – சுந்தரி கண்ணால் ஒரு சேதி\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர் – எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nஇசை – இசைஞானி இளையராஜா\nபாடல் – காதல் ராஜ்ஜியம் எனது\nவரிகள் – கவிஞர் வாலி\nபாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன்\nஇசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்\nபடம் – மன்னவன் வந்தானடி\nஉழந்தும் உழவே “தலை” -ன்னு ச���ல்றோம்-ல்ல\nஅவனுக்கு முதல் = அவளே; “தலை”வி\nஅவளுக்கு முதல் = அவனே; “தலை”வன்\nவாழ்வில் எத்தனையோ வரும் போகும்..\nஒவ்வொன்னுத்துக்கும் ஒரு மதிப்பு | அந்த நேரத்துக்கு வரும், அப்பறம் போயீரும்;\nஆனா அவளுக்கு = அவன் தான் முதல் அவனுக்கு அப்பறம் தான் மத்த எல்லாம்;\nஅதனால் தான் அவ = “தலைவி”\nசீதை = தலைவி; அவனே முதல், அப்பறம் தான் மத்த எல்லாம்\n | அவனுக்கு மற்ற விஷயங்களும் முதல் ஆகி விடுகிறது, வெவ்வேறு காலங்களில்..\nசங்கத் தமிழில் அகம் தான் அதிகம் | புறத்தை விட..\nநாடாளும் மன்னனை = நாடன், மன்னன், கோன், பெருமன் -ன்னு சொல்லுவாங்களே தவிர, “தலைவன்” -ன்னு சொல்ல மாட்டாங்க\nகாதலனைத் தான் = தலைவன் -ன்னு சொல்லுறது வழக்கம் அப்படியொரு உயர்வு, மனசால் வாழும் அக வாழ்வுக்கு\nசில பாடல்களில் குறிஞ்சி நாட்டுத் தலைவன்-ன்னு வந்தாலும், அது அகப் பாடலாய்த் தான் இருக்கும் அவள், அவனைத் “தலைவன்” -ன்னு சொல்வது\nஆனால் பின்னாளில் புறம் மிகுந்து போய்….\nநாடாள்பவர்களை = “தலைவர்” -ன்னு இன்னிக்கும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்:(\nவருகின்ற வழக்கைத் தீர்த்து முடிப்பான்\nமனைவியின் வழக்கை மனதிலும் நினையான்\nஎன்னுயிர்த் தோழி கேளொரு சேதி…\n-ன்னு கண்ணதாசன், என்னவொரு ஏக்கத்தை வைக்குறாரு\nஅலுவல் காரணமாய் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை…\nஆனால், அவளே “முதல்” -ன்னு மனசால நினைக்கணும்\nஅப்ப தான் = “தலைவன்”\nநாட்டுக்கு/ ஆபீசுக்கு = பல ஆபீசர்கள் கிடைப்பார்கள்\nகாசில்லாம குடும்பம் நடத்த முடியாது; அலுவல்/ கடமை எல்லாமே முக்கியம் தான்\nஆனா, இதெல்லாமே எதுக்குச் செய்யறது\nதன்னையே நம்பி வந்த அவளோடு “வாழ”வே இத்தனையும்\nவீட்டு வேலைக்கு நேரம் ஒதுக்க முடியாட்டாலும் பரவாயில்லை…\nஆனா, “இரவு” -ன்னு ஒன்னு வருது-ல்ல\nஅந்த இரவில், தூங்கும் முன்,\nஅவ கிட்ட, முகத்தோடு முகம் வச்சி,\n” -ன்னு பேசும் ரெண்டே சொல்லு…\nஅடுத்த நாள், அவளுக்கும் புத்துணர்வு, அவனுக்கும் புத்துணர்வு\nதலைவன்-தலைவி என்னுமோர் “அக” வாழ்க்கை\n//ஊரடங்கு தளர்த்தி, வரிகள் தளர்த்தி\nஎன்னவொரு அழகு “தளர்த்தல்” வரிகளில்:)\n//”காதல் பஞ்சம் வந்து நொந்தேனே\nவாய் விட்டுக் கேட்டே விட்டாள்…\nதலை வாழை இல்லை போட்டு இந்த அம்மா விருந்து வைக்குமாம் அவர் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்குவாரம் அவர் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்குவ���ரம் \nசெம பதிவு.மூன்று ஏக்கங்களை வெளிப்படுத்தி இறுதியில் காதல் ராஜ்ஜியத்தில் ஆடிப்பாடுவதாக சுபமாக முடித்து அருமையான பதிவை தந்துள்ளீர்கள். நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாநிலா.இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா பாடலும் பொருத்தமானதே. நன்றி.\nபாடல்: ஆடைகட்டி வந்த நிலவோ\nபாடியவர்கள்: டி. ஆர். மகாலிங்கம், பி. சுசீலா\nகிளைதான் இருந்தும், கனியே சுமந்து\nகண்ணாளனுடன் கலந்து ஆனந்தம்தான் பெறக்\nபட்டுக்கோட்டையார் கிளை, கனி, கொடி என்று எதையெல்லாம் வர்ணிக்கிறார் என்று யோசித்தபடி அடுத்த வரிக்கு வாருங்கள், அதென்ன ‘காவினில்’ ஆடும் கிளி\nதமிழில் ‘கா’ என்ற சொல்லுக்குச் சோலை அல்லது தோட்டம் என்று பொருள், காக்கப்படும் (வேலி போட்ட) தோட்டம் என்று விவரிக்கிறவர்களும் உண்டு.\nஇந்தச் சொல் நமக்கு அதிகப் பழக்கமில்லாததாக இருக்கலாம். ஆனால், ‘காவிரி’ என்ற நதியின் பெயருக்கே ‘கா + விரி’, அதாவது, சோலைகளை விரித்துச் செல்லும் நீர்வளம் நிறைந்த ஆறு, அல்லது சோலைகளுக்குள் விரிந்து பரவும் ஆறு என்றெல்லாம் பொருள் சொல்கிறார்கள்.\nஅதுவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. கவேர முனிவரின் மகள் என்பதால் அவளுக்குக் ‘காவேரி’ என்று பெயர் வந்ததாம். ஜனகன் மகள் ஜானகி, கேகயன் மகள் கைகேயி என்பதுபோல\nபெயர் / அதற்கான காரணம் எதுவானால் என்ன ஆற்றில் தண்ணீர் வந்தால் சரி. நீரால் அமையும் உலகு\nபூங்கா என்பத்தும் பூஞ்சோலை தான். ஒரே எழுத்தில் எத்தனை அழகியப் பொருளைத் தரும் ஒரு சொல்லைத் தமிழ் தருகிறது\nவிசாகா ஹரியின் பக்த சூர்தாஸ் கதா கச்சேரியில் கதை மெதுவாக பாடலுடன் விரிந்தது. முன்னுரையில் திரௌபதி குரல் கேட்டு எம்பெருமான் வருகிறார் என்ற நிகழ்வை பலர் அவரவர் உணர்ந்த விதத்தில் பாடிய அருமை பற்றி சொன்னார்.\nதிரௌபதி – துகிலுரியப்படும் காட்சி என்றாலே எனக்கு டிவியில் பார்த்த பி ஆர் சோப்ராவின் மகாபாரதம் நினைவுக்கு வரும். கிருஷ்ணர் -கையிலிருந்து மீட்டர் கணக்கில் வரும் பின்னி மில் மஞ்சள் புடவை கண்ணில் தெரியும். இதுதான் பொதுவான விஷுவல்.\n துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரியத் தொடங்கினான். அவள் கண்ணனின் அருள் செயல்களைச் சொல்லி அவனை அழைத்து அடைக்கலம் புகுந்தாள். கண்ணன் அருளால் அவள்துகில் வளர்ந்து கொண்டேயிருந்தது. அது வளர்ந்த விதத்தை உவமைகளை அடுக்கிச் ���ொல்கிறார்.\nபொய்யர்தம் துயரினைப் போல் – நல்ல\nதையலர் கருணையைப் போல் – கடல்\nவண்ணப் பொற் சேலைகளாம் – அவை\nவாலியும் பாண்டவர் பூமியில் பாஞ்சாலி கண்ணா கமலபூங்கண்ணா என்று சீதரனை விளித்தாள். உடனே\nகைத்தறியில் – உடை நெய்து\nஎன்ற வரிகளில் அவன் பல புடைவைகள் அனுப்பினான் என்றே சொல்கிறார்.\nவைரமுத்து சலங்கை ஒலி படத்தில் வான் போலே வண்ணம் என்ற பாடலில் (இசை இளையராஜா பாடியவர்கள் எஸ் பி பி, எஸ் பி ஷைலஜா) ஒரு ட்விஸ்ட் சொல்கிறார். கன்னியருடன் விளையாடியவன், பெண்களோடு அலைந்தவன் கோபியரின் சேலைகளை எடுத்தது பாஞ்சாலி கேட்கும்போது கொடுப்பதற்காகவே என்று ஒரு cinematic ஜோடனை.\nசேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி\nஆனால் சூர்தாஸ் deenan dukh haran dev santan hitkari என்ற பாடலில் சொன்னது சுவாரஸ்யமாக இருந்தது. துச்சாதனன் ஆடையை பிடித்து இழுக்கும் போது அவள் ‘கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறி வேண்டுகிறாள். உடனே கிருஷ்ணர் அங்கே வந்து தன்னையே அவளுக்கு ஆடையாக அளிக்கிறார் என்று சொல்கிறார்.\nகண்ணதாசன் பூவும் பொட்டும் படத்தில் எழுதிய பாடலில் (இசை கோவர்தனம் பாடியவர் பி சுசீலா)\nஎண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா\nபெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா\nஎன்ற வரிகளில் பெண் மானம் காக்க கண்ணன் தன்னையே தந்தான் என்கிறார். மீட்டர் கணக்கில், பல வண்ணங்களில் சேலைகள் என்பது வழக்கமான விளக்கம். சூர்தாசரும் கண்ணதாசரும் சொல்வது கண்ணனின் பெருமை.\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் என்ற கவியரசர் “பெண்மை வாழ தன்னை தந்தான்” என்ற ஒரு வரியிலேயே அசத்தி விட்டாரே…அருமையான பதிவு.\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. So does ” Kanna…..Dasan”. When I look around and look back எல்லோருக்குமே கண்ணன் மீது ஒரு காதல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில்லையே ” ….ஆயினும் பாரதியின் காதல் உன்னதமானது , உயர்வானது \nகண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்\nஎண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்\nசெல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,\nகல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,\nதெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்\nஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்\n.மிக தெளிவான , அழகான பாரதியின் கவிதை கண்ணனை பற்றி .\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது. தல் உண்டு.” கண்ணனை நினைக்காத நாளில���லையே ” ….\nபாரதியார் கண்ணன் மீது கொண்ட அன்பு அளப்பரியது – அதில் எனக்கு சந்தேகமே இல்லை.\nசூர்தாசரும் கண்ணதாசரும் உட்பொருள் ஆராய்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதுவே உண்மை நிலை. மீட்டர் மீட்டரா துணி நீண்டு வருவது ஒரு figure of speech தான்.\nதமிழ் லாலி, தெலுங்கு லாலி\nஒரு மொழிப் பாடலை இன்னொரு மொழியில் எழுதுவது அவ்வளவு எளிமையானதா இல்லை என்பதே என் பதிலாக இருக்கும்.\nதெர தீயக ராதா… நாலோனி\nமேலே குறிப்பிட்ட தியாகராஜ கீர்த்தனையை மொழிபெயர்க்கும் முயற்சியில் கீழே உள்ளவாறு எழுதினேன்.\nதிரை விலகலா…காதா (விலகலா…காதா = விலகல் ஆகாதா)\nஇந்த மொழிபெயர்ப்பு முழுவதும் சரியானதா என்றால் இல்லை என்பதே பொருள். மத்சரம் என்ற சொல்லுக்கு இடர் என்று எழுதியிருக்கிறேன். ஆனால் மத்சரமெனும் என்று எழுதினால் தமிழ்ப் பாட்டைப் போல இருக்காது. அதே நேரத்தில் மெட்டுக்குள்ளும் சொற்கள் உட்கார வேண்டும். நேரடியாக ஒரு மொழியில் பாட்டெழுதுவதை விட மொழிமாற்றுப் பாட்டெழுதுவதில் சிரமம் சற்று அதிகம்.\nபல நேரங்கள் பாடலில் தமிழ் மொழிக்கு ஏற்ற வகையில் வரிகளையோ சொற்களையோ தேவைப்பட்டால் பொருளையோ கவிஞர்கள் மாற்றிவிடுவார்கள். தப்பில்லை. கதையோட்டத்துக்கு பொருத்தமாக இருக்கும் வரையில் சரிதான்.\nஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற வரம் தந்த சாமிக்கு என்ற பாடல் தமிழகத்தில் மிகப்பிரபலம். ஆனால் அந்தப் பாட்டு நேரடித் தமிழ்ப் பாட்டல்ல. அது சுவாதி முக்தயம் என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்று வடிவம்.\nதெலுங்குக் கவிஞரான டாக்டர்.சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்கு வரிகளும் மிக அற்புதமானவை. கிட்டத்தட்ட ஆழ்வார்த்தனமான வரிகள். கிருஷ்ணனுக்கு நீராட்டுவதாக எண்ணிக் கொண்டு பாடுவது போன்ற வரிகள்.\nராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி\nமுரிப்பால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி\nஜகமேல தேவுனுக்கி பகடால லாலி\nஇது மட்டுமல்ல பாடல் முழுக்க கல்யாணராமுனிக்கி, யதுவம்ச விபுனிக்கி, கரிராஜமுகனிக்கி, பரமான்ஷ பாவுனிக்கி, அலமேலு பதிக்கி, கோதண்ட ராமுனிக்கி, ஷ்யாமளாங்குனிக்கி, ஆகமருதுனிக்கி என்று அடுக்கிக் கொண்டே போவார் கவிஞர் நாராயண ரெட்டி.\nஇதை அப்படியே தமிழ்ப்படுத்தினால் என்னாகும் தமிழில் இல்லாத கிருஷ்ணபக்���ியா ஆனால் இங்கு அதுவல்ல பிரச்சனை. பாட்டு வரிகள் மெட்டுக்குள்ளும் உட்கார வேண்டும். அதே நேரத்தில் தாலாட்டவும் வேண்டும்.\nவரம் தந்த சாமிக்கு பதமான லாலி\nஇராஜாதி இராஜனுக்கு இதமான லாலி\nகுறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி\nஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி\nதெலுங்கு வரிகளுக்கும் தமிழ் வரிகளுக்கும் தொடர்பே இல்லை என்பதே உண்மை. ஆனால் மெட்டுக்கு ஒத்துப் போகும் சொற்கள். அத்தோடு சாதாரண ரசிகனுக்கும் புரிகின்ற வரிகள்.\nதெலுங்கில் முழுக்க முழுக்க கிருஷ்ணலாலியாக இருந்த பாடல் தமிழ்நாட்டுக்கு வரும் போது தமிழ் பூசிக் கொள்கிறது.\nகருயானை முகனுக்கு மலையன்னை நானே\nபார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே\n” என்று என்னைக் கேட்டால் “தவறேயில்லை” என்றுதான் சொல்வேன்.\nஏனென்றால் ஒரு பாடல் எழுதுகின்றவர்களாக இல்லை. பாடலைக் கேட்பவர்களுக்கானது. அந்த வகையில் இது போன்ற தமிழ்ப் படுத்துதல்கள் ஏற்புடையதே என்பதென் கருத்து.\nஒருவேளை பொருளைச் சிறிதும் மாற்றாமல் மொழிமாற்றியிருந்தால் அந்த வரிகள் கேட்கும் தமிழ் மக்களுக்கு அன்னியமாகப் போகவும் வாய்ப்புள்ளது.\nபாட்டை விடுங்கள். தெலுங்கில் படத்தின் பெயர் சுவாதி முக்தயம். அதாவது சுவாதி நட்சத்திரத்தில் உருவான முத்து என்று பொருள். ஆனால் தமிழில் அதுவா படத்தின் பெயர் இல்லை. சிப்பிக்குள் முத்து என்ற அழகானதொரு பெயரைப் பெற்றது.\nஅதனால்தான் என்னுடைய மனது மொழிமாற்றுப் பாடல்களை எழுதும் போது கவிஞர்கள் எடுத்துக் கொள்ளும் இந்த மாதிரியான சுதந்திரங்களை அங்கீகரிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன\nபாடல் – வரம் தந்த சாமிக்கு\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – இசைஞானி இளையராஜா\nபடம் – சிப்பிக்குள் முத்து\nஉங்கள் கருத்துடன் முழுவதும் ஒத்துப் போகிறது என் கருத்து வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்ப்பதை விட, இப்படி அந்தந்த மொழிக்குரிய தனித்தன்மையுடன் எளிமையாக, கேட்பவரின் மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் வகையிலான பாடல்களே மனதில் என்றும் நிற்கும் ஸார்\nவரம் தந்த சாமிக்கு பதமான லாலி-நீங்கள் கூறியது போல டப்பிங் படங்களுக்கு பாடலின் சூழலுக்கு மட்டுமல்ல-அவர்கள் ஏற்கனவே செய்த உதட்டசைவுக்கு ஏற்றார் போல் எழுதுவது மிக கடினமான ஒன்றே-என்றாலும் நம் கவிஞர்கள் அந்த திறமையையும் பல படங்களில் காட்டிவிட்டார்கள்.”உதயம்,இதயத்தை திருடாதே.சலங்கை ஒலி ,உயிரே -இப்படி. அருமையான பதிவு.\nநீங்கள் சொல்வது போல், பாடல் கேட்பவர்களுக்கு ஆனது. பாடல் வரிகளை மாறாமல் கொடுத்தால் என்னை போல தமிழ் தவிர வேறு மொழி தெரியாதவர்களுக்கு மிகவும் கஷ்டம். வார்த்தைகள் இல்லாத போது வேண்டுமானால் அதை அப்படியே கொடுக்கலாம். Instrumental music அல்லது உயிரை உருக்கும் Pakistani folk music alap லில் எதுவும் மாற்ற தேவை இல்லை. அனால் வார்த்தைகளுடன் வரும் பொழுது அந்தந்த மொழிகளில் இருப்பதுதான் சிறப்பு.\nசூப்பர் பாட்டு. பாமர வர்க்கத்தைச் சேர்ந்த நான் அனுபவித்துக் கேட்கும் பாடல் இது. எனக்கு அதன் தெலுங்கு nuances எல்லாம் தெரியாது 🙂 தமிழ் வரிகள் அவ்வளவுப் பிடிக்கும், ராகமும் பாடலும் தேவகானம் 🙂\nஅது தானே ரசிகனுக்குத் தேவை 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/120114/", "date_download": "2019-09-23T09:45:46Z", "digest": "sha1:V72NWN7ERQI4U3OZPWCWLKUMOYKHWKRK", "length": 12975, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம். – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம்.\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளாகிய நாங்கள் மக்களைக் காப்பாற்றத்தான் போராடினோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை” என முன்னாள் போராளி ஒருவர் இராணுவ கட்டளை தளபதிக்கு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் மாநகரை வதிவிடமாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கும், இராணுவத்தின் 512ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதிக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று 512ஆவது படைத்தளத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் வாழும் முன்னாள் போராளிகள் சுமார் 50 பேரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போதே முன்னாள் போராளி ஒருவர் அவ்வாறு தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி நிலந்த, புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூக மயமாக்கப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டி�� தேவை இல்லை. எனினும் நாட்டின் இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள மும்மத பிரதிநிதிகள், வர்த்தக சங்கத்தினரை சந்தித்துள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன்.\nதற்போது நாட்டில் உள்ள நிலமை யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் இடம்பெறா வண்ணம் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். எனவே யாழ்ப்பாணத்தின் அழகையும், யாழ்ப்பாண மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.\nஎனவே யாழ்ப்பாணத்திற்கு, வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் அவதானமாக இருப்போமாக இருந்தால், கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்க முடியும்\nஎனவே வெளி மாட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் பொது மக்கள் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச்செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்- எனத் தெரிவித்தார்.\nTagsஇராணுவ கட்டளை தளபதி காப்பாற்றத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராடினோம் போராளிகள் மக்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nகிளிநொச்சியில் விபத்து – ஒருவர் பலி :\nஐபிஎல் போட்டி – பெங்களூரு வெளியேறுவது உறுதியாகியுள்ளது\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – ��ெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/11-asin-sridevi-boney-kapur.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T09:59:17Z", "digest": "sha1:7LYWNQACEPQIIPVFSUYG5PGE6YQ6NKRU", "length": 13979, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்ரீதேவி அழைப்பை நிராகரிக்கவில்லை-மறுக்கிறார் ஆசின் | I didn't say no to Sridevi, says Asin | ஸ்ரீதேவியை நிராகரிக்கவில்லை-ஆசின் - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 min ago அப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி\n9 min ago மீண்டும் சிறப்பு விருந்தினர்கள்.. டிஆர்பிக்காக பிக் பாஸ் அதிரடி.. விஷபாட்டில் வேலையைக் காட்டுமா\n21 min ago சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\n58 min ago வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology வாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nNews சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்ற��� மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்ரீதேவி அழைப்பை நிராகரிக்கவில்லை-மறுக்கிறார் ஆசின்\nநடிகை ஸ்ரீதேவி விடுத்த நடிப்பு அழைப்பை நான் ஏற்க மறுத்து நிராகரித்து விட்டதாக கூறப்படுவதில் சற்றும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் ஆசி்ன்.\nநடிகை ஸ்ரீதேவியின் கணவர் போணி கபூர் தனது படத்தில் நடிக்குமாறு ஆசினை அணுகியதாகவும், ஆனால் அதை ஆசின் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ஆசின் மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், ஸ்ரீதேவி என்னிடம் கேட்டால் என்னால் நிச்சயம் மறுக்க முடியாது.\nஸ்ரீதேவி, போணிஜி ஆகியோர் மீது நான் நிறைய மரியாதை வைத்துள்ளேன். போணிஜி என்னிடம் தனது படத்தில் நடிக்குமாறு கோரி அணுகியதாகவும், நான் மறுத்து விட்டதாகவும் வந்த செய்தியைப் படித்தேன். அதில் உண்மை இல்லை. நிச்சயம் நான் ஸ்ரீதேவிக்கு மறுப்பு சொல்ல முடியாது என்றார்.\nபோணி கபூர் கூறுகையில், தற்போது பி பாசிட்டிவ், மிஸ்டர் இந்தியா 2 ஆகிய படங்களுக்காக நாங்கள் பிசியாக உள்ளோம். ஸ்கிரிப்ட்டை முடிக்காமல் நான் எந்த நடிகர், நடிகையையும் அணுகுவதில்லை. எனவே ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகே அதில் நடிக்கும் நடிகர், நடிகை யார் என்பது தெரிய வரும் என்றார் போணி.\nமும்பையில் ஸ்ரீதேவி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறார் ஆசின் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடடா அசின்... அழகிய அசின்... பார்க்க பார்க்க திகட்டாத க்யூட் போட்டோக்கள்- வீடியோ\nஅசினுடன் ஓணம் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வரும் ராகுல்\nரீமேக் செய்யலாமே ஆசின் தரும் ஐடியா\nபார்வை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு... அசின் மீது வழக்கு\n'லக்ஸ்' அம்பாசடர் ஆனார் ஆசின்\nஷாஹித்துக்கு கற்றுக் கொடுத்த ஆசின்-கடுப்பான காதலி பிரியங்காசோப்ரா\nஆசினால் விஜய் படத்துக்கும் தலைவலி\nஆசின் படங்களை மலேசியாவில் திரையிடக் கூடாது-பினாங்கு தமிழ் இளைஞர் அமைப்பு\nமன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லவே இல்லை-ஆசின்\nஆசின் நடித்த படங்களை புறக்கணிப்போம்-உலகத் தமிழ் அமைப்புகள் அறிவிப்பு\nமன்னிப்பு கேட்க என்ன தவறு செய்தேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-23T09:15:09Z", "digest": "sha1:4R4ABD5BX4EAZE5KITX73MNWTORZAF6B", "length": 6720, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சரவணன்: Latest நடிகர் சரவணன் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nவலது கையில் கலைமாமணி விருது.. இடது கையில் விலைமதிப்பில்லா விருது.. அசத்திட்டீங்க போங்க சித்தப்பு\nசென்னை: தமிழக அரசின் சார்பில் நடிகர் சரவணனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நில...\nபேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன்\nசென்னை: பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறியது தொடர்பாக, சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். ப...\nதிமுக ஆட்சியில் பாக்யராஜால் கூட படத்தை ரிலீஸ் பண்ண முடியல\nதிமுக ஆட்சி சினிமாக்காரர்களுக்கு நன்மை செய்வது போல போக்குக் காட்டி, தங்கள் குடும்பத்துக்கு சாதகமாக இந்தத் துறையை வளைத்துவிட்டது. இந்த ஆட்சியில், அ...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/03/08/1s175475.htm", "date_download": "2019-09-23T10:13:45Z", "digest": "sha1:JGUCOG2HNQKWBJE7ARV3T7TCLLGLA7Q2", "length": 10980, "nlines": 44, "source_domain": "tamil.cri.cn", "title": "கவனத்தை ஈர்க்கும் கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சரின் பதில்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nகவனத்தை ஈர்க்கும் கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சரின் பதில்கள்\nசீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடருக்கான செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, சூடான பிரச்சினைகள், சீனாவின் தூதாண்மை சிந்தனை ஆகியவை குறித்து 8ஆம் நாள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nவரும் மே திங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான கருத்தரங்கு சீனாவில் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் பெற உள்ள முன்னேற்றங்கள் மீதான சீனாவின் எதிர்பார்ப்பை வாங் யீ விளக்கிக் கூறினார்.\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் சீனாவினால் முன்வைக்கப்பட்ட போதிலும், அதன் மூலம் கிடைக்கும் பயன்களால் பல்வேறு நாடுகளும் பயனடைந்து வருகின்றன. கூட்டு செழுமைக்கான பொதுத் திசையைத் தெளிவுபடுத்துவது, முக்கிய ஒத்துழைப்பு திட்டப்பணிகளை உறுதிப்படுத்துவது, இடை மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு நடவடிக்கையை முன்வைப்பது ஆகிய மூன்று துறைகளில் இக்கருத்தரங்கு சாதனை பெற வேண்டும் என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.\nசீன-அமெரிக்க உறவு குறித்து பேசுகையில், இருநாட்டுறவு ஆக்கப்பூர்வமான திசையை நோக்கி வளர்ந்து வருகிறது. பல்வேறு நிலை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை நனவாக்க இருதரப்பும் பயனுள்ள தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று நல்ல ஒத்துழைப்பு கூட்டாளியாக இருக்க முடியும் என்று வாங் யீ தெரிவித்தார்.\nகொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து வாங் யீ சீனாவின் ஆலோசனையை விவரித்தார். முதலில் வட கொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அத்துடன், அமெரிக்காவும் தென் கொரியாவும் பெருமளவு இராணுவப் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அதற்குப் பிறகு, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை அமைதி முறைமையின் உர���வாக்கத்துடன் இணைத்து, ஒரேநேரத்திலும் சமநிலையிலும் பல்வேறு தரப்புகளின் கவலையைத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.\nதவிரவும், சீனாவின் தனிச்சிறப்புடைய தூதாண்மை சிந்தனை மற்றும் திசையமைவு பற்றி வாங் யீ தொகுத்து கூறினார். நாடுகளை, தலைமை நாடுகள் மற்றும் தலைமையின் கீழுள்ள நாடுகள் என பிரிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். அதிகமான மூல வளங்கள் மற்றும் திறமைகள் பல கொண்ட வல்லரசு, அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பெரும் பங்காற்ற வேண்டும். ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க வேண்டிய கடமையை நிறைவேற்ற விரும்புகிறது. உலகில் 2ஆவது பெரிய பொருளாதார சமூகமான சீனா, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்ற விரும்புகிறது. மிகப் பெரிய வளரும் நாடான சீனா, வளரும் நாடுகளின் நியாய உரிமை நலன்களைப் பேணிக்காப்பதில் மேலும் பங்காற்ற விரும்புகிறது என்று வாங் யீ தெரிவித்தார்.\nமேலும், பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறைக்கு இவ்வாண்டு சீன ஆண்டாகும். தலைவர் பதவி வகிக்கும் சீனா, இவ்வமைப்பு முறையின் மூலம் இதர வளரும் நாடுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையை, உலகளவில் செல்வாக்கு மிக்க ஒத்துழைப்பு மேடையாக உருவாக்கும் என்றும் வாங் யீ கூறினார்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறா���ு\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T10:02:39Z", "digest": "sha1:ZUR6BGKTYNSBUNDCNY2MU5ZXUMXZ5Y77", "length": 8649, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nசிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது\nசமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா – கோண்டியா மக்களவைதொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா – கோண்டியா தொகுதியில் தேசியவாதகாங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.\nஇதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே காரணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் பாஜக – சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந்துகொண்டு வருவதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.\nஉறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி\nஇடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது\nமுந்தைய காலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு-காஷ்மீரில்…\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nபா.ஜ.க. உடன் இனி கூட்டணி கிடையாது; சிவ சேனா\n3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது\nமகாராஷ்டிர பாஜக தலைவர்களுடன் அமித்ஷா � ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nதேச ஒருமைப்பாட்டை நிலை ��ிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் ...\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்ப� ...\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்� ...\n30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வ ...\nகாஸ்மீர் மோடி அரசின் புத்திசாலித்தனம்\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15934-sena-to-go-solo-in-civic-polls-bjp-asserts-change-in-state.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T09:39:51Z", "digest": "sha1:JN2UTMSJYKOGTKAH5276ZW4XI2GARORE", "length": 9036, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெறுப்பூட்டுகிறது பாஜக உறவு.. தனித்து களம் காணும் சிவசேனா..! | Sena to go solo in civic polls; BJP asserts change in state", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nவெறுப்பூட்டுகிறது பாஜக உறவு.. தனித்து களம் காணும் சிவசேனா..\nபாஜக உடனான உறவு வெறுப்பூட்டுகிற வகையில் மாறிவிட்டதாகவும், வரும் மகாராஷ்ட்‌ரா உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் சிவ‌சேனா அறிவித்துள்ளது.\nமும்பையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே‌, 50 வயது நிரம்பி‌ய சிவசேனா கட்சி, கடந்த இருப��்தி ஐந்து ஆண்டுக‌‌ளாக ‌பாரதிய ஜனதாவுடன் ‌கொண்டிருந்‌த உறவு வெறுப்பூட்டுகிற வகையில் மாறிவிட்டதாகக் தெரிவித்தார். ஹிந்துத்துவா பிரச்னைகளில் பாரதிய ஜனதாவுக்கு சி‌வசேனா தொடர்ந்து ஆதரவு நல்கி வந்துள்ளதாக‌‌‌வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆனாலும், சிவசேனா பதவி மீது பேராசை கொண்ட‌ கட்சி அல்ல என்று கூறியுள்ள உத்தவ் தாக்ரே, தங்களை குறைத்து ம‌திப்பிடுபவர்கள் நிச்சயம் தோற்றுப்‌ போவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.‌ தனது முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்... விலங்குகள் நல வாரியம்\nட்ரம்பின் கருத்தால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மெக்சிகோ அதிபர்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து\nசிவசேனா எம்.பிகளுடன் அயோத்தி செல்லும் உத்தவ் தாக்கரே\nஇந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்: உத்தவ் தாக்கரே\n“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள்\n - குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள்\nமோடி அலை மங்கியது; ராகுல் தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது: சிவசேனா தலைவர்\nபாதுகாப்புத் துறை அமைச்சர் மீது உத்தவ் தாக்கரே சாடல்\nவிவசாயிகளுக்காக ஒரு மாத சம்பளத்தைக் கொடுக்கும் சிவசேனாவினர்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்படும்... விலங்குகள் நல வாரியம்\nட்ரம்பின் கருத்தால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மெக்சிகோ அதிபர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/53026-modi-condoled-the-lives-of-the-victims-in-the-train-accident-in-punjab-amritsar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T09:47:22Z", "digest": "sha1:6VB3CDFVBI7KM5SJYHYZXAEOVHLHOM2U", "length": 11937, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் | Modi condoled the lives of the victims in the train accident in Punjab Amritsar", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஅமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்\nபஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் விபத்தில் சிக்கி உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது நேரிட்ட ரயில் விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மையை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உருவபொம்மை எரிக்கப்பட்டப் போது பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் பலர் சிதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி சென்ற ரயில் அவர்கள் மீது மோதி நிகழ்ந்த விபத்தில் அப்பகுதியே ரத்தக்களரியாக மாறியது.\nமேலும் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொண்டாட்டத்தின் போது 700க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடியிருந்ததாகவும், பட்டாசு வெடிக்கும் ஒலியில் ரயில் வந்ததை மக்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில் “அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இதயத்தை உருக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nதசரா விழாவில் இந்தச் சோகச்சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நாளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\n“இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகள் உயிருடன் திரும்ப முடியாது”- ராஜ்நாத் சிங்\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\n: 83 வயதில் முதுகலை பட்டம் \nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nRelated Tags : மோடி இரங்கல் , பிரதமர் மோடி , மோடி , Narendra Modi , Amritsar , Punjab , Amritsar train Accident , Train Accident , Dussehra celebration , CM Amarinder Singh , Modi , Rajnath singh , அமிர்தசரஸ் , தசரா கொண்டாட்டம் , ரயில் மோதி கோர விபத்து , ரயில் விபத்து , கோர விபத்து , பஞ்சாப் , பஞ்சாப் ரயில் விபத்து , முதல்வர் அம்ரிந்தர் சிங்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை\nசீனா தயாரிக்க போகும் செயற்கை நிலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T08:52:27Z", "digest": "sha1:PTCUMEJVONXRQRPHKLQHFQ7IA6M7Y22I", "length": 8141, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விக்கெட் கீப்பிங்", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nநான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை\nடி-20 போட்டியில் அதிக விக்கெட்: மலிங்கா சாதனை\n60 வருட கிரிக்கெட், 7 ஆயிரம் விக்கெட்: ஓய்வு பெறுகிறார் 85 வயது பவுலர்\n‘முதல் ஆசிய பந்துவீச்சாளர்’ - பும்ராவின் புதிய சாதனை\nஅஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nதோனி இப்படி கீப்பிங் செய்து இதுவரை யாரும் பார்த்ததேயில்லை.. அவ்வளவு சொதப்பல்\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஎனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nநாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்\nபீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்\nஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி\nஐபிஎல் தொடரில் 150 விக்கெட்: ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \nநான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை\nடி-20 போட்டியில் அதிக விக்கெட்: மலிங்கா சாதனை\n60 வருட கிரிக்கெட், 7 ஆயிரம் விக்கெட்: ஓய்வு பெறுகிறார் 85 வயது பவுலர்\n‘முதல் ஆசிய பந்துவீச்சாளர்’ - பும்ராவின் புதிய சாதனை\nஅஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா\nதோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்\nதோனி இப்படி கீப்பிங் செய்து இதுவரை யாரும் பார்த்ததேயில்லை.. அவ்வளவு சொதப்பல்\nநடப்புத் தொடரில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வரும் பவுலர்கள்\nஎனக்கு எதிராக சதி செய்கிறார்கள்: ’ஆப்கான் தோனி’ பரபரப்பு புகார்\nகையுறைகளிலிருந்த பாரா மிலிட்டரி சின்னத்தை நீக்கினார் தோனி..\nநாட்டுப் பற்றை வெளிப்படுத்திய தோனி- குவியும் பாராட்டுகள்\nபீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்\nஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் - முதலிடம் பிடித்த தோனி\nஐபிஎல் தொடரில் 150 விக்கெட்: ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/20", "date_download": "2019-09-23T08:53:07Z", "digest": "sha1:WTQKVDBHTI2RLT7K4BXP3ATOSSMV6YEN", "length": 8529, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிபிஐ ரெய்டு", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nபஞ்சாப், ஹரியானா ��லவரங்களில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nயார் இந்த குர்மீத் ராம் ரஹிம்... மாடர்ன் சாமியாரின்‌ பின்னணி\nபஞ்சாப், ஹரியானா கலவரம்: 28 பேர் பலி; 250 பேர் காயம்\nசாமியார் ராம் ரஹீம் குற்றவாளி: பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெடித்தது\n2ஜி முறைகேடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி சென்றடைந்தார் கார்த்தி சிதம்பரம்\nஆகஸ்ட் 25-ல் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nபரபரக்கும் அதிமுக: 3 அணிகளும் தனித்தனியாக ஆலோசனை\nஓபிஎஸை சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் கோரினோம்: கே.பி.முனுசாமி\nஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்த முறைகேடு: தேவாஸ் நிறுவனம் போலியானது - சிபிஐ\nலுக்அவுட் நோட்டீஸ் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜ‌ர்\nபஞ்சாப், ஹரியானா கலவரங்களில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு\nயார் இந்த குர்மீத் ராம் ரஹிம்... மாடர்ன் சாமியாரின்‌ பின்னணி\nபஞ்சாப், ஹரியானா கலவரம்: 28 பேர் பலி; 250 பேர் காயம்\nசாமியார் ராம் ரஹீம் குற்றவாளி: பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெடித்தது\n2ஜி முறைகேடு வழக்கு: செப்டம்பர் 20-ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி சென்றடைந்தார் கார்த்தி சிதம்பரம்\nஆகஸ்ட் 25-ல் 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு\nபரபரக்கும் அதிமுக: 3 அணிகளும் தனித்தனியாக ஆலோசனை\nஓபிஎஸை சந்தித்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி\nஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் கோரினோம்: கே.பி.முனுசாமி\nஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்த முறைகேடு: தேவாஸ் நிறுவனம் போலியானது - சிபிஐ\nலுக்அவுட் நோட்டீஸ் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு\nபிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு: விசாரணை செப்.,8-க்கு ஒத்திவைப்பு\nபிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜ‌ர்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக��கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemakkaran.net/news/indian-2-story-leaked/", "date_download": "2019-09-23T09:05:46Z", "digest": "sha1:I532OC637ZQYMKQMM43TNLA5VTDR5DVW", "length": 5307, "nlines": 73, "source_domain": "cinemakkaran.net", "title": "\"இந்தியன் 2\" படத்தின் கதை இதுவா? - Cinemakkaran", "raw_content": "\nHome News “இந்தியன் 2” படத்தின் கதை இதுவா\n“இந்தியன் 2” படத்தின் கதை இதுவா\nஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.\nஇப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.\nதளபதி 64 – வில்லன் இவரா பெரிய எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கதை என்று, ஒரு கதை சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. “ஊழல்களை யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வரும் இளைஞரின் உயிருக்கு அரசியல்வாதிகள் குறிவைக்கின்றனர். இந்த தகவலை அறிந்த இந்தியன் தாத்தா இளைஞருக்கு உதவுகிறார். ஊழல் அரசியல்வாதிகளை தன் வர்மக்கலையால் கொலை செய்கிறார். இவர்களுக்கு நல்ல அரசியல்வாதி கமல் உதவி செய்கிறார்” என்பது தான் அந்த கதை. ஆனால் இதுதான் படத்தின் நிஜக்கதையா என்பது தெரியவில்லை.\nசூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் இரண்டாவது டிரைலர் இதோ\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள “எங்க வீட்டு பிள்ளை” படத்தின் டிரைலர் இதோ\nமுதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி\nபிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய சுட்டீஸ், யாருடைய குழந்தைகள் தெரியுமா\nநான் அப்படி சொல்லவே இல்லை… விஜய் பட இயக்குனர் மறுப்பு\n குட்டி தேவதையின் புகைப்படம் இதோ\nநடிகர் பிரசாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்\nபிக்பாஸில் இருந்து இவர்களை முதலில் வெளியேற்ற வேண்டும்\n5 ஸ்டார் ஹோட்டலில் வழங்கிய உணவில் புழுக்கள் பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/43728-thalapathi-62-first-look-released-on-21st-6-pm-on-sun-tv.html", "date_download": "2019-09-23T09:19:11Z", "digest": "sha1:KXVJNBLQGTYSUMA6EEGPWRFSEDFJBBUB", "length": 18055, "nlines": 260, "source_domain": "dhinasari.com", "title": "'தளபதி 62' பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஎந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்\n‘தளபதி 62’ பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்\nஇளையதளபதி விஜய் நடித்து வரும் அடுத்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாததால் அந்த படத்தை அனைவரும் ‘தளபதி 62’ என்று அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லும் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வரவுள்ள நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் முதல்முறையாக சமூக வலைத்தளங்களுக்கு முன்பாக சன் டிவியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். ஏ.ஆர்முருகதாஸ் இயகக்த்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; ��ருந்து பொருட்கள்.\nஅந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்\" என தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\n#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்\nபள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக புரோட்டா சூரி.\n#இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான்தான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். #\nபோனிக்கபூரின் மகன் அர்ஜூன்கபூர் இந்தியில் கோமாளியாகிறார்\nகோமாளி இந்தி ரீமேக்கில் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கிறார். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. அத்தோடு தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறாராம் போனிகபூர்.\nசி.மு, சி.பி, என வாழ்க்கையைப் பிரித்த பிரசன்னா\n\"சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் 5 ஸ்டார் படம் மூலம் அந்த லட்சியம் நிறைவேறியது.\nவெளியிட தயார் நிலையில் பரமபதம் விளையாட்டு\nதிருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் இருவேடங்களில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.\nமாஸ்க் அணிந்து வெளிநாடு பறந்த விஜய்\nதினசரி செய்திகள் - 21/09/2019 3:24 PM\nகவுன்டரில் மாஸ்க் இல்லாமல் தொப்பியுடன் அவர் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் உள்ளன.பிகில் இசை வெளியீட்டு விழா முடிவதற்காகத்தான் அவர் காத்திருந்திருக்கிறார் என்கிறார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் விஜய் நடிக்கும் 64வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.\n ஆகா என ஜொல்லு விடும் ரசிகர்கள்\nதமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே படம் பெரும் வெற்றிபெற்றது. தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மாளவிகா,\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-industry-gathers-karunanidhi-055054.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T09:48:55Z", "digest": "sha1:G7E7CNQC4QHLZQXRNO6SIF242S2ZVD6D", "length": 15579, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு! | Tamil cinema industry gathers for Karunanidhi - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n11 min ago சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\n48 min ago வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\n53 min ago சரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன.. இயக்குநர் முருகதாஸ் ஆசை\n1 hr ago யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nNews சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரை உலகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ளது.\nதமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார். லட்சக் கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்பலத்துக்கு பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவு மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் திங்கட்கிழமை வரை மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், கருணாநிதியின் மறைவிற்கு தமிழ் திரை உலகம் சார்பில் வரும் திங்கட்கிழமை நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான கலைஞர்.மு.கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலை, காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.\nகருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு\nஇந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும் ,அதன் உறுப்பினர்களும பங்கேற்குமாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சஙகம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொள்கிறது ,\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தி திணிப்பு: அய்யோ, இந்நேரம் பார்த்து கருணாநிதி இல்லையே #hbdkalaignar96\nகலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்\nதவறாக பேசியிருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்… ராதாரவி அதிரடி\nதிரைத்துறையை எழுத்தாற்றலின் பக்கம் திருப்பியவர் - மு. கருணாநிதி\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல்: பிரபலங்கள் அஞ்சலி\nபிக் பாஸ் மேடையில் கவிதை வாசித்த கருணாநிதி: கண் கலங்கிய கமல்\nகடைசி காலத்தில் கருணாநிதியை சிரிக்க வைத்த 'மகிழன்'\n‘படித்தவுடன் கிழித்து விடவும்’.. இன்சூரன்ஸ் மோசடி செய்தவர்களைப் பழி வாங்கும் பேய்\nகருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கலைஞராக நடிக்க ஆசை: பிரகாஷ் ராஜ்\nகருணாநிதி குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது: மகத் உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nதிரில்லர் படத்தில் சிபிராஜ் சத்யராஜ் கூட்டணியில் இணைந்த நந்திதா ஸ்வேதா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/09012930/Son-in-order-to-win-OPaniriselvam-said-Was-voting.vpf", "date_download": "2019-09-23T09:47:05Z", "digest": "sha1:WQC45NT4DCJDQVSJWD5IFU4X4ARJBW6U", "length": 16568, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Son, in order to win O.Paniriselvam said Was voting machines sent? || மகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டதா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டதா\nமகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டதா\nமகனை ஜெயிக்க வைப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் சொன்னதால் தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளதா என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nகோவையில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் மனு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டரிடம் மனு அளித்த பின்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nநடந்து முடிந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த தேவையில்லை. தேர்தல் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இருக் கக்கூடாது என்று கலெக்டரிடம் தெரிவித்தோம். மறுவாக்குப்பதிவு தேவை இல்லை என்று தான் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பதாக கலெக்டர் எங்களிடம் தெரிவித்தார். கண்டிப்பாக இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். இதுகுறித்து சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தி.மு.க. சார்பிலும் மனு கொடுக்கப்பட உள்ளது.\nஇந்த 50 வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து முடிந்தால் ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் ஆளும் கட்சியினர் இருக்கலாம். துணை முதல்-அமைச்சர் மனதில் என்ன வைத்து இருக்கிறார் என்பதும், தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இவற்றை அனுப்பி இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இதில், ஏதாவது தவறு நடந்தால் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த பகுதியில் உள்ள மக்கள் கொந்தளிப்பார்கள்.\nஇதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லி இருக்கிறோம். அவர் களும், டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து சொல்வார்கள். வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் வந்தது என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுவுக்கு தெரியாமல் இருக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று இருந்த போது, மோடியின் காலில் விழுந்து தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைக்குமாறு சொல்லி இருக்கலாம். யார் காலில் விழுந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் மகன் வெற்றி பெறப் போவது இல்லை. வரும் காலத்தில் ஓ.பன்னீர்செல்வமும் வெற்றி பெறப் போவது இல்லை.\n1. ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nஅ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டியில் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. அ.தி.மு.க. மோசம் போய்விட்டது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார் - தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nபா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. மோசம் போய்விட்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் ம���ண்டும் முதல்-அமைச்சர் ஆவார் என்றும் தேனியில் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.\n3. ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ‘ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி\n‘ஊழல் விவகாரத்தில் பதில் சொல்லவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடருவேன்‘ என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.\n4. ‘ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார்’ - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு\nஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்கு செல்வார் என்று தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.\n5. உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி\nஉண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/11170356/1051541/Rajini-Dharbar-Movie-Post-Release.vpf", "date_download": "2019-09-23T09:52:26Z", "digest": "sha1:BXYUDSX2MQ47IAQ3K2D375RRJCJ3KJZT", "length": 9500, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினியின் \"தர்பார்\" மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியீடு - திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினியின் \"தர்பார்\" மாலை 6 மணிக்கு போஸ்டர் வெளியீடு - திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம்\nபதிவு : செப்டம்பர் 11, 2019, 05:03 PM\nஓணம் பண்டிகையை யொட்டி, ரஜினியின் தர்பார் படத்தின் 2- வது லுக் போஸ்டர், மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஓணம் பண்டிகையை யொட்டி, ரஜினியின் தர்பார் படத்தின் 2- வது லுக் போஸ்டர், மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. லைக்கா நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\n\"பேரரசு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்... - ஊர் பெயரில் படத்தலைப்பு என தகவல்\"\n'பிகில்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\n\"வஞ்சம் தீர்க்க வங்கிக்குள் வந்த நால்வர் குழு : கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓடஓட விரட்டிக் கொலை\"\nபழி தீர்க்க வந்த விவகாரத்தில் 7 பேர் கைது\nதீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிப்பு\nதீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டி\nஇடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்ப மனு\nஇடைத்தேர்தல் - அதிமுக சார்பில் விருப்பமனு- புதுச்சேரியில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கப்பட்டது\nஇந்தி அலுவல் மொழியாக பயன்பாடு - திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே விருது\nஇந்தி அலுவல் மொழி பயன்பாட்டை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக திருச்சி கோட்டத்திற்கு, ரயில்வே விருது வழங்கப்பட்டுள்ளது.\nகழிவறையில் மறைந்து செல்போனில் உரையாடல் - புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்\nசென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து மீண்டும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசுபஸ்ரீ விவகாரத்தில் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி\nபேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n1800 ஆம் ஆண்டு கட்டப்பட்ட முத்தம்மாள் சத்திரம் : பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்படுமா\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.\n\"அரசுக்கு எதிராக நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்\" - ஜெயக்குமார்\nநடிகர் விஜய், தான் நடித்த படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அதிமுகவை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-23T09:56:38Z", "digest": "sha1:7Q7IBR2RVTVZ6WKXELQNPXPUTNWWG7KE", "length": 10470, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "ராகவா லாரன்ஸ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா 3: பாடல் ஒன்றுக்கு 1,400 நடன கலைஞர்கள்\nசென்னை: வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி வெளிவர இருக்கும் காஞ்சனா 3 படத்தினை சன் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து உள்ளத். அவ்வகையில், சமீபத்தில் சன்டிவியில், இத்திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின்...\nகாட்டேரி, காஞ்சனா 3: பேய் படங்களில் அசத்த வரும் ஓவியா\nசென்னை - நடிகர் லாரன்ஸ் இ���க்கி வரும் 'காஞ்சனா 3' திரைப்படத்தில் நடிகை ஓவியா இணைந்திருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றாலும் கூட, லாரன்சுடன் ஓவியா எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம்...\n“ரேப் பண்ணியாவது கொல்லுங்கடா” – கடும் விமர்சனத்திற்குள்ளாகி வரும் லாரன்ஸ் பட வசனம்\nசென்னை – ராகவா லாரன்ஸ் நடிப்பில், புதுமுக இயக்குநர் சாய்ரமணி இயக்கத்தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற திரைப்படம் நேற்று வியாழக்கிழமை வெளியானது. காவல்துறையைக் கதைக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில்,...\nதிரைவிமர்சனம்: ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – மசாலா கதை, கவர்ச்சி ஆட்டம், லாஜிக்னா...\nகோலாலம்பூர் – வில்லன் அசுடோஸ் ராணா, தனது தம்பி வம்சியோடு பல கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளைச் செய்து, அமைச்சர்களில் இருந்து அடிமட்ட அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறார். நியாயமான போலீஸ் உயர் அதிகாரியான...\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள்: லாரன்சுடன் மீண்டும் நடனமாடிய ராய் லஷ்மி\nசென்னை - 'சௌகார்பேட்டை' படத்திற்குப் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த நடிகை ராய் லஷ்மி, வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ள ராகவா லாரன்சின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற திரைப்படத்தில்,...\n“கடலில் இறங்க வேண்டாம்” – கண்ணீர் மல்க லாரன்ஸ் வேண்டுகோள்\nசென்னை - கடந்த 7 நாட்களாக அறவழியில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் இன்று திங்கட்கிழமை வன்முறையாக வெடித்தது. கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி போராட்டம் நடத்த, அவர்களை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும்...\nநடிகர் லாரன்ஸ்-வடிவேலு கூட்டணியில் சந்திரமுகி-2-ஆம் பாகம்\nசென்னை - பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி–2’ படத்தில் லாரன்ஸுடன் வடிவேலு இணைந்து நடிக்க இருக்கிறார். ரஜினியின் ‘சந்திரமுகி’ 2005–ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினி,...\nலாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய விஜய்\nசென்னை - நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அறக்கட்டளையின் கவனிப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். அங்குள்ள குழந்தைகளுக்கு அவ்வப்போது திரைப்படங்கள் பார்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கு வளரும் 60 குழந்தைகள்...\nலாரன்சுக்கு ���ோவை சரளா, ஸ்ரீமன் வழங்கிய அசத்தலான பிறந்தநாள் வாழ்த்து\nசென்னை - நடிகர், இயக்குநர் ராகவா லாரன்சின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை கோவை சரளாவும், நடிகர் ஸ்ரீமனும் இணைந்து அவருக்கு அட்டகாசமான பாடல் ஒன்றை உருவாக்கி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அந்தப் பாடல் தற்போது...\nலாரன்சின் நாகா படத்தில் ஜோதிகா\nசென்னை, ஆகஸ்ட் 5- சுமார் எட்டாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் இன்னும் அவருக்கு வரவேற்பு இருக்கிறது...\nதஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்\nஇருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை\nபுகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது\nகீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=10759", "date_download": "2019-09-23T09:22:30Z", "digest": "sha1:FMGMW53PZ23JPSEMDN737UHOUTKE2PW5", "length": 13218, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருக்குற்றாலநாதர் ஆலயம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nகவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2016 |\nதமிழ்நாட்டில் திருச்செந்தூர் மாவட்டம் தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது குற்றாலம். சென்னையிலிருந்து ரயில் அல்லது சாலை வழியே தென்காசிக்குச் சென்று அங்கிருந்து சாலைவழியே குற்றாலத்தை அடையலாம்.\nஉடல்பிணி, மனப்பிணி மட்டுமல்லாமல் பிறவிப்பிணியும் தீர்க்கும் தலம் குற்றாலம். கு என்றால் பிறவிப்பிணி என்பது பொருள். தாலம் என்றால் தீர்ப்பது எ���்று பொருள். கு + தாலம் = குற்றாலம் என மருவி அன்னை யோகசக்தியின் அருளால் பிறவிப்பிணி தீர்க்கும் தலமாக விளங்குகிறது. குற்றாலம் என்னும்போது குளிர்நீர் அருவிகளும் குறவஞ்சியும் பொதிகைமலையும் நினைவில் வரும். இது அன்னை பராசக்தியின் அருள்பொங்கும் மலையாகும். உயர்ந்து வளர்ந்த மூன்று சிகரங்களை தன்னகத்தே கொண்டிருப்பதால் திரிகூடமலை என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆதிபராசக்தியே மலையில் வந்து அமர்ந்திருப்பதால் இத்தலம் யோகபீடமாகவும் உள்ளது. அவனி முழுவதும் உருவாவதற்கு இந்த மலையே மையமாய் விளங்குவதால் திருக்குறாலம் தாணிமலை என்றும் புகழ்பெற்றுள்ளது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதுபோல் மலை, சிகரம், அருவி என மூன்று சிறப்புப் பெற்றது இத்தலம். குற்றாலம் மலை என்றால், மூன்று சிகரங்களும் மும்மூர்த்திகள். எங்கும் பொங்கும் புனல்களான நீர்வீழ்ச்சிகளே தீர்த்தம். இத்தலத்தில் ஹரி, ஹரன், அயன் என மும்மூர்த்திகளும் அன்னை பராசக்தியால் குழந்தைகளாகத் தாலாட்டி வளர்க்கப்படுவதாக ஐதீகம். இறைவன் திருநாமம் குற்றாலநாதர். அன்னையின் நாமம் குழல்வாய் மொழியம்மை. திருஞானசம்பந்தர், கபிலர், பட்டினத்தார் ஆகியோர் இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். தலவிருட்சம் குறும்பலாமரம்.\nகுற்றாலநாதர் கோயிலின் ராஜகோபுரத்திற்கு வெளியே செண்பக விநாயகர் கோவில் உள்ளது. திருகூட மண்டபம், நமஸ்கார மண்டபம், மணிமண்டபம் தாண்டி கருவறையை அடைந்தால் குற்றாலநாதர் சிவலிங்கத் திருவுருவில் காட்சி தருகிறார். இறைவன் திருவுருவில் அகத்திய முனிவரின் கைரேகை பதிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப்பற்றி ஒரு புராணக்கதை வழங்கப்படுகிறது. முற்காலத்தில் இது திருமால் கோயிலாக விளங்கியது. அகத்தியர் திருமாலை வழிபட விரும்பினார். ஆலய அர்ச்சகர்கள் திருநீறணிந்து சிவனடியாராகக் காட்சி அளித்த அகத்தியரை உள்ளே அனுமதிக்கவில்லை. அகத்தியர் அருகிலுள்ள இலஞ்சி என்னும் தலத்தில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானிடம் தன் மனக்குமுறலைக் கொட்டினார். முருகன், வைணவக் கோலத்தில் ஆலயத்தினுள் சென்று இறைவனைச் சிவனாக வழிபடுமாறு சொன்னார். அவ்வாறே அகத்தியரும் செல்ல, அர்ச்சகர்கள் அனுமதித்தனர்.\nஉள்ளே சென்ற முனிவர், கருவறைக்குள் சென்று, திருமால் முடிமீது கைவைத்து அழுத்தி, \"குறுக, ���ுறுக\" என்றாராம். திருமால் உருவம் குறுகி சிவலிங்கமாகி விட்டது. முனிவர் அதன்பின் தனது வழிபாட்டினை முடித்துக்கொண்டு திரும்பினார். வைணவத் தலமாக இருந்த திருக்குற்றாலம் இவ்வாறு சிவத்தலமாக மாறியது என்கிறது புராணம்.\nகுற்றாலநாதருக்குத் தினசரி சந்தனாதி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நைவேத்தியங்களில் சுக்குக் கஷாயம் பிரதானம். பிரகார வலம் வரும்போது காசி விஸ்வநாதர், அண்ணாமலையார், காளத்தீஸ்வரர், சிவாலய முனிவர், தர்மசாஸ்தா, வன்மீகநாதர், நெல்லையப்பர், அகத்தியர் சன்னிதிகளை தரிசிக்கலாம். திருக்குற்றாலநாதர் ஆலயத்தின் வடப்பக்கத்தில் அன்னை யோகசக்தியாக எழுந்தருளி உள்ளாள். மகாமேரு அமைந்துள்ள இந்தச் சன்னிதியில் தாணுமாலயன் தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. குற்றாலநாதர் சன்னிதிக்கு வலப்பக்கத்தில் அன்னை குழல்வாய் மொழியம்மை தனிக்கோவில் கொண்டிருக்கிறார். நின்ற திருக்கோலத்தில், கருணை ததும்பும் விழிகளோடு உதட்டில் சற்றே புன்னகை மலரக் காட்சிதரும் அன்னையைப் பார்க்கப் பார்க்கப் பரவசம். குற்றாலநாதர் கோயிலுக்கு வடக்கே சித்திரங்கள் நிறைந்த சித்திரசபை உள்ளது. நடராஜப் பெருமானும் இதில் சித்திரமாக உள்ளார். அவருக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை இதுதான்.\nஅன்னையின் சன்னிதிக்குத் தென்புறத்தில் தலவிருட்சமான குறும்பலாமரம் உள்ளது. நான்கு வேதங்களும் தவம் செய்த பலாமரத்தடியில் ஒரு சிவலிங்கத் திருமேனி உள்ளது. அதனால் இத்தலத்திற்கு 'குற்றாலம்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்துண்டு. குறும்பலாமரமே ஈசன் வடிவம்; மரத்தின் பழம், சுளை, சுளையின் விதை என அனைத்துமே ஈசனின் சிவலிங்க வடிவம் என ஞானசம்பந்தப் பெருமான் தனது குறும்பலா பதிகத்தில் பாடியுள்ளார்.\nகுற்றாலத்தில் மூன்று அருவிகள் பிரபலமானவை. தேனருவி, செண்பகாதேவி அருவி, குற்றால அருவி என்பனவே அவை. செண்பகாதேவி அருவி அருகே ஒரு காளிகோவில் அமைந்துள்ளது. குற்றாலநாதர் கோவிலினுள் பிராகரத்தை வலம் வரும்போது சாளரம் வழியாகக் குற்றால அருவி பொழிவதை ஓரிடத்தில் காண இயலும். இந்த அருவிகளில் நீராடினால் உடற்பிணி, மனப்பிணி நீங்கி நலம்பெறுவதாக நம்பிக்கை. ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து நீராடி, ஈசனை வழிபட்டுச் செல்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-09-23T08:52:32Z", "digest": "sha1:LBO4PHW3QGNBQLULOBSRYUCOA5O773GU", "length": 7865, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மாடு", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nஅயோத்தியில் மாட்டை வன்புணர்ந்தவன் கைது\nஅயோத்தி (26 மே 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் மாட்டை வன்புணர்வு செய்தவன் கைது செய்யப் பட்டுள்ளான்.\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nபாட்னா (16 பிப் 2019): பிகரில் முஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்ரீத் பண்டிகைய ஒட்டி மாடுகளை நிராகரிக்கும் முஸ்லிம்கள்\nலக்னோ (22 ஆக 2018): பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் நாடெங்கும் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் மாட்டுக்கு பதிலாக ஆடுகளை பலியிடுவதில் முனைப்பு காட்டுகின்றனர்.\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nபலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்���ின் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/16886-kumaraswamy-wins-confident-vote.html", "date_download": "2019-09-23T09:38:54Z", "digest": "sha1:ILQCOB5SNRMJ2DYVWNRMZNI2OF3MOONQ", "length": 10271, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nBREAKING NEWS : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி\nகர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாகப் பா.ஜ.க 104 இடங்களிலும் காங்கிரஸ் 78 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.\nஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவி விலகினார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவருக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததன் அடிப்படையில் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.\n« BREAKING NEWS: ஸ்டாலின் கைது BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம் BREAKING NEWS: பா.ம.க வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணம்\nதாக்குப் பிடிக்குமா எடியூரப்பா ஆட்சி - கர்நாடக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்\nகர்நாடகா அரசியலில் எதிர் பாராத திருப்பம்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆ…\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nபலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரண…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல்…\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=31024", "date_download": "2019-09-23T10:01:57Z", "digest": "sha1:FIR2CZWTLLHKMVDX5RLHOQEEE2XBBCXO", "length": 5240, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Martin Luther King » Buy tamil book Martin Luther King online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Martin Luther King, Rajeshwari Krishna அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Rajeshwari Krishna) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nசின்னப்பா தேவர் - Sando Thevar\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/06/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:30:58Z", "digest": "sha1:4DDMA4GYESNZDP7IDOGZOQ5YK7R4RMZH", "length": 10101, "nlines": 202, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "வாணி ஜெயராம் – அன்றும் இன்றும் | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← தெய்வ மகன் – விகடன் விமர்சனம்\nஎஸ்.எஸ். ராஜேந்திரன் – அன்றும் இன்றும் →\nவாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nஜூன் 19, 2010 by RV 3 பின்னூட்டங்கள்\nஃபோட்டோ அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு நன்றி\n3 Responses to வாணி ஜெயராம் – அன்றும் இன்றும்\nஇதை போன்ற போட்டோவை உங்களுக்கு எப்படி அனுப்புவது \nஈ-மெயில் முகவரி இருந்தால் சொல்லுங்கள் \nவிமல், rv dot subbu அட் ஜிமெய்ல் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்புங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ப்ரியா\"\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/166872?ref=archive-feed", "date_download": "2019-09-23T09:56:28Z", "digest": "sha1:4DVUSZVOLO7JP2XX2CY22F4F2I62C7DA", "length": 7593, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் டோனி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பும் டோனி\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் சூதாட்டம் புகார் எழ, 2015ம் ஆண்டு வெளியான தீர்ப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த ஜூலை மாதமே அந்த அணிகளுக்கான தடைக்காலம் முடிவடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் பங்கேற்க உள்ளன.\nஇதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில், ஏலம் குறித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, பழைய அணியில் இருந்து 5 வீரர்களை அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என்.சீனிவாசன்,\n'ஐபிஎல் போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும்' என்று தெரிவித்திருந்தார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி மீண்டும் திரும்புவது உறுதியாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2016/jan/30/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2-1267609.html", "date_download": "2019-09-23T10:04:01Z", "digest": "sha1:EDTNM2R5V4Y7RSULS3JCGOJ5ZBXXTWFL", "length": 8150, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கும்பகோணத்தில் 2 கோயில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை - Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகும்பகோணத்தில் 2 கோயில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை\nBy கும்பகோணம் | Published on : 30th January 2016 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணத்தில் நாகதோஷ பரிகார தலமாக விளங்கும் ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோயில் மற்றும் குருசந்திர தலம் எனப் போற்றப்படும் ஸ்ரீ வியாழசோமேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் வெள்ளிக்கிழமை க���டிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.\nஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோயில் கொடிமரம் சிதிலமடைந்திருந்ததால், அந்த கொடிமரத்துக்கு பதிலாக ரூ. 3.60 லட்சத்தில் 43 அடி உயரத்தில் புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது. தேக்குமரத்தில் செய்யப்பட்ட இந்த கொடிமரத்தின் மேலே செப்புத்தகடு பொருத்தப்பட்டு, அதன் பிரதிஷ்டை விழா கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇதேபோல், வியாழசோமேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொடிமரத்துக்கு பதிலாக ரூ. 1 லட்சத்தில் 25 அடி உயரத்தில் கொடிமரம் உருவாக்கப்பட்டு, அதன் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.\nஇதை முன்னிட்டு இந்த இரு கோயில்களிலும் உள்ள மூலவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, பிரதிஷ்டை நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-23T09:57:44Z", "digest": "sha1:UMQ5362XHKMO2DSSI55KUXINFOH2VTHW", "length": 9192, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nநீட் முறைகேடு விவகாரம்: அனைத்து கல்லூரிகளுக்கும் மருத்துவப் பல்கலை. முக்கிய உத்தரவு\nநீட் தேர்வு முறைகேடு சர்ச்சையைத் தொடர்ந்து நிகழாண்டில் அத்தேர்வின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களது விவரங்���ளையும் சரிபார்க்குமாறு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: சென்னையில் விசாரணை\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக தேனி போலீஸார், சென்னையில் வியாழக்கிழமை\nஅனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா\nஅனிதாக்களின் உயிர் பறித்து, ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு MBBS சீட்டா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\n புகாருக்கு உள்ளான மாணவர் கல்லூரியில் இருந்து விலகல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் எம்பிபிஎஸ் படித்து வருவதாக புகார்கள் எழுந்தன.\n தேனி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு\nதேனியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்துள்ளது.\nலண்டன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய போது, அங்கு நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nநீட் ஸ்டூடண்ட்டா, அப்போ ரூட்டை மாத்து ஸ்கூலுக்கே வரவேண்டாம், நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் கல்லா கட்டும் தனியார் பள்ளிகள்\nதனியார் பள்ளிகளின் நீட் மோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவுக்கு என்றால், அரசு பாடத்திட்டங்களையே புறக்கணித்து விட்டு ஒட்டுமொத்தமாக நீட் தேர்வுக்காக மட்டுமே முழு ஆண்டும் மாணவர்களுக்கு பயிற்சி\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: பட்டுக்கோட்டையில் மாணவி தற்கொலை\nநீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், கட் ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனதால் பட்டுக்கோட்டையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nநீட் தேர்வினால் சாமானிய குழந்தைகள் கூட மருத்துவர் ஆகலாம்: தமிழிசை பேட்டி\nநீட் தேர்வினால் சாமானிய குழந்தைகள் கூட மருத்துவர் ஆகலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/19232826/Young-people-need-to-read-books-to-address-the-challengesSpeech.vpf", "date_download": "2019-09-23T10:04:25Z", "digest": "sha1:PGYTGUGYNUYMYXB4IE3XLPXZPTEACXIJ", "length": 21455, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Young people need to read books to address the challenges Speech by Governor panvaril Purohit || சவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும்கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும்கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு + \"||\" + Young people need to read books to address the challenges Speech by Governor panvaril Purohit\nசவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும்கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nசவால்களை எதிர்கொள்ள இளைஞர்கள் புத்தகங்களை படிக்க வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nதமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் அரியலூரில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 5-வது அரியலூர் புத்தக திருவிழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு சுமார் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புத்தக திருவிழாவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-\nபலத்த மழையின் காரணமாக இந்த விழாவில் கவர்னர் பேசமாட்டார். திருச்சியில் விமானத்தை பிடிப்பதற்காக போய்விடுவார் என அறிவிக்கப்பட்டிருந்ததாக நான் அறிகிறேன். இந்த புத்தக திருவிழாவுக்கு வந்துள்ள நீங்கள் எல்லோரும் மிக ஆர்வமாக இருப்பதால் சில வார்த்தைகள் பேசிவிட்டு போகலாம் என்று வந்தேன். இது மிகப்பெரிய திருவிழா. இங்கு தமிழ் கலாசாரத்தை வெளி உலகிற்கு எடுத்துக்காட்டும் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.\nஅரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சோழ மன்னர்களின் தலைநகரமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிர்மானிக்கப்பட்டிருந்தது. தமிழ் கலாசாரம், கலை, கட்டிடக்கலை வளர்ச்சிக்கு சோழ மன்னர்கள் ஏராளமான பணிகள் செய்துள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் சில புத்தகங்களை எடுத்து பார்த்தேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகங்கள் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபுத்தகங்கள் அறிவு வளர்ச்சிக்கு ஒரு பாலமாக உள்ளது என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். குழந்தைகள் மொழி வளர்ச்சிக்கு நிறைய புத்தங்களை படிக்க வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வத்தையும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் பெறலாம். இளைஞர்கள் போதுமான ஞானத்தை பெறவும், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளவும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும். எனவே இளைஞர்கள் நல்ல புத்தங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். தேசத்தந்தை மகாத்மா காந்தி புத்தகங்கள் படித்ததன் மூலம் தான் தனது வாழ்வில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த ஜான் ரஸ்கின் எழுதிய புத்தகங்களை படித்ததன் மூலம் தான் மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அரியலூரில் நடைபெறும் இந்த புத்தக திருவிழா போன்று தமிழகம் முழுவதும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவதை கைவிட்டு அந்த நேரத்தை நல்ல புத்தகங்களை தேடுவதற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்கள் நமக்கு நல்ல நண்பன். அவற்றின் மூலம் நல்ல தகவல்களையும், அறிவினையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஆங்கிலத்தில் பேசிய கவர்னர் தொடக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என தமிழிலும், இறுதியாக நன்றி வணக்கம் என மீண்டும் தமிழில் கூறி முடித்தார். அதன்பின்னர் அவர் திருச்சி விமானநிலையத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார்.\nஅரியலூரில் நேற்று பகல் 2.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அரியலூரில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. புத்தக திருவிழா நடந்த அரங்கம், மேடையை சுற்றி மழைநீர் தேங்கியிருந்தது. இதனால் கவர்னர் குத்துவிளக்கேற்றி வைத்து வி��்டு சென்றுவிடுவார் என நிகழ்ச்சி தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கவர்னர் பன்வாரிலால்புரோகித் குத்துவிளக்கேற்றிய பின் சிறிது நேரம் பேசினார்.\nவிழா மேடையில் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் கவர்னர் தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த புத்தக திருவிழா வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும். தமிழகத்தின் தலை சிறந்த பதிப்பகங்களில் இருந்து காமராஜர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை விளக்கும் புத்தகங்களும், ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச புத்தகங்கள், உணவு பழக்க வழக்கங்களை விளக்கும் புத்தகங்கள், அறிவியல் புத்தகங்கள் உள்பட அனைத்து தரப்பு புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ‘தினத்தந்தி’ பதிப்பகத்தின் சார்பிலும் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 24-வது அரங்கில் ‘தினத்தந்தி’ பதிப்பக புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.\n1. நாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nநாட்டின் கலைகள், பாரம்பரியத்தை கலைஞர்கள் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.\n2. கவர்னர் பன்வாரிலால் புரோகித் 22-ந்தேதி நெல்லை வருகை - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்\nநெல்லைக்கு 22-ந்தேதி (வியாழக்கிழமை) தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிறார். அவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.\n3. ஊட்டியில் இருந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்\nஊட்டியில் இருந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை திரும்பினார்.\n4. மரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு\nமரபு நோயால் பாதிக்கப்பட்ட ஆதிவாசிகள் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.\n5. ஆங���கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட, சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பார்வையிட்டார்\nஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட சிங்காரா நீர் மின் உற்பத்தி நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instamojo.com/sriwebeo/seo-tamil-course/", "date_download": "2019-09-23T10:07:01Z", "digest": "sha1:3S6NCQMPDGBPQHANQPZXR3JN3AQ3RLUK", "length": 3905, "nlines": 34, "source_domain": "www.instamojo.com", "title": "SEO Tamil course | Tamil Digital Marketing Training | I7 Digital Academy", "raw_content": "\nவீட்டில் இருந்த படியே SEO கற்றுக் கொள்ளுங்கள்.\nGoogle வழியாக உங்கள் சேவை / பொருட்கள் தேடும் நபர்களை கண்டறிந்து உங்கள் வியாபார வாய்ப்புகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு யுத்தி தான் SEO.\nபல நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ள துறையாகவும் இருப்பதனாலும், குறைந்த காலத்தில் அதிக சம்பளம் / வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பும் இருப்பதனால் பலரும் SEO தொழில்நுட்பத்தை கற்றுகொள்கிறார்கள் ..\nSEO தொழில்நுட்பம் கற்றவர்களுக்கு நிறுவனங்களில் அதிகம் முன்னுரிமை தரப்படுவதால் இதன் பயிற்சி கட்டணமும் அதிகம். 8,000 முதல் 30,000 இந்திய ரூபாய் வரை இதற்கான ��யிற்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nசுய தொழிலாக SEO சேவை வழங்குபவர்கள் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 10,000 முதல் 1,00,000 இந்திய ரூபாய் வரை சேவை கட்டணமாக பெறுகின்றனர்.\nஇது இணைய வழி SEO அறிமுக பாடம். தமிழில் SEO கற்றுக் கொள்ள இந்த\nஎப்படி keyword தேர்வு செய்வது\nGoogle spider என்றால் என்ன\nGoogle தேடு பொறியில் எப்படி நம் website விவரங்களை சேர்ப்பது\nஎப்படி backlink கொண்டு வருவது\nOnpage SEO என்றால் என்ன\nகூகிள் எதிர்பார்க்கும் இணையதள உள்ளீடுகள்\nOffpage SEO என்றால் என்ன\nஇணையத்தில் நாம் தேடும் தகவல்களை Google, Bing, Yahoo போன்ற தேடு பொறிகள் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டு பின் நமக்கு காட்டப்படுகிறது. அப்படித் தேடும் போது நம் நிறுவனத்தின் தகவல்தான் தேடுபவர்களுக்கு முதலில் தர வேண்டுமென பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இது எப்படி சாத்தியம்.\nநுட்பங்களை முழுமையாக கற்றுக் கொள்ள பதிவு செய்யுங்கள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mustafa-mustafa-song-lyrics/", "date_download": "2019-09-23T08:56:47Z", "digest": "sha1:MFWIYCCZHMMVL3FBVIB7W2HUTNC6IDIS", "length": 9183, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mustafa Mustafa Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஏ. ஆர். ரகுமான்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்\nஆண் : {முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா} (2)\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்\nஆண் : ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே\nரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்\nஆண் : நண்பன் ஒருவன் வந்த பிறகு\nவிண்ணை தொடலாம் உந்தன் சிறகு\nஆண் : துன்பம் வரலாம் இன்பம் வரலாம்\nநண்பன் ஒருவன் பங்கு பெறலாம்\nகுழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nபெண் : காலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nபெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா\nஆண் : முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : இங்கு பறக்கும் வண்ணப் பறவை\nஎங்கு இருந்தோ வந்த பறவை\nஆண் : கன்னி மலர்கள் கூடப் படிக்கும்\nகாளை மனதில் சாரல் அடிக்கும்\nஆண் : கல்வி பயிலும் காலம் வரையில்\nதுள்ளித் திரியும் எங்கள் விழியில்\nஆண் : நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்\nநாளில் மட்டும்தான் நீர் அரும்பும்\nகுழு : {ஒஹோ ஓஓஒ….ஒஹோ ஓஓஒ….\nஆண் : {முஸ்தபா முஸ்தபா\nகாலம் நம் தோழன் முஸ்தபா\nபெண் : காலம் நம் தோழன் முஸ்தபா\nஆண் : டே பை டே…. டே பை டே\nவாழ்க்கைப் பயணம் டே பை டே\nபெண் : மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-09-23T10:07:29Z", "digest": "sha1:FKMSL2YCB2SAHA7VCVZVUWUABVPWT7NC", "length": 43145, "nlines": 659, "source_domain": "coralsri.blogspot.com", "title": "அன்னையே! அம்பிகையே! கலைவாணியே!", "raw_content": "\nஅருள்மிகு மகாசரசுவதி ஆலயம் - கூத்தனூர்\nகையினில் வீணையும் கட்கமும் நூல்கொண்ட\nகருணையின் வாணியுன்னை - என்றன்\nமெய்யுநகப் பாடியே வேண்டுவேன் நித்தமும்\nவெற்றியின் கொற்றமே வா - நெஞ்சில்.\nஐயமும் நீங்கிவிடத் தெய்வமே கூத்தனூர்\nஆண்டிடும் அருள்விளக்கே - நான்\nசெய்வதொன்றும் அறிய மாட்டேன் எத்தவறும்\nஉலகில் தோன்றிய சகல சீவராசிகளும், இன்பமாக வாழும் பொருட்டு நல்ல பல வழி முறைகளை அருளும் மிக உயர்ந்த நூலே வேதங்கள் என்பது முன்னோர் வாக்கு. இந்த வேதங்கள் ஈசுவரனின் திருவாய்மொழியாகவே தோன்றியதேயன்றி மனிதரால் இயற்றப்பட்டதன்று என்பதும் நம் முன்னோர் வழி நம்பிக்கையாம். வேதங்களின் இறுதியான தத்துவங்களை விளக்கும் பகுதிகளுக்கு வேதாந்தங்கள் என்றும் உபநிடதங்கள் என்றும் பெயராம். இவை நிலையான பேரின்பங்களை அடையும் முறைமைகளை விளக்குகின்றன. அவ்வித உபநிடதத்துள், “சரசுவதி ரஹஸ்யோ பனிஷத்” என்பது ரிக் வேதத்தை சார்ந்த ஒன்றாம். இதன் முதல் பகுதி சரசுவதி தேவியின் மகிமைகளையும், பிற்பகுதி ஆத்ம தத்துவத்தை விளக்குவதாகவும் அமைந்துள்ளது.\nமனிதர்களின் தீய பழக்க வழக்கங்களும், பாவச்செயல்களும், சிறந்த நூல்களைக் கற்பதன் மூலம் அகற்றப்படுகின்றனவாம். நூல்களின் வடிவாக விளங்கும் சரசுவதி தேவியே இப்பாவங்களைப் போக்கக்கூடியவளாம். நல்ல வாக்கு வன்மையையும் அருள்பவளும் சரசுவதி தேவியே. கலைமகளை முழு நம்பிக்கையுடன், மனதார வணங்கினால், வாக்கு வன்மையும், அறியாமை நீங்கிய நல்லறிவுத்திறனும், கிட்டும் என்பதும் ஐதீகமாகும்.\nஇத்தகைய பல்வேறு பெருமைகள் வாய்ந்த கலைமகளுக்கு, தமிழ்நாட்டில், “கூத்தனூர்” என்னும் இடத்தில் மட்டுமே தனிக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சோழ மன்னர்களால் பெரிதும் பராமரிக்கப்பட்டு வந்த , சரசுவதி தேவியின் பூரண அருள் பெற்ற ஒட்டக்கூத்தரின் நினைவாலேயே, இவ்வூர் கூத்தனூர் என்று பெயர் பெற்றுள்ளது.\nபுண்ணியபூமியாம் நம் பாரத நாட்டில், சிவபெருமானுக்கு உகந்த நால்வர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்களும், சக்தி தலங்களும், வைணவத் திருப்பதிகளும், இப்படி தெய்வீக மணம் பரப்பும் பல்வேறு தலங்களும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சக்தி வழிபாடு என்பது அனைவராலும், பாகுபாடின்றி ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும். பிரபஞ்சத்தின் ஒரே அன்னையான சக்தி தேவியின் பல்வேறு வடிவங்களுள் ஒன்றான சரசுவதி தேவி அறிவு மற்றும் அன்பு ஆகியவற்றின் முழுமையான அம்சமாக விளங்குபவளாம். ஆதி பராசக்தியாகிய அம்பிகை , துர்கா, இலக்குமி, போன்ற வடிவங்களையும் கொண்டவளாவாள். அனைத்து உலக சீவராசிகளுக்கும் அன்னையாய் விளங்குபவள் இவளே\nஏய உணர்விக்கும் என்னம்மை - தூய\nகோவில்கள் நிறைந்த தென்னகத்தின் மிகச் சிறப்புடையது சோழநாடு எனலாம். அச்சோழ வளநாட்டில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் என்னும் ஊரில் கூத்தனூர் அம்மன் உறைகிறாள்.\nகூத்தனூர், திருவாரூர் - மயிலாடுதுரை மார்கத்தில் பூந்தோட்டம் பேருந்து நிலையத்தின் அருகே அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nதிலதைப்பதி என்னும் நூலின் மூலம், இவ்வூர் முன் காலத்தில் அம்பாள்புரி என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஹரிநாகேஸ்வரம் என்று மற்றொரு பெயரும் உண்டு இத்திருத்தலத்திற்கு.\nஇரண்டாம் இராசராசன் தம் காலத்தில் அவைப்புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கியபடியால், அவர் பெயரால் கூத்தன் ஊர் - கூத்தனூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஞானத்தின் பிறப்பிடம் அமைதி அல்லவா அமைதியான சூழலில்தானே கல்வியும்,கலைகளும் வளர முடியும். ஞானவடிவமாகத் திகழும் அன்னை சரசுவதி தவம் செய்வதற்காகத் தேர்ந்தெடுத்த, அமைதியும், அழகும் நிறைந்த பூமியே கூத்தனூர் என்பது உணரமுடிகிறது. அம்மையின் விருப்பமான உறைவிடம் என்பதாலேயே அம்பாள்புரி என்றானது இவ்வூர்.\nஅன்னையின் அருள் விளையாடல்கள் பலப்பல. காளிதாசனுக்கு சம்புராமாயணம் பாட அருள் புரிந்ததோடு, கம்பனுக்காக கிழங்கும் விற்றாள். தயிர் கடையும் இடையர் மகளாக தோன்றினாள். தமயந்தி நளனைத் தேர்ந்தெடுக்க பேருதவி புரிந்தவள். ஆதிசங்கரரின் பெருமைகள் வெளிப்படவேண்டி, சரசவாணியாய் அவதரித்த நாமகள்.\nகவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் வல்லமை வேண்டி கலைமகளைப் பூசிக்க, கூத்தனூருக்கு அருகில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்தும், தட்சிண வாகினியாய் ஓடும், அரிசொல் மகாநதியின் நீரினால் அபிடேகம் செய்தும் நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வரலானார். கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் அவரை மனமுவந்து வரகவியாக்கினார் என்பர். மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராக விளங்கி கவிச்சக்கரவர்த்தி என்ற பெரும் புகழையும் அடைவதற்குப் பேரருள் புரிந்த கூத்தனூர் சரசுவதியை, “ ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய” என்று தக்கயாகப் பரணியுள் பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.\nசங்கமர்கள் ஒட்டக்கூத்தரை கொல்ல முயன்ற போது அவர் புகலிடம் தேடி காளி கோவிலினுள் தஞ்சம் புகுந்தாராம். பரணி நூல் பாடினால் அவரை விடுவிப்பதாக சங்கமர்கள் வாக்களிக்க, அது கேட்டு, ஒட்டக்கூத்தரும் பரணி நூலொன்று பாடியதாகவும், நாவிலிருந்து பாட துணைபுரிந்த நாமகளை, ” ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழிய” என்று பாடினார் எனவும் வரலாறு கூறுகிறது. ஒட்டக் கூத்தர் மறைந்திருந்த ஊர் வீரர்வாடி எனும் பெயர் பெற்றுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வீரர்வாடி, கூத்தனூரில் இருந்து 1/2 கி.மீ. தொலைவில், ஆற்றின் மறுகரையில் உள்ளது.\nஒட்டக்கூத்தர் என்ற பெயர் பெறுவதற்கு காரணமான நிகழ்ச்சியும் இவ்வூரில் நிகழ்ந்திருக்கலாம் என்று “ கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்” என்ற நூல் கூறுகிறது. செங்குந்தர்களின் தலைகள் ஆயிரத்தை வெட்டி அவற்றைக் கலைவாணியின் அருளால் ஒட்ட வைத்தார் கூத்தர். அதன் காரணமாகவே அவர் ஒட்டக்கூத்தர் என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு ஒட்டும் பொருட்டு அவர் பாடிய பாடல்கள் “எழுப்பெழுபது” எனப்படும். அந்நூலில் ஒட்டக் கூத்தர் கலைவாணியிடம் விடும் வேண்டுகோள்:\nஒவ்வொரு பாடலின் இறுதியும் வாணித்தாயே என்று முடிவதையும் காணலாம்.\nவெண்ணிற ஆடை தரித்து வெண்டாமரையில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை இடக் கீழ்க்கையில் புத்தகமும், வலக்கீழ்க் கையில் சின் முத்திரையும், வலமேல் கையில் அட்சர மாலையும் , இடமேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி சடாமுடியுடன் துடியிடையும், கருணை புரியும் இரு விழிகளும், மூன்றாவது ஞானத் திருக்கண்ணும், புன்னகை தவழும் மென்னிதழுமாக, கிழக்கு முகமாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள்.\nநல்லார்க��் பட்ட வறுமையின் இன்னாதே\nகல்லார்கண் பட்டதிரு” [ திருக்குறள்]\nசரசுவதி தேவியை எவர் ஒருவர் ஒருமுறை வணங்குகின்றாரோ அவருக்கு, தேனும், பாலும், திராட்சையும் போன்ற இனிய சொற்றொடர்கள் சித்திக்கப் பெறுவார்கள் என்றும்,காவியங்கள் படைப்பவராகவும் விளங்குவர் என்று சவுந்தரியலகரி கூறுகின்றது.\nஅன்னை சரசுவதியை வழிபட்டு நம் நாளைத் துவங்குவது மூலம் நம் வித்தை சிறக்கும். நல்வாழ்வு அமைவதோடு, கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் முடியும். அவள் அருள் வேண்டி, அவளது திருவடித்தாமரைகளை நம் மனதில் சுமந்து வழிபடுங்கால், கல்லாத உலகளவை, திளையளவாகச் செய்யும் வல்லமை அம்மகா சக்திக்கு உண்டு.\nஇக்கோவிலில் மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இதன்படி, கலி 4314ல், சரசுவதி தேவிக்கு நடத்தப்பட்ட கும்பாபிசேக விவரங்களும் உள்ளன.\nஅம்பிகையின் பீடத்தில் உள்ள நான்காவது கல்வெட்டில் “ மஹாகணபதி சதா சேர்வை” என்று உள்ளது. நவராத்திரி பத்து நாட்களிலும் விநாயகர் வீதியுலா மட்டுமே நடைபெறுவது இக்கருத்தை வலியூட்டுவதாகவும் இருக்கலாம்.\nவேறெங்கிலும் இல்லாது, தமிழகத்தில் மட்டுமே சரசுவதிக்கென்று தனிக்கோவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.\nஇக்கோவில் பெரிய மதில்களுடன் அமைந்திருக்கிறது. ஒரே பிரகாரம்.பிரகாரத்தின் தென்மேற்கு மூளையில், நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.\nஅம்பிகையின் கோவிலில் ராஜகோபுரம் தனியாக இல்லை. கருவறையின் மேலே ஐந்து கலசங்களுடன் ஞானத்தின் இருப்பிடத்தை உலகோருக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது. கர்பக்கிரகத்திற்குள் அம்பிகை ஞானத்தவம் இயற்ற, அர்த்த மண்டபத்துள் உத்சவ விக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. மிக அழகான நடராசர் சிலையும், அடுத்து மகாமண்டபத்தில் இடப்பக்கம் வேதம் ஓதும் நான்கு திருமுகங்களுடன், கைகூப்பிய வண்ணம் பிரம்மா நின்ற கோலத்தில் இருப்பது காண்பதற்கு அரியது. முன்புறம் சுப்பிரமணிய சுவாமியும் உள்ளார். இம்மண்டபத்தின் வெளியே இடப்புறம் ஒட்டக்கூத்தரின் சிலை உள்ளது.\nஇக்கோவிலில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாரதா நவராத்திரி 12 நாட்களும் பின் பத்து நாட்கள் ஊஞ்சல் உற்சவமாக நடைபெறும். விஜயதசமியன்று குழந்தைகளுக��கு வித்யாப்பியாசம் என்கிற எழுத்தாணிப்பால் செய்விக்கப்படுகிறது. பல இசைக்கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் இங்கு தங்கள் கலையை அரங்கேற்றி, கலைமகளின் அருள் பெற்று தங்கள் வித்தைகளில் மேன்மேலும் உயர்ந்து வருவதும் கண்கூடு. விஜயதசமியன்று நூற்றுக்கணக்கில் வாகனங்கள் ஆயுத பூசைக்குப் பிறகு இக்கோவிலை வலமாக வருவது கண் கொள்ளா காட்சியாகும்\nபெருந்திருவும் சயமங்கையும் ஆகி என் பேதை நெஞ்சில்\nஇருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும்\nபொருந்திய ஞானம் தரும் இன்ப வேதப் பொருளும் தரும்\nதிருந்திய செல்வம் தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே\nகல்வி வளர, மாணவர்கள் தேர்வில் நன்மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய, தினமும் காலையில் 8 முறை சொல்ல வேண்டிய சுலோகம்:\nபுத்தகம் அக்க மாலை வராபயம் பொருந்து கையாள்\nமுத்தணி அணிவாள் வெள்ளை முளரி ஆசனத்தால் மண்ணிற்\nசத்தமோடு அத்தங்கண்ட தவளமெய் வாணிவேதா\nஉத்தம மனைவி வெண்தூது உடையள் தாளிணைகள் போற்றி.\nஆன்மீகம் - தல புராணம்\nராமலஷ்மிஅவர்களின்முதல்கவிதைத்தொகுப்புஇது. ஆழ்ந்தஅனுபவத்தின்சாயலைஏற்படுத்தும்தலைப்பு. இலைகள்பழுக்காதஉலகம்என்றுஒன்றுஇருந்தால்அதுஎப்படிஇருக்கும்என்றுசிந்தித்துப்பார்த்தால்அதுபலவிதமானஎண்ணஓட்டங்களுக்குவழிவகுக்கின்றன. பழையனகழிந்தால்தானேபுதியனபிறக்கமுடியும் பூமியில்புதியனவாழஇடம்வேண்டுமே. வாழ்ந்துமுடித்துஆண்டுஅனுபவித்தஒன்றுவிலகிவழிவிட்டால்தானேபுதிதாகப்பூத்துமணம்வீசும்ஒன்றுவாழவழிகிடைக்கும். இப்படியானஎண்ணத்துடன்உள்ளேநுழைந்தால்அங்கேவேறுபலவண்ணங்களும்காணக்கிடைத்ததில்நின்றதுஎது, வென்றதுஎதுஎனமீண்டும்சிந்தனைஆற்றில்நீந்தியபடிவெளிவருவோம்.. ராமலஷ்மியின்வார்த்தைகளின்எளிமையில்கருத்துகளின்கனமும்சுகமானசுமையாகத்தான்ஆகிவிடுகிறது\nஉதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி.\nஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி)\nவாழ்க்கை தெளிந்த நீரோடையாக ஓடிக் கொண்டிருக்கும் போது தம்முள் இருக்கும் திறமை எளிதில் வெளிப்படுவதில்லை. காரணம் அதற்கான தேவையே ஏற்படுவதில்லை. ஆனால் திடீரென சுனாமியாக பிரச்சனை வந்து புரட்டிப் போடும் போதுதான் சம்பந்தப்பட்ட அந்த நபரின் தகுதி தெரிய வரும். அதாவது பிரச்சனையை எதிர்த்து நின்று போராடக்கூடியவரா அல்லது தலைதெறிக்க ஓடுபவரா, இன்னுமொரு படி மேலே போய் கோழைத்தனமாக தன்னையே அழித்துக் கொள்பவரா என்பது.. ஒரு சிலரின் வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை, சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பெரும் பிரச்சனைகள் வராமல் ஓடிவிடுகிறது. சிலரின் வாழ்க்கை தன்னுடைய நம்பிக்கையையும், திறமையையும் நிரூபித்துக் காட்டும் வகையில் விதி பிரச்சனைகளைக் காட்டி இழுத்துச் செல்லும்.அப்படி ஒரு உண்மைச் சம்பவம்தான் இது.\nசெல்வி, மத்தியவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ,அமைதியான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். கணவர் கனகராஜ், ஈரோட்டில் நூல் விற்பனை முகவர் தொழில் பார்த்துக் கொண்டிருந்தார். ஆண் ஒன்றும்,பெண் என்று என்று இரு குழந்தைகள் சலனமில்லாத அமைதியான வாழ்க்கை. மூத்த பெண் பள்ளியிறுதியாண்டு முடித்து நல்ல மதிப்பெண்கள…\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிட்னி உலகத்தமிழ் ஆய்வு மாநாடு - சிறப்புக் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/09/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:30:00Z", "digest": "sha1:4E7JHYNR5CVW4RAFNKTQGR6RP3ODC5RZ", "length": 7020, "nlines": 94, "source_domain": "tamilarnews.com", "title": "பேருந்தில் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன? | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome சம்பவம் பேருந்தில் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன\nபேருந்தில் சென்ற மாணவிக்கு நடந்தது என்ன\nபுத்தளம் தனியார் பேருந்தில் சென்ற மாணவி நடத்துனர் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.\nஇச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆனமடுவ – மஹாஉஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான திருமணமான நபரே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.\nசந்தேக நபர், மாணவியை ஏமாற்றி தான் சேவை செய்யும் பேருந்தில் அவரை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதுஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி சம்பவம் தொடர்பில் தாயாரிடம் தெரியப்படுத்தியுள்ளார். அதற்கமைய மாணவியுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தாய் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த நபரை கைது செய்துள்ளனர்.\nதுஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅண்மைக்காலமாக இந்தியாவில் ஓடும் பேருந்துகளில் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது மட்டுமன்றி தற்போது இலங்கையிலும் இப்படியொரு சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஅந்த வகையில் குறித்த நபருக்கு பொலிஸார் தக்க தண்டனை அழித்தால் தான் மீண்டும் இவ் உலகில் இப்படி பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகுடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்த தொழிலாளர்கள்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/01/clarification-regarding-specified-bank.html", "date_download": "2019-09-23T09:28:44Z", "digest": "sha1:V5HVJDXZZYAYJSTP7LSD7RDLWTHVYGG7", "length": 4628, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Clarification regarding Specified Bank Notes (SBNs)", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520030", "date_download": "2019-09-23T09:18:02Z", "digest": "sha1:B3OZRWKI2KJB3X7BOWVCBW3ZITOL5YFS", "length": 8980, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Amazon Business Center Opens In Hyderabad With 15 Thousand Employees | 15 ஆயிரம் ஊழியர்களுடன் ஐதராபாத்தில் அமேசான் வர்த்தக மையம் திறப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளி��் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n15 ஆயிரம் ஊழியர்களுடன் ஐதராபாத்தில் அமேசான் வர்த்தக மையம் திறப்பு\nஐதராபாத்: அமேசான் நிறுவனம் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில் ஐதராபாத்தில் கட்டியுள்ள மிகப்பெரிய வர்த்தக மையத்தை நேற்று திறந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி மிகப்பெரிய வர்த்தக மையத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இதில், அலுவலகம் மட்டும் 18 ஆயிரம் சதுரஅடி கொண்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று திறப்புவிழா நடைபெற்றது. இந்தியாவில் மட்டும் 62 ஆயிரம் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஐதராபாத்தில் உள்ள இந்த புதிய மையத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுவார்கள். ஒரே இடத்தில் அமேசான் நிறுவனம் கட்டியுள்ள உலகளவிலான மிகப்பெரிய கட்டிடம் இதுவாகும்.\nசட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பு: உச்சநீதிமன்றம்\nமதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி\nகேரளாவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்காவிட்டால் தலைமை செயலாளரே பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nசோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்: குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலி\nஅனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா\nஜாமீன் கிடைத்தால் வெளிநாடு தப்பிவிடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் பதில்மனு தாக்கல்\nரெப்போ வட்டி குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்: எஸ்பிஐ அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\n× RELATED அதிக கட்டணம் வசூல் செய்த சினிமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/12/Mahabharatha-Santi-Parva-Section-56.html", "date_download": "2019-09-23T10:11:24Z", "digest": "sha1:NWQW3HGUMKZAP5WXBUSNE4CALQRT2NR5", "length": 61087, "nlines": 122, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ராஜநீதியுரைக்கத் தொடங்கிய பீஷ்மர்! - சாந்திபர்வம் பகுதி – 56 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 56\n(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 56)\nபதிவின் சுருக்கம் : ராஜநீதியை உரைக்குமாறு பீஷ்மரிடம் கேட்டுக் கொண்ட யுதிஷ்டிரன்; முயற்சி, விதி, உண்மைக்கு அர்ப்பணிப்பு, மென்மை மற்றும் கடும் நடத்தை ஆகியவற்றைச் சொல்லி, மனு, சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதி ஆகியோர் பழங்காலத்தில் பாடிய சுலோகங்களைச் சொன்னது; ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வாறு நடத்த வேண்டும்; பணியாட்களிடம் நடந்து கொள்ளக்கூடாத முறை ஆகியவற்றைச் சொன்ன பீஷ்மர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ரிஷிகேசனைப் {கிருஷ்ணனைப்} பணிந்து, பீஷ்மரை வணங்கி, அங்கே கூடியிருந்த பெரியோர் அனைவரிடமும் அனுமதியைப் பெற்றுக்கொண்டு பீஷ்மரிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினான் யுதிஷ்டிரன்.(1)\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"கடமை மற்றம் அறநெறி அறிந்த மனிதர்கள், அரச கடமைகளே கடமைகளின் உயர்ந்த அறிவியல் என்று சொல்கிறார்கள். அந்தக் கடமைகளின் சுமை மிகவும் கடிமானது என்று நானும் நினைக்கிறேன். எனவே, ஓ மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ மன்னா {பீஷ்மரே}, அந்தக் கடமைகளைக் குறித்து நீர் உரையாடுவீராக.(2) ஓ பாட்டா, ���ரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ பாட்டா, அரச கடமைகளைக் குறித்து விரிவாகப் பேசுவீராக. அரச கடமைகளைக் குறித்த அறிவியலே மொத்த உலக வாழ்வின் புகலிடமாகும்.(3) ஓ குரு குலத்தவரே, அறம், பொருள், இன்பம் ஆகியவை அரச கடமைகளைச் சார்ந்தே இருக்கின்றன. முக்திக்கு வழிவகுக்கும் நடைமுறைகளும் அவற்றைச் சார்ந்தே இருக்கின்றன.(4)\nகுதிரைகளுக்குக் கடிவாளம் போலவும், யானைக்கு அங்குசத்தைப் போலவும், அரச கடமைகளின் அறிவியலானது {ராஜநீதி - அரசியல்} உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளமாகும்.(5) அரசமுனிகளால் நோற்கப்படும் கடமைகளில் ஒருவன் திகைப்படைந்தால், பூமியில் நிலையின்மை தோன்றி அனைத்தும் குழப்பத்திற்குள்ளாகும்.(6) சூரியன் உதித்து மங்கலமற்ற இருளை விலக்குவதைப் போல இந்த அறிவியல் {அரசியல்} உலகின் அனைத்து வகைத் தீய விளைவுகளையும் அழிக்கும்.(7) ஓ பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஓ பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ பாட்டா, கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் நீரே முதன்மையானவர் என்பதால் என் பொருட்டு முதலில் அரச கடமைகளை உரைப்பீராக.(8) ஓ எதிரிகளை எரிப்பவரே, நுண்ணறிவு கொண்டோர் அனைவரிலும் முதல்வராக உம்மையே வாசுதேவன் {கிருஷ்ணன்} கருதுகிறான். எனவே, நாங்கள் அனைவரும் உம்மிடம் இருந்து உயர்ந்த ஞானத்தை எதிர்பார்க்கிறோம்\" என்றான்.(9)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"உயர்ந்தவனான தர்மனையும் {தர்மத்தையும்}, பிரம்மத்தின் முழு வடிவமான கிருஷ்ணனையும், பிராமணர்களையும் வணங்கி (மனிதர்களின்) நித்திய கடமைகளை {அழிவில்ல நீதிகளைக்} குறித்து நான் உரையாடப் போகிறேன்.(10) ஓ யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ யுதிஷ்டிரா, துல்லியமான விபரங்களுடன் விளக்கப்படும் மொத்த அளவிலான அரச கடமைகளையும், மற்றும் நீ அறிய விரும்பும் பிற கடமைகளையும், குவிந்த கவனத்துடன் என்னிடமிருந்து கேட்பாயாக.(11) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் க���டிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, முதலிடத்தில், மன்னன் (தன் குடிமக்களை) நிறைவு செய்யும் விருப்பத்திலும், விதிக்கு எப்போதும் ஏற்புடைய வகையிலும் நடந்து கொண்டு, தேவர்கள், பிராமணர்கள் ஆகியோரிடம் பணிவுடன் காத்திருக்க வேண்டும்.(12) ஓ குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ குருகுலத்தைத் தழைக்கச் செய்பவனே, தெய்வங்களையும், பிராமணர்களையும் மன்னன் வணங்குவதால், கடமை மற்றும் அறத்திற்குத் தான் பட்ட கடனைச் செலுத்தி, தன் குடிமக்களிடம் மதிப்பைப் பெறுகிறான்.(13) ஓ மகனே, ஓ யுதிஷ்டிரா, முயற்சி செய்ய {உழைப்பதற்கு} ஆயத்தமாகாமல் வெறும் விதி மட்டுமே மன்னர்களின் நோக்கங்களை நிறைவேற்றாது என்பதால், நீ எப்போதும் உழைப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.(14) முயற்சி, விதி ஆகிய இரண்டும் (தங்கள் செயலளவில்) இணையானவையே. முயற்சியோடு எது தொடங்கப்பட்டதோ, அதன் விளைவுகளின் மூலமே விதியானது உறுதி செய்யப்படுகிறது என்பதால், அவையிரண்டில் {முயற்சி மற்றும் விதி ஆகிய இரண்டில்} முயற்சியையே நான் மேன்மையானதாகக் கருதுகிறேன்.(15)\nதொடங்கப்பட்டது {ஏதோ ஒரு காரியம் தொடங்கப்பட்டு, அது} பேரழிவில் முடியுமென்றாலும் துயரில் ஈடுபடாதே. ஏனெனில், {அப்போதுதான்} நீ அதே காரியத்தை இரட்டிப்பு கவனத்துடன் முயற்சி செய்ய வேண்டும். இதுவே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும். (16) மன்னர்களின் வெற்றிக்கு உண்மையை {சத்தியத்தைப்} போல வேறெதுவும் பெருமளவில் பங்காற்றுவதில்லை. உண்மைக்கு அர்ப்பணிப்புள்ள மன்னன், இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையே கண்டடைகிறான்.(17) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்���ைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முனிவர்களைப் பொறுத்தவரையிலும் கூட, உண்மையே அவர்களது பெருஞ்செல்வமாகும். அதே போலவே, மன்னர்களைப் பொறுத்த வரையிலும், உண்மையைப் போல வேறெதுவும் அவர்களுக்குப் பெருமளவு நம்பிக்கையை ஊட்டாது.(18) அனைத்து சாதனைகளைக் கொண்டவனும், நன்னடத்தையுடன் கூடியவனும், தற்கட்டுப்பாடு, பணிவு, நேர்மை ஆகியவற்றைக் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், நற்பண்புகளைக் கொண்டவனும், தயாளனுமான ஒரு மன்னன் ஒருபோதும் தன் செழிப்பை இழப்பதில்லை.(19) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, நீதியை நிர்வகித்து, தன் பலவீனத்தை மறைப்பது, எதிரிகளின் பலவீனங்களை உறுதி செய்வது, தன் ஆலோசனைகளைக் கமுக்கமாக வைப்பது ஆகிய மூன்றையும் செய்து, நேரடியான வெளிப்படை நடத்தையோடு கூடிய மன்னன் செழிப்பை அடைகிறான்.(20)\nமன்னன் மென்மையாக நடந்து கொண்டால் அனைவரும் அவனை அவமதிப்பார்கள். மறுபுறம் அவன் கடுமையாக இருந்தாலோ, அவனது குடிமக்கள் தொல்லைக்குள்ளாவார்கள். எனவே, நீ இரு வகை நடத்தைகளையும் கைக்கொள்வாயாக.(21) ஓ முற்போக்காளர்களின் முதன்மையானவனே, ஓ பாண்டுவின் மகனே, பூமியில் பிராமணனே முதன்மையானவன் என்பதால் பிராமணர்கள் ஒருபோதும் உன்னால் தண்டிக்கப்படக்கூடாது.(22) ஓ மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ மன்னர்களின் மன்னா, உயர் ஆன்ம மனு இரண்டு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ குருகுலத்தோனே, உன் கடமைகளைப் பொறுத்தவரையில் நீ அவற்றை உன் மனத்தில் எப்போதும் கொள்ள வேண்டும்.(23) {அவ்விரண்டு சுலோகங்கள் [24 மற்றும் 25] பின்வருமாறு} \"நெருப்பு நீரிலிருந்து உண்டானது, க்ஷத்திரியன் பிராமணனிலிருந்து உண்டானான், இரும்பு கல்லிலிருந்து உண்டானது. அம்மூன்றும் (நெருப்பு, க்ஷத்திரியன், இரும்பு என்ற மூன்றும்) தங்கள் பலத்தை அனைத்திலும் வெளிப்படுத்த முடியும். ஆனால் தங்கள் தங்கள் முன்னோரின் தொடர்பு அவற்றுக்கு ஏற்படும்போது, அவற்றின் சக்தி தணிவடைகிறது.(24) இரும்பானது கல்லைத் தாக்கும்போதோ, நெருப்பானது நீருடன் மோதும்போதோ, க்ஷத்திரியனொருவன் பிராமணனிடம் பகைமை பாராட்டும்போதோ அந்த மூன்றும் பலமிழக்கின்றன\"[1].(25)\n[1] மனு சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, \"ஜலத்திலிருந்து அக்னியும், பிராம்மணனிடமிருந்து க்ஷத்திரியனும், கல்லிலிருந்து இரும்பும் உண்டானார்கள். அக்னி முதலிய இம்மூன்றுகளின் சக்தி எங்கும் செல்லத்தக்கதாயினும் தம் காரணங்களில் நாசமடையும். கல்லை அடிக்கச் சென்ற இரும்பும், ஜலத்தைக் கொளுத்தச் சென்ற அக்கினியும், பிராம்மணர்களை த்வேஷிக்க முயன்ற க்ஷத்திரியனும் அப்பொழுதே நாசமடைவார்கள்\".\n மகனே {யுதிஷ்டிரனே}, பெரும் முனிவரான உசனஸ் {சுக்கிரன்}, பழங்காலத்தில் இரு சுலோகங்களைப் பாடியிருக்கிறார். ஓ மன்னா, அவற்றைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக.(28) {அவ்விரண்டு சுலோகங்கள் [29 மற்றும் 30] பின்வருமாறு} \"ஒரு பிராமணன், வேதங்களில் திறன்மிக்கவனாகவே இருப்பினும், உயர்த்திய ஆயுதத்துடன் அவன் போரிட வந்தால், தன் கடமைகளில் கவனமாக இருக்கும் நீதிமிக்க க்ஷத்திரியன் ஒருவன், அவனைத் தண்டிக்கவே வேண்டும்.(29) தண்டிப்பவனின் {மன்னனின்} கோபத்தை, தாக்குபவனின் {பிராமணனின்} கோபமே தீர்மானிக்கிறது என்பதால், கடமைகளை அறிந்தவனான க்ஷத்திரியன், மீறப்படும் நீதியை நிலைநிறுத்தும் அச்செயலால் பாவியாக மாட்டான்\"[2].(30)\n[2] சுக்கிரன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, \"யுத்தத்தில் ஆயுதமெடுத்துத் தன்னை எதிர்த்து வரும் பிராம்மணன் வேதாந்தமறிந்தவனானாலும் தர்மத்தை விரும்பும் அரசன் அவனை ஆயுதத்தால் அடக்க வேண்டும். தர்மத்திற்குக்குக் குறைவுவராமல் பாதுகாக்கும் தர்மம் அறிந்த அரசன் அக்காரியத்தால் தர்மத்தைக் கெடுத்தவனாகமாட்டான். ஏனெனில், அந்தப் பிராம்மணன் கோபமே அரசனுடைய கோபத்தை உண்டுபண்ணுகிறது\".\n மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த வரைமுறைகளுக்கு உட்பட்டே பிராமணர்கள் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் குற்றமிழைப்பவர்களானால், உன் ஆட்சிப்பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்.(21) ஓ மன்னா, தண்டனைக்குத் தகுந்தவர்களாகவே இருப்பினும், நீ அவர்களுக்குக் கருணை காட்ட வேண்டும். ஒரு பிராமணன், பிராமணக்கொலை செய்த குற்றவாளியானாலோ, தன் ஆசான் அல்லது மதிப்புக்குரிய பெரியோரின் படுக்கையைக் களங்கப்படுத்திய���னானாலோ, கருச்சிதைவுக்குக் காரணமானாலோ,(32) மன்னனுக்குத் துரோகமிழைத்தாலோ, அவனது தண்டனையானது உன் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக இருக்க வேண்டும். உடல்சார்ந்த தண்டனைகளேதும் அவர்களுக்கு விதிக்கப்படவில்லை.(33) பிராமணர்களிடம் மதிப்பு காட்டும் மனிதர்கள் (அரசு பொறுப்புகள் கொடுக்கப்பட்டு) உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும். பணியாட்களைத் தேர்ந்தெடுத்துத் திரட்டுவதைக் காட்டிலும் மன்னர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கச் செல்வமேதும் இல்லை.(34)\nசாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு வகை அரண்களில்[3], உண்மையில் குடிகளைக் கொண்ட அரணே (தொண்டாற்ற ஆயத்தமாக இருக்கும் அன்பு கொண்ட குடிமக்களைக் கொண்ட அரணே) கைப்பற்ற முடியாத அரணாகும்.(35) எனவே, அறிவுடைய மன்னன், நால்வகைக் குடிமக்களிடமும் எப்போதும் கருணை காட்ட வேண்டும். அற ஆன்மா கொண்டவனாகவும், உண்மை நிறைந்த பேச்சு கொண்டவனாகவும் இருக்கும் மன்னன் தன் குடிமக்களை நிறைவு செய்வதில் வெல்கிறான்.(36) எனினும், ஓ மகனே, சீற்றமில்லா யானை இழிந்ததாகக் கருதப் படுவதைப் போலவே மென்மையான மன்னனும் கருதப்படுகிறான் என்பதால், நீ எப்போதும் அனைவரிடமும் மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையோடு} நடந்து கொள்ளக்கூடாது.(37)\n[3] இந்த ஆறு அரண்களும், \"பூமி, நீர், பாலைவனம், காடு, மலை, மனிதர்கள்\" என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்பட்டுள்ளது.\nபிருஹஸ்பதி தொகுத்த சாத்திரங்களில், பழங்காலத்தில் இந்தக் காரியம் குறித்து ஒரு சுலோகம் பாடப்பட்டுள்ளது. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அதைச் சொல்கிறேன், கேட்பாயாக.(38) \"ஒரு மன்னன் எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருப்பானானால், யானையோட்டும் பாகன் அதன் தலைமீது அமர்ந்து அந்த யானையை ஓட்டுவதைப் போலவே, மனிதர்களில் இழிந்தோரும் அவனை இணங்கச் செய்து மேலோங்குவார்கள்\"[4].(39) எனவே ஒரு மன்னன் எப்போதும் மென்மையாக இருக்கக்கூடாது. அதேபோல அவன் எப்போதும் கடுமையாகவும் இருக்கக்கூடாது. அவன் அதிகக் குளிர்ச்சியும், வியர்வையை உண்டாக்கும் அதிக வெப்பமும் இல்லாத இளவேனில் சூரியனைப் போல இருக்க வேண்டும்.(40)\n[4] பிருஹஸ்பதி சொன்னதாகச் சொல்லப்படும் இவ்வார்த்தைகளே கும்பகோணம் பதிப்பில் பின்வருமாறு இருக்கின்றன, \"யானையின் தலையில் மாவுத்தன் ஏறுவது போலத் தாழ்ந்த மனிதனும் பொறுமையுள்ள அரசனை அவமதித்துத் தலையிலேற விரும்புவான்\".\n ஏகாதிபதி {யுதிஷ்டிரனே}, புலனுணர்வுகளின் நேரடி சாட்சிகள், கணிப்பு, ஒப்பீடுகள், சாத்திரங்களின் நெறிமுறைகள் ஆகியவற்றின் மூலம் ஒரு மன்னன் நண்பர்களையும், எதிரிகளையும் பகுத்தறிய வேண்டும்.(41) ஓ பெரும் முற்போக்காளனே, வியசனங்கள்[5] என்றழைக்கப்படும் தீய நடைமுறைகள் அனைத்தையும் நீ தவிர்க்க வேண்டும். அவற்றில் நீ ஒரு போதும் ஈடுபடலாகாது என்ற, தேவையேதும் இல்லை. இருப்பினும், நீ அவற்றில் பற்று கொள்ளாதிருப்பதே தேவையாகும்.(42) அந்த நடைமுறைகளில் பற்று கொண்டாரை அனைவரும் அடக்கி ஆள்வர். தன் மக்களிடம் அன்பேதும் பேணாத மன்னன் அவர்களைக் கவலையில் ஆழ்த்துவான்.(43)\n[5] வ்யஸனங்கள் என்பன பதினெட்டு வகைப்படும் எனக் கும்பகோணம் பதிப்புச் சொல்கிறது, அவை பின்வருமாறு: \"வேட்டை, சொக்கட்டான் {பகடை}, பகலிலுறக்கம், பிறரை நிந்தித்தல், பெண்மயக்கம், மதம், வீணான பாட்டு, கூத்து, வாத்தியங்கள், குடி இப்பத்தும் காமத்தாலுண்டாவன. தெரியாத குற்றத்தை வெளியிடுவது, குற்றமில்லாதவனைத் தண்டிப்பது, கபடமாகக் கொலை செய்வது, பிறர் பெருமையில் பொறாமை, பிறர் குணங்களைத் தோஷமாகக் கூறுதல், பிறர் பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கொடுமையான தண்டம் இவ்வெட்டும் கோபத்தாலுண்டவன. இவைகளில் முதல் வகுப்பிலுள்ள குடி, சொக்கட்டான், பெண்மயக்கம், வேட்டை இந்நான்கும், இரண்டாவது வகுப்பில் பிறர்பொருளை அபகரித்தல், கடுஞ்சொல், கடுமையான தண்டம் இம்மூன்றும் மிகக் கஷ்டமானவை. இவை மனுதர்மசாஸ்திரம் ஏழாவது அத்தியாயத்தில் நாற்பத்தைந்தாவது சுலோகமுதல் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன\" என்றிருக்கிறது.\nஒரு தாயானவள் தன் பிள்ளையைக் கருவில் தாங்குவதைப் போலவே, மன்னன் எப்போதும் தன் குடிமக்களைத் தாங்க வேண்டும். ஓ ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ ஏகாதிபதி, இஃது ஏன் விரும்பத்தக்கது என்பதற்கான காரணத்தைக் கேட்பாயாக.(44) ஒரு தாயானவள், தான் மிகவும் விரும்பும் பொருட்களை அலட்சியம் செய்து தன் பிள்ளையின் நன்மையை மட்டுமே நாடுவதைப் போல, மன்னர்களும் (தங்கள் குடிமக்களிடம்) நடந்து கொள்ள வேண்டும் என்பதில் ஐயமில்லை.(45) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நீதிமிக்க மன்னன், தன் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத் தனக்குப் பிடித்தமானவற்றைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.(46) ஓ பாண்டுவின் மகனே, நீ ஒருபோதும் மனோவுறுதியைக் கைவிடக்கூடாது. மனோவுறுதி கொண்டவனும், தீங்கிழைப்பவர்களைத் தண்டனைகளால் பீடிப்பவனாக அறியப்படுபவனுமான ஒரு மன்னனுக்கு அச்சப்பட எந்தக் காரணமும் இருக்காது.(47)\n பேச்சாளர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, நீ உன் பணியாட்களிடம் கேலிப் பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. ஓ மன்னர்களில் புலியே, அத்தகு நடத்தையின் பிழைகளைக் கேட்பாயாக.(48) தலைவன் பணியாட்களுடன் சாதாரணமாகக் கலந்திருந்தால், அவனை அவர்கள் அவமதிக்கத் தொடங்குவார்கள். அவர்கள் தங்கள் நிலையை மறந்து, உண்மையில் அந்தத் தலைவனை மீறிச் செயல்படுவார்கள்.(49) ஒன்றைச் செய்யப் பணிக்கப்பட்டால், அதைச் செய்யத் தயங்கி, தங்கள் தலைவனின் இரகசியங்களைப் பலரறியக் கூறுவார்கள்[6].(50) அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி, தங்கள் தலைவனைவிடத் தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்ள முயல்வார்கள். கையூட்டுகள் பெற்று, வஞ்சகம் பயின்று, அரசின் பணிக்குத் தடைசெய்யும் விதத்தில் அவர்கள் மன்னனை விட உயர்விடங்கொள்ளக்கூட முனைவார்கள்.(51)\n[6] கும்பகோணம் பதிப்பில், \"கட்டளையிட்டு அனுப்பினாலும் அக்காரியத்தில் ஸந்தேகப்படுவார்கள்; கேட்கத்தாகாத ரஹஸ்யத்தையும் கேட்பார்கள்; யாசிக்கத்தகாத வஸ்துவையும் யாசிப்பார்கள்; எஜமானன் புஜிக்கத்தக்க வஸ்துக்களைத் தின்பார்கள்\" என்றிருக்கிறது.\nபொய்கள் மற்றும் பொய்யாவணங்கள் மூலம் நிந்தித்து, அரசை அழிவடையச் செய்வார்கள்[7]. அரண்மனையின் பெண் பாதுகாவலர்களுடன் காதல் பழகி, தங்கள் தலைவனைப் போலவே உடைகளை உடுத்துவார்கள்.(52) ஓ மன்னர்களில் புலியே, ஏப்பம் மற்றும் அது போன்ற காரியங்களில் {கொட்டாவி போன்ற காரியங்களில்} வெட்கமில்லாமல் ஈடுபட்டு, தங்கள் தலைவன் முன்னிலையிலேயே காரி உமிழ்வார்கள். மேலும் அவர்கள் மற்றவர்கள் முன்னிலைய���ல் வைத்து அவனை அலட்சியமாகப் பேசவும் அஞ்சமாட்டார்கள்.(53) மன்னன் மென்மையானவனாக நடந்து கொண்டு நையாண்டிப் பேச்சில் ஈடுபட்டால், அவனது பணியாட்கள் அவனை அலட்சியம் செய்து, மன்னர்களைப் போன்றே சிறந்த குதிரைகள், யானைகள் மற்றும் தேர்களைச் செலுத்துவார்கள்[8].(54) சபைகளில் திரளும் அவனது அமைச்சர்கள், \"இஃது உமது சக்திக்கு மீறியது\", \"இது தீய முயற்சி\" என்பது போன்ற பேச்சுகளில் வெளிப்படையாக ஈடுபடுவார்கள்.(55) மன்னன் கோபமடைந்தால் அவர்கள் சிரிப்பார்கள்; மேலும், வேறு பிற காரணங்களுக்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், அவர்களுக்கு {மன்னனால்} அளிக்கப்படும் ஆதரவில் மகிழமாட்டார்கள்.(56)\n[7] கும்பகோணம் பதிப்பில், \"அரசன் உத்தரவு போல் பொய்யான பத்திரிகைகளால் ராஜ்யத்தைப் பயனற்றதாகச் செய்துவிடுவார்கள்\" என்றிருக்கிறது.\n[8] \"மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தத் தகுந்த பொருட்கள் என்பது இங்கே பொருள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவர்கள் தங்கள் தலைவனின் இரகசிய ஆலோசனைகளை வெளியிட்டு, மாறுபட்ட ஒலியுடன் {வேடிக்கையாக} அவனது தீய செயல்களைச் சொல்வார்கள். சிறு கவலையுமின்றி அவர்கள் மன்னனின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பார்கள்.(57) மன்னனின் நகைகளோ, உணவோ, அவனது குளியலுக்குத் தேவையானவையோ, நறுமணப் பொருட்களோ வரவில்லையென்றாலும், அவனது பணியாட்கள் அவனது முன்னிலையிலேயே சிறு கவலையும் அடையமாட்டார்கள்.(58) அவர்கள் தங்களுக்குச் சேரவேண்டியதை நியாயமாக எடுக்கமாட்டார்கள். மாறாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் நிறைவில்லாத அவர்கள் மன்னனின் உடைமைகளை எடுத்துக் கொள்வார்கள்.(59) அவர்கள் கயிற்றில் கட்டப்பட்ட பறவையோடு விளையாடுவதைப்போல மன்னனுடன் விளையாட விரும்பி, மன்னன் தங்களுடன் நெருக்கமாக இருக்கிறான், அவர்களிடம் மிகவும் அன்பு கொண்டிருக்கிறான் என்று எப்போதும் மக்கள் புரிந்து கொள்ளுமாறு தங்களை வெளிப்படுத்துவார்கள்.(60) ஓ யுதிஷ்டிரா, மன்னன் மென்மையானவனாக இருந்து, கேலி பேசிக் கொண்டிருந்தால், இவையும் இன்னும் பிற தீமைகளும் அஃதிலிருந்து எழும்\" என்றார் {பீஷ்மர்}\".(61)\nசாந்திபர்வம் பகுதி – 56ல் உள்ள சுலோகங்கள் : 61\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன், ராஜதர்மாநுசாஸன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்��ு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்��ில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தி��ன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத��திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/?per_page=48", "date_download": "2019-09-23T09:31:36Z", "digest": "sha1:UVNBKA45HHHMD2OZCUBOZAPJ6NPV2XF3", "length": 9729, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "Religion News in Tamil | Latest Religion News in Tamil | Dinamani- page5", "raw_content": "\nஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 8. சித்தன்வாழூர் திருக்கோயில்\nஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 7. அபிமுகேஸ்வரர் திருக்கோயில்\nஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் (மினி தொடர்) - பகுதி 6. அக்னீஸ்வரர் திருக்கோயில்\nமஹாளய அமாவாசையில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்\nதிதிகள் தெரியும் அவற்றிற்குரிய தெய்வம் தெரியுமா\nபித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன\nகொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி\nவிநாயகர் சதுர்த்தி - பகுதி II\nவிநாயகர் சதுர்த்தி - பகுதி I\nதிருப்பதியில் செப்.30 முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா துவக்கம்\nதிருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.\nதிருப்பரங்குன்றத்தில் செப்.27-ல் வேல் எடுக்கும் விழா\nதிருப்பரங்குன்றத்தில் வேல் எடுக்கும் விழா செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது.\nஒரு வேளை சாப்பிடுபவன் யோகி என்கிறது ஜோதிடம்\nசத்துவகுணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் ஆகிய மூன்று குணங்களில் ஒரு குணம்\nகொட்டங்காடு கோயில் கொடை விழா கொடியேற்றம்\nதூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோயில்..\nஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று\nஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி இன்று\nதிருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.80.24 லட்சம்\nதிருத்தணி முருகன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 80.24 லட்சம் காணிக்கையாகச் செலுத்தினர்.\nசத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்\nசத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்..\nகொளத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மஹோத்சவம்\nசென்னை, கொளத்தூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 37-ம்..\nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்படுகிறது.\nவீர தங்கப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா\nதிப்பம்பட்டியில் வீர தங்கப் பெருமாள் கோயிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது\nதட்டாத்திமூலை சிவனை பூஜித்தால் 108 லிங்கங்களை ஒருசேரப் பூஜித்த பலன் கிட்டுமாம்\nசனியின் தாக்கம் குறைய வழிபடவேண்டிய செருகளத்தூர் சிவன்கோயில்\nமனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்\nஸ்ரீவில்லாயி அம்மன்கோயிலில் ஆக.25-ல் குடமுழுக்கு விழா\nகாஞ்சிபுரம் தர்பாரண்யேசுவார் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nஇந்த வாரம் (செப்.13 - செப்.19) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/prawn-recipes/prawn-fry/", "date_download": "2019-09-23T10:03:52Z", "digest": "sha1:GLVWSG5VLGEAQL6U7TIYJ77F2AAPMSJ5", "length": 6472, "nlines": 82, "source_domain": "www.lekhafoods.com", "title": "இறால் வறுவல்", "raw_content": "\nஇதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்���ர்\nஇறாலுடன் மஞ்சள்தூள் தடவிக் கொள்ளவும்.\nவெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nதேங்காய்த்துறுவல், சீரகத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.\nஅதன்பின் அரைத்த மஸாலா போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.\nவதக்கியபின் இறால் போட்டு, உப்பு சேர்த்து கிளறி விடவும்.\nமிதமான தீயில் வைத்து, இறால் வெந்து, சிவக்க வறுபட்டதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கிளறி இறக்கி பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-83/2577-2010-01-28-06-04-38", "date_download": "2019-09-23T09:17:30Z", "digest": "sha1:BPDLEFDPMCBVARPYJKKRGY2K3PSC4JZD", "length": 9656, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "மைசூர் பாகு", "raw_content": "\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nகடலை மாவு - 1 கோப்பை\nசர்க்கரை - இரண்டரை கோப்பை\nநெய் - 2 கோப்பை\nகடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்க வேண்டும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும். இது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும். ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ���ரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2015/02/17/1s151194_3.htm", "date_download": "2019-09-23T10:11:37Z", "digest": "sha1:5MWVXGBP6HKJFXBIDRSNLXQQ66WEVVWZ", "length": 2469, "nlines": 21, "source_domain": "tamil.cri.cn", "title": "பெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nபெய்ஜிங் மாநகரிலுள்ள தனிச்சிறப்புமிக்க சில அருங்காட்சியகங்கள்\nஇங்கே அதிக சிப்பி போன்ற மாதிரிச் சான்றுகள் உள்ளன. அவை ஃபோராமினிஃபெராகளைப் பெரியதாக்கிய பிறகு செய்யப்பட்ட மாதிரி சான்றுகளாகும். ஃபோராமினிஃபெராகள் மிகச் சிறியதாகும். இவை சராசரியாக மில்லி மீட்டர் அளவில் உள்ளன. இருந்தபோதிலும் தற்போது கடற்படுக்கை பரப்பில் சுமார் 35 விழுக்காடு பகுதி அவற்றின் ஓடுகளை நிறைந்த மண்ணாக்க் காணப்படுகிறது. ஒரு கிராம் கடற்படுக்கை மண்ணில் சுமார் 50 ஆயிரம் ஃபோராமினிஃபெராகளின் ஓடுகள் வரை காணலாம்.\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/21242-india-pakistan-cricket-stopped-due-to-heavy-rain.html", "date_download": "2019-09-23T09:05:22Z", "digest": "sha1:L6D7Y33FA3LZ5R6OYQFHWF2UVS7KHQHG", "length": 10063, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "மழையால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தம்!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nமழையால் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தம்\nலண்டன் (16 ஜூன் 2019): உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியில் நிறுத்தப் பட்டுள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். ���ந்திய அணியில் தவானுக்குப் பதில் விஜய் சங்கர் இடம்பிடித்தார்.\nரோகித் சர்மா (140), லோகேஷ் ராகுல் (57), விராட் கோலி (71 மழையின்போது ஆட்டம் நிறுத்தப்பட்டபோது எடுத்த ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 46.4 ஓவரில் 305 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nவிஜய் சங்கர் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 8 பந்தில் 9 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.\nஇந்நிலையில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப் பட்டுள்ளது.\n« உலகக் கோப்பை கிரிக்கெட்: மழையால் இந்தியா நியூசிலாந்து ஆட்டம் ரத்து மழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா மழை குறுக்கிட்ட போதும் வெற்றியை ருசித்த இந்தியா\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் ப…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nதரமற்ற சிகெரட்டுகளால் வேகமாக உடலை தாக்கும் அபாயகரமான வியாதிகள்\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/120027", "date_download": "2019-09-23T09:24:53Z", "digest": "sha1:O7ZWPIJYJQNFRITLUH5GJ3IP3HRNOHXV", "length": 5184, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Morning Masala Day 10 (27-06-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nகாப்பான் படத்தின் மூன்று நாள் மொத்த தமிழக வசூல், சமீபத்தில் சூர்யாவின் பெஸ்ட் கலேக்‌ஷன்\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nகாப்பான் படத்தின் மூன்று நாள் மொத்த தமிழக வசூல், சமீபத்தில் சூர்யாவின் பெஸ்ட் கலேக்‌ஷன்\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nதூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்.. பின்பு கணவன் செய்த வெறிச்செயல்..\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஜூலி சிறப்பு விருந்தினராக சென்ற நிகழ்வில் இப்படி ஒரு அவமானமா அதிர்ச்சியில் மேடையை விட்டு வெளியேறும் காட்சி\nஆதரவு தந்த கவினை காப்பாற்ற யோசித்த லாஸ்லியா\nஷேரினுக்காக இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/10/blog-post_22.html", "date_download": "2019-09-23T08:52:29Z", "digest": "sha1:4TCUDB6V4BNRPMBXA6R7OT7O2R6EYPMZ", "length": 22166, "nlines": 226, "source_domain": "www.thuyavali.com", "title": "அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா? | தூய வழி", "raw_content": "\nஅரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, ��ருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் ‘அரஃபா நோன்பு’ என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.\nஇந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,\nதுல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம்(2151)\nஇந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.\nஅரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: இப்னுமாஜா(1722)\n‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா\nநாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்\nஎனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண���டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:\n“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி(1906)\nஅதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.பிறைகளைப் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக\nமேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.\n“நீங்கள் ‘நோன்பு’ என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். ‘நோன்புப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதுல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 – ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் ‘ஒன்பதாவது நாள்’ என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.\n“நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்” என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.\nநூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்\n“துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅதேசமயம் ‘ஒன்பதாம் நாள்’ என்று குறிப்பிட்டு சொல்லாமல் ‘அரஃபா நாள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி);நூல்:முஸ்லிம்(1977)\nதுல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், ‘அரஃபா நாள்’ என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்\nஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nதூய வழி என்கிற இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை. எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் இங்கு மறுப்பிரதி எடுத்து கொடுத்துள்ளேன். சவூதியில் நாளை அரஃபா, இன்றிரவு சவூதி வாசிகள் நோன்பு பிடிக்க சஹர் செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ். ..............By:FARIS FANA\n* துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்பு...\n* பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :\n* ஹஜ்ஜு என்னும் அருள்மாதம்\n* இஸ்லாத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது..\n* இஸ்லாத்தை ஏற்ற 28 மாற்று மத சகோதர்கள்.\n* இஸ்லாம் கூறும் மறுமை வாழ்வு\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\n��லங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nதாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு\nபுறம் பேசுதல் என்றால் என்ன\nஅரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா\nமன அமைதிக்கு மனைவி அவசியம்\nஅளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்\n“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :\nஉங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nமன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\nஇஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n\"எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2014_12_28_archive.html", "date_download": "2019-09-23T09:05:51Z", "digest": "sha1:PRIY7LG2GU27EXVP636VWHTEXZH74JNX", "length": 59166, "nlines": 981, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-12-28", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇனக்கொலையாளிகளுக்கு வாக்களிக்கச் சொல்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nமைத்திரிபால சிரிசேனவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அவர்களின் எஜமானர்களால் செய்யப்பட்டது. அதை வாலாட்டிக் கொண்டு த.தே. கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு விட்டது.\nஎஸ் டபிளியூ ஆர் பண்டாரநாயக்க\n1956 பட்டிப்பளைப்(கல்லோயா) படுகொலை இக்கினியாகலை என்ற இடத்தில் கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான கரும்புத் தொழிலகத்தில் வேலைசெய்துவந்த நூற்று ஐம்பது (150)\nதமிழ் தொழிலாளர்கள் சிங்களவர்களால் கூறிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொள்ளப் பட்டனர். அரைகுறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப் பட்டார்கள். இப்படுகொலையே இங்கினியாகலைப் படுகொலை எனகுறிப்பிடப்படுகிறது.இதுவே இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தமிழர்கள் பெருந்தொகையாகக் கொல்லப்பட்ட சம்பவமாகும்.\nரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது செய்த படுகொலைகள்:\n1983 வெலிகடைச் சிறைச்சாலைப் படுகொலை\n1985 வல்வை நூலகப் படுகொலை\n1985 மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை\n1986 அம்பாறை உடும்பன் குளம் படுகொலை\n1987 கொக்கட்டிச் சோலை படுகொலை\n1990 சத்துருக் கொண்டான் படுகொலை\n1993 கிளாலிப் பயணிகள் படுகொலை\nசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சியில் இருக்கும் போது செய்த படுகொலைகள்:\n1995 நாகர்கோவில் சிறுவர் படுகொலை\n1997 களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை\nஇனக்கொலைப் போரை வழிநடத்தியவர் சரத் பொன்சேக்கா.\nமைத்திரிபால சிரிசேன இறுதிப் போரின்போது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். போரின் கடைசி மூன்று நாட்களில் பாதூகாப்பு அமைச்சர் பொறுப்பிலும் இருந்த மஹிந்த ராஜபக்ச ஜோர்தான் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதனால் போரை முடித்து வைத்தவன் நான் எனப் பெருமை அடித்துக் கொள்கின்றார் மைத்திரிபால சிரிசேன. அதனால் சரணடையைச் சென்றவர்களைக் கொன்ற பொறுப்பு மைத்திரிபால சிரிசேனாவினுடையது. இலங்கைப் படையினர் அப்பாவிகளைக் கொல்லவில்லை பயங்கரவாதிகளைத்தான் கொன்றது என மஹிந்த சொல்வதை மைத்திரி மறுப்பாரா\nஇந்த நான்கு கொலையாளிகளின் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கின்றது.\nமைத்திரிபால சிரிசேனவிற்குவாக்களிக்கும்படி அறிக்கை விட்ட கூட்டமைப்பு கொடுக்கும் காரணங்கள் எதுவும் தமிழ் மக்கள் நலன் சார்ந்தவையாக இல்லை. அது இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலையில் இருந்து மாறி சிங்கள தேசக் கூட்டமைப்பாக மாறிவிட்டது.\nத. தே. கூட்டமைப்பு மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு கொடுப்பதற்கு காட்டும் காரணங்கள்:\n1. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதாம்.\nஐயாக்களே கொழும்பில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தமிழ் மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியைத் தான் நடாத்துவர்கள். 1970இல் இருந்து நீங்கள் அதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர��கள்.\n2. நிறைவேற்று அதிகாரமுள்ள குடியரசுத் தலைவரின் கீழ் நீதித் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nஇலங்கையின் நீதித்துறை என்றும் தமிழர்களுக்கு எதிராகத் தான் இருக்கும். கொதிதாரில் குழந்தையையும் வேதியனையும் போட்டுக் கொன்றவர்களை இலங்கையின் நீதித் துறை தண்டிக்கவில்லை. அப்போது நிறைவேற்று அதிகாரமுள்ளவர்கள் இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஆட்சி முறைமையை மைத்திரிபால நீக்குவது நிச்சயமா அகற்றியபின் இனக்கொலையாளிகளைத் தண்டிப்பார்களா சிறைக்குள் வைத்து கொல்லப்பட்ட தமிழர்களை உங்களால் நீதி மன்றம் கொ்ண்டு செல்ல முடியுமா\n3. ராஜபக்ச அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது.\nஎப்போது இருந்து ஐயா இலங்கைப் பாராளமன்றம் உங்களுடையதானது தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சட்டத்தையும் தன் வரலாற்றில் நிறைவேற்றாத இலங்கைப் பாராளமன்றம் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு சட்டத்தையும் தன் வரலாற்றில் நிறைவேற்றாத இலங்கைப் பாராளமன்றம் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன அது நிறைவேற்றிய 13வது திருத்தத்திற்கு என்ன நடக்கிறது\n4. 17வது திருத்தத்தின் பின்னர் அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்கள் நேர்மையாக இல்லை.\n17வது திருத்தத்தின் முன்னர் உள்ள நீதித் துறைதான் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது செய்யப் பட்ட கொலைகளை நியாயப்படுத்தியது. செம்மணிக் கொலையாளிகளைத் தண்டிக்காமல் விட்டது. பல்வேறு இனக்கலவரங்கள் செய்த எவரையும் தண்டிக்காமல் விட்டது.\n5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது\nமுன்பு தலைமை அமைச்சர் நாட்டை ஆண்டபோது எல்லாம் நல்லபடியாக நடந்ததா\nகிழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல் ஓயாத் திட்டத்தை ஆரம்பித்தார். இது ஈழத் தமிழர் வரலாற்றில் முதலாவது பெரிய நில அபகரிப்பாகும்.\nஜோன் கொத்தலாவல சிங்களத்திற்கும் தமிழிற்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படும் என்று கொக்குவிலில் பிரகடனப்படுத்தினார். பின்னர் அதை நிறைவேற்றவில்லை.\nநேரு கொத்லாவல ஒப்பத்தந்தின் மூலம் மலையகத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் குடியுரிமை பெறத் தகமையற்ற தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க மறுத்தது\n1956-இல் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற பரப்புரையால் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வாக்கு வேட்டையாடி ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா தமிழர்களின் தீவிர எதிர்ப்பினால் தந்தை செல்வாவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தம் செய்து கொண்டார். பின்னர் பிக்குகளினதும் ஜே ஆர் ஜயவர்தனவினதும் கடும் எதிர்ப்பால் அதைக் கைவிட்டார்\nசிறிமாவும் தந்தை செல்வாவும் இணைந்து ஆட்சி அமைக்க ஆளுனர் அனுமதி அளிக்கவில்லை.\nபண்டா-செல்வா ஒப்பந்த அடிப்படையில் சிறிமாவும் தந்தை செல்வாவுக் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 1960 ஜூலைதேர்தலில் சிறிமாவின் சுதந்திரக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றதால். தந்தை செல்வாவிற்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை சிறிமா காற்றில் பறக்க விட்டார்.\n1961இல் தமிழ் மக்கள் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தனர். வடக்குக் கிழக்கில் அரசு செயற்பட முடியாத நிலை ஏற்பட்டது. தபால் சேவை இல்லாமையால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழர்கள் தமது தபால் சேவையை ஆரம்பித்தனர். தமக்கெனத் தபால் முத்திரைகளை அடித்தனர். அடுத்த கட்டம் தமிழர்களுக்கு என நாணயம் அச்சிட திட்டமிடப்பட்டது.\n1965-இல் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறவில்லை. தமிழரசுக் கட்சி ஆதரிப்பவர் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை. டட்லி செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nவடக்குக் கிழக்கில் மாவட்ட சபை அமைப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. சிங்களவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அரசில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.\n1970இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சிறிமா புதிய அரசியல் யாப்பை நிறைவேற்றினார். தமிழர்களின் கோரிக்கைகள் எதுவும் அதில் உள்ளடக்கபடவில்லை. தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அது நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியில் தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தரப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழாராய்ச்சி மாநாடு குழப்பப்பட்டு பார்வையாளராக வந்த பதினொரு பேர் கொல்லப்பட்டானர். தமிழ் இளைஞர்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டனர்.\n1977இல் ஆட்சிக்கு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே ஆர் பெரும் இனக்கலவரத்துடன் தனது ���ட்சியை ஆரம்பித்தார். போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்னும் கூச்சலுடன் பெரும் இனக்கொலை நடந்தது.\nஉங்கள் அறிக்கை இப்படி முடிகிறது:-\nஎனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும், நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.\nசிங்களவர்களின் நாட்டைப் பாதுகாக்க மைத்திரிக்கு வாக்களிக்கச் சொல்கின்றீர்களா தமிழர்களை யார் பாதுகாப்பது\nகூட்டமைப்பு இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையச் செயற்படுகின்றது எனச் சொல்கின்றார்கள். இந்தியா தமிழர்களுக்கு என்ன செய்தது\nதமிழர்களுக்கு படைக்கலன்களைக் கொடுத்து சிங்களவர்களுடன் மோதவிட்டுத் தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டது. தமிழர்களைப் படைகலன்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்புக்கு நாம் உத்தரவாதம் எனச் சொல்லிவிட்டுப் பின்னர் சிங்களவர்களுக்குப் படைக்கலன்களும் பயிற்ச்சிகளும், உளவுத் தகவல்களும் கொடுத்து இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொல்ல வழிவகுத்தது.\nஇந்திய வல்லாதிக்கம் ஈழமண்ணில் மன்னிக்கவும் மறக்கவும் முடியாத குற்றங்களையும் தமிழினப் படுகொலையினையும் செய்துள்ளது. இதில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய முக்கியமான இரண்டு படுகொலைகளை கூறலாம்.\n1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21, 22, ஆகிய திகதிகளில் இந்திய இராணுவத்தால் யாழ் போதனா வைத்திய சாலையில் படுகொலை\n1987 ஒக்டோபர் 24-ம் நாள் இந்திய இராணுவத்தின் அட்டூழியத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சமடைந்தனர். அத்துடன் தங்களை இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும் நோக்குடன் பாடசாலையின் முக்கிய இடங்களில் வெள்ளைக்கொடியைப் பறக்கவிட்டிருந்தனர். யாழ் நகரம் நோக்கிக் கவசவாகனங்கள், டாங்கிகள் சகிதம் முன்னேறிய இந்தியப் படையினர் கொக்குவில் இந்துக்கல்லூரியை வந்தடைந்ததும், கவச வாகனங்களிலிருந்து அங்கு அடைக்கலம் புகுந்திருந்த பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலைக் கட்டடங்களின் மீது பீரங்கித்தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் பாடசாலை வகுப்பறையில் தங்கியிருந்த இருபத்தாறு பொதுமக்கள் சம���பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். படுகாயமடைந்தவர்களில் பதின்நான்கு பேர் மருத்துவ வசதிகளற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வியற்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சந்திரசேகரம உட்பட மொத்தம் நாற்பது பேர் உயிரிழந்ததுடன், எண்பது பேர் படுகாயமடைந்தனர்.\nஇஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமையும் ஈரானின் தற்கொலை விமானங்கள்\nஈரான் தான் உருவாக்கிய ஆளில்லா தற்கொலை விமானங்களை வெற்றீகரமாகப் பரிசோதித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஈரான் தனது ஆளில்லாப் போர் விமானத் தொழில் நுட்பத்தை பெரும் வளர்த்து வருகின்றது. ஈரான் உருவாக்கியுள்ள ஆளில்லாத் தற்கொலை விமானங்கள் நடமாடும் குண்டுகள் (\"mobile bombs\") என படைத்துறை நிபுணர்கள் விபரித்துள்ளனர். இவற்றால் தரை, வான் மற்றும் கடலில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த முடியும்.\n2011-ம் ஆண்டு ஈரானில் உளவு பார்க்கப் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170 ஈரானில் விழுந்ததைத் தொடர்ந்து ஈரானின் ஆளில்லாப் போர் விமானத் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. ஈரானில் விழுந்த ஆளில்லாப் போர் விமானம் தொடர்பான் முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.\nஈரான் அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானமான RQ-170ஐத் தழுவி உருவாக்கிய ஆளில்லா விமானம்:\nஈரான் தான் உருவாக்கிய ஆளில்லாத் தற்கொலை விமானங்களுக்கு யசீன் எனப் பெயரிட்டுள்ளது. இது ஒரு முழுமையான உள்ளூர்த் தயாரிப்பாகும். இதில் வேவுபார்ப்பதற்கு புதியவகை ஒளிப்பதிவு கருவிகள் (state-of-art, light cameras) பொருத்தப்பட்டுள்ளன. இவற்றால் தொடர்ந்து எட்டு மணித்தியாலங்கள் பறக்க முடியும். இதன் பறப்புத் தூரம் 200 கிலே மீட்டர்களும் உயரம் 4,500 மீட்டர்களுமாகும்.\n2014-12-25-ம் திகதியில் இருந்து ஈரான் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் பல படைத்துறை ஒத்திகைகளை \"மொஹமட் ரசௌல்லா\" என்னும் குறியீட்டுப் பெயருடன் நடாத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஆளில்லாத் தற்கொலைப் போர் விமானங்கள் பரிசோதிக்கப்பட்டன.\nஈரான் தான் உருவாக்கும் படைக்கலன்களை காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பினரூடாக அல்லது லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஊடாக இஸ்ரேலுக்கு எதிராகப் பரிசோதித்துப் பார்ப்பது வழமை. ஈரானின் ஆளில���லாப் போர் விமானம் ஒன்று சென்ற ஆண்டு இஸ்ரேலுக்கு மேலாகப் பறந்து உளவு பார்த்த போது சுட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் தான் உருவாக்கிய யசீர் தற்கொலை விமானத்தையும் இஸ்ரேல் மீது பரீட்சிக்கலாம். இது இஸ்ரேலுக்கு ஆபத்தாக அமையலாம். இஸ்ரேல் ஏற்கனவே யசீரை வானில் வைத்தே அழிக்கும் முறைமை உருவாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டும் இருக்கலாம்.\nLabels: ஆளில்லாப் போர் விமானங்கள், படைத்துறை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவின் புதிய விண்வெளிப்படை (Space Force)\n2018 ஓகஸ்ட் 9-ம் திகதி அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் அமெரிக்காவின் விண்வெளிப்படை என ஒரு தனியான படைப்பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவ...\nஉக்ரேன் – இரசிய்ப் போர் வெடிக்குமா\nஉலகம் அதிகம் அறிந்திராத அஜோவ் கடலில் ஓர் உலகப் போர் ஆரம்பமாகும் ஆபத்து உள்ளது. அஜோவ் கடலை செங்கடலுடன் இணைக்கும் அகலம் குறைந்த கேர்ச் ந...\nரஃபேல் விமானக் கொள்வனவும் இந்திய விமான உற்பத்தியும்\nஇந்தியாவின் முதலாவது தனியார் படைக்கல உற்பத்தி முயற்ச்சி 1940 ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது வால்சந்த ஹரிசந்த் ஜோசி என்பவரால் செய்யப்பட...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3634-2017-05-17-21-19-44", "date_download": "2019-09-23T09:13:48Z", "digest": "sha1:WTUUJR5V7MECXMFJNEGYXD5JE5FUJICS", "length": 13610, "nlines": 103, "source_domain": "ndpfront.com", "title": "முள்ளிவாய்க்கால் மனித அவலங்களும் - துயரங்களும் - பகிர்வுகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமுள்ளிவாய்க்கால் மனித அவலங்களும் - துயரங்களும் - பகிர்வுகளும்\nயுத்தத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், யுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சூழலில் மரணித்தவர்களின் இரத்த உறவுகளும், சரணடைந்ததால் காணமலாகப்பட்டவர்களின் உறவினர்களும் இன்று வரை தாங்கள் கண்ட உண்மைகளையும், அதனாலான மனித உணர்வுகளையும் சொல்லி அழ முடியாதவர்களாகவே இன்னமும் வாழ்கின்றனர். யுத்தத்தின் பின்னான தொடர் இனவாத (அரசு –புலி) அரசியலானது, பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தன் மூலம், மனிதத்தை தூக்கில் ஏற்றியது\nஇதன்பின் வந்த முகமாற்ற நல்லாட்சியும் - கூட்டமைப்பும் சேர்ந்து, முள்ளிவாய்க்கால் துயரங்களை சமூக உணர்வற்ற வெறும் சடங்காக மாற்றியிருக்கின்றன. நடந்தவற்றுக்கு பொறுப்புக் கூறாத, போலி அஞ்சலிகளை அரங்கேற்றுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை இதற்காக குற்றம் சாட்டவும், அதில் குற்றவாளியாக முன்னிறுத்தும் அழியாத நினைவுகளுடனேயே, தமது துயரங்களுடன் கூனிக் குறுகிப் போகின்றனர். காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தம் உறவுகளுக்கு என்ன நடத்தது என்ற விசாரணையைக் கோரி நிற்பது போல், முள்ளிவாய்க்காலில் நடத்தது குறித்தான வெளிப்படையான விசாரணையே, உண்மையான அஞ்சாலியாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇதற்கு மாறாக இனவாதிகள் மனித துயரத்தை தனிமனித புலம்பலாக மாற்றி, அதை முள்ளிவாய்க்கால் நினைவாக்க முனைகின்றனர். சமூக உணர்வற்ற இனவாத அரசியல் போலித்தனமானது, எப்படி உண்மையான அஞ்சலியாகிவிடும் தமிழ் - சிங்கள என்ற இரு இனவாதிகளின் யுத்தவெறிக்கு பலியானவர்களே இந்த மக்கள். அந்த துயரங்களை மக்கள் சுமந்து நிற்க, சமூத்தை இனவாதம் மூலம் பிளந்து வைத்துக் கொண்டு போலியான அஞ்சலி அரசியல் நடத்துகின்றனர்.\nஏன் எதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாது உயிர் இழந்தவர்களும், இது தான் மானிட விடுதலைக்கான போராட்டம் என்று நம்பி பலியானவர்களும், சாரணடைந்ததால் காணமலாக்கப்பட்டவர்களும்... இப்படி ஆயிரம் விதமான மனித அவலங்களை தமக்குள் சுமந்தபடியே, தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இன்னமும் சமூகம், நடந்ததைச் சொல்லியழ உரிமையற்றுக் கிடக்கின்றது. இது தான் முள்ளிவாய்க்கால் பின்னான மனித துயரம்.\nஉணர்வு பூர்வமான நினைவுகளுடன் துயரத்தில் பங்கெடுப்பது என்பது, சமூக உணர்வுள்ளவராக வாழ்வதேயாகும். சமூக உணர்வு என்பது மனிதத்தை நேசிக்கின்ற, சமூக மனபான்மையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய நோக்களுக்கு அப்பாற்பட்டது. இப்படி சமூக உணர்வற்ற இனவாத கண்ணோட்த்தில் அஞ்சலி என்பது, நடந்த உண்மைகளை மூடிமறைக்கும் போலித்தனங்களானது. தமிழ் மக்களின் அகமுரண்பாடுகளை களைய மறுக்கின்ற அஞ்சலி என்பது, சாதிய - ஆணாதிக்க – பிரதேசவாத.. மேலான்மையிலான குறுகிய வக்கிரத்தைக் கொண்டது. ஐ.நாவை, அமெரிக்காவை, இந்தியாவை முன்னிறுத்திய படியான அஞ்சலிகளானது, கொலைகாரனுடன் சேர்ந்து கூலிக்கு மாரடிப்பதே. யுத்தத்தை நடத்தியவர்கள், முள்ளிவாய்க்கால் அவலங்களை, தங்கள் இனவாத அரசியலுக்கு ஏற்ப தொடர்ந்து நடத்த முனைகின்றனர்.\nஇந்த வகையில் 2009இல் பிணத்தை வைத்து முன்னெடுத்த அதே இனவாத அரசியல் தான், இன்று அஞ்சாலியாக்கின்றனர். 2009இல் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட, கட்டாயப்படுத்தப்பட்ட யுத்த பயணத்தின் முடிவு தான் முள்ளிவாய்க்கால். யுத்தத்தை நடத்தியவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சிக்கு ஏற்ப, பலியெடுக்கவும் பலி கொடுக்கவும் செய்தனர்.\nஇனவாதத்தை அரசியலாக்கும் கூட்டமைப்பாகட்டும், ஒடுக்கப்பட்ட தமிழருக்கு ஐ.நா தீர்வு தரும் என்று கூறும் புலம்பெயர் புலிகளாகட்டும் யுத்த காலத்தில் பிணத்தைக் காட்டியது போன்று, இன்று நடந்த மனித அவலத்தை தங்கள் அரசியலாக்கின்றனர்.\nஅன்று அமெரிக்கா தலையிட்டு தங்களை மீட்கும் என்ற அரசியல் அடிப்படையில், வகை தொகையின்றி தமிழ் மக்களின் பிணங்கள் தேவைப்பட்டது. அந்த அரசிய��ுக்காக மக்களை பலியிடப்பட்டார்கள். இந்த பலியிடலுக்கு உடன்பட மறுத்து தப்பியோடிவர்களை கொன்றார்கள், இந்த பலிகொடுக்கும் அரசியல் உண்மை தான், பலியெடுக்கும் பேரினவாத அரச இயந்திரத்தின் கொலை வெறியாட்டமாக நடந்தேறியது. இந்த உண்மையை மூடிமறைக்கும் இனவாதிகள், இதுவல்லாத போலி அஞ்சலிகளையே அரங்கேற்றுகின்றனர்.\nதுயரங்களை சுமந்து நிற்கும் மக்கள் முன்னுள்ள கேள்வி, ஏன் இந்த அவலம் தமக்கு நடத்தது இந்த நிகழ்வு உருவாவதற்கான அரசியல் என்ன இந்த நிகழ்வு உருவாவதற்கான அரசியல் என்ன இந்த அவலத்தின் பின்னான சர்வதேச தலையீடுகள் என்ன இந்த அவலத்தின் பின்னான சர்வதேச தலையீடுகள் என்ன இப்படி மக்கள் கேள்வி எழுப்ப முடியாத வண்ணம், முள்ளிவாய்க்கால் நினைவுகள் முடக்கப்பட்டு இருக்கின்றன. இனவாத அரசியலை கேள்விக்குள்ளாக்கும் சமூக கண்ணோட்டம் கொண்ட அஞ்சலிகளே, மனித துயரத்தை ஆற்றும். யுத்தம் ஏற்படுத்திய மனநோய்களில் இருந்து மனிதத்தை விடுவிக்கும். இந்த அடிப்படையில் முள்ளிவாய்க்கால் ஏற்படுத்திய துயரத்தில் பங்கு கொண்டு, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:25:12Z", "digest": "sha1:E6UZP4NZBKUQVYB6MXCBUHROU2I2S7NJ", "length": 6331, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்சென்ட் டென்கிரேட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 12.50 24.33\nஅதியுயர் புள்ளி 18 65\nபந்துவீச்சு சராசரி - -\n5 வீழ்./ஆட்டப்பகுதி - -\n10 வீழ்./போட்டி - -\nசிறந்த பந்துவீச்சு - -\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- 4/-\n, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nவின்சென்ட் டென்கிரேட் (Vincent Tancred, பிறப்பு: சூலை 7 1875, இறப்பு: சூன் 5 1904), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 16:54 மணிக்க���த் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Wagon_R/Maruti_Wagon_R_LXI_Opt.htm", "date_download": "2019-09-23T09:57:26Z", "digest": "sha1:26YT4WE2RXDHYKJ7WUEEVXEXTAXEWO3L", "length": 37512, "nlines": 651, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி வாகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட்\nbased on 2 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்Wagon Rஎல்எஸ்ஐ ஆப்ட்\nவேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் மேற்பார்வை\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.472மற்ற கட்டணங்கள்:Rs.500 Rs.4,972\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.6,879உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.9,843எதிர்பாராத கட்டணங்கள்:Rs.1,500 Rs.18,222\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.4,86,089#\nஇஎம்ஐ : Rs.9,764/ மாதம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் சிறப்பம்சங்கள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 32\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Engine and Transmission\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு MPFI\nகியர் பாக்ஸ் 5 Speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Fuel & Performance\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 32\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை BS IV\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Suspension, ஸ்டீயரிங் & Brakes\nமுன்பக்க சஸ்பென்ஷன் MacPherson Strut\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 18.6 Seconds\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் அளவீடுகள் & கொள்ளளவு\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் உள்ளமைப்பு\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகூடுதல் அம்சங்கள்Dual Tone Interior\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் வெளி அமைப்பு\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் பாதுகாப்பு\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்Speed Alert System\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் பொழுதுபோக்கு & தொடர்பு\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் விவரங்கள்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் டிரான்ஸ்மிஷன் மேனுவல்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் வெளி அமைப்பு Roof Antenna\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் ஸ்டீயரிங் Electronic Power Steering\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் டயர்கள் Tubeless Tyres\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் என்ஜின் 1.0 K10B Petrol Engine\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் எரிபொருள் பெட்ரோல்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Saftey Law Fuel Warning\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண���டாம்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் நிறங்கள்\nவேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Currently Viewing\nவேகன் ஆர் எல்எஸ்ஐ Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ 1.2 Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் Currently Viewing\nவேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ 1.2 Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி 1.2 Currently Viewing\nவேகன் ஆர் விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2 Currently Viewing\nவேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2 Currently Viewing\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ Currently Viewing\nவேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ ஆப்ட் Currently Viewing\nமாருதி Wagon R வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 மாருதி வேகன் ஆர் டாடா டியாகோ: வேரியட்ஸ் ஒப்பீடு\nவேகன் ஆர் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும், ஒரு மிகவும் விலையுயர்ந்த சாய்ந்த வகையிலான டியோஜாக மாறுபாடு உள்ளது, ஆனால் நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் படங்கள்\nமாருதி Wagon R வீடியோக்கள்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் பயனர் மதிப்பீடுகள்\nWagon R மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேகன் ஆர் எல்எஸ்ஐ ஆப்ட் Alternatives To Consider\nமாருதி செலரியோ எல்எஸ்ஐ தேர்விற்குரியது எம்டி\nமாருதி இக்னிஸ் 1.2 சிக்மா\nஹூண்டாய் கிராண்டு ஐ10 1.2 கப்பா ஏரா\nரெனால்ட் க்விட் கிளைம்பர் 1.0 எம்டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி Wagon R செய்திகள்\nமாருதி வேகன்Rன் பிரீமியம் பதிப்பு காணப்பட்டது; நெக்ஸாவின் வகையாக இருக்க வாய்ப்புள்ளது\nவேகன்Rன் மேம்பட்ட பிரீமியம் பதிப்பு எர்டிகாவுக்கு XL6 போல இருக்க வேண்டும்\nமாருதி சுசுகி 40,000 க்கும் மேற்பட்ட வேகன் R களை திருப்பியழைத்தது\nஉரிமையாளர்கள் தங்கள் கார் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய மாருதி சுசுகியின் வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள்\nஇந்த புதிய வேகன் ஆர் புதிய சாண்ட்ரோவின் மூன்று மாதங்களுக்குள் வருகிறது. ஒருவருக்கொருவர் எதிராகவும், அவற்றின் போட்டியாளர்களிடமிருந்தும் காகிதத்தில் நாங்கள் குழிபறிக்கிறோம்\nமாருதி வேகன்ஆர் AMT சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் பட்டது.\nதானியங்கி மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் தொழில்நுட்பம் சீராக பிரபலமடைந்து வருகிறது, இதற்கு தக்க சான்றாக மாருதி செலீரியோ கார்கள் பெற்றுள்ள வெற்றியை சொல்லலாம். மாருதி தான் முதல் முதலில் ��ிலை குறைவான AMT தொழில்நு\nவேகன்ஆர் ஏவன்ஸ் என்ற லிமிடேட் பதிப்பை மாருதி அறிமுகம் செய்கிறது\nமும்பை: பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில், வேகன்ஆர் காரின் 3 மாத காலத்திற்கான ஒரு லிமிடேட் பதிப்பை, வேகன்ஆர் ஏவன்ஸ் என்ற பெயரில் ரூ.4,29,944 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயத்தில், மாருதி நிறுவனம்\nமேற்கொண்டு ஆய்வு மாருதி Wagon R\nமும்பை Rs. 5.22 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.33 லக்ஹ\nசென்னை Rs. 5.31 லக்ஹ\nஐதராபாத் Rs. 5.11 லக்ஹ\nபுனே Rs. 5.18 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.95 லக்ஹ\nகொச்சி Rs. 4.99 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 30, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 15, 2021\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21369-bus-accident-in-uttarpradesh.html", "date_download": "2019-09-23T09:57:19Z", "digest": "sha1:LL7NONEIWDB3GJVDCA5UAXJVLJVQKYAY", "length": 10007, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "தலைகுப்புற விழுந்த பேருந்து - 29 பேர் பலி!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nதலைகுப்புற விழுந்த பேருந்து - 29 பேர் பலி\nலக்னோ (08 ஜூலை 2019): உபியில் ஏற்பட்ட கோர பேருந்து விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் அவாத் டிப்போவைச் சேர்ந்த டபுள் டக்கர் பேருந்து, இன்று காலை லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.\nஇந்நிலையில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் அருகிலுள்ள கால்வாயில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.\nஇந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த துயர சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச மாநில முதல���ைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த நபர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து தருமாறு உத்தரவிட்டுள்ளார்.\n« சிறுமி கூட்டு வன்புணர்வு - முஸ்லிம்கள் மீது அவதூறு உண்மை பேசினால் சிறைத் தண்டனை - ஸ்வேதா பட் உண்மை பேசினால் சிறைத் தண்டனை - ஸ்வேதா பட்\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்படை வீரர் பலி\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nபலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நட…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால்…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/53837-sarfraz-slams-disgraceful-ross-taylor-in-hafeez-action-controversy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T09:23:50Z", "digest": "sha1:7KWOY4WA67ASIKVFETSOBYNUEXIATB6A", "length": 14708, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்! | Sarfraz slams 'disgraceful' Ross Taylor in Hafeez action controversy", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\n’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்\nமுகமது ஹபீஸின் பந்துவீச்சை கிண்டல் செய்ததாக, நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது கடுமையாக விளாசினார்.\nபாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது.\nஇதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. முன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது.\nமுதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களும் டாம் லாதம் 68 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகின் ஷா அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவரில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 69 ரன்களும் இமாத் வாசிம் 50 ரன்க ளும் எடுத்தனர். நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், 3 விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.\nஇந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் பந்துவீசினார். அவர் முதல் ஓவரை வீசி முடிக்கும்போது, பேட்டிங் செய்துகொண்டிருந்த ராஸ் டெய்லர், அவரது பந்துவீச்சு ஆக்‌ஷனை போல செய்து காட்டினார். இதை நடுவருக்கு சொல்வது போலவே, எதிரில் இருந்த நியூசிலாந்து அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான லாதமுக்கு தெரிவிப்பது போல வோ அவர் செய்ய வில்லை என்றாலும், இதனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கோபமடைந்தார்.\nவேகமாக நடுவரிடம் சென்ற அவர், ராஸ் டெய்லரின் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் எப்படி இந்த செயலை செய்யலாம் என்று நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் ஹபீஸ், சர்பிராஸ் , ராஸ் டெய்லர் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் நடுவர்கள் சமாதானப்படுத்தினர்.\nஇதுபற்றி போட்டிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ‘ராஸ் டெய்லரின் செயலை ஏற்க முடியாது என்றார்.\n‘ டெய்லர் சிறந்த தொழில் முறை கிரிக்கெட் வீரர். அவரது வேலை, பேட்டிங் செய்வது மட்டும்தான். அவர் அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பந்துவீச்சாளரை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டது சரியானதல்ல. அது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் செயலும் அல்ல. இரண்டு மூன்று முறை அவர் இப்படி செய்தார். பந்துவீச்சு பற்றி பேசுவது நடுவர்களின் வேலை. ஹபீஸின் பந்துவீச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. டெய்லர் தேவையில்லாமல் பிரச்னையை கிளப்புகிறார்’ என்றார்.\nஹபீஸ் சயித்தின் பந்துவீச்சு ஆக்‌ஷன், மூன்று முறை சர்ச்சையானது. 2014 ஆம் ஆண்டும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டும் சர்ச்சையில் சிக்கினார். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் போதும் அவர் பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டார். பின்னர், பந்துவீச்சு முறையை சரிசெய்துகொண்டு அவர் விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று புது சர்ச்சை கிளம்பியுள்ளது.\n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nமெரினா புரட்சி படத்திற்கு மீண்டும் தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nபயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nபாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஷ்பா அதிரடி\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''வடகொரிய அதிபரை அடு‌த்த ஆண்டு சந்திப்பேன்'' : ட்ரம்ப் உறுதி\nமெரினா புரட்சி படத்திற்கு மீண்டும் தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/68674-pakistan-pacer-hasan-ali-set-to-marry-indian-girl-from-haryana-s-mewat-reports.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T09:56:56Z", "digest": "sha1:QB725S2OGYCWNGQTLFQTTLEHZUGT4NRW", "length": 10085, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் | Pakistan pacer Hasan Ali set to marry Indian girl from Haryana’s Mewat - Reports", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஇந்தியப் பெண்ணை மணக்கிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர். சோயிப் மாலிக் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் கான் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் முடித்து இருந்தனர்.\nஅந்த வரிசையில், மற்றொரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷமியா அர்ஸு என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். ஷமியா ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.டெக் ஏரோனேடிகல்ஸ் படித்த ஷமியா ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தார். தற்போது, எமிரேட் ஏர்லைன்ஸ்-ல் இன்ஞினியராக பணியாற்றி வருகிறார்.\nஇருப்பினும் இதுகுறித்து ஹசன் அலி தன்னுடைய ட்விட்டரில், “என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தெளிவுபடுத்துகிறேன். இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவில்லை. விரைவில் அந்த செய்தியை எல்லோருக்கும் தெரிவிப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி நீங்கியது - மோடி பெருமிதம்\n‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத சிறுவன் எரித்துக்கொலை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nபயணிகளே இல்லாமல் 46 விமானங்களை இயக்கிய பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\nபாக். வான்வெளியில் மோடியின் விமானம் பறக்க அனுமதி மறுப்பு\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nபாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஷ்பா அதிரடி\nமத நிந்தனை விவகாரம்: பாக்.இல் இந்து கோயில்கள், வீடுகள் சூறை\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுஸ்லீம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி நீங்கியது - மோடி பெருமிதம்\n‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லாத சிறுவன் எரித்துக்கொலை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15802-former-cji-katju-speaks-about-jallikattu-protest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T10:03:43Z", "digest": "sha1:OZT4GB54DP6IDNIEVXI53VTITLRFSY7T", "length": 9479, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: கட்ஜு | Former CJI katju speaks about Jallikattu Protest", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது: கட்ஜு\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் தற்போதைய சூழல் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடக்கம் முதலே பல்வேறு சட்டநுணுக்கங்களை கூறிவந்த கட்ஜு, மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கும் தானாக முன்வந்து ஆதரவு தெரிவித்தார். போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெ���ிவித்துள்ள கட்ஜு, தலைவர் என யாரும் இல்லாமல், அமைப்புகள் எதுவும் இந்த போராட்டத்தை முன்னெடுக்காததால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றார். இதனால் போராட்டத்தின் முடிவு ஒழுங்கு இல்லாமல் அமைந்து விட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் போராட்டத்தினை இழுத்துச் செல்கின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டாலும், உடனடியாக அதனை மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர். மக்கள் புரட்சி எங்கெல்லாம் வெடிக்கிறதோ, அங்கு புகுந்துவிடும் மக்கள் விரோத சக்திகள் அதனை தவறான திசைக்கு மாற்றிவிடத் துடிக்கும் என்று கட்ஜூ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nசென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nஅடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு\n''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்\nதமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் குறைந்து வரும் சாலை விபத்துகள் - புள்ளிவிவரம்\n13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி\nகழிவுகளை அகற்றும் பணியின்போது உயிரிழப்பு: தமிழகம் முதலிடம்\nRelated Tags : மார்க்கண்டேய கட்ஜு , ஜல்லிக்கட்டு போராட்டம் , தமிழகம் , TamilNadu , Markandeya Katju , Jallikattu Protestjallikattu protest , markandeya katju , tamilnadu , ஜல்லிக்கட்டு போராட்டம் , தமிழகம் , மார்க்கண்டேய கட்ஜு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களு���் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் மாநகர பேருந்து சேவைகள் நிறுத்தம்\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67677-madurai-child-completed-3-degrees-at-the-age-of-13.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-23T10:10:09Z", "digest": "sha1:OHWGMRH2KIKMO6BTBBN6GMGWVCHMZVGP", "length": 11019, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி | Madurai child completed 3 degrees at the age of 13", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\n13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி\nமதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பதிமூன்று வயதில் பள்ளிப்படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் தொடங்கி மூன்று டிகிரிகளை பெற்று சாதித்துள்ளார்.\nதுறுதுறுப்புடன் காணப்படும் சிறுமி ஸ்ரீயா, தனது குடும்‌பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். சிறுமி ஸ்ரீயா தான், 13 வயதில் பள்ளிப்படிப்புடன் 3 டிகிரிகளையும் முடித்துள்ளவர். இவரது சகோதரன் பிரணவ் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரிப் படிப்பையும் சேர்த்து படிக்கத் தொடங்கினார். தற்போது 16 வயதாகும் பிரணவ், தனது பத்தாம் வகுப்பு படிப்புடன் 4 டிகிரிகளை முடித்துவிட்டு நியூக்ளியர் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளார். சகோதரனின் படிப்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஸ்ரீயா, தனது 7 வயதில் இருந்தே பள்ளிப்படிப்புடன் கல்லூரி படிப்பை படிக்க ஆரம்பித்துவிட்டார்.\n3 டிகிரிகளை முடித்த ஸ்ரீயா, ஸ்டான்போர்ட்டில் ரோபோக்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் கல்வியை தொடர உள்ளதாக கூறுகிறார். மேலும் தன்னைப் போல மற்றவர்களும் எளிதாக கற்கும் வகையில், யுட���யூபில் கல்வி தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார்.\nமகன், மகள் இருவரும் ஆர்வத்துடன் கல்வியில் சாதிப்பது பெற்றோரை பெருமையடையச் செய்துள்ளது. அமெரிக்காவிலேயே 20 ஆண்டுகளாக இருந்தபோதும் தாய்மொழியை பிள்ளைகள் மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறும் ஸ்ரீயாவின் தாய், ஸ்ரீயா நன்றாக தமிழ்ப் பேசுவார் எனவும் கூறியுள்ளார்.\nகல்லூரியில் மிகக் குறைந்த வயதுடைய மாணவி என்ற பெருமை பெற்றுள்ள ஸ்ரீயா, தினமும் தனது நேரத்தை திட்டமிட்டு செலவு செய்வதால் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு, விளையாட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய முடிகிறது என்கிறார். படிப்பை சுமையாக கருதாமல் அறிவூட்டும் அம்சமாக பார்ப்பதால் இந்தச் சிறுமி இந்த வயதிலேயே அடுத்தடுத்த உயரங்களை எட்டிக்கொண்டிருக்கிறார்.\nகாரைக்கால் கோயிலில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன்\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாரைக்கால் கோயிலில் மாங்கனிகளை வீசி பக்தர்கள் நேர்த்திக் கடன்\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/girl+baby?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T08:51:03Z", "digest": "sha1:PL5IZOATAAOCSYNR5RRLPYUZRYWSI6GT", "length": 8684, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | girl baby", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nவாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nகாதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தினருக்கு விஷம் வைத்துவிட்டு ஓடிய பெண்\nபெண்களின் ‘பொதுவான பிரச்னை’யை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா\nஓடும் காரிலிருந்து விழுந்த கைக்குழந்தை - உயிர்பிழைத்த அதிசயம்\nபிறந்த குழந்தையின் உடலில் சிக்கியிருந்த ஊசி : மேட்டுப்பாளையத்தில் அவலம்\nபள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் கைது\nதிருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nவாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: அருட்தந்தை மீது போக்சோவில் வழக்கு\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nபாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்\nபள்ளி விடுதியில் பா‌ம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\nசாலையில் தவித்த கர்ப்பிணி: பிரசவம் பார்த்த பெண் காவல் ஆய்வாளர்\nகாதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தினருக்கு விஷம் வைத்துவிட்டு ஓடிய பெண்\nபெண்களின் ‘பொதுவான பிரச்னை’யை நாம் சரியாக புரிந்து கொள்கிறோமா\nஓடும் காரிலிருந்து விழுந்த கைக்குழந்தை - உயிர்பிழைத்த அதிசயம்\nபிறந்த குழந்தையின் உடலில் சிக்கியிருந்த ஊசி : மேட்டுப்பாளையத்தில் அவலம்\nபள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர் கைது\nதிருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் தற்கொலை\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bank+Jobs/36", "date_download": "2019-09-23T08:50:19Z", "digest": "sha1:RHDRWGYIMYKGFTGITRZEW6O423OWOJWJ", "length": 8607, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bank Jobs", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nசேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடி\nசேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் விடிய விடிய சோதனை\nபழைய ‌500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த புது கட்டுப்பாடு\nவங்கிகளை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\n80% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பின: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு\nஉங்கள் மொபைல் வேலட் பாதுகாப்பானதா\nமின்சாரம் இன்றி சென்னையில் ஏ.டி.எம் சேவை கடுமையாக பாதிப்பு...\nமுறையான கணக்கில்லாமல் ரூ.100 கோடி டெபாசிட்\nசெல்வந்தர்களிடம் கடனை வசூலிக்‌க முடியாதது ஏன்\nமேலும் ஒரு விபரீதம்.... வங்கியில் பணம் எடுக்க சென்றவ‌ர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவங்கியில் முதியவர் உயிருக்கு போராடியபோது மரத்துப்போன மனிதாபிமானம்..\nவங்கியில் கால்கடுக்க காத்திருந்த முதியவர் உயிரிழப்பு.. மனைவியின் மடியில் உயிர்போன சோகம்\n’தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது’.. வருகிறது புதிய சட்டத் திருத்தம்\nவிடுமுறை தினத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்றிய வங்கி அதிகாரிகள்\nசேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடி\nசேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் விடிய விடிய சோதனை\nபழைய ‌500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த புது கட்டுப்பாடு\nவங்கிகளை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\n80% நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பின: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாடு\nஉங்கள் மொபைல் வேலட் பாதுகாப்பானதா\nமின்சாரம் இன்றி சென்னையில் ஏ.டி.எம் சேவை கடுமையாக பாதிப்பு...\nமுறையான கணக்கில்லாமல் ரூ.100 கோடி டெபாசிட்\nசெல்வந்தர்களிடம் கடனை வசூலிக்‌க முடியாதது ஏன்\nமேலும் ஒரு விபரீதம்.... வங்கியில் பணம் எடுக்க சென்றவ‌ர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nவங்கியில் முதியவர் உயிருக்கு போராடியபோது மரத்துப்போன மனிதாபிமானம்..\nவங்கியில் கால்கடுக்க காத்திருந்த முதியவர் உயிரிழப்பு.. மனைவியின் மடியில் உயிர்போன சோகம்\n’தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது’.. வருகிறது புதிய சட்டத் திருத்தம்\nவிடுமுறை தினத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்றிய வங்கி அதிகாரிகள்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண���வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/manivannan/", "date_download": "2019-09-23T09:26:18Z", "digest": "sha1:HA4VBZAHM5DSRTCHUQQEMS6AIUGWLIRG", "length": 33002, "nlines": 254, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Manivannan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nதிசெம்பர் 31, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nஇவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் டாப் டென் இந்திய சினிமாவை இந்த லிங்கில் பார்க்கலாம். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1960, ரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1962, ரித்விக் கடக்கின் சுபர்ணரேகா\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n1986, ஜான் ஆபிரகாமின் அம்மா அரியன்\n1951, ராஜ் கபூரின் ஆவாரா\nஎனக்கும் ஷோலே, பதேர் பாஞ்சாலி, மதர் இந்தியா, ப்யாசா, சாருலதா பிடித்த படங்கள்தான். குரு தத்தின் படங்களை என் ஒரிஜினல் லிஸ்டில் குறிப்பிட மறந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த குரு தத் படம் சாஹிப் பீபி அவுர் குலாம். ப்யாசாவும் பிடிக்கும்தான். ஆனால் படம் பிடிக்க பாட்டுகளும் பெரிய காரணம். குறைந்த பட்சம் honourable mention என்று தயங்காமல் சொல்லலாம். காகஸ் கே ஃபூல் வராது. எல்லா படங்களிலும் ஒளிப்பதிவு அற்புதம்.\nரித்விக் கடக்கின் மேகே டாக்கா தாரா ஒரு டப்பா டிவியில் 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்தேன். என்னை பெரிதாக கவரவில்லை. மங்கலாகத்தான் நினைவிருக்கிறது, வழக்கமான செண்டிமெண்ட் படங்களில் வருவது போல குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடாக போகும் மூத்த பெண்ணின் கதை என்று நினைவு. திருப்பி பார்த்தால் மனம் மாறுமோ என்னவோ. சுபர்ணரேகா கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. கடக் பெரிதாக பேசப்படும் இயக்குனர். ஒரு வேளை அறிவு ஜீவிகளுக்காக படம் எடுத்தாரோ என்னவோ தெரியவில்லை.\nமொகலே ஆஜம் என் லிஸ்டில் வராது. இதெல்லாம் சும்மா, ஓவர் ஹைப். இதில் பிரித்வி ராஜ் கபூர் குதித்து குதித்து நடப்பதைப் போலத்தான் சோவும் முகமது பின் துக்ளக்கில் நடப்பார்.\nநிச்சயமாக வராத படம் ஆவாரா. குப்பைப் படம். (ஆனால் பாட்டுகள் சூப்பர்\nஅம்மா அரியன் பார்த்ததில்லை. ஜான் ஆபிரகாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அக்ரஹாரத்தில் கழுதை படத்துக்கு ஒரு torrent கூட கோகுல் கொடுத்திருந்தார், ஆனால் எனக்கு வேலை செய்யவில்லை.\nஇது சினிமா “அறிஞர்களின்” தேர்வாம். நம்ம மாதிரி எல்லாரும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த லிஸ்ட் (லிங்க் இங்கே):\n1955, சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி\n1975, ரமேஷ் சிப்பியின் ஷோலே\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே – ஏண்டா, ஏண்டா இப்படி கொலை வெறி பிடிச்சு அலையறீங்க\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான் – முதல் பாதி வேஸ்ட். என் லிஸ்டில் வராது.\n1957, மெஹ்பூப் கானின் மதர் இந்தியா\n1972, கமல் அம்ரோஹியின் பகீசா – படம் திராபை, பாட்டுகள் சூப்பர்\n1964, சத்யஜித் ரேயின் சாருலதா\n1957, குரு தத்தின் ப்யாசா\n1998, மணிரத்னத்தின் தில் சே(தமிழில் உயிரே)\n1960, ஆசிஃபின் மொகலே ஆஜம்\n“அறிஞர்களின்” அடுத்த பத்து பட தேர்வுகள்: (அதே லிங்கில் பார்க்கலாம்.)\n1957, குரு தத்தின் காகஸ் கே ஃபூல் – ஏற்கனவே சொன்ன மாதிரி நல்ல படம்தான், ஆனால் என் honourable mention லிஸ்டில் கூட வரும் ஆனால் வராது.\n1995 , ஆதித்யா சோப்ராவின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே\n1952, விஜய் பட்டின் பைஜு பாவ்ரா – நல்ல பாட்டுகள் (பைஜு தான்செனையே தோற்கடித்த ஒரு பாடகன்), அவ்வளவுதான். அதற்கு மட்டும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக் கூடாது.\n1995, மணிரத்னத்தின் பாம்பே – நிச்சயம் honourable mention என்று சொல்லலாம்.\n1953, பிமல் ராயின் தோ பிகா ஜமீன் – பால்ராஜ் சாஹ்னியின் மிக அருமையான நடிப்பு. ஆனால் இந்த படம் இன்று ஒரு cliche ஆகிவிட்டது.\n2001, அசுடோஷ் கொவாரிகரின் லகான்\n1965, விஜய் ஆனந்தின் கைட் – ஆர். கே. நாராயணைப் போல நானும் விஜய் ஆனந்தும் தேவ் ஆனந்தும் இந்த நல்ல கதையை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் என்ன அருமையான பாட்டுகள் தே தே மேக் தே, ஆஜ் ஃபிர் ஜீனே கி தமன்னா ஹை, வஹான் கோன் ஹை தேரா, காத்தா ரஹே மேரா தில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.\n1975, யஷ் சோப்ராவின் தீவார் – என் டாப் டென் லிஸ்டில் உண்டு.\n1977, மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் அந்தோணி – இதெல்லாம் கொஞ்சம் ஓவர்\n1983, குந்தன் ஷாவின் ஜானே பி தோ யாரோ -என் டாப் டென் லிஸ்ட்.\nஇவர்களின் நீளமான லிஸ்டில் உள்ள தமிழ் படங்கள்:\n1939, கே. சுப்ரமணியத்தின் தியாக பூமி – பார்த்ததில்லை.\n1942, ஆர்.எஸ். மணியின் கண்ணகி – அன்னக்கிளி படத்தில் ஒரு சீன் வரும், அதை மட்டுமே பார்த்திருக்கிறேன்.\n1944, சுந்தர்லால் நட்கர்ன���யின் ஹரிதாஸ் (தியாகராஜா பாகவதர் படம்) – பார்த்ததில்லை\n1948, எஸ்.எஸ். வாசனின் சந்திரலேகா – என் டாப் டென் தமிழ் பட லிஸ்ட்\n1950, எல்லிஸ் ஆர். டங்கன்/டி.ஆர். சுந்தரத்தின் மந்திரி குமாரி – நோ சான்ஸ்\n1952, கிருஷ்ணன் பஞ்சுவின் பராசக்தி (சிவாஜி) – நிச்சயமாக honourable mention\n1956, யோகானந்தின் மதுரை வீரன் (எம்ஜிஆர் படம்) – என்னங்க இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை\n1959, பந்துலுவின் வீரபாண்டிய கட்டபொம்மன் – Honourable mention\n1961, பந்துலுவின் கப்பலோட்டிய தமிழன் – என் டாப் டென் லிஸ்டில் வருகிறது.\n1968, ஏ.பி. நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் – இல்லை.\n1976, பீம்சிங்கின் சில நேரங்களில் சில மனிதர்கள் – டாப் டென்னுக்கு பரிசீலிக்கலாம்\n1977, பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே – என் லிஸ்டில் வராது. இதில் என்ன இருக்கிறது என்று எல்லாரும் கொண்டாடுகிறார்கள்\n1979, துரை இயக்கிய பசி (ஷோபாவுக்கு தேசிய விருது) – பார்த்ததில்லை.\n1981, பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் – என் டாப் டென் லிஸ்ட்.\n1982, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை – நிச்சயமாக honourable mention. வீடு படமும் சேர்த்துக் கொள்ளலாம்.\n1987 , மணிரத்னத்தின் நாயகன் – என் டாப் டென் லிஸ்ட்.\n1988, மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் – Honourable mention\n1992, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அபூர்வ சகோதரர்கள் (கமல் படம்) – டாப் டென்னுக்கு பரிசீலிக்க வேண்டிய படம்.\n1994, மணிவண்ணனின் அமைதிப் படை – பார்த்ததில்லை.\n1994, ஷங்கர் இயக்கிய காதலன் (ஷங்கரின் காதலன் என்று எழுதினால் தப்பாக வருகிறது) – எப்படிங்க இந்த படம் எல்லாம் லிஸ்டுக்கு வருது\n1994, பாரதிராஜாவின் கருத்தம்மா – அடப் போங்க சார், இதெல்லாம் லிஸ்டிலா\n1995, ஆர்.எஸ். ரவிகுமாரின் முத்து (ரஜினி) – இந்த லிஸ்டை எப்படிங்க போட்டாங்க\n2000, ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – நல்ல படம்தான், ஆனாலும் honourable mention லிஸ்டில் வருமா தெரியவில்லை.\nதொகுப்பு இடம் பெறும் பக்கம்: லிஸ்ட்கள்\nஎன் டாப் டென் உலக சினிமா லிஸ்ட், இந்திய சினிமா லிஸ்ட், தமிழ் சினிமா லிஸ்ட்\nகமலுக்கு பிடித்த தமிழ் திரைக்கதைகள்\nநடிகர் சூர்யாவுக்கு பிடித்த படங்கள்\nபிரகாஷ் ராஜுக்கு பிடித்த பத்து படங்களைப் பற்றி நான், அவற்றைப் பற்றி கிருஷ்ணமூர்த்தி\nபாரதிராஜாவுக்கு பிடித்த பத்து படங்கள்\nஅஞ்சும் ராஜாபலியின் பிடித்த படங்கள் லிஸ்ட்\nNCERT பாடப் புத்தகத்தில் இடம் பெறும் படங்கள்\nமந்திரி குமாரி (Mandiri Kumari)\nமுகமது பின் துக்ளக், விகடன் விமர்சனம்\nபராசக்தி (Parasakthi), பராசக்தி – நீதிமன்ற வசனம்\nதில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal), தில்லானா மோகனாம்பாள் விகடன் விமர்சனம், நாதஸ்வரம் வாசித்த எம்.பி.என். சகோதரர்கள்\nவீரபாண்டிய கட்டபொம்மன், விகடன் விமர்சனம்\nஜூலை 7, 2009 by RV 7 பின்னூட்டங்கள்\nஇந்த தளத்தில் சாதாரணமாக நான் “புது” படங்களை பற்றி எழுதுவதில்லைதான். தங்கர் பச்சானின் எழுத்துகளை பற்றி கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதினேன், சரி அவர் படங்களை பற்றி இங்கே எழுதுவோமே என்றுதான்.\nதங்கர் பச்சான் இயக்கிய படங்களில் நான் சொல்ல மறந்த கதை, அழகி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்த்திருக்கிறேன். சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு பார்த்ததில்லை.\nநான் பார்த்த படங்களில் வரும் மனிதர்கள் – குறிப்பாக இந்த சைடி காரக்டர்களில் வருபவர்கள் – உண்மையான, நகமும் சதையும் உள்ள மனிதர்களாக தெரிகிறார்கள். தமிழ் சினிமாவில் இது பெரிய விஷயம். ஒரே காரக்டரை திருப்பி திருப்பி பல படங்களில் செய்பவர்கள் அதிகம் இங்கே. நம்பியார், மேஜர், ரங்காராவ், எம்.ஆர். ராதா, கே.ஆர். விஜயா, மனோகர், டெல்லி கணேஷ், பூர்ணம், வடிவேலு, விஜய் போன்றவர்கள் மிக தெளிவாக தெரிபவர்கள். திறமை இருந்தாலும் வீனடிக்கப்படுவார்கள்.\nசொல்ல மறந்த கதைதான் எனக்கு மிகவும் பிடித்த படம். தொய்வில்லாமல், நம்பகத்தன்மை உள்ள காரக்டர்கள். ஏழை மாப்பிள்ளையாக பிடித்தால், முதலில் வேலை வேலை என்று கத்தினாலும், வீட்டோடு இருந்து சொத்தை பார்த்துக் கொள்வான் என்று நம்பும் கொஞ்சம் திமிர் உள்ள மாமனார், வேலைக்கு போய் தன் காலில் நிற்க வேண்டும் என்று துடிக்கும் மாப்பிள்ளை, இதை பற்றி எல்லாம் பெரிதாக யோசிக்காத, ஆனால் எல்லாம் சுமுகமாக முடிய வேண்டும் என்று நினைக்கும் மனைவி, மாப்பிள்ளையின் தம்பி, மச்சினி, அப்பா, அம்மா, வேலைக்காரப் பெண், மாமியார், குடும்ப நண்பர் ஜனகராஜ், மேலதிகாரி மணிவண்ணன் குடும்பம் எல்லாருமே மிக நன்றாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். பொருந்தாத ஒரே பாத்திரம் புஷ்பவனம் குப்புசாமிதான். அவரை பார்த்தால் கஷ்டப்படுகிற மாதிரியா தெரிகிறது\nசேரனுக்கு மிக பொருத்தமான ரோல். நன்றாக நடித்திருந்தார். பிரமிட் நடராஜன் கலக்கிவிட்டார். ரதி, தம்பியாக வருபவர், மச்சினியாக வருபவர், ஜனகராஜ், அப்பாவாக வருபவர் எல்லாருமே நன்றாக நடித்திருந்தார்கள். புதுமையான கதை இல்லைதான், ஆனால் தொய்வில்லாத திரைக்கதை. சிறு கோபங்கள் மெதுவாக பெரிதாக வெடிப்பது நன்றாக வந்திருக்கும்.\nஅழகி பெரிதாக பேசப்பட்டது. பேசப்பட்ட அளவுக்கு அதில் விஷயமில்லை. சிறு வயது காதல் நன்றாக வந்திருக்கும். பார்த்திபன் நந்திதா தாசை பார்த்து வருத்தப்படுவது நன்றாக வந்திருக்கும். பண்ருட்டி நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு வருவது, பேசுவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் தேவயானி மாதிரி ஒரு பேக்கு மனைவி எங்கே பார்க்க முடியும் அவருக்கு பார்த்திபனுக்கும், நந்திதாவுக்கும் நடுவே உள்ள உறவு புரிவதே இல்லையாம். ஆனால் above average தமிழ் படம் என்பது உண்மைதான்.\nபள்ளிக்கூடம் ஒரு mixed bag. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள நாஸ்டால்ஜியாவை நன்றாக பயன்படுத்தி இருப்பார். பள்ளி, கல்லூரி நட்பு இப்போதைக்கு இருக்கும் பணம், அந்தஸ்து ஆகியவற்றை வைத்து மாறுவதில்லை என்பது உண்மையோ பொய்யோ – அப்படித்தான் நினைக்க நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அது இங்கே நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஆனால் ஸ்ரேயா ரெட்டி சீன்கள் எல்லாமே வேஸ்ட். அப்புறம் பிரசன்னா நரேன் (திருத்திய நல்லதந்திக்கு நன்றி) சுபம் போடுவதற்காக திடீரென்று மனம் மாறி சிநேகாவை கல்யாணம் செய்து கொள்வது கொஞ்சம் ஃபாஸ்டாக நடந்து விடுகிறது.\nதங்கர் பச்சான் உலகின் தலை சிறந்த டைரக்டர்களில் ஒருவர் இல்லைதான். தமிழில் கூட தலை சிறந்த டைரக்டர் இல்லைதான். ஆனால் அவரது படங்கள் above average ஆக இருக்கின்றன. அவரது படங்களில் வரும் மனிதர்கள் கார்ட்போர்ட் கட்அவுட்களாக இல்லை. வட மாவட்டங்களின் பின்புலம் அவரது படங்களில் நன்றாக வெளிப்படுகிறது. இவை அத்தனையும் நல்ல விஷயங்கள், அதனாலேயே பார்க்கலாம்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாத��வின் \"ப்ரியா\"\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nநினைத்ததை முடிப்பவன் - என் விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1831729&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-09-23T09:44:06Z", "digest": "sha1:NVS67UGNA22OCOX6CDQOCFH7BOU4QXAO", "length": 18850, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத்தில் ஆட்சி அமைப்போம்: அஹமது படேல்| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 48\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nகுஜராத்தில் ஆட்சி அமைப்போம்: அஹமது படேல்\nகாந்திநகர்: ‛குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்., கட்சி ஆட்சியை பிடிக்கும்' என ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற அஹமது படேல் தெரிவித்தார்.\nகுஜராத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்., கட்சி சார்பில், அஹமது படேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், தனக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ராஜ்யசபா தேர்தல் மிகவும் கடினமாக இருந்தது. இதுபோன்ற தேர்தலை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை. எனக்கு ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் நன்றி.\nபா.ஜ.,வின் பல்வேறு சதிகளை முறியடித்து, ராஜ்சபா தேர்தலில், காங்., வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலை கவுரவ பிரச்னையாக கருதிய, பா.ஜ.,வுக்கு பெரும் வீழ்ச்சியே மிஞ்சியது. குஜராத் சட்டசபை தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளோம். அத்தேர்தலில், காங்., பிரமா���்ட வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎங்கள் ஆட்சி சிறப்பாகவே உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்(52)\nஅரசு பள்ளியில் மது விருந்து: விசாரணைக்கு உத்தரவு(53)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த தேச தூரோகிக்கு ஒரு சீட் கிடைச்சதே இரண்டு ஓட்டு செல்லமா போனதால் than..\nஇவர் ஒருத்தர் தான் அப்துல் கலாம் அய்யாவின் சொல்படி நடக்கிறார் (ஐயா கனவு காண சொன்னார்). காசா பணமா காணுங்கள் கனவு பிராந்தியக் கட்சிகளின் தயவில்லையென்றால், அவர்களின் முதுகில் சவாரி இல்லையெனில், என்றோ செல்லாக்காசாயிருக்கும் இத்தாலி அன்னையின் கட்சி காங்கிரஸ் கட்சி, தேசியக்கட்சி அந்தஸ்தை இழக்கும் நாள் வெகு தூரம் இல்லை....\nகுஜராத்தில் உங்களால் ஆச்சி அமைக்க முடியாது ஆனால் தற்போதுள்ள MLA ஸீட்டு வேணும்னா கொஞ்சம் அதிகரிக்கலாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உர��ய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎங்கள் ஆட்சி சிறப்பாகவே உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளியில் மது விருந்து: விசாரணைக்கு உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamarajiasacademy.com/tamil-literature/", "date_download": "2019-09-23T10:07:35Z", "digest": "sha1:HG7HZRUFJLG74RDPX7XH4FDQ3O7KHYIW", "length": 5641, "nlines": 73, "source_domain": "www.kamarajiasacademy.com", "title": "KAMARAJ IAS ACADEMY | BEST IAS Academy for tamil literature| IAS Academy chennai", "raw_content": "\n25 ஆண்டுகளாகக் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் இந்நாள்வரை 16 பேர் முனைவர் (Ph.D) பட்டத்தையும் 23 பேர் இளம்முனைவர் (M.Phil) பட்டத்தையும் பெற்றுள்ளனர். பாடநூல்கள், ஆய்வு நூல்கள், பதிப்புகள், உரை விளக்கங்கள் என இதுவரை இவர் 82 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தரங்குகள் ஆய்வரங்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் ஆறு நூல்களை மத்திய அரசு சிறந்த நூல்களாகத் தெரிவுசெய்து வெளியிட்டுள்ளது. தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இவரின் 26 நூல்களைச் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்து வெளியிட்டுள்ளன. திருக்குறள் கழகம், இஸ்லாமிய இலக்கியக் கழகம், தமிழ்நாடு உயர்கல்வி ஆராய்ச்சி மன்றம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் இவரைப் பாராட்டி வி���ுதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மத்தியப் பல்கலைக்கழகம், தூயவளவனார் கல்லூரி, சேலம் அரசு கலைக்கல்லூரி ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இவர்தம் நூல்கள் பல பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/140786-cow-dung-uses-to-sacred-ash", "date_download": "2019-09-23T08:55:53Z", "digest": "sha1:CW3OIDF77WTZAF3LRJGYVHVXPYE3XYNR", "length": 7736, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2018 - ஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்! | Cow Dung uses to sacred ash - Pasumai Vikatan", "raw_content": "\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nகால்நடைஆர்.குமரேசன் - படங்கள்: எஸ்.சாய்தர்மராஜ்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்க��ில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=9870", "date_download": "2019-09-23T09:25:56Z", "digest": "sha1:PSGH53ZHELIWQ4S6KCSJJNFQWXKXFPTZ", "length": 13856, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பயணம் - ஜமைக்காவில் ஒரு சொர்க்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அலமேலு மணி | பிப்ரவரி 2015 |\nஉடலைத் தென்றல் தழுவுகிறது. நீலக்கடல் குதித்துக் குதித்து வந்து கரையைத் தழுவுகிறது. மணல்தரை முழுவதும் சின்னஞ்சிறு மலர்களின் கூட்டம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. சோழி குலுங்குவதுபோலக் கலகலவென்று சிரித்தபடி, கையில் தூண்டிலைத் தூக்கமுடியாமல் தூக்கியபடி கடற்கரையோரம் நிற்கிறார்கள். எதிரே ஒரு மின்விசைப்படகு வர ஒவ்வொருவராகப் படகில் ஏறுகிறார்கள். கரையிலிருந்து ஒருபெண், குழந்தைகளை ஏற்றிவிட, படகினுள்ளே ஒருவர் தூக்கி எடுத்துப் படகில் விடுகிறார்.\nகண்ணாடித்தரை கொண்ட அந்தப் படகில் அமர்ந்து, குழந்தைகள் தூண்டிலைத் தண்ணீரில் போட்டு \"வா மீனே வா வா\" என்று கும்மாளமிடுகிறார்கள். ஐந்து வயது ரியா, \"டாடி டாடி, என் தூண்டிலில் மீன் டாடி\" என்று சந்தோஷமாகக் கூவ தந்தை அருண் தூண்டிலை மேலே இழுக்கிறார். அம்மா\" என்று சந்தோஷமாகக் கூவ தந்தை அருண் தூண்டிலை மேலே இழுக்கிறார். அம்மா ஓரடி நீளமுள்ள அழகான மீன். எல்லாக் குழந்தைகளும் ரியாவைச் சுற்றி என்னமோ தானே பிடித்ததுபோல் கைகொட்டி ஆரவாரிக்கின்றன. அன்று வேறொருவருக்கும் மீன் பிடிபடவில்லை. ரியாதான் ராணி.\nஇது ஜமைக்காவின் Franklin Resort. மூன்று குழந்தைகளுடன் பல இடங்களுக்கும் விடுமுறைக்குச் செல்லும் என் மகன் மகேஷ், ஒருமுறை ஜமைக்காவில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளத் தாதி, நானி வசதியுடன் இந்த ரிசார்ட் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே சென்றான். நானிகளின் அன்பான அரவணைப்பில் குழந்தைகள் உல்லாசமாக இருந்ததைக் கண்டதும் மூன்றுமுறை அங்கேயே சென்றான். அங்கே வரும் பலரும் அப்படித் திரும்பத்திரும்ப வருபவர்கள்தாம். இம்முறை தன் அண்ணன் அருண் குடும்பத்தையும், தாத்தா பாட்டியையும் (வேறு யார், நாங்கள்தான்\nசிறு குழந்தைகள் உள்ள பெற்றோர்களின் சொர்க்கம் அது. போய் இறங்கின உடனேயே தாதி உங்கள் அறைக்கு வந்துவிடுவார். உணவு கொடுப்பதிலிருந்து நீச்சல்குளத்துக்கு அழைத்துச் செல்வது, தண்ணீர் சறுக்குக்குக் கொண்டுசெல்வது, விளையாட்டுகளுக்குத் தயார்செய்வது போன்ற எல்லாப் பொறுப்புகளையும் தானே எடுத்துக்கொண்டு விடுவார். முன்னூறு பேர் தங்குவதற்கான அறைகளுள்ள ரிசார்ட் அது. ஒவ்வோர் அறைக்கும் ஒரு நானி. தேவையானால் இன்னொரு நானி குறைந்த கட்டணத்தில் கிடைப்பார்.\nகுழந்தைகளுக்கான சிறுவர் கிளப் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும். மணிகளால் மாலை செய்தல், சட்டைக்கு வண்ணம் தோய்த்தல், கடற்கரை மணலில் கிளிஞ்சல் பொறுக்கி அவற்றை இனங்கண்டறிதல், உல்லாசப்படகில் கடலைச் சுற்றிவருதல், மீன்பிடித்தல், நீச்சல் குளம் என்று தாதியே எல்லாவற்றுக்கும் அழைத்துச் சென்றுவிடுகிறார். பெற்றோர் வேண்டுமானாலும் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்.\nபடியிறங்கினால் கடற்கரை. சிறு இடத்தில் வேலிபோட்டு அதனுள்ளே குழந்தைகள் நீச்சலடிக்கப் பாதுகாப்பான வசதி. பெரியவர்கள் நீந்துமிடம் வேறு. மூன்றுவிதமான உணவகங்கள். மாமிசம் சாப்பிடாதவர்களுக்கு சாம்பார் போன்ற பருப்புப்போட்ட ஒன்று, வெண்டைக்காய் கறி, புலவு, தேங்காய் சாதம், சப்பாத்தி, சில வடஇந்திய உணவுகள் செய்துதந்தார்கள். பெரிய வாதாமரத்தின் கீழேயுள்ள உணவகத்தில் இத்தாலிய உணவு கிடைக்கிறது.\nகுறைந்த செலவில் சில இடங்களுக்கும் போகலாம். பிரபல பாடகர் பாப் மார்லியின் மியூசியம் செல்லலாம். அழகான அருவியில் குற்றாலம்போலக் குளிக்கலாம். ஒருநாள் டால்ஃபின்களுடன் விளையாடக் கிளம்பினோம். சிறு குழந்தைகளும், தாத்தா பாட்டிகளும் சில அம்மாக்களும் முழங்கால் ஆழத்தில் கடலில் நின்றுகொண்டிருக்க டால்ஃபின் ஒவ்வொருவரிடமும் வந்து முகத்தில் முத்தமிட்டு, தன்னைத் தடவவிட்டு, பாட்டுப்பாடி, பத்தடி பாய்ந்து வீசியெறிந்த வளையத்தைத் தேடிக் கொண்டுவந்து சாகசங்கள் செய்தது. ஒருவயதுக் குழந்தைமுதல், எழுபதுவயதுத் தாத்தாவரை ஜாலியாக அனுபவித்தார்கள். எட்டுவயதுப் பேத்தி சிம்ரன் அப்பா அருணோடு, அவளைப்போலப் பத்துபங்கு பெரியதான டால்ஃபினுடன் நீச்சலடித்ததைப் பார்த்து மனம் பயத்தில் துடித்தபோதும் பெருமையும் ஏற்பட்டது மறுக்கமுடியாத உண்மை.\nஒருநாள் என் பேரன் ஷெய்லன் \"பாட்டி இதப்பாரு\" என்று ஒரு பக்கெட்டை நீட்டினான். பார்த்தால் வெள்ளைக்கால் நண்டுகள் பயந்துவிட்டேன். \"அம்மா, பாட்டி பாரு பயப்படறா பயந்துவிட்டேன். \"அம்மா, பாட்டி பாரு பயப்படறா ஐந்து வயசுப் பையன் நான் தைரியமா இருக்கேன்\" என்று சொல்லிச் சிரித்தான். சுற்றியிருந்த குழந்தைகள் சேர்ந்துகொண்டு \"ஸ்கேரி காட், ஸ்கேரி காட்\" என்று என்னைச்சுற்றிக் கைகொட்டி நடனமாடினர். பிறகு என்னையும் கடற்கரைக்கு அழைத்துப்போய் மணலில் சிறுகுழி செய்ய, நண்டுகள் மேலே வந்தன. அவற்றை மணலுடன் அள்ளி பக்கெட்டில் போட்டுக்கொண்டு வந்தான். இப்படிப் பிடிப்பதும் பிறகு மணலில் விடுவதும் என்று குழந்தைகள் பொழுதுபோக்கின.\nஅந்த ரிசார்ட்டில் பெரியவர்களுக்கும் நிறையக் கேளிக்கைகள் உள்ளன. கடலில் ஸ்னோர்கெலிங், ஸ்கூபா டைவிங் போகலாம். சிலர் ஐம்பது மைல் தொலைவு கடலுக்குள் சென்று, மூழ்கிய ஒரு கப்பலையும், இரண்டு விமானங்களையும் பார்த்துவந்தார்கள். இரவில் ஒரு பாடகர் வந்து பாட, நிலவொளியில் கடலலை மேடையில் வந்து மோத, பலர் நடனமாடுவர். தினமும் ஆடையலங்காரப் போட்டி, பாட்டுப்போட்டி, ‘உன் கணவனைத் தெரியுமா’ போட்டி என்று பல கலாட்டா நிகழ்ச்சிகள். குழந்தைகளும் பெரியவர்களும் சந்தோஷமாக இருக்கப் போய்வாருங்களேன் ஜமைக்காவின் ஃப்ராங்க்லின் ரிசார்ட்டிற்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/11/4-23.html", "date_download": "2019-09-23T09:49:12Z", "digest": "sha1:4JDCF4QTNFR3TZSRH2TDAG27UKHK5R6P", "length": 11109, "nlines": 98, "source_domain": "www.athirvu.com", "title": "இலங்கையை புயல் தாக்கியது: 4 பேர் உயிரிழப்பு - 23 பேரைக் காணவில்லை.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled இலங்கையை புயல் தாக்கியது: 4 பேர் உயிரிழப்பு - 23 பேரைக் காணவில்லை..\nஇலங்கையை புயல் தாக்கியது: 4 பேர் உயிரிழப்பு - 23 பேரைக் காணவில்லை..\nதென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இலங்கை அருகே நிலைகொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக மாறி இலங்கையை தாக்கியது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.\nஇந்த புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த மீனவர்களையும் சேர்த்து மொத்தம் 23 பேரைக் காணவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகொழும்பில் இருந்து 200 கி.மீ. நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 150 மிமீ மழை பெய்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.\nகனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த மே மாதம் பெய்த மழையின்போது மண் சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2012/03/blog-post.html", "date_download": "2019-09-23T08:59:02Z", "digest": "sha1:RYE4FEL2QV3BFXHLWQWWGLU6U5UEG4ZF", "length": 21997, "nlines": 227, "source_domain": "www.mathisutha.com", "title": "விதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home வெள்ளைப் பூக்கள் விதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு\nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு\nநாளைய தினம் மார்ச் 8ம் திகதியாகும். உலகப் படைப்பின் முக்கிய ஜீவன்களான பெண் குலத்தை போற்றும் ஒரு சர்வதேச தினமாகும். இத்தினத்தில் ஈழத்துக் கவிஞரான நெடுந்தீவு முகிலனின் “வெள்ளைப் பூக்கள்” படைப்பு அரங்கேறுகின்றது.\nஈழக் குறும்படங்கள் பல ஆரம்பிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்கும் கலைஞர்களின் ஆணவம், அகங்காரம் என பற்பல தனிப்பட்ட திமிர்களால் பல படங்கள் முடங்கிப் போன நிலமையில் நெடுந்தீவு முகிலனின் முயற்சியும் அவரது குழுவின் ஒற்றுமையும் ஒரு சிறந்த படைப்பொன்றை வெளிக் கொணர இருக்கிறது.\nவிதவைப் பெண்களின் வாழ்வைச் சித்தரிக்கப் போகும் இப்படத்தில் பதிவரான கிருத்திகன் கதாநாயகனாகவும், இந்து கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இக் குறும்படானது மகளிர் தினமான நாளை 8 ம் திகதி காலை 10.35 மணிக்கு யாழ் மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது.\nஇதில் பல பிரபலங்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.\nஇத்திரைப்படத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் என் மிகப் பெரும் அபிமானத்திற்குரிய இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் மீண்டும் தன் இசையாலும் குரலாலும் என்னைக் கட்டிப் போட்டு விட்டார். அத்துடன் படத்தை இயக்கும் முகிலனும் தனது வழமையான பாணியில் சில சில்லறை வரிகளாலேயே சேவிகளுக்கு தேனூற்றிச் சிதைத்து விட்டிருக்கிறார்.\nபலத்த எதிர்பார்ப்புடனும் பலரது ஏகோபித்த ஆதரவுடனும் வர இருக்கும் வெள்ளைப்பூக்களை ஸ்பரிசிக்க நானும் செல்கிறேன்..\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nநானும் கேட்டேன் இந்தப் பாடலை.. மிகவும் நன்றாக இருக்கிறது.. இவர்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற எனது வாழ்த்துக்களும். வெள்ளைப்பூக்களை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.\nமாப்ள \"வெள்ளைப்பூக்கள்\" திரும்ப சூடக்காத்து கிடக்கும் வாட���த பூக்கள்..பகிர்வுக்கு நன்றி\nகுறும்படத்திற்கு வாழ்த்துக்கள் சகோ ...பாடல் இசை ராஜாவை நினைவு படுத்துகிறது\nநீ...........ண்ட இடைவேளைக்குப்பின் வந்திருக்கிறீங்க,ஈழத்துப் படைப்புடன்எங்கள் ஊருக்கு எப்போ\"வெள்ளைப்பூக்கள்\" வரும்\nதெரிந்த கூட்டணிகள் இணைந்திருக்கின்றது. அசத்தட்டும்.\nஅப்படியே ‘யாழ்ப்பாணம்’ குறும்படத்தையும் விரைவில் எங்கள் பார்வைக்காக வையுங்கள்.\nஆமா ம.தி.சுதாவும் கலந்து கொண்டார் என கேள்விப்பட்டேன்.பாடல் அருமையாக உல்லது.இறுவட்டு எப்போது வெளிவரும் அண்ணா\nஅன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.\nபாடல் சூப்பர் அதைவிட எங்கட ஊர்ப்பக்கத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள்...நெஞ்சில் இனிக்கிறது.\nஅருமையான பாடல்...இவர்கள் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்...\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்ச��ர சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன் பின்னால் நின்று எனை வளர்த்த பெண்ணுக்காக ஒரு பத...\nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் ப...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/03/plane.html", "date_download": "2019-09-23T09:03:24Z", "digest": "sha1:O5ARHRPL5W54URGZR6HGGUZLI5BNM4JS", "length": 14782, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமானங்கள் மோதல்: சுவிஸ் மீது ரஷ்யா புகார் | Plane collision inquiry underway as russians, controllers trade accusations - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிமானங்கள் மோதல்: சுவிஸ் மீது ரஷ்யா புகார்\nஜெர்மனியில் நேற்று முன்தினம் நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டதற்கு சுவிஸ் விமானத்துறைஅதிகாரிகளின் அலட்சியமே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.\nசுவிஸ்- ஆஸ்திரிய எல்லையில் பறந்தபோது தான் ரஷ்ய பயணிகள் விமானமும் டி.எச்.எல். கூரியர் நிறுவனத்தின்போயிங் சரக்கு விமானமும் நேருக்கு நேர் நடுவானில் மோதின. இதில் 44 குழந்தைகள் உள்பட 71 பேர்பலியாயினர்.\nவிபத்து நடந்தபோது இந்த விமானங்களும் சுவிஸ் விமானக் கட்டுப்பாட்டு அறையின் கண்காணிப்பில் இருந்தன.ரஷ்ய விமானத்தின் உயரத்தை குறைக்கச் சொல்லி பலமுறை சுவிஸ் கட்டுப்பாட்டு அறை ஆணையிட்டதாகவும்ஆனால், அதை ரஷ்ய விமானிகள் காதில் வாங்கவில்லை என்றும் சுவிஸ் கூறியுள்ளது.\nகடைசி நேரத்தில் இரு விமானங்களின் விமானிகளும் எதிரே இன்னொரு விமானம் வருவதைப் பார்த்து வழியைமாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.\nநேற்று பகலில் ரஷ்ய விமானத்தில் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் டி.எச்.எல். நிறுவனத்தின் பிளாக்பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இவை இன்று சோதனையிடப்படவுள்ளன.\nஇந்த விபத்து குறித்து ஆராயவும், கருப்புப் பெட்டி மற்றும் பிளைட் வாய்ஸ் ரெக்கார்டரை ஆராயவும் ரஷ்ய,அமெரிக்க நிபுணர் குழுக்கள் ஜெர்மனி வந்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பா��்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/22/india-manmohan-cabinet-learned-ajmal-kasab-hanging-through-tv-165038.html", "date_download": "2019-09-23T09:09:08Z", "digest": "sha1:IVMD6RZASCHZS2R24PCREBMJ3UKHZTIN", "length": 16791, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கசாபை தூக்கில் போடுவது பிரதமருக்கே தெரியாது; சோனியாவுக்கும் தெரியாது.. சொல்கிறார் ஷிண்டே | Manmohan, Cabinet learned of Ajmal Kasab hanging through TV, Shinde says | கசாபை தூக்கில் போடுவது பிரதமருக்கே தெரியாது; சோனியாவுக்கும் தெரியாது.. சொல்கிறார் ஷிண்டே - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகசாபை தூக்கில் போடுவது பிரதமருக்கே தெரியாது; சோனியாவுக்கும் தெரியாது.. சொல்கிறார் ஷிண்டே\nடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது பற்றி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் எவருக்கே தெரிவிக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.\nகசாப் தூக்கிலிடப்பட்டது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசாப்பை தூக்கில் போடுவதை திட்டமிட்டே ரகசியமாக வைத்தோம். தூக்கில் போடும் தேதியை பகிரங்கப்படுத்தியிருந்தால் தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல்களில்கூட ஈடுபடலாம். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உடபட யாரிடமும் தெரிவிக்கவில்லை. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சராகிய எனக்கு மட்டுமே தெரியும். மன்மோகன்சிங்கும் சோனியா காந்தியும் தொலைக்காட்சி மூலமே தெரிந்து கொண்டனர்.\nமத்திய அரசை பொறுத்தவரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை மந்திரி என்ற அளவில் மட்டுமே இந்த தகவல் தெரியும். கசாப் தூக்கிலிடப்பட்ட விஷயத்தை தொலைக்காட்சி செய்திகள் மூலம்தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் தெரிந்து கொண்டனர். இப்படி ரகசியமாக வைத்திருக்க நான் காவல்துறையில் இருந்தபோது பயிற்சியெல்லாம் கூட பெற்றிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.\nமிஸ்டர் ஷிண்டேஜி,, இது உங்க வீட்டு சமாச்சாரம் இல்ல.. ரகசியம் காக்க... நாட்டோட சமாச்சாரம்...நாட்டோட பிரதமருக்கே சொல்லாமல் செய்தோம் என்பது பெருமிதம் அல்ல.. வெட்கக் கேடு பிரதமர் பதவியையே அவமதிக்கிறீர்கள் என்பது புரியவில்லையோ பிரதமர் பதவியையே அவமதிக்கிறீர்கள் என்பது புரியவில்லையோ\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகசாபை தூக்கிலிட்ட அதே நபர் தான் மேமனையும் தூக்கிலிடுகிறார்\nஇன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...\nகசாப் அறையில் இருக்க பயந்த சஞ்சய் தத் வேறு அறைக்கு மாற்றம்\nகசாப், அப்சல் குருவுக்கு கருணை காட்டாததால் பிரணாப்புக்கு தீவிரவாதிகள் மிரட்டல்\nகசாப், அப்சல் தூக்கிலிடப்பட்டதற்கான பழிவாங்கலாக ஹைதராபாத் குண்டுவெடிப்பு இருக்கலாம்- ஷிண்டே\nகசாப்- அப்���ல் குரு: இருவருக்கும் ஏன் ரகசிய தூக்கு\n4 வரிகளில் கடிதம் எழுதி கருணை காட்டக் கோரிய கசாப்\nகசாபுக்கு எப்படி அஞ்சலி செலுத்தச் சொல்லலாம்: பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்\nகொச்சி மசூதியில் கசாப் ஆன்மா சாந்தியடைய தொழுகையா\n2012 ஹைலைட்ஸ்: கசாப் தூக்கு: மக்களுக்கு மத்திய அரசின் சர்பிரைஸ்\nகசாப் மரணத்திற்கு பழி: வைஷ்ணோ தேவி கோவிலை தகர்க்கப் போவதாக லஷ்கர் இ தொய்பா மிரட்டல்\nமும்பை தாக்குதல் நினைவு தினம்; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkasab hang shinde ஷிண்டே அஜ்மல் கசாப் தூக்கு\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஇந்தியாவின் அழகே பல மொழியும், கலாச்சாரமும்தான்.. அமெரிக்காவில் மோடிக்கு ஏற்பட்ட திடீர் மனமாற்றம்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-president-rahul-gandhi-condemns-for-the-up-girl-child-murder-353400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-23T09:01:04Z", "digest": "sha1:3SNZTGTIC5IHN5F7DBEO2TGWCG547E6C", "length": 18211, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது? கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்! | Congress President Rahul Gandhi condemns for the UP girl child murder - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nMovies யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇவ்வளவு மிருகத்தனமாவா ஒரு குழந்தையை கொல்றது கொலையாளிகள் தப்பவே கூடாது.. கொந்தளித்த ராகுல்\nஅலிகார்: உத்தரப்பிரதேசத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ளது டப்பல் என்ற நகரம். இந்த பகுதியை சேர்ந்த தம்பதி அதே பகுதியை சேர்ந்த ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.\nஇதனை திருப்பிக்கொடுக்க முடியாத நிலையில் ஜாகீத்தும் அவரது உறவினர் அஸ்லாமும் அந்த தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்திய அவர்கள் அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுள்ளனர்.\nரூ.10000 கடனை திருப்பிகொடுக்காத அப்பா.. இரண்டரை வயது மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய கொடூரர்கள்\nமேலும் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்ததோடு உடலையும் துண்டு துண்டாக வெட்டி மூட்டையாக கட்டி குப்பையில் வீசியுள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் ஜாகீத் மற்றும் அஸ்லாமை கைது செய்துள்ளனர்.\nகொடூர கொலை - பதற்றம்\nகுழந்தையின் பிரேத பரிசோதனையில் குழந்தை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் உடல்பாகங்கள் துண்டாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nசமூகவலைதளங்களிலும் ஜஸ்டிஸ் ஃபார் டிவிங்கிள் ஷர்மா என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியுள்ளது. 10000 ரூபாய் பணத்திற்கு இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் சிறுமியின் கொலைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், உத்தரப்பிரதேசத்தின் அலிகாரில் நடந்த சிறுமியின் கொடூர கொலையால் நிலைகுலைந்து அதிர்ச்சியடைகிறேன்.\nஎப்படி ஒரு மனிதனால் ஒரு குழந்தையிடம் இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ள முடியும் இந்த கொடூர குற்றம் தண்டிக்கப்படாமல் போயிவிடக்கூடாது. உத்தரப்பிரதேச போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉ.பி.யில் பயங்கரம்... பத்திரிகையாளர், சகோதரர் சுட்டுப் படுகொலை\nஉ.பி..யில் ஆர்.எஸ்.எஸ்.-ன் ராணுவ பள்ளி... 160 மாணவர்களுடன் ஏப்ரல் முதல் தொடக்கம்\nகும்பல் வன்முறை- தற்காத்து கொள்ள துப்பாக்கி உரிமம்... முஸ்லிம் மத குரு கருத்தால் சர்ச்சை\nஃபேன், லைட் யூஸ் செஞ்சதுக்கு ரூ 128 கோடி கரண்ட் பில்லா.. இவ்ளோ பெரிய தொகையை யோகி கூட கட்டமாட்டாரே\nஇங்கிருந்து செல்லவே மாட்டேன்.. இருட்டில் அமர்ந்து விடிய விடிய தர்ணா.. பிரியங்கா காந்தி பிடிவாதம்\nஉ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nகான்பூரில் வெறியாட்டம்- ஜெய் ஶ்ரீராம் முழக்கம் சொல்லாத முஸ்லிம் சிறுவன் மீது கொடூர தாக்குதல்\nஉ.பி. சிறையில் நாட்டுத் துப்பாக்கியுடன் கைதிகள் கெத்து.. மது விருந்தும்தான்.. வைரல் வீடியோ\nஉ.பி.யில் பிரியங்கா வியூகம் வெல்லுமா புதிய நிர்வாகிகளாக இளைஞர்கள், பெண்கள் நியமனமாம்\nஅதிர்ச்சி.. வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற 5 தமிழர்கள் வெயில் தாங்க முடியாமல் ரயிலிலேயே மரணம்\nஉ.பி. பாஜக அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்- செய்தியாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உத்தரவு\nஉபி. சிறுமி கொலையில் வெளியாகும் திடுக் தகவல்கள்.. கொலையாளி அஸ்லாமின் அதிர வைக்கும் பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nup killed rahul உபி பெண் குழந்தை கொலை ராகுல் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kamalhassan-meets-kerala-cm-pinrayi-vijayan-at-his-home-today-320275.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-23T09:15:37Z", "digest": "sha1:2I6SVLHRJYLGRZR6VNYSL4UWVD5NBJDU", "length": 14598, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் கொச்சியில் சந்திப்பு! | Kamalhassan meets Kerala CM Pinrayi Vijayan at his home today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதெலுங்கர்கள் இல்லாட்டி தமிழகமே இல்லை.. ராதாரவி பரபர பேச்சு\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nஅரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. 20 அடி உயரத்திற்கு அலை எழும்பும்.. மழைக்கு வாய்ப்பு\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் கொச்சியில் சந்திப்பு\nகொச்சி : கேரள முதல்வர் பினராயி விஜயனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் கேரள மாநிலம் கொச்சியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nகேரளாவில் இன்று மாலை நடக்கவிருக்கும் தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் கலந்துகொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கொச்சி சென்றுள்ளார்.\nஅதற்கு முன்னதாக இன்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை கொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் குறித்தும், காவிரி பிரச்னை குறித்தும் இருவரும் உரையாடினர்.\nமுன்னதாக, நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள சென்ற மாணவர்களுக்கு உதவியதற்கான முதல்வர் பினராயி விஜயனுக்கு அவர் நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nசபரிமலை கோயில் விவகாரம்.. கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு.. உச்ச நீதிமன்றத்தில் பதில்\nஓணம் வந்தல்லோ.. தோவாளைக்கு பூக்களும் வந்து குவிந்தல்லோ.. சூடு பிடிக்கும் விற்பனை\nகேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்\nமுல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை \\\"உயர்த்திவிட்டு\\\" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\nசதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்\nகேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala cm pinarayi vijayan kamal haasan makkal needhi maiam மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை கேரளா முதல்வர் பினராயி விஜயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/chief-minister-edappadi-palanisamy-invite-who-have-left-from-aiadmk-356226.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-23T09:28:59Z", "digest": "sha1:JMEG5B2PGJHUVS4LALTZNXOMAZFL3UVS", "length": 16312, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு | Chief Minister Edappadi Palanisamy Invite, who have left From AIADMK - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nபொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nMovies வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓ.பி.எஸ் வேண்டுகோளுக்கிணங்க.. தாய் கழகத்திற்கு வாருங்கள்... முதல்வர் ஈ.பி.எஸ் அழைப்பு\nதூத்துக்குடி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nஅனைத்துத் துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெற உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டது மத்திய பட்ஜெட். முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிக்கையில் வாயிலாக கூறியிருந்தார்.\nஇந்தநிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி. அப்போது அவர் பேசுகையில்: சேலம் உருக்காலை விவகாரம் பொதுப் பிரச்சனை, இதில் பிற மாநிலங்களை போல் இணைந்து செயல்படுவோம். தனியார் மயமாக்கும் முடிவை தடுக்க அனைவரும் ஒன்றாக இணைந்து அழுத்தம் தருவோம் என்றார்.\nகோதாவரி - காவிரி இணைப்பிற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோலிய விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் கூறினார்.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரிந்து சென்றவர்கள் அனைவரும் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு\nநாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுக்க போகிறதா அதிமுக.. கடம்பூர் ராஜு விளக்கம்\nபைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்\nமாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வசந்தகுமாரை தொடர்ந்து, தமிழிசையாலும் கனிமொழிக்கு சிக்கல்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கட��ில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nops eps aiadmk ஓபிஎஸ் ஈபிஎஸ் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.beachminerals.org/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-09-23T09:55:51Z", "digest": "sha1:QQKJBKBXJLVC2MCO6QMHVLQDGSQMQOAQ", "length": 4707, "nlines": 103, "source_domain": "www.beachminerals.org", "title": "அகில இந்திய அளவில் இல்மனைட் ஏற்றுமதி 36 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. - Beach Minerals Producers Association", "raw_content": "\nஅகில இந்திய அளவில் இல்மனைட் ஏற்றுமதி 36 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.\nஇந்திய அரசு வணிகத்துறையின் சார்பில் ஏற்றுமதியை ஊக்குவிக்க CAPEXIL என்ற அமைப்பு உள்ளது. அதில் கனிம பிரிவிற்கு தலைவராக இந்திய அரசு இந்தியன் ரேர் எர்த் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்ளார். கடந்த ஆண்டு கனிம ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதால் இது பற்றி விளக்கம் கேட்டு இந்திய அரசு CAPEXIL –க்கு கடிதம் எழுதியது. எனவே இது பற்றி ஒரு கூட்டம் டெல்லியில் கடந்த 10.08.2016 தேதியில் நடந்தது. அந்த கூட்டத்தின் Minutes வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் இல்மனைட் ஏற்றுமதி 36% குறைந்துள்ளதும் வழக்கமாக 20% வளர்ச்சி காணும் கார்னட் ஏற்றுமதி வெறும் 4% மட்டுமே வளர்ச்சி கண்டதும் தெரிய வருகிறது.\nஇந்த ஏற்றுமதி குறைவு இந்திய அரசுக்கு மட்டும் இழப்பு அல்ல. தொழிலாளர்களுக்கும், மாநில அரசுக்கும் கூட ஒரு பெரிய இழப்பாகவே அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/56", "date_download": "2019-09-23T09:24:55Z", "digest": "sha1:A47QUE4PQ2ERYT6Y3NC4GEE23334EDZ2", "length": 4502, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு: திருநாவுக்கரசர்", "raw_content": "\nபகல் 1, திங்கள், 23 செப் 2019\nநான் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு: திருநாவுக்கரசர்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்காக யாரவது வாக்களிக்க நினைத்தால், அவர்கள் தனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் இளங்கோவனும், அமமுக சார்பில் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகி���ார்கள். காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை, கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 15) மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.\nஅப்போது பேசிய அவர், “அதிமுக இங்கு போட்டியிடவில்லை. எனவே எம்.ஜி.ஆருக்காகவோ அல்லது ஜெயலலிதாவுக்காகவோ யாராவது ஓட்டுபோட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஓட்டை எனக்கே போடுங்கள். ஏனெனில் அந்தகாலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நான்தான் துணை நின்றவன். அடையாளம் தெரியாத விஜயகாந்த் கட்சிக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக எம்,ஜி.ஆர் வளர்த்த எனக்கு போடலாம் இல்லையா” என்று வாக்கு சேகரித்தார்.\nதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவுக்கு தற்போது சரியான தலைவர்கள் இல்லை. அதிமுக துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது. நிர்வாகிகளும் பிரிந்து கிடக்கிறார்கள். சரியான தலைமை இல்லாததால் அவர்கள் மனச்சோர்வில் இருக்கிறார்கள். ஆதரவற்ற நிலையில் உள்ள தொண்டர்களைப் பார்த்து எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கேட்கிறோம்” என்று விளக்கம் அளித்தார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/", "date_download": "2019-09-23T10:16:01Z", "digest": "sha1:G2H3AFAVR5QMRLVK7JX3BBO277SP6IIA", "length": 40396, "nlines": 370, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\n5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் - ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்\nதமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nடெங்குவால் தமிழகத்தில் முற்றிலும் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n சுங்கசாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் உறுப்பினர்\nகாங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு...சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா சிதம்பரம்\nகாஷ்மீர் தலைவர்கள் கைது செய்யப்படவில்லை, வீட்டு விருந்தாளியாக உள்ளனர்- மத்திய அமைச்சர் தகவல்\nசசிகலா உறவினர்கள் கலக்��ம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..\nகணவன் இறந்த ஓராண்டுக்குள் மறுமணம்: கொலை செய்ய துடிக்கும் கணவன் குடும்பத்தினர்\nரியல் ஜோடியாகிறதா ராஷ்மிகா - விஜய் ஜோடி\nபேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்தது விதி: பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\n5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் - ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்\n5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் - ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரி மக்களை ஏமாற்றுவது போல இதிலும் செயல் படக் கூடாது. அதனால், மாவட்டம் தோரும் அனைத்துத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவும், மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு…\nதமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தந்தை\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தார்.\n5000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஊடுருவல் - ராணுவத் தலைமைத் தளபதி அதிர்ச்சி தகவல்\nபாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்கள் செயல்படத் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 5000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவக் கூடும்\nவெங்காய விலை உயர்வு: அ.தி.மு.க அமைச்சர்கள் ஆலோசனை...\nகூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபத்திற்கு குறைந்த விலையில் கொடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nசுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக செயல் பட்ட அதிகாரிகள் மீதும் பேனர் வைத்த நபர் மீதும் ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை என தமிழிக அரசுக்கு கேள்வி…\nஒரே நாடு ஒரே கார்டு அமித்ஷாவின் அடுத்த அதிரடி திட்டம் \nஒரே நாடு ஒரே அட்டை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nஇந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாயெம் ஏரியின் மீது 55 மீட்டர் குதிக்கும் மேடை…\nGoogle Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களா நீங்கள் நிச்சயம் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை எந்தவித இழப்பும் இன்றி…\nபெண் கொசு இத்தனைக் கொடுமையாகவா இருக்கும் இன்று உலகக் கொசு நாள்\nநம்மை கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் தான். ஆமாம்... ரத்தம் உறிஞ்சும் வேலையைச் செய்வது கொசுக்களில் பெண் மட்டும் தான். ஆண் கொசு சமர்த்து பிள்ளையாக பூக்களில் இருக்கும் தேனை மட்டும் தான்…\nஅனுபவ அறிவின் மகத்துவம் | நீதிக் கதை\nமுன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால்…\nரியல் ஜோடியாகிறதா ராஷ்மிகா - விஜய் ஜோடி\nவிஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா காதலிப்பதாக வெளியான செய்திக்கு நடிகை ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார்.\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\n'நாங்க இல்லன்னா தமிழகம் வளர்ந்திருக்குமா : புதிதாய் மொழி பிரச்னையை கிளப்பும் ராதாரவி\nதெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் என்று நடிகர் ராதாரவி பேசியுள்ளார்.\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nபிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nமுழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க\nதலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரி மக்களை ஏமாற்றுவது போல இதிலும் செயல் படக் கூடாது. அதனால், மாவட்டம் தோரும் அனைத்துத் துறை அதிகாரிகளை கொண்ட குழுவும், மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு…\nநாங்குநேரியில் தமிழிசையின் தந்தை போட்டி\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் இன்று சத்தியமூர்த்தி பவனில் விருப்பமனு அளித்தார்.\nகணவன் இறந்த ஓராண்டுக்குள் மறுமணம்: கொலை செய்ய துடிக்கும் கணவன் குடும்பத்தினர்\nகணவன் இறந்ததால் மறுமணம் செய்த பெண்ணின் மீது கணவர் குடும்பத்தார் தொடர் தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவெங்காய விலை உயர்வு: அ.தி.மு.க அமைச்சர்கள் ஆலோசனை...\nகூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபத்திற்கு குறைந்த விலையில் கொடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nசுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள், சுபஸ்ரீயின் மரணத்தில் அலட்சியமாக செயல் பட்ட அதிகாரிகள் மீதும் பேனர் வைத்த நபர் மீதும் ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட வில்லை என தமிழிக அரசுக்கு கேள்வி…\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nதசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nஇந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாயெம் ஏரியின் மீது 55 மீட்டர் குதிக்கும் மேடை…\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nஆண்டின் 6 மாதங்கள் இக்கோயில்கள் கடும் பனியால் சூழப்பட்டிருக்கும். அதன் காரணமாக, நான்கு கோயில்களின் நடையும் 6 மாதங்கள் வரை சாத்தப்படும். ஏப்ரல் மாதம் அட்சய திருதியையொட்டி திறக்கப்படும்…\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nஉலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணிற்கு விருது கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nகாலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nஅல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். தான் நாடியதை சிறப்புக்குரியதாக தேர்வு செய்கின்றான். மக்கா, மதீனா, பாலஸ்தீன் போன்ற இடங்கள் அல்லாஹ் தேர்வு செய்த புனித இடங்களாகும். காலங்களில் சிறந்தது புனிதமான…\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nவேளாங்கண்ணி மாதா தேர்த் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது நாளையுடன் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். திருவிழா…\nஎதற்காக பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறோம்\nஅப்பனே.. விநாயகா.. இந்த காரியம் மட்டும் கைகூடட்டும்... சிதறு தேங்காய் உடைத்து உன்னை வழிபடுகிறேன்’ என்று சிலர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருக்கிறோம். சிதறு தேங்காய் உடைப்பதற்கும், விநாயகருக்கும்…\nஇனசேர்க்கையில் இருந்த பாம்புகளின் மீது அமர்ந்த பெண் பரிதாப பலி: செல்போனால் நடந்த விபரீதம்\nகீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.\nஇனி ஹெல்மெட் இல்லைன்னா அபராதம் கிடையாது... குவியும் பாராட்டுக்கள்\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றால் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய மோட்டார் வாகனச் சட்டங்களின் கீழ் சாமான்ய மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கடும் அபராதம்…\nஒரு நாள் முதல்வராக 8ஆம் வகுப்பு மாணவி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்���க்கூடும்\nவடகிழக்கு பருவ மழை துவங்கியிருப்பதாலும், வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சியினாலும் தமிழகத்தின் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. சென்னையில் திடீரென்று…\nவாட்டர் ஹீட்டரால் பரிதாபமாக உயிரிழந்த பெண்\nகுளிர் காலங்களில் தண்ணீரை சூடு செய்வதற்காக இன்று பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவ்வாறு வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது, நாம் வாங்கும் வாட்டர் ஹீட்டர்கள்…\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nமக்களின் அச்சத்தை போக்கும் முக்கிய பொறுப்பில் அரசு உள்ளது: டி.டி.வி தினகரன்\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nசுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதி மன்றம்..\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமுழுசா ஜெயலலிதாவாக மாறிய கங்கனாவை பாருங்க\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்\nமனைவியின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தலைமறைவான கணவர் குடும்பத்தினர்: அதிர வைக்கும் காரணம்\n'பச்சை மிளகாய்' முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா\nபுது வடிவில் ஆடி கியூ3.. இந்தியாவிற்கு எப்போது\nரெட்மி ஸ்மார்ட்போன்கள் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.. அதிரடி விலை குறைப்பு\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nடி காக் விளாசல்.. தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா..\nஅடுத்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பில்லை.. என்ன தான் நடக்கு இந்திய அணியில்\nவெள்ளப்பெருக்கில் டிக் டாக் செய்த இளைஞர்: 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nதங்கம் ரேஞ்சுக்கு உயரும் வெங்காயம் விலை: நடுத்தர மக்கள் கலக்கம்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து: காரணம் இதுதானாம்\nகண்களை கவரும் குல்லு தசரா திருவிழா\nகீழடி ஆராய்ச்சி... இந்தியாவின் மூத்த மொழி தமிழ் என்பது நிரூபணமாயிற்று\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிரு���்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nபாக். பிரதமர் இம்ரான்கானை சொந்த விமானத்தில் அமெரிக்கா அனுப்பிவைத்த சவுதி இளவரசர்..\nபிரபல நிறுவனம் இழுத்து மூடல் வெளிநாடுகளில் பரிதவிக்கும் இரண்டு லட்சம் பேர் \nதமிழ் பாடலை பாடி அசத்தும் இங்கிலாந்து பெண்\nசசிகலா உறவினர்கள் கலக்கம்... ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..\n'படம் ஓடணும்ல அதான் தம்பி இந்த பேச்சு பேசுது' : விஜய்யை விமர்சித்த அதிமுக அமைச்சர்\nஇன்னும் நான்கே மாதம்தான்... கதிகலங்கும் தி.மு.க - அ.தி.மு.க..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2013/11/aavi.html", "date_download": "2019-09-23T09:56:16Z", "digest": "sha1:35Q7IIYV5NYOQOYIL6HEEWLLYOFN6PN4", "length": 52257, "nlines": 139, "source_domain": "www.ujiladevi.in", "title": "தகப்பனை காதலித்த ஆவி...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅவ்வளவு சீக்கிரம் உணர்ச்சிவசப்படக்கூடியவன் நான் அல்ல. சிறிய வயது முதல் பெரிய சவால்களை சந்தித்தும், சமாளித்தும் பழக்கம் இருப்பதனால் எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம். நம்மை மீறி, இறைவனை மீறி என்ன நடந்து விடப்போகிறது என்ற துணிச்சல் எப்போதுமே உண்டு. இது என் விஷயத்தில் மட்டுமல்ல, மற்றவர்கள் விஷயத்தை அதாவது அவர்களுக்கான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போதும் இந்த மனோநிலையோடு தான் அணுகுவேன், ஆலோசனையும் சொல்வேன் மற்றும் தீர்வையும் ஏற்படுத்துவேன். அப்படிபட்ட என்னையும் சில காலத்திற்கு முன்பு வந்த ஒரு கடிதம் ஆடிப்போக வைத்து விட்டது. இப்படி கூட நடக்குமா என்று நான் அதிர்ச்சியடைந்து விட்டே��்.\nமும்பையிலிருந்து ஒரு அம்மையார் அந்த கடிதத்தை எழுதி இருந்தார். பல காரணம் கருதி அவர் பெயரை இங்கு நான் குறிப்பிடப்போவதில்லை. ஆனாலும் அவர்கள் எழுதிய கடிதத்தில் உள்ள சில பகுதிகளை குறிப்பிட்டால் தான் எனது உணர்சிகளின் அர்த்தமும், மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷய ஆழமும் இன்னதென்று புரியும். அவர் எழுதி இருந்தார், கனம் சுவாமிஜி அவர்களுக்கு வணக்கம். இங்கு நான் எழுதுகிற செய்தி கற்பனை அல்ல, என் வாழ்வில் இரத்தமும், சதையுமாக நடந்து வருகிற சம்பவம். இதை படித்து விட்டு ஒரு மோசமான பைத்தியக்காரியின் கடிதமென்று ஒதுக்கி விடாதீர்கள் தயவு செய்து தீர்வு தாருங்கள் என்று.\nநானும், எனது கணவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்கிறோம். எங்களது காதல் வாழ்க்கையின் அடையாளமாக மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இரண்டு பெண்ணுமாய், ஒரு ஆணுமாய் அமைந்துள்ள எங்கள் குடும்பம் சென்ற வருடம் வரை ஆனந்தம் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாக இருந்தது. இன்று வானரங்கள் புகுந்து அட்டகாசம் செய்த வாழைத்தோட்டமாக சிதைந்து கிடக்கிறது. எனக்கும் என் கணவருக்கும் குழந்தைகளின் மீது அளவுகடந்த பாசம் உண்டு. இரண்டு பேரும் வேலைக்கு போனால் தான் மும்பை நகரத்தில் ஜீவனம் நடத்த முடியும் என்ற நிலையிலும் பெற்றவர்கள் இருவரும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டால் குழந்தைகளின் வாழ்வை கவனிக்க முடியாது என்று எனது பணியை ராஜினாமா செய்து விட்டு வீட்டிலிருந்து குடும்பத்தாரை கவனிக்கிறேன்.\nஎனது கணவர் வேலை நேரமான எட்டுமணி நேரம் தவிர்த்தும் அதிகப்படியான நேரம் பணிபுரிகிறார். நாகரீக உலகில் வாழ்வதும், குழந்தைகளை படிக்க வைப்பதும் அவர்களின் எதிர்கால நலனுக்கு சேமிப்பது மட்டுமே எங்களது நோக்கம் என்பதனால் எங்கள் தனிப்பட்ட அபிலாஷைகள் பெரியதாகப்படவில்லை. எங்கள் முன்னால் நிற்பது குழந்தைகளின் நலன் மட்டுமே. இந்த வகையில் எங்களது பாசமும், அன்பும் அவர்களை விட்டால் வேறு யாருக்கும் இல்லை இதுவே உண்மை.\nஎனது மூத்தமகள் பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பாள், நன்றாக படிப்பாள், நடனமாடுவாள், இனிமையாக பாடவும் செய்வாள். இறைவன் எல்லா வரங்களையும் அவளுக்கு கொடுத்திருந்தான் என்றாலும் அதில் தவறில்லை. பதினேழு வயது வரை என் மகள் ஒரு ராஜகுமாரி போலவே வளர்ந்தாள். அவளது பதினெ��்டாவது பிறந்தநாளுக்கு பிறகு என்னோடு அவள் பாலியல் விஷயங்கள் பலவற்றை ஒளிவு மறைவு இல்லாமல் பேச ஆரம்பித்தாள். சொந்த தாயாக இருந்தாலும் மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டும் என்ற பண்பாட்டில் வளர்ந்த நான் அவளது ஒளிவு மறைவற்ற பேச்சை கண்டு துணுக்குற்றேன். இருந்தாலும் எடுத்த உடனேயே எதிர்ப்பை காட்டினால் அவளது பேச்சு வேறு ஆதரவை நோக்கி நகர்ந்து விடக் கூடாது என்பதற்காக பொறுமையோடு காத்திருந்தேன். இந்த நேரத்தில் அவளது பேசும் தொனி இன்னும் மாறுபட்டது. நீ அப்பாவோடு எப்படி இருந்தாய், அப்பா உன்னிடம் எப்படி நடந்து கொள்வார் என்ற மாதிரி கேள்விகளை கேட்க துவங்கினாள். தர்மசங்கடம் என்று சொல்வதை விட ஒருவித அருவருப்பே எனக்கு வந்தது. இருந்தாலும் வெளிக்காட்டாமல் பக்குவமாக அவளை மாற்றுகிற வேலையை ஆரம்பித்தேன்.\nஎனது முயற்சி எதுவும் பலிக்கவில்லை. அல்லது அவள் அதை கண்டு கொள்ள வில்லை. மேலும் மேலும் பெற்றோர்களின் பாலுறவை பற்றியே பேச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் சொந்த தகப்பனாரோடு தான் உறவு கொள்ள விரும்புவதாக தெரிவித்தாள். அண்டசராசரமே ஆடி போய்விட்டதாக எனக்கு தோன்றியது. நிலைமை கைமீறி விட்டதை உணர்ந்து, என் கணவரிடமும் விஷயத்தை கூறி அழ ஆரம்பித்தேன். ஆறுதல் கூறிய அவர் கவலைப்படாதே எதோ ஒருவித மனநோய் நம் மகளை ஆட்டி வைக்கிறது தகுந்த சிகிச்சை செய்தால் சரியாகி விடும் என்று கூறினார். பல மருத்துவமனை படிக்கட்டுகளில் ஏறி இறங்க ஆரம்பித்தோம். பணம் செலவாகிறது, மன வருத்தமும் அதிகரிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் நிவாரணம் கிடைக்கவில்லை. செய்வதறியாமல் தவிக்கிறேன். வெளியில் கூற முடியாமலும் துடிக்கிறேன் எனக்கு உங்களால் எந்த வகையிலாவது வழிகாட்ட முடியுமா என்று கண்ணீரோடு அந்த தாயார் எழுதி இருந்தார்.\nநான் பிள்ளைகளை பெற்று ஒரு தகப்பனாக இல்லை என்றாலும், பெற்றவர்களின் மன நிலையை இன்னதென்று அறியாதவன் அல்ல. அவர்கள் எழுத்தில் ஒவ்வொன்றிலும் வடிகின்ற இரத்தத்தை அறிய முடிந்தது. நான் படித்த வரையில், பார்த்த வரையில் தனது சொந்த குழந்தைகளையே பாலியல் நோக்கில் அணுகும் பெற்றவர்கள் உண்டே தவிர சொந்த தகப்பனிடம் பாலியல் சிந்தனையை வளர்த்து கொள்ளும் வியாதியை பற்றி அறிந்ததில்லை. முதல் முறையாக இதை கேள்விப்பட்டவுடன் நிஜமாகவே ஆடிப்போய்விட்டேன். இப்படி கூட மனித சிந்தனை போகுமா என்று ஆச்சரியப்பட்டேன்\nஒருவேளை மும்பை போன்ற பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமான உள்ள பகுதிகளில் இட விஸ்தாரம் இல்லை என்பதனால் ஒரே வீட்டிற்குள் தாயும், தகப்பனும் வைத்து கொண்ட பாலுறவு காட்சியை அந்த பெண் பார்த்திருக்க கூடுமோ என்று அதனால் இந்த சிந்தனை வளர்ந்திருக்கலாமோ என்றும் ஐயப்பட்டேன். அவர்கள் வீட்டின் தன்மையை பற்றி விசாரித்த போது அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாகவே தெரிகிறது. எனக்கு தெரிந்த மன நோய் வைத்தியர்களிடம் இதை பற்றி ஆலோசித்த போது ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கத்தை சொன்னார்களே தவிர சரியான தீர்வை யாரும் காட்டவில்லை. யாருமே தீர்வு சொல்ல முடியவில்லை என்றால், ஒரு குழந்தையை அனாதரவாக விட்டுவிட முடியுமா\nஅந்த பெண் குழந்தையின் ஜாதகத்தை எனக்கு தெரிந்த வகையில் துருவி துருவி பார்த்தேன். எந்த பதிலும் இதற்கு கிடைக்கவில்லை. கிரகங்கள் சாதாரண, சகஜமான வாழ்க்கை நிலையை காட்டியதே தவிர குறிப்பிடும்படியான அபாய எச்சரிக்கை எதையும் தரவில்லை. எனவே இந்த பெண்ணிற்கு நடப்பது உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட இடையூறு அல்ல. அதையும் தாண்டி ஒரு சிக்கல் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. எனவே மகாகவி காளிதாசன் எழுதிய “உத்ரகாலமிர்தம்” என்ற நூலின் கணக்குப்படி அந்த பெண்ணின் ஜாதகத்தை ஆராய முற்பட்டேன். அமானுஷ்யமான ஒரு தாக்குதல் அந்த பெண்ணுக்கு இருப்பதாகவும், அதனால் அவள் மனம் விசித்திரமான கொந்தளிப்பை அடைந்திருப்பதாகவும், இதற்கு மன நோய் எதுவும் காரணமாக இல்லை என்பதும் எனக்கு புரிய துவங்கியது. ஆனாலும் அதை உறுதிபடுத்திக் கொள்ள வேறு சில மந்திர வழிகளை நாடியபோது துணுக்குறும் பல சம்பவங்கள் நடந்திருப்பதை அறிய முடிந்தது.\nஇந்த பெண்ணும், இவளோடு படிக்கின்ற வேறொரு பெண்ணும், இணைபிரியாத தோழிகளாக இருந்திருக்கிறார்கள். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் செல்வதில் எந்த தயக்கம் மயக்கம் இல்லாமல் நடந்திருக்கிறார்கள். இருவரின் உறவும் அன்யோன்யமான முறையில் வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த தோழி பெண் விஷக்காய்ச்சல் வந்து இரண்டே நாளில் அநியாயமான முறையில் இறந்து போய்விட்டாள்.\nஅவளது மரணம் இவளை வெகுவாக பாதித்திருக்கிறது. மிகவும் வருத்தப்பட்டிருக்கிறாள். தனக்குள்ளேயே மருகி இருக்கிறாள். இறந்து போனவளும் சிறிய பெண். வாழ்வில் உள்ள சுக துக்கங்கள் எதையும் அனுபவிக்காமல் பிடுங்கி போட்ட ஒரு கத்திரி செடியை போல தனது வாழ்வை இழந்திருக்கிறாள். நாம் நினைப்பது போல இறப்போடு நமது உயிரியின் பயணம் நின்று விடுவதில்லை. மரணத்திற்கு பிற்பாடும் தான் வாழ்ந்த உலகில் வாழ்வதற்கே ஒவ்வொரு ஆத்மாவும் போட்டி போட்டு போராடுகிறது. அந்த வகையில் தன்னை அதிகமாக பூமியில் யார் நேசிக்கிறார்களோ அவர்களை நோக்கி அந்த ஆத்மா இறங்கி வருகிறது அப்படி தான் இவளும் அந்த ஆவியின் வலைக்குள் விழுந்திருக்கிறாள்.\nசெத்துபோன பெண் சாவதற்கு முன்பே சிறிது மனநோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்திருக்கிறாள். அவளது தாய், தகப்பனும் தனியாக இருப்பதை பார்த்து பார்த்து தனது ரசனையை எதிர்பார்ப்பை வளர்த்திருக்கிறாள். அந்த வகையில் இந்த பெண்ணின் உடம்பிற்குள் வந்தவுடன் இவளின் தந்தையை அவள் ஆவி மோகம் கொள்ள துவங்கி இருக்கிறது. அதன் விளைவாக இவள் தன் தகப்பனை பாலியல் நோக்கில் அணுக துவங்கி இருக்கிறாள். எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள் இதற்கு நாம் யாரை குற்றம் கூற இயலும் விதியை மட்டுமே குறை கூற தோன்றும் தூரத்திலிருந்து பார்க்கும் நாம் அந்த தாக்கத்தின் வலியை நேரடியாக உணராமல் இருக்கிறோம். உணர்ந்தவர்களின் வேதனயை எந்த வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியும்\nசிக்கலின் காரணம் இன்னதென்று தெரிந்த பிறகு அதை தீர்ப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. அந்த ஆவியை விலக்கி போகவைக்க தாந்த்ரீக வழியில் சில பூஜைகள் செய்தேன். எனது மந்திரத்திற்கு கட்டுப்பட்ட சில அமானுஷ்ய சக்திகளின் துணை கொண்டு அந்த ஆவியை விலக செய்ததோடு இல்லாமல், ஆவியின் உடல் வெறியை அழிந்து போக செய்யும் சில பரிகார முறைகளையும் செய்து முடித்தேன். இப்போது அந்த பெண் எந்த சிக்கலும் இல்லாமல், பரிபூரண நலத்தோடு இருக்கிறாள். அவளுக்கு ஒரே நிம்மதி எப்போது பார்த்தாலும் நரம்பை தளரவைத்து உறக்கம் வர செய்யும் மனநோய் மாத்திரைகளை இனிமேலும் சாப்பிட வேண்டாமென்று...\nஆவியுடன் பேசுவதற்க்கான பயிற்சி பெறுவதற்கு Click Here \nஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும்\nபடிப்பதற்கு மிகவும் அதிசயமாக உள்ளது. இப்படியும் உலகில்நடக்குமா உடல் நலமும் மனநலமும் பெருகும் வகையில் இந்து சமூகத்தின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்கள் நவினப்படுத்த வேண்டியது அவசியம் . மந்திர ஜபம் செய்யும் பழக்கம் அனைத்து இந்துக்களுக்கும் தேவை. இதுபோன்ற துஷ்ட ஆவிகளின் தொந்தரவு தானாகவே விலகும். ஒரு குடும்பத்தின் கண்ணீரை துடைத்து நிம்மதியை அளித்த குருஜி உங்களுக்கு எனது நன்றி. தங்களின் மேலான ஆசியை வேண்டுகிறேன்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://pavithranandakumar.blogspot.com/2012/08/", "date_download": "2019-09-23T09:46:56Z", "digest": "sha1:ANREUH4LSLXS53LTHCXGW5QQWBPLUSJI", "length": 16833, "nlines": 326, "source_domain": "pavithranandakumar.blogspot.com", "title": "பவித்ரா நந்தகுமார்: August 2012", "raw_content": "\nமுதன்முறையாக வேண்டாமணி என்று என் பெயரை\nபரசுராமன் சார் கூப்பிட்டது தான் தாமதம் வகுப்பறையில் ‘கொல்’\nஎன்ற சிரிப்பு சத்தம். வேறு யார்\nவானரங்கள் இருக்கிறதே...அப்பப்பா. அதுகள் தான். பள்ளி,\nகல்லூரி தாண்டி கல்வியியல் கல்லூரி வந்தும் கிண்டல் குறையவில்லை.\n‘ஏம்மா, நீ எத்தனாவது பொண்ணும்மா உங்க வீட்ல’ ஆர்வமாக\n‘ நாலாவது பொண்ணு சார்’\n’ பாடம் நட்த்துவதில் காட்டாத ஆர்வத்தை இதில் காட்டினார்.\n‘ரொம்ப முக்கியம்’ – இது வானரங்கள்.\n;எனக்கு அடுத்து தம்பி பொறந்தான் சார். அவன் தான் கடைக்குட்டி’\n‘அடி சக்கை. அதான கேட்டேன்...’வேண்டா’னு பேர் வெச்ச மேல நடக்குமான்னே. ம்... எனக்கெல்லாம் இந்த டெக்னிக் அப்ப தெரியாம போச்சு.’ என மோவாயை தடவிக் கொண்டார்.\nஅது முதல் ‘வேண்டாமணி’ எனும் என் பெயரால் நான் கல்லூரியில் காமெடி பீஸ் ஆகிவிட்டேன். ஆண் தோழர்கள் வேண்டுமென்றே என் பெயரை கூறிவிட்டு பின் தலையையும் உடம்பையும் சொறிந்துக் கொள்வது வாடிக்கையாய் போனது.\nபரசுராமன் சாரும் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் ‘என்ன வேண்டாமணி பிரஸண்டாம்மா’ என்பார்,. நான் எஸ் சார் என்றதும் சிரிப்பலை ஆரம்பிக்கும். அவர் இருந்து பாடம் நட்த்தும் ஒரு மணி\nகல்லூரியில் ஆரம்பம் முதல் இறுதி நாள் வரை அவர் நினைவில் ஞாபகம் வைத்திருந்த பெய்ர் எதுவென கேட்டால் என்னுடையதாகத் தான் இருக்கும்.\nஏன் எனக்கு இப்படி வேண்டாமணி என பெயர் வைத்தீர்கள் என வீட்டில் கேட்காத நாளில்லை. அலுத்தால் போதும்...குலுக்கியதும் திறக்கும் பெப்ஸியை போல் பொங்கி விடுவார் பாட்டி.\n‘பின்ன...பொட்டப்புள்ளயாவே பத்து பெத்துப் போடுவா உங்காத்தா, பாத்துட்டு சும்மா உட்காரச் சொல்றியா. வேண்டானு ��ேர் வெச்சதால யாராச்சும் உன்னை வேண்டாம்னு வெளிய புடிச்சு தள்ளினாகளா. வாய பொத்திட்டு வேலய பாருடி. கழுத தெனோம் உன்னோட இதே இராமாயணமா போச்சு.\nவேண்டானு பேர் வெச்சு எதுக்கு என்னை வெச்சிக்கிட்டீங்க.,பேசாம வெட்டி போட்டுற வேண்டியது தான. அக்காங்களுக்கு மட்டும் அட்டகாசமா பேரு வெச்சிருக்கிங்க.\nஆமாண்டி,உன்னய அப்புடிதான் போட்டுருக்கணும்.பொசக்கெட்ட சிருக்கிக்கு பேச்ச வாரு.\nம்...அது என்ன ராசியோ, தினம் ஒரு பத்து பேராவது என் திருப்பெயரை கேட்பார்கள். நான் பெயரை சொன்னால் போதும்,\n’என்னது...என்னது...என்ன பேரு’ என கேட்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் என் பெயரை சமயத்தில் வெண்டாமணி என் கூப்பிடுவோரும் உண்டு. நான் திருத்தி சொன்னதும் ‘வேண்டான்னே வெச்சிருக்கலாமே, அது என்ன மாதா கோயில் மணியாட்டும் பின்னாடி ஒரு மணி தொங்கிட்டிருக்கு பேருல’ என பி.எச்.டி. லெவலுக்கு ஓவராக ஆராய்ச்சி செய்து எரியும் தணலில் எண்ணெய் விட்டு செல்வர் சிலர்.\nஅப்ப்ப்ப்ப்ப்ப்பா....இதோ அடித்து பிடித்து கல்லூரி விரிவுரையாளர் வரை வந்தாயிற்று. இன்று கல்லூரியில் நான் நடத்தப் போகும் முதல் கிளாஸ். என் பெயரை வேண்டாமணி என மெதுவாக கூறினேன். இம்முறை யாரும் சிரிக்கவில்லை. என் மீதிருந்த பயம் கலந்த மரியாதையாக இருக்கலாம்.\nபின் மாணவிகளின் பெயரை கேட்கும் படலம். வரிசையாக ஒர்வொருவரும் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு வர அல்ட்ரா மாடர்னாக உடையணிந்திருந்த மாணவி அவர் முறை வந்த்தும்’ஐ யம் இனிபோதும், கம்மிங் ப்ரம் வெல்லூர்’ என்றாள். நான் அவளை அமரச் சொல்லாமல் பிரமிப்புடன் அப்படியே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடம் தாழ்வு மனப்பான்மையோ வெட்கமோ துளியும் இல்லை. நேருக்கு நேராக என் கண்களை பார்த்தாள்.\n‘ நீ எத்தானாவது பொண்ணும்மா’ ஆர்வக்கோளாறில் இப்போது நான் அவளை கேட்கத் தொடங்கியிருந்தேன்.\nசீன வனொலியில் நான் (1)\nதமிழன் தொலைக்காட்சியில் நான் (1)\nமினி தொடர் கதை (1)\nவாய் விட்டு சிரித்த தருணங்கள் (1)\n‘சேவூருக்கு இரண்டு டிக்கெட்’ என நடத்துனரிடம் சொல்லி பயணச்சீட்டு வாங்கிக் கொண்டதுமே மனம் சேவூரை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. “பூவோட பொட்டோட ஆ...\nஎனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்\nஇந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது. இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியா...\nசீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவு\nஆயகலை அறுபத்தி நான்கினுள் சிறந்த கலை கோலம் அற்புத காலைப் பொழுதை இனிமை பொங்க வரவேற்கும் அழகியதொரு அடையாளம் நிலைப்படியோ தெ...\nதினமலர் பெண்கள் மலர் இதழில் (16.5.2015)\nதினமலர்-பெண்கள் மலர் இதழில் வெளியான கவிதை ” மார்கழி பனி\n21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்ட...\nஆரணி எழுத்தாளருக்கு தமிழக அரசு விருது 29.04.2018, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாச...\nஅப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான். ரொம...\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/11/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA/", "date_download": "2019-09-23T09:27:43Z", "digest": "sha1:5F6SASN533YOK6KMUPYVUSNPS4QNC3GS", "length": 9844, "nlines": 100, "source_domain": "tamilarnews.com", "title": "நவின கணிப்பான் மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சாதனை படைத்த அண்ணன் -தங்கை | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome அறிவோம் நவின கணிப்பான் மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சாதனை படைத்த அண்ணன் -தங்கை\nநவின கணிப்பான் மொபைல் அப் செயலி உருவாக்கத்தில் சாதனை படைத்த அண்ணன் -தங்கை\nடயலொக் (Dialog Axiata PLC) நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அலைபேசி செயலியினை வடிவமைப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ள யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்.\nஇவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் இணைந்து தயாரித்த கணித செயன்முறை செயலி (Mathematics Mobile App) முதலிடத்தைப் பெற்றது.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து புதிய கணிப்பான் ஒன்றினை வடிவமைத்துள்ளனர். அக் கணிப்பான் ஆனது தரவுகளைப் பயன்படுத்திப் பெறும் விடையுடன் செய்கை வழித் தரவுகளையும், ஒரே நொடியில் காண்பிக்கும் வகையில்.\nஇந்தச் செயலியை மாணவன் பிரவீனனுன் அவரது சகோதரியும் இணைந்து வடிவமைத்திருந்தனர்.\nஅலைபேசி செயலிகளை உருவாக்குவதில் அதிக அக்கறைகாட்டி வந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் பிரவீனுக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர் இராமநாதன் சுகுமார் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.\nஆசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் தான் தயாரித்த அதிதிறன் அலைபேசி செயலியை (Smart Phone App) மாணவன் பிரவீனன் சமர்ப்பித்திருந்தார். அதிலும், அவரது செயலிக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.\nஇவ்வாறு அவரின் திறமை காணப்படும் போது டயலொக் நிறுவனம் நடத்திய அலைபேசி செயலி வடிவமைப்பு 2018ஆம் ஆண்டுக்கான போட்டியில் தான் புதிதாக உருவாக்கும் செயலியை சமர்ப்பிக்கவிருந்தார் பிரவீனன்.\nபோட்டி விதிகளின் படி அவர் தனிப்பட இந்தச் செயலியை சமர்ப்பிக்க முடியாத நிலையில், பாடசாலையில் சக மாணவர்களின் உதவியைக் கோரினார்.\nஎனினும், எவருமே முன்வராததால் பிரவீனன் தனது சகோதரி தர்க்‌ஷிகாவை தனது குழுவில் இணைத்து செயலியை உருவாக்கினார்.\nஇவர்கள் கலந்து கொண்ட இறுதி போட்டியில் 11 அணிகள் பங்கு பற்றியது இதில் முதலாம் இடத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி பெற்றுக்கொண்டது.\nசெயலியை வடிவமைத்த மாணவன் பரமேஸ்வரன் பிரவீனன், அவரது சகோதரியான மாணவி தர்ஷிகா பரமேஸ்வரன் இருவரும் Dialog App Challenge 2018 கிண்ணைத்தை சுவீகரித்ததுடன் அவர்களுக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசிலும் வழங்கப்பட்டது.\nமாணவர்களின் இந்த திறமையை பார்த்து பாராட்டுக்கள் அதிகம் வந்த வண்னம் காணப்படுகின்றது.அத்துடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/01/blog-post_29.html", "date_download": "2019-09-23T09:10:53Z", "digest": "sha1:353KTYNUUSBCMMGYXEHQ3UI67OCU3AEU", "length": 10060, "nlines": 280, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மௌனம்", "raw_content": "\nவார்த்தை ஆழியும் மௌன இருளும்\nதிண்டுக்கல் தனபாலன் 29 January 2015 at 18:15\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n38 ஆவது புத்தகக் கண்காட்சி\nஒரு கோப்பை மனிதத்தில் ...ஒரு துளி\nபுதுகையில் நல்லிணக்க பொங்கல் விழா\n27.12.14 கம்பன் விழா கவியரங்கில்\nநல்லவங்களா இருக்குறது தப்பா சார்\nஇவர்களுக்கு எத்தனை மார்க் போட..\nவெற்றிகள் விற்பனைக்கு அல்ல-முனைவர் சங்கரராமன்\nRaman Vijayan---மனித நேயமுள்ள விளையாட்டு வீரர் இரா...\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-23T09:21:04Z", "digest": "sha1:G3NHSZEZZ5IXOE36RBLVJMVU5O5DBNAC", "length": 12788, "nlines": 221, "source_domain": "dhinasari.com", "title": "மேலாண்மை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் மேலாண்மை\nகாவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடகா சட்ட ரீதியாக போராட்டம் நடத்தும்: எச்.டி.குமாரசாமி\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 23/06/2018 2:27 PM\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக பிரதிநிதியை மத்திய அரசு நியமித்ததற்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையத்தில்...\nஇன்று நடக்கிறது பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 12/06/2018 12:30 PM\nமக்காச்சோளத்துக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஜெ.கதிரவன் வெளியிட்ட அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர்...\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 18/05/2018 2:31 PM\nகாவிரி வழக்கில் மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தொடர்பாக வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து. அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய...\nகாவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்\nகாவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது காவிரி வழக்கு விசாரணை உச்ச...\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nகாவிரி விவகாரத்தில் என்ன செய்தது மத்திய அரசு என்பது பற்றி பிரமாணபத்திரம் தாக்கல் வேண்டும். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்கமுடியாது.காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்துக்கு...\nகாவிரி மேலா��்மை வாரியம் அமைக்கக்கோரி சரத்குமார் உண்ணாவிரதம்\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 25/04/2018 11:45 AM\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சரத்குமார் கர்நாடக தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம்...\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும் செங்கோட்டையன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-140.html", "date_download": "2019-09-23T10:14:32Z", "digest": "sha1:R5SGAFSCOE43MRWUDVYH3TX4OE46YFXZ", "length": 53218, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஐயனின் கண்மறைத்த அம்மை! - அநுசாஸனபர்வம் பகுதி – 140 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 140\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 140)\nபதிவின் சுருக்கம் : மஹேஸ்வரனின் கண்களை உமாதேவி மூடியதால் உண்டான மூன்றாவது கண்; இமய மலை எரிக்கப்பட்டு மீட்கப்பட்டது; காரணங்களைச் சொன்ன மஹேஸ்வரன்; நான்கு தலைகளின் தன்மைகளைக் குறித்துக் கேட்ட உமாதேவி...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அப்போது, புனிதமான முனிவரும், நாராயணனின் நண்பருமான நாரதர், சங்கரனுக்கும், அவனது மனைவியான உமைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பின்வரும் கதையைச் சொன்னார்.(1)\nநாரதர், \"ஒரு காலத்தில், தேவர்கள் அனைவரிலும் அற ஆன்மா கொண்டவனும், காளையைத் தன் கொடியில் கொண்டவனுமான மஹாதேவன், சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி சென்று வரும் புனிதமான இமய மலைகளில் கடுந்தவம் செய்து வந்தான்.(2) இனிமை நிறைந்த அம்மலைகள், பல்வேறு வகை மூலிகைகள் அதிகமாக வளர்ந்திருப்பவையும், பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமாக இருந்தன. இந்த நேரத்தில் அவை பல்வேறு இனக்கூட்டங்களைச் சேர்ந்த அப்சரஸ்களாலும், பூத கணங்களாலும் நிறைந்திருந்தன.(3) மகிழ்ச்சியால் நிறைந்தவனாக, பார்ப்பவர்களின் கண்களுக்குப் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பூதகணங்களால் சூழப்பட்டவனாக அங்கே அந்தப் பெருந்தேவன் அமர்ந்திருந்தான். அவர்களில் சிலர் கோரமாகவும், அருவருக்கத்தகுந்தவர்களாகவும் இருந்தனர், சிலர் மிக அழகிய குணங்களைப் பெற்றிருந்தனர், வேறு சிலர் மிக அற்புதமான தோற்றங்களில் இருந்தன.(4) அவர்களில் சிலருடைய முகங்கள் சிங்கம் போன்றவையாகவும், சிலருக்கு புலியைப் போன்றவையாகவும், சிலருக்கு யானையைப் போன்றவையாகவும் இருந்தன. உண்மையில், அந்தப் பூத கணங்களின் முகங்கள் பல்வேறு வகை விலங்குகளின் முகங்களைப் போல இருந்தன. சிலருக்கு நரிக்கு ஒப்பான முகமும், சிலருக்கு சிறுத்தையின் முகமும், சிலருக்கு குரங்கின் முகமும், சிலருக்கு காளையின் முகமும் இருந்தன.(5) சிலருடைய முகங்கள் ஆந்தைகளைப் போலவும், சிலருக்கு பருந்துகளைப் போலவும், சிலருக்கு பல்வேறு வகை மான்களின் முகங்களைப் போலவும் இருந்தன.(6)\nஅந்தப் பெருந்தேவன், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் மற்றும் பல்வேறு வகைப் பூதங்கள் சூழ இருந்தான். மஹாதேவன் இருந்த வனம், தெய்வீக மலர்கள் நிறைந்ததாகவும், தெய்வீக ஒளிக்கதிர்களால் சுடர்விடுவதாகவும் இருந்தது.(7) அது தெய்வீக சந்தனத்தின் நறுமணத்துடன் இருந்தது, அனைத்துப் புறங்களிலும் தெய்வீக சாம்பிராணி எரிக்கப்பட்டது. மேலும் அது தெய்வீக இசைக்கருவிகளின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) உண்மையில், மிருதங்கங்கள், பணவங்கள் {முரசுகள்}, சங்கங்கள், மற்றும் பேரிகைகளின் ஒலிகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கே பல்வேறு வகைப் பூதகணங்கள், தோகை விரிந்த மயில்களுடன் மகிழ்ச்சிக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.(9) இவ்வாறு அமைந்திருந்த தெய்வீக முனிவர்களுடைய அந்த வனத்தில், அப்சரஸ்கள் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த இடமானது பார்வைக்கு இனிமை நிறைந்ததாக இருந்தது. சொர்க்கத்திற்கு ஒப்பான அது பேரழகுடன் திகழ்ந்தது. உண்மையில் அங்கே மொத்த சூழலும் அற்புதம் நிறைந்ததாகவும், விவரிக்க இயலாத அழகும், இனிமையும் கொண்டதாவும் இருந்தது.(10)\nமலைச்சாரல்களில் உறங்கும் அந்தப் பெருந்தேவனின் தவங்களால் அந்த மலைகளின் இளவரசன் {இமவான் / இமய மலை} பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். வேதமோதுவதில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களால் ஓதப்படும் வேதங்கள் அங்கே முழங்கிக் கொண்டிருந்தன. ஓ மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ ஜனார்த்தனா, பெருவிழாவைப் போலத் தெரிந்தவனும் கடும் வடிவம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனைக் கண்ட தவசிகள் பேரின்பத்தால் நிறைந்தனர்.(12) உயர்வாக அருளப்பட்ட தவசிகள், உயிர்வித்தை உள்ளிழுத்தவர்களான சித்தர்கள், மருத்துகள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், வாசவன் {இந்திரன்},(13) யக்ஷர்கள், நாகர்கள், பிசாசங்கள், லோகபாலர்கள், பல்வேறு புனித நெருப்புகள், காற்றுகள் மற்றும் பெரும்பூதங்கள் அனைவரும் யோகத்தில் குவிந்த மனங்களுடன் அந்த மலையில் வசித்து வந்தனர்.(14) பருவ காலங்கள் அனைத்தும் அங்கே இருந்தன, அவை அங்கே பல்வேறு வகைச் சிறந்த மலர்களைச் சிதறிக் கிடக்கச் செய்தன. பல்வேறு வகைச் சுடர்மிக்க மூலிகைகள் {ஜோதிலதைகள்} அந்த மலையில் இருந்த வனங்களுக்கும், காடுகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.(15)\nமகிழ்ச்சியில் நிறைந்திருந்த பல்வேறு வகைப் பறவைகள், இனிமைநிறைந்த அந்த மலைச்சாரலில் தத்தி நடந்த படியே இன்பமாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை வெளியிட்டுக் கொண்டிருந்த இசையொலியின் விளைவால் அந்தப் பறவைகள் மிகவும் விரும்பத்தக்கனவாக இருந்தன.(16) சிறந்த படுக்கையாகச் செயல்படுவதைப் போன்றிருந்ததும், சிறந்த தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சிகரங்களில் ஒன்றில் உயர் ஆன்ம மஹாதேவன் அமர்ந்திருந்தான்.(17) இடையைச் சுற்றிலும் புலித்தோலையும், மேலாடையாகச் சிங்கத் தோலையும் அவன் உடுத்தியிருந்தான். ஒரு பாம்பு அவனது புனித நூலாக {பூணூலாக} இருந்தது. அவனுடைய தோள்கள் சிவப்பு அங்கதங்கள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) அவனுடைய தாடி பச்சை நிறத்தில் இருந்தது. அவன் தலையில் சடாமுடி தரித்திருந்தா���்[1]. பயங்கரமானவனாக இருந்த அவன், தேவர்களின் பகைவர்கள் அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அவனே அனைத்து உயிரினங்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் இருக்கிறான். காளைமாட்டைக் கொடியில் கொண்ட தேவனாக அவனை வழிபடுபவர்கள் துதிக்கிறார்கள்.(19) மஹாதேவனைக் கண்ட பெரும் முனிவர்கள், தங்கள் தலைகளால் தரையைத் தொட்டு அவனை வணங்கினார்கள். மன்னிக்கும் ஆன்மாக்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் (அந்தப் பெருந்தேவனைக் கண்டதன் விளைவால்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முற்றிலும் தூய்மையடைந்தார்கள்.(20)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"சிவந்தநிறமுள்ள மீசை தாடிகளும் ஜடையுமுள்ளவரும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அவனுடைய தாடியும், சடாமுடியும் பழுப்பு நிறத்தில் இருந்தன\" என்றிருக்கிறது. மூலத்தில் \"ஹரிஶ்மஶ்ருர ஜடீ\" என்றிருக்கிறது.\nஅனைத்து உயிரினங்களின் தலைவனுடைய {சிவனின்} வனம், பயங்கர வடிவங்கள் பலவற்றால் நிறைந்து வினோதமான அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாம்புகள் பலவற்றால் நிறைந்திருந்த அஃது அணுகத்தகாததாகவும், (சாதாரண உயிரினங்களால்) தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.(21) ஓ மதுசூதனா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த அனைத்தும் அற்புதம் நிறைந்தவையாகின. உண்மையில், காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட பெருந்தேவன் பயங்கர அழகுடன் சுடர்விடத் தொடங்கினான்.(22) அங்கே அமர்ந்திருந்த மஹாதேவனிடம், அவனது மனைவியான இமவானின் மகள் {உமை}, அந்தப் பெருந்தேவனின் துணைவர்களான பூதகணங்களுடைய மனைவிமார் சூழ வந்தாள். அவளது ஆடைகள் அவளுடைய தலைவனுடையவை போலவே இருந்தன, அவள் நோற்ற நோன்புகளும் அவனுடையவை போலவே இருந்தன.(23) அவள், அனைத்து தீர்த்தங்களின் நீரால் நிறைந்திருந்த ஒரு குடத்தை தன் இடையில் வைத்திருந்தாள், அவளுடன் மலையோடைகளுக்குத் தலைமை தாங்கும் தேவியரும் வந்தனர். அந்த மங்கலப் பெண்கள் அவளுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.(24) அந்தத் தேவி, அனைத்துப் புறங்களிலும் மலர் மாரி பொழிய, பல்வேறு வகை இனிய நறுமணங்களுடன் கூடியவளாக நடந்து வந்தாள். இமயச் சாரலில் வசிக்கப் பிடித்த அவள், இந்தக் கோலத்தில் அந்தப் பெருந்தேவனிடம் சென்றாள்.(25)\nஅழகிய உமை, இதழ்களில் புன்னகையுடனும், கேலி செய்து விளையாடும் விருப���பத்துடனும், தன் அழகிய கரங்கள் இரண்டாலும் மஹாதேவனின் கண்களைப் பின்னால் இருந்து மறைத்தாள்.(26) மஹாதேவனின் கண்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட உடனேயே, அனைத்து உலகங்களிலும் இருள் சூழ்ந்தது, அண்டத்தில் எங்கும் உயிரற்றுப் போனதாகத் தெரிந்தது. ஹோமச் சடங்குகள் நின்றுபோயின. புனித வஷத்துகள் திடீரென இல்லாமல் ஆகின.(27) உயிரினங்கள் அனைத்தும் உற்சாகம் இழந்து, அச்சத்தால் நிறைந்தன. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய கண்கள் இவ்வாறு மூடப்பட்ட போது, மொத்த அண்டமும் சூரியனற்றுப் போனதாகத் தெரிந்தது.(28) எனினும், அதிகம் பரவியிருந்த இருள் விரைவில் மறைந்து போனது. வலிமைமிக்கச் சுடர்மிக்க நெருப்புத் தழல் மஹாதேவனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது.(29) மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்த மூன்றாம் கண் (அதில் {நெற்றியில்}) தோன்றியது. அந்தக் கண் யுக நெருப்பைப் போலச் சுடர்விட்டு எரிந்து அந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(30)\nநீண்ட கண்களைக் கொண்ட இமவானின் மகள் {உமை} நேர்ந்ததைக் கண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்கு ஒப்பான மூன்றாவது கண்ணுடன் கூடிய மஹாதேவனுக்குத் தலைவணங்கினாள். அவள் தன் தலைவனின் மீது நிலைத்த பார்வையுடன் அங்கே நின்றாள்.(31) சாலமரங்கள் மற்றும் நீண்ட தண்டுகளுடன் கூறிய பிற மரங்கள், இனிமைமிக்கச் சந்தன மரங்கள், பல்வேறு வகையிலான சிறந்த மூலிகைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் மலைக்காடுகள் எரிந்த போது,(32) அச்சத்தால் நிறைந்த மான் கூட்டங்களும், பிற விலங்குகளும் ஹரன் அமர்ந்திருந்த இடத்திற்குப் பெருவேகத்துடன் வந்து, அவனது பாதுகாப்பை நாடின. அவ்விலங்களால் கிட்டத்தட்ட நிறைந்திருந்த அந்தப் பெருந்தேவனின் வனம், ஒருவகை வினோதமான அழகுடன் சுடர்விட்டது.(33) அதே வேளையில், மூர்க்கமாகப் பெருகி சொர்க்கத்தையே எட்டியதும், நிலையற்ற மின்னலைப் போன்ற காந்தியுடன் கூடியதும், வலிமையும், பிரகாசமும் மிக்கப் பனிரெண்டு சூரியர்களைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தீ, அனைத்தையும் அழிக்கும் யுகநெருப்பைப் போல அனைத்துப் புறங்களையும் மறைத்தது.(34) ஒரு கணத்தில், தாதுகள், சிகரங்கள் மற்றும் சுடர்மிக்க மூலிகைகளுடன் கூடிய அந்த இமய மலைகள் எரிந்தன.(35)\nஇமவான் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டதைக் கண்ட மலை இளவரசனின் {இமவானின்} மகள், அந்தப் பெருந்தேவனின் முன்பு மதிப்புடன் கரங்களைக் கூப்பி நின்று அவனது பாதுகாப்பை நாடினாள்.(36) அப்போது சர்வன் {சிவன்}, பெண்மையின் மென்மையால் வெல்லப்பட்ட உமை, தன் தந்தையான இமவான் அத்தகைய பரிதாபகரமான நிலைக்குக் குறைக்கப்பட்டதைக் காண விரும்பாமல் இருப்பதைக் கண்டு, அந்த மலையின் மீது தன் அருள் பார்வையைச் செலுத்தினான்.(37) ஒரு கணத்தில் மொத்த இமயமும் முந்தைய நிலைக்கு மீட்கப்பட்டு, எப்போதும் போன்ற அழகை அடைந்தது. உண்மையில் அந்த மலை உற்சாகம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தியது. அதன் மரங்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(38) இமவான் மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்ததைக் கண்டவளும், களங்கமேதும் இல்லாதவளுமான உமா தேவி, உயிரினங்கள் அனைத்தின் ஆசானான தன் தலைவனிடம், இச்சொற்களைச் சொன்னாள்.(39)\n உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, என் மனத்தைப் பெரும் ஐயம் ஒன்று நிறைக்கிறது. என் ஐயத்தைத் தீர்ப்பதே உமக்குத் தகும்.(40) உமது நெற்றியில் இந்த மூன்றாம் கண் தோன்றியதற்கான காரணங்கள் என்ன காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன் காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன்(41) ஓ சிறப்புமிக்கத் தேவா, இந்த மலை மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது ஏன் உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர் உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர்\n களங்கமற்ற தேவி, ஆராயாமல் நீ செய்த செயலின் மூலம் நீ என் கண்களை மறைத்தன் விளைவால் ஒரு கணத்தில் அண்டம் ஒளியற்றுப் போனது.(43) ஓ மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ தேவி, உன்னை நிறைவடையச் செய்யவே இமவானின் பழுதை நீக்கி மீண்டும் முன்பு போல அமைத்தேன்\" என்றான்.(45)\n பு���ிதமானவரே, கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகியவற்றில் உள்ள உமது முகங்கள் சந்திரனைப் போன்ற இனிமையுடனும், அழகாகவும் இருப்பது ஏன்(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன்(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன் உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன் உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன்[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்(47) ஓ சிறப்புமிக்கத் தேவா, உமது கரங்களில் எப்போதும் பினாகை இருப்பது ஏன் எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன் எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன்(48) ஓதலைவா, இவை அனைத்தையும் எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். உம்முடன் சேர்ந்து ஒரே கடமைகளைப் பின்பற்ற முயலும் உமது மனைவி நான். மேலும், ஓ காளையை உமது அடையாளமாகக் கொண்ட தேவா, நான் பக்தியுடன் உம்மை வழிபடுபவளும் ஆவேன்\" என்றாள்\".(49)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"பகவானே, தேவஸ்ரேஷ்டர்களுக்கும் ஈசுவரரே, எல்லாத் தேவர்களாலும் நமஸ்கரிக்கப்பட்டவரே, பகவனான நீர் எந்தக் காரணத்தினால் நான்முகரானீர் பகவானே, உமது ஐந்திரமென்னும் கீழ்த்திசை முகம் பார்ப்பதற்கு அச்சரியமாயிருப்பதேன் பகவானே, உமது ஐந்திரமென்னும் கீழ்த்திசை முகம் பார்ப்பதற்கு அச்சரியமாயிருப்பதேன் பகவானே, வடக்கிலும், மேற்கிலும் உள்ள முகங்கள் பார்ப்பதற்கு அழகாயிருப்பதேன் பகவானே, வடக்கிலும், மேற்கிலும் உள்ள முகங்கள் பார்ப்பதற்கு அழகாயிருப்பதேன் தெற்கிலுள்ள முகம் மேலே ஜடைகளால் வியாபிக்கப்பட்டுப் பயங்கரமாயிருப்பதேன் தெற்கிலுள்ள முகம் மேலே ஜடைகளால் வியாபிக்கப்பட்டுப் பயங்கரமாயிருப்பதேன்\nநாரதர் தொடர்ந்தார் \"மலைகளின் இளவரசனுடைய மகள் இவ்வாறு சொன்னதும், சிறப்புமிக்கப் பினாகைதாரியான அந்தப் பலமிக்க மஹாதேவன், அவளிடம் உயர்வான நிறைவையடைந்தான்.(50)\nஅந்தப் பெருந்தேவன் அவளிடம், \"ஓ அருளப்பட்ட மங்கையே, என் வடிவங்கள் அப்படி இருப்பதற்கான காரணங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக\" என்றான்.(51)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 140ல் உள்ள சுலோகங்கள் : 51\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், உமை, சிவன், ��ாரதர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பா���்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹ��்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/197-news/essays/sithan/3435-2016-10-28-20-57-20", "date_download": "2019-09-23T09:13:26Z", "digest": "sha1:HSEECZZ3WNKSVGQ32D5DV5RM4BOGPGU4", "length": 19892, "nlines": 115, "source_domain": "ndpfront.com", "title": "கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்\nஅண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.\nஇதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்ல��.\nஇலங்கை வரலாற்றில் அரச படையினர் குடிமக்களைக் கொலை செய்வது இது முதற் தடவையல்ல. இன்றைய இலங்கை அரசியல் கால நிலையில் இந்த இரு மாணவர்களின் கொலை கடைசித் தடவையாக இருக்கப் போவதுமில்லை.\nஎமது அரசுக் கட்டமைப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்களும் குடிமக்கள் மீதான கொலைகளை செய்தபடியேதான் தங்கள் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றன. குடிமக்களும் கொலைகாரர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வதும்-கொலையைத் தூண்டுகிற கட்சிகளை ஆதரிப்பதும்-கொலைகளை நியாயப்படுத்துவதும் கடந்த பல சகாப்தங்களாக தொடரும் வரலாறாகும்.\nமக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு தனது சொந்த குடிமக்களைக் கொலை செய்வதும் அவற்றை நியாயப்படுத்துவதும் சனநாயக நடைமுறையில் சாதாரணமான விடயமே. ஆனால் அதனைச் சட்ட ரீதியாக தண்டிப்பதற்கும் தார்மீக ரீதியாகக் கண்டிப்பதற்கும் உரிமையும் தகுதியும் சக்தியும் கொண்டவர்கள் குடிமக்களே.\nஇன்று இலங்கையில் இந்த உரிமை-தகுதி-சக்தி கொண்ட குடிமக்கள் இருக்கிறார்களா இல்லையா இருக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள் இல்லையெனில் ஏன் இல்லை என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதன் ஊடாகவே தொடரப் போகும் இக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல் கதறல்களும்-கண்டனங்களும்-ஆர்ப்பாட்டங்களும்-ஆர்ப்பரிப்புகளும் மேட்டுக் குடி மேலாதிக்க அரசியல் வாதிகளின் சுய லாப சுரண்டல் போக்குகளுக்குத் தொடர்ந்து வழிவிட்டுக் கொடுப்பதாகவே அமையும்.\nஇலங்கையில் மிக நீண்ட காலமாக ‘கொலை’ என்றவுடன் இலங்கைக் குடிமக்கள் நீதி என்ற ஒரு அலகுக்கு ஊடாக அக் கொலையை அணுகும் மனிதாபிமானத்தை இழந்து விட்டுள்ளனர். மாறாக ‘கொலையை’ இன-மத-சாதி-வர்க்க-பால்-பிராந்திய-கட்சி மனப்பான்மையூடாகவே அணுகுகின்றனர். அதனால்தான் இப்படியான கொலைகள் மறுபடி மறுபடி தொடருகிறது.\nஇன்று இந்த மாணவர்களின் ‘கொலை’ பற்றித் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அணுகப்படும் முறைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமாகக் காணப்படுவது அரசியல் பார்வைகளாகும். நீதிக்கான கோரிக்கைகளோ-நியாயத்திற்கான தேடுதல்களோ அவற்றில் காணப்படவில்லை அல்லது முன்னிலைப் படுத்தப் படவில்லை. மாறாக எமக்கு ஒரு சுயாட்சியும் அதற்குக் கீழ் ஒரு பொலிஸ் படையும் இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கொலை நடந்திருக்காது என்ற \"மாயையே\" தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாயை-இதை நோக்கிய பார்வை-இத்தகைய சிந்தனைப் போக்கு எம்மிடமிருந்து நீங்காதவரை இப்படியான கொலைகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது.\nஅரசபடையினரின் கொலைகளை அரசாங்கங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்க ஆரம்பித்த அரசியல் பாரம்பரியம் 1971ல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்தே உருவாகியது. அப்போது நாம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ஒரு சலசலப்பு கூட காட்டவில்லை. காரணம் அது சிங்களவர்களுடைய பிரச்சனை என்பதேயாகும். ஆனால் அது எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது அலறினோம்-ஆத்திரப்பட்டோம்- ஆயுதம் ஏந்தினோம். ஆனால் இன்றும் அதனைத் தடுக்க முடியவில்லை. காரணம் இன்னமும் நாம் கொலைகளை வகைப்படுத்தியே பார்க்கிறோம்.\nநாம்-மனிதத் தன்மை உள்ளவர்கள்- மனிதாபிமானம் கொண்டவர்கள் என்றால் சற்றுக் கண்ணை மூடி சிந்தித்துப் பார்ப்போம்.\n1958ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தைக் நிறைவேற்றிய திரு. பண்டாரநாயக்கா ‘தமிழ்மொழிக் கருமமாற்றல்’ சட்டத்தைக் கொண்டு வந்ததால் கொலையுண்ட போது மனிதர்கள் என்ற வகையிலாவது அதற்காக நாம் வருத்தப் படவில்லை. ‘அவருக்கு அது வேணும்’ என்று நியாயப் படுத்தினோம்.\n1971ல் ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்ட போது ‘அவர்கள் சிங்களவர்கள்’ என்பதால் நாம் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.\nமக்களால் தெரிவான திரு. துரையப்பா கொலைக்கு நாம் மௌனமாக இருந்தோம். ஓவ்வொன்று ஒவ்வொன்றாக தமிழ் இளைஞர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர். தொடர்ந்து கூட்டம் கூட்டமாக தமிழ் இளைஞர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர். அவ்வப்போது அவற்றிற்கு ஒவ்வொரு நியாயம் கற்பித்துக் கொண்டோம். அரசாங்க கட்டுப்பாடு இல்லாதிருந்த பிரதேசங்களில் கொலைகள் நடந்த போதும் அவைகள் ‘சுதந்திர பூமிக்கான’ விலைகள் எனத் திருப்திப்பட்டோம்.\nகொலைகள் பற்றிய எமது இந்த மனோபாவம்தான் எங்களை ‘வன்னிப் பேராழிவு’ வரை இட்டுச் சென்றது. இன்று நாம் பழையபடி 1970-80 காலத்து அரசியல் சூழலுக்கே திரும்பி வந்து சேர்ந்துள்ளோம்.\nநாட்டில் ஒரு புதிய ��ாணி அரசாங்கமும் நாட்டுக்கு வெளியே புதிய ஒரு சர்வதேச சூழலும் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இக் காலப் பகுதிக்குள் நாடு பூராவும் பொலிசார் சம்பந்தப் பட்ட பல கொலைகள் இடம் பெற்றுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு உள்ளேயே கொலைகள் நடந்துள்ளன. அவற்றைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றையிட்டு ‘நீதிக்கான போராட்டம்’ நடாத்தும் நாம் கவலைப்படவேயில்லை.\nசுதந்திர பொலிஸ் கொமிசன் அமைப்பட்ட பின் நாட்டில் இடம் பெற்ற அக் கொலைகளைக் கண்டிக்காமல் இருந்து விட்டு- பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுடன் இணைந்து நீதிக்காகக் குரல் எழுப்பாமல் இருந்து விட்டு இன்று எமது மாணவர்களின் கொலைக்கு வீதியில் இறங்குவதால் நீதியைப் பெற்று விடலாம் என்றோ அல்லது இத்தகைய கொலைகளை நாளை தடுக்கலாம் என்றோ கருதுவது நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.\nசர்வாதிகார ஆட்சியின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் பலர் தத்தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டே கடந்த ஆண்டு ஜனவரியில் புதிய சனாதிபதியைப் பதவியில் அமர்த்தினர். அவரது மகன் சனாதிபதிப் பாதுகாப்பு பிரிவுடன் இரண்டாவது தடவையாக ‘இரவு களியாட்ட விடுதியில்’ வன்முறையில் ஈடுபட்ட போதும் அது சம்பந்தமாகத் தொடங்கப்பட்ட பொலிஸ் விசாரணை முடக்கப்பட்டு விட்டது. ‘நல்லாட்சி’க்காக மக்கள் ஆதரவளித்து தெரிவான புதிய பிரதமர் 24 மணி நேரத்தில் இலங்கைப் பிரசாவுரிமை வழங்கி மத்திய வங்கிக்கு இயக்குனர் ஆக நியமித்த அவரது நண்பர் ஊழல் வழக்கில் பதவியிறக்கப்பட்ட போதும் விசாரணையை முடக்கும் முயற்சிகளிலேயே பிரதமர் ஈடுபட்டுள்ளார்.\nஎனவே இத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் இடம் பெறும் கொலைகளுக்கு இனவாத முலாம் பூசி ‘நீதியை’க் கொச்சைப்படுத்துவதை நிறுத்தி விட்டு ‘கொலை’ நாட்டின் எந்த மூலையில் இடம் பெற்றாலும் நாட்டின் குடிமக்களாக நாம் நம்மை நிலை நிறுத்தி அரசியல் தலையீடு அற்ற ஒரு சுதந்திர நீதி நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் ஊடாகவே இப்படியான கொலைகளை எதிர்காலத்தில் இடம்பெறா வண்ணம் தடுத்துக் கொள்ள முடியும்.\nஅரசியல் விழிப்புணர்ச்சியும் மனித நேயமும் அற்ற மக்களால் தெரிவு செய்யப்படும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றத் தங்கள் சொந்த இன மக்கள��யே கொன்று குவிக்கத் தயங்காதவர்கள் என்பதையே நமது நாட்டின் அண்மைய வரலாறு துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது.\nஅதுவே உலக வரலாறும் கூட.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:33:34Z", "digest": "sha1:52OX5P2V6IXLY66LR7ZQ4FVPJZTGTVBA", "length": 4156, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ரஜினிகாந்த் அரசியல்\nநான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால், இத்தனை படத்தில் நடித்த பிறகு தான்.\nதமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,கமல் மட்டும் விதிவிலக்கல்ல.கமலுக்கு முன்பாகவே ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று...\nஇந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டது இவர் தானா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள்...\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T08:57:24Z", "digest": "sha1:PMNXEQPAALSUWFOEIA2QL44LKIJZ3LKK", "length": 8723, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித் ரசிகர்கள்: Latest அஜித் ரசிகர்கள் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஇந்தா திரும்ப வந்துட்டாங்கள்ல.. இன்றும் மோதிக்கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்.. திணறும் டிவிட்டர்\nசென்னை: அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மீண்டும் டிவிட்டரில் ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட்டாக்கி சண்டை போட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அ...\nபஸ்சில் உள்ள அஜித் படத்துக்கு பாலாபிஷேகம்... திடீரென கொண்டாட்ட��்தில் இறங்கிய ரசிகர்கள்\nசென்னை: நடிகர் அஜித்தின் புகைப்படம் இருந்ததற்காக ஒரு பஸ்சுக்கு பாலூற்றி அவரது ரசிகர்கள் அபிஷேகம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்...\n“நமக்கு தல தான் முக்கியம்”.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடித்த சிவகார்த்திக்கேயன்\nசென்னை: சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் புரோமோசன் வீடியோ வெளியாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன், நயன் தார...\nஒரேயொரு கோரிக்கை விடுத்து அஜித், விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த தமிழிசை\nசென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்த கோரிக்கையை பார்த்து அஜித், விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அஜித் ரசிகர்கள் சிலர் திரு...\nகண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா.. இப்படிக் கேட்பது நடிகை கஸ்தூரி\nசென்னை : டிவிட்டரில் தன்னைப் பற்றி கேவலமாக பேசிய ஒருவருக்கு பதிலடி தரும் விதமாக, அஜித் ரசிகர்கள் குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்...\n'தல' ரசிகர்கள் வெளியிட்ட பில்லா பாண்டி டீஸர்: தலயை தவிர வேறு எவனுக்கும் தலை வணங்க மாட்டேன்\nசென்னை: ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தின் டீஸரை அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். சரவண சக்தி இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், இந்துஜா, யோகி ...\nVijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ\nகதை சொல்லப்போறேன்.. ஒரு குபேரனின் கதை-வீடியோ\nபார்வை இழந்த பாடகருக்கு இமான் இசையில் வாய்ப்பு-வீடியோ\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/motor-vehicle-amendment-act-2019-new-fine-delhi-driver-chellan-escape/", "date_download": "2019-09-23T10:22:27Z", "digest": "sha1:ZDCZI2E2II2LY45LLLYRIRJKMDBCCHOQ", "length": 15277, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Motor Vehicle amendment act- Driver escape with Rs 1 lakh for overloading penalty :", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: ஒரு லட்சம் கட்டாமல் தலைமறைவாகிய ஓட்டுனர்\nமோட்டார் வாகனம் சட்டம் திருத்தத்திற்கு பின், ஓவர்லோடிங் ரூ .2,000 லிருந்து ரூ .20,000. கூடுதல் எடைக்கான கட்டணங்கள் டன்னுக்கு ரூ .1,000 முதல் டன்னுக்கு...\nகடந��த வாரம் ஹரியானாவின் ரேவாரியில் தனது ஓட்டுனர் ஓவர்லோடிங் செய்ததால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ,ரூ .1.16 லட்சத்திற்கான சல்லானை அபராதமாக பெற்றிருக்கிறார் என்பதை தெரிந்து மிகவும் அதிர்ச்க்குள்ளனார் டெல்லியைச் சேர்ந்த யாமின் கான்.பிறகு, தனது ​டிரைவரிடம் அப்பணத்தை எடுத்து ஆர்டிஓ அலுவலகத்தில் டெபாசிட் செய்யுமாறு கேட்டிருந்திருக்கிறார்.. தனது ஓட்டுநர் ஜக்கர் ஹுசைன் அதிகாரிகளிடம் அபராதத் தொகையை சமர்ப்பிக்காமல், பணத்தை எடுத்த்க்கொண்டு தப்பிவிட்டார் என்ற மற்றொரு அதிர்ச்சியும் காத்திருந்தது கானுக்கு.\nநம்பிக்கையை மீறியதற்காக ஹுசைனுக்கு எதிராக கிரிமினல் வழக்கை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், உ.பி.யின் ஃபிரோசாபாத்தில் உள்ள கிராமத்தில் 57 வயதான ஜக்கர் ஹுசைனை கைதும் செய்தனர். கான் ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் ஓட்டுனர் ஹுசைனை வேலைக்கு அமர்த்தியதாகவும், ஒரு சல்லன் செலுத்த அவர் பணம் கொடுத்தது இதுவே முதல் முறை என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nமோட்டார் வாகனம் சட்டம் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், ஓவர்லோடிங் அபராதம் ரூ .2,000 லிருந்து ரூ .20,000 ஆக உயர்த்தப்பட்டது. மேலும், கூடுதல் எடைக்கான கட்டணங்கள் டன்னுக்கு ரூ .1,000 முதல் டன்னுக்கு ரூ .2,000 ஆக உயர்த்தப்பட்டன.\nஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், இவ்வளவு பெரிய அபராதத்தை ஏற்படுத்தியதற்காக கான் ஹுசைனை கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் கானுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பியிருக்கிறார் ஹுசைன். கான் பணத்தை கொடுத்தபோது இதை பழிவாங்கும் ஒரு வாய்ப்புக்காக எடுத்து தலைமரைவாகிவிட்டார் ஹுசைன்.\nகான் இதுகுறித்து கூறுகையில் “செப்டம்பர் 1 ம் தேதி, லாரி டெல்லியில் இருந்து ஹரியானாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அது அதிக சுமைக்காக அபராதம் விதிக்கப்பட்டிரிந்தது. அந்த நேரத்தில் ஓட்டுநரிடம் போதுமான பணம் இல்லை என்பதால், என்னிடம் செல்லானை வந்து கொடுத்தார். அபராதம் செலுத்த எனக்கு ஒரு வாரம் இருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை அன்றே ஹுசைனிடம் பணத்தைக் கொடுத்து சரியான நேரத்தில் அபராதத்தை செலுத்துமாறு சொல்லியிருந்தேன். பிறகு, வெள்ளிகிழமையில் இருந்து எனது தொலைபேசி அழைப்புகளை ஜக்கர் ஹுசைன் தவிர்த்தார். ரேவரியில் உள்ள ஆர்டிஓவை நான் தொடர்பு கொண்டபோதுதான் தெரிந்தது, அவர் ஒருபோதும் ரேவாரியை அடையவில்லை அபராத தொகையும் செலுத்தவில்லை, ”என்றார் கான்.\n’என் யானைய என் கிட்டயே விட்டுடுங்க’ – ஒரு பாகனின் பாசப் போராட்டம்\n81 வயது முதியவரை போல நடித்த 32 வயது இளைஞர் – டில்லி ஏர்போர்ட்டில் கைது\nதெற்காசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அரசியல்வாதிகள்\nகொள்ளையில் ஈடுபட்ட டிக்டாக் பிரபலம்… கையும் களவுமாக கைது செய்த டெல்லி போலீசார்\nசெயின்பறிப்பு திருடனுடன் மல்லுக்கட்டி உடனடி தண்டனை : வைரலாகும் வீடியோ\nகோட்லா மைதானத்தை எழுப்பிய மன்னர் ஃபிரோஸ் ஷாவின் மகத்துவம்\nகூலி தொழிலாளியாக வேலை செய்தவர், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டி\n பாலிசி என்ற பெயரில் கால் செய்து 350 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண்கள்\nஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கு விசாரணையை; அண்டை மாநிலத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேற்குவங்கத்துக்குப் போன தமிழக சுங்கச்சாவடி; நஹாய் இணையதளத்தில் குழப்பம்\nசீக்ரெட் ரூமுக்குள் சேரன்: போட்டியாளர்களின் உண்மை முகத்தை தெரிந்துக்கொள்ள வாய்ப்பு\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nவிண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nDMK MP Kanimozhi tweets about Chennai Airport roof leakage: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கனமழை காரணமாக விமான நிலைய கூரையில் ஒழுகும் நீரை சேகரிக்க பிளாஸ்டிக் தட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை திமுக எம்.பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டு விமான நிலைய பராமரிப்பை விமர்சித்துள்ளார்.\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈ��ி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256543", "date_download": "2019-09-23T10:01:03Z", "digest": "sha1:ZDM4XCO22YUVSNINQTO725VJG3YTI4MW", "length": 18212, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்கவேண்டும் - நீதிபதி | Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 54\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்கவேண்டும் - நீதிபதி\nசென்னை : அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை எதிர்த்து வழக்கு தொடுத்த ஆசிரியரிடம், 'அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக நினைத்தால், பணியிலிருந்து விலகிக்கொள்ளலாம்,'' என்று கண்டிப்புடன் கூறிய ந��திபதி, அரசுப்பணியில் தொடர நினைத்தால், அரசின் கொள்கைகளையும் பணி விதிகளையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும்.\nஅதிக சம்பளம் வழங்கியும் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் அதிகரிக்காததால், பெற்றோர் அதிருப்தியின் உள்ளனர். அரசின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள ஆசிரியர், மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்றுத்தருவார், என்றும் காட்டமுடன் கேள்வி எழுப்பினார்.\nமேலும், கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி, அரசுபள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும்,' என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை எதிர்த்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.\nRelated Tags அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீதிபதி கண்டிப்பு பயோ மெட்ரிக்\nகுட்கா, பான் மசாலா நிரந்தரத் தடை ; அரசு பதிலளிக்க உத்தரவு(1)\nமீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து வழக்கு தள்ளுபடி(5)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசபாஷ் சரியான தீர்ப்பு ஆனால் ஜாக்டோ ஜியோ இதனை எதிர்ப்பார்கள்\nஅசோக்ராஜ் - சேலம் ,இந்தியா\nலஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றல் கேட்டு அதிக விண்ணப்பங்கள் வரும்.\nஇதுதான் தனக்கு தானே வைக்கும் ஆப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுட்கா, பான் மசாலா நிரந்தரத் தடை ; அரசு பதிலளிக்க உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து வழக்கு தள்ளுபடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/17165250/1251520/Thoothukudi-firing-13th-stage-probe-started.vpf", "date_download": "2019-09-23T10:09:30Z", "digest": "sha1:KTMSGLOJEL2N35JCCRPFLHJ7UHU5MLP3", "length": 16415, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடக்கம் || Thoothukudi firing 13th stage probe started", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 13-ம் கட்ட விசாரணை தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை தொடர்ந்து விசார��ை நடக்கிறது.\nதூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.\nஇந்த விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே 12 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 355 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் 13-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி மொத்தம் 24 அமைப்புகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.\nஇதில் நேற்று மட்டும் ஆஜராகுமாறு 5 அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வருகிற 19-ந்தேதி வரை விசாரணை நடக்கிறது.\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nதவளக்குப்பம் அருகே தாய் இறந்த வேதனையில் வாலிபர் தற்கொலை\nமின்கசிவால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிருவல்லிக்கேணியில் வீடு புகுந்து ரவுடியை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது\nசீர்காழி அருகே நிதி நிறுவன காவலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறி���்க முயற்சி - வாலிபர் கைது\nபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று திறக்க வாய்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - கூடுதல் வீடியோ ஆதாரங்களை சேகரிக்கும் சிபிஐ அதிகாரிகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nரஜினிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும்- நெல்லை வக்கீல் வற்புறுத்தல்\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/08/20092647/1257054/risk-of-drowning-island-in-Kilakarai-area.vpf", "date_download": "2019-09-23T10:08:12Z", "digest": "sha1:UORVVINESPMZG3QCGJFUMTYA7V54OGBE", "length": 20947, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கீழக்கரை பகுதியில் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் || risk of drowning island in Kilakarai area", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகீழக்கரை பகுதியில் தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் - அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்\nகீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nஅப்பா தீவினை படத்தில் காணலாம்\nகீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nராமநாதபுர��் மாவட்ட சுற்றுவட்டார கடற்கரை பகுதிகளில் உள்ள கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக திகழக்கூடிய மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் 21 தீவுகள் அமைந்துள்ளன. தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியை உள்ளடக்கிய இந்த தீவுகளை சுற்றிலும் பவளப்பாறைகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதியை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக மத்திய அரசு கடந்த 1989-ம் ஆண்டு அறிவித்தது. மேலும் இந்த பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. சர்வதேச கடல் வாழ் ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியை கொண்டாடுகிறார்கள். மேலும் இந்த தீவுகளை பாதுகாப்பதில் இங்குள்ள பவளப்பாறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது பவளப்பாறைகள் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தற்போதைய நிலை தொடருமானால் எதிர்காலத்தில் 21 தீவுகளையும் இழக்கும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் கீழக்கரை அருகே ½ எக்டேர் பரப்பளவு கொண்ட பூவரசன்பட்டி தீவு கடலுக்குள் பெரும்பாலும் மூழ்கியதால் இந்த தீவில் தென்னை, பனை, வேம்பு உள்ளிட்ட மரங்கள், செடிகள் அழிந்து விட்டன. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் நிதிஉதவியுடன் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் இங்கு கடல் பகுதியில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆய்வறிக்கை சமப்பித்துள்ளனர்.\nஇதில் மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி குழுவில் உள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளதாகவும், கீழக்கரை குழுவில் உள்ள தீவுகள் 43.49 சதவீதமும், வேம்பார் குழுவில் உள்ள தீவுகள் 36.21 சதவீதமும், மண்டபம் குழுவில் உள்ள தீவுகள் 21.84 சதவீதமும் நிலப்பரப்பில் குறைந்துள்ளன.\nவிதிவிலக்காக மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு உள்ளிட்ட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி குழுவில் உள்ள அனைத்து தீவுகள் மற்றும் கீழக்கரை குழுவில் உள்ள வாலிமுனை தீவு, முல்லி தீவு ஆகியவை கரையை நோக்கியும், மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு ஆகியவை கடல் பகுதியை நோக்கியும் நகர்ந்து வருகின்றன. வேம்பார் குழுவில் உள்ள தீவுகளும், இதர தீவுகளும் தொடர்ந்து அதே நிலையில் உள்ளன. கடல் அரிப்பு தீவுகள் அழிவுக்கு முக்கிய காரணியாக திகழ்கிறது. கடல் அரிப்பு இதே நிலையில் இருந்தால் தூத்துக்குடி குழுவில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வருகிற 2036-ம் ஆண்டுக்குள் முழுமையாக கடலில் மூழ்கிவிடும்.\nஇதுபோல வேம்பார் குழுவில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064 முதல் 2193-ம் ஆண்டுக்குள்ளும், கீழக்கரை குழுவில் உள்ள ஆனையப்பர், வல்லிமுனை, அப்பா, தலையாரி, வாழை மற்றும் முல்லி ஆகிய தீவுகள் 2032 முதல் 2180-ம் ஆண்டுக்குள்ளும், மண்டபம் குழுவில் உள்ள மனோலிபுட்டி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140 முதல் 2525-ம் ஆண்டுக்குள்ளும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகவல் கடல் வாழ் ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கீழக்கரை வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாட்ஷா கூறும்போது, பவளப்பாறைகளை பாதுகாப்பதுடன், அதனை வளர்ப்பது பற்றியும், அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பதுடன் மரங்கள் அதிகஅளவில் ஊன்றப்பட்டு வளர்த்து வருகிறோம் என்று கூறினார். இதேபோல மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் இதனை கருத்தில் கொண்டு பவளப்பாறைகளை சேதப்படுத்தாமல் தங்கள் தொழிலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nIsland | Kilakarai Area | கீழக்கரை பகுதி | தீவுகள்\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nபுதுவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nசிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன் போட்டியா\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2014/03/pithrupenggal.html", "date_download": "2019-09-23T09:46:26Z", "digest": "sha1:LIZ3GSJF7IEDWKPMZJMWH5VVLEC6MHBW", "length": 46317, "nlines": 115, "source_domain": "www.ujiladevi.in", "title": "பெண்கள் பித்ரு பூஜை செய்யலாமா? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபெண்கள் பித்ரு பூஜை செய்யலாமா\nஉஜிலாதேவி இணையதள வாசகர்களின் தனிப்பட்ட நலத்தை முன்னிட்டு குருஜி நடத்துகிற பித்ரு சாந்தி பூஜையில் கலந்து கொள்ள பல வாசகர்கள் விரும்பினாலும் பல்வேறுபட்ட வாசகர்களுக்கு இந்த பூஜையில் கலந்துகொள்வதை பற்றி பல சந்தேகமும் குழப்பங்களும் வந்தன. அவைகளை மின்னஞ்சல் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் நிறைய பேர் கேட்டு துளைத்து எடுத்தார்கள். ஒரு வாசகர் தொலைபேசி அழைப்பு சரிவர கிடைக்காததனால் விபரங்களை அறிந்து கொள்ள நேரிலேயே வந்துவிட்டார். குருஜி நடத்துகிற இந்த பூஜை வாசகர்களுக்கு இந்தளவு ஆர்வத்தை கொடுத்திருப்பதை பார்க்கும் போது ஒருபக்கம் சந்தோசமாகவும் இன்னொருபக்கம் இவர்களின் குழப்பங்களை மிக கண்டிப்பாக தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வும் வந்தது.\nஎனவே இது சம்மந்தமான பல வாசகர்களின் கேள்விகளை தொகுத்து அதற்கான பதிலை குருஜியிடம் பெற்று இங்கே வெளியிடுவது என்று தீர்மானித்தோம் இக்கேள்விகள் அனைத்தும் ஒருவர் கேட்டது அல்ல. ஒருவருக்கு உதயமானதும் அல்ல. பலருடைய கேள்விகள், பலருடைய சந்தேகங்கள். அதனால் தனிப்பட்ட வாசகர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடாமல் கேள்விகளை மட்டும் தருகிறோம்.\nஒருவர் கேட்டார். எனது தகப்பனார் சுயமரியாதை இயக்கத்தில் மிகத்தீவிரமான ஈடுபாடு கொண்டவர். வாழும் காலம் வரையிலும் கோவிலுக்கு போனது இல்லை சாமி கும்பிட்டதும் இல்லை. கடவுளை பற்றியும், மதங்களை பற்றியும் மத நம்பிக்கை உள்ளவர்களை பற்றியும் மிக கேவலமாக பேசுவார். விமர்சனம் செய்வார் ஒருமுறை காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல் புத்தகத்தை மிக அசிங்கமான அவமானப்படுத்தினார் இப்போது அவர் காலமாகி விட்டார் அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்குமா அவருடைய தவறுகளுக்கு தண்டனை பெற்று நரகத்தில் இருப்பாரா அவருடைய தவறுகளுக்கு தண்டனை பெற்று நரகத்தில் இருப்பாரா நரகத்தில் இருப்பவருக்கு நாம் பித்ரு சாந்தி செய்யலாமா நரகத்தில் இருப்பவருக்கு நாம் பித்ரு சாந்தி செய்யலாமா செய்தாலும் பலன் பெறுமா என்று இந்த கேள்வியை கேட்டவரின் வயது முப்பதை தாண்டாது. வயதை இங்கு சொல்வதற்கு மிக முக்கிய காரணம் கடவுள் நம்பிக்கைக்கும் வயதிற்கும் சம்மந்தமில்லை என்பதற்காகவே.\nஇந்த கேள்விக்கு குருஜி தனக்கே உரிய பாணியில் ஒரு அலுவலகத்தில் பத்துபேர் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் அனைவரும் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா என்பதை தான் ஒரு மேலாளர் கவனிப்பார் அதை விட்டு விட்டு அவர் பச்சை சட்டை போட்டிருக்கிறாரா என்பதை தான் ஒரு மேலாளர் கவனிப்பார் அதை விட்டு விட்டு அவர் பச்சை சட்டை போட்டிருக்கிறாரா இவர் காலையில் புளியோதரை சாப்பிட்டாரா இவர் காலையில் புளியோதரை சாப்பிட்டாரா என்பதை எல்லாம் அவர் கவனிக்��� ஆரம்பித்தால் அவர் மேலாளர் பதவிக்கு அருகதை அற்றவராக ஆகிவிடுவார். கடவுள் வெறும் மேளாளர் மட்டுமல்ல முதலாளியும் கூட. ஒருபோதும் அவர் தன்னிடம் இருக்கும் தொழிலாளி தன்னை போற்றி புகழ்ந்து வழிபடுகிறானா என்பதை எல்லாம் அவர் கவனிக்க ஆரம்பித்தால் அவர் மேலாளர் பதவிக்கு அருகதை அற்றவராக ஆகிவிடுவார். கடவுள் வெறும் மேளாளர் மட்டுமல்ல முதலாளியும் கூட. ஒருபோதும் அவர் தன்னிடம் இருக்கும் தொழிலாளி தன்னை போற்றி புகழ்ந்து வழிபடுகிறானா இல்லையா வழிபட்டால் தான் இவனுக்கு நன்மை செய்ய வேண்டும் இல்லை என்றால் கீழே போட்டு மிதிக்க வேண்டும் என்று பார்க்க மாட்டார். செய்யும் வேலையை ஒழுங்காக செய்கிறானா என்பதை மட்டுமே அவர் கவனிப்பார்.\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைவருமே கெட்டவர்கள் என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. கடவுளை வணங்கி கொண்டே களவு செய்யும் கனவான்கள் இருப்பது போல, கடவுளை நிந்தித்து கொண்டே ஊருக்கு உழைக்கும் உத்தமர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒருவனை நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிப்பது கடவுள் நம்பிக்கையை வைத்து அல்ல. அவனது ஒழுக்கத்தை வைத்து ஒழுக்கம் தவறியவன் கடவுளை நம்பினாலும், நரகத்திற்கே போவான். எனவே நாத்திகனுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம் அது தவறல்ல. மேலும் பித்ரு சாந்தி என்பது கீழ்நிலையில் இருக்கும் ஆத்மாவை கூட மேல்நிலைக்கு கொண்டு வருவதற்காக எனவே சாந்தி செய்வதில் நல்லவர் கெட்டவர் என்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை என பதில் சொன்னார்.\nஅடுத்ததாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது குடும்பத்தில் ஆண்வாரிசுகள் இல்லை பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு கிரிகைகள் செய்யலாமா என்பது தான் அந்த கேள்வி இது மிக முக்கியமான கேள்வியாகும். காரணம் நமது சமூகத்தில் ஆண்களுக்கு மட்டுமே தர்ப்பண சடங்களில் பங்குகொள்ளும் அனுமதி கொடுக்கபட்டிருக்கிறது. பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனால் தான் எப்படியாவது ஒரு ஆண்குழந்தையை பெற்றுவிட வேண்டும் என்பது பலரும் நினைக்கிறார்கள். பெண் குழந்தைகளை சிசுவதை செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து வருகிறது இந்த கேள்விக்கு குருஜி என்ன பதில் கூறினார் என்பதை பார்ப்போம்\nஆண் குழந்தைகள் தான் பெற்றோர்களின் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் வ���ுடந்தோறும் தர்ப்பணம் கொடுக்கும் உரிமை அவர்களுக்கு தான் உண்டு என்று வேதங்களில் எதுவும் கூறப்படவில்லை தாய் வழி சமூக நிலை மாறி தகப்பன் வழி சமூகம் உருவான பிறகே பெண்களின் முக்கியத்துவங்களை குறைப்பதற்காக இத்தகைய சடங்கு முறைகள் மாற்றியமைக்கப்பட்டு சாஸ்திரங்களில் இடைச்செருகல்களாக இணைக்கப்பட்டன அதை எந்த கேள்வியும் கேட்காமல் இதுவரை அப்படியே பயன்படுத்தி வருகிறோம் பாதியில் நாம் கேட்க போனால் நம்மை சாஸ்திர விரோதி என்று பட்டம் கட்டி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். இருந்தாலும் உண்மையை சொல்லாமல் போனால் அது மனசாட்சியை கொன்றது போல் ஆகிவிடும்.\nதற்போதைய நிலையில் ஆண்வாரிசு இல்லாத பெற்றோர்களுக்கு பெண்குழந்தைகள் இருந்தால் அவர்களின் கணவன்மார்கள் தங்களது மாமனார் மாமியாருக்காக பித்ரு சாந்தி செய்யலாம் அல்லது பேரக்குழந்தைகள் செய்யலாம் துரதிருஷ்டவசமாக இவர்கள் யாருமே இல்லை என்றால் பெண்குழந்தைகளின் அதிகாரம் பெற்ற இரத்தமுறை உறவில் உள்ளவர்கள் செய்யலாம். என்னை கேட்டால் பெண் குழந்தைகளே செய்தாலும் அதில் தவறில்லை என்று மிக தெளிவாக குருஜி பதில் தெரிவித்தார். இன்னொரு முக்கியமான கேள்வியும் வந்தது அது இந்துக்கள் மட்டும் தான் பித்ரு சாந்தி பூஜை செய்ய வேண்டுமா மற்ற மதத்தினர் செய்ய கூடாதா மற்ற மதத்தினர் செய்ய கூடாதா என்பது தான் அந்த கேள்வி\nகடவுளுக்கும் மதத்திற்கும் சம்மந்தமே இல்லை என்கின்ற போது ஆத்மாவிற்கு மட்டும் மதம் எங்கிருந்து வரும் நாம் உயிரோடு வாழுகிற வரை தான் ஹிந்து, முஸ்லீம் என்ற மதத்தோடு வாழுகிறோம் உடம்பை விட்டு உயிர் போய்விட்டால் அந்த உயிருக்கு மதமும் இல்லை. தனித்தனியான வழிபாட்டு முறையும் இல்லை. நாம் நமது செளகரியத்திற்காக பித்ரு சாந்தி சடங்கு முறையை மதத்திற்கு ஒன்றாக மாற்றி மாற்றி வைத்திருக்கிறோமே தவிர அடிப்படை தத்துவம் முன்னோர்களின் ஆன்ம மேம்பாட்டிற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே ஆகும். எனவே மதம் என்பது ஒரு தடையே இல்லை. என்று குருஜி அழகான பதிலை தந்தார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒரு விஷயம் உண்டு நமது பித்ரு சாந்தி பூஜையில் பல கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும், ஜைனர்களும் கலந்திருக்கிறார்கள் என்பதை இங்கு பெருமையோடு குறிப்பிடலாம்.\nநமது பெற்றோர்கள் தவிர வேறு யார் யாருக்கெல்லாம் நாம் பித்ரு பூஜை செய்யலாம் என்று பலரும் கேட்டார்கள். அதற்கு குருஜி பெற்றோருக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது நியதி அல்ல நண்பருக்காகவும், ஆசிரியருக்காகவும் முதலாளிக்காகவும் கூட செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. நாட்டு தலைவர்களுக்காக கூட தர்ப்பணம் கொடுக்கும் மனிதர்கள் நிறையப்பேர் உண்டு காந்தி, காமராஜ் போன்ற தேசத்தலைவர்கள் மறைந்த போது தனது உறவினர்கள் இறந்து போனால் மொட்டையடித்து, மீசையை மழித்துக்கொள்வதை நாம் கண்டிருக்கிறோம் இவைகள் தவறு அல்ல இன்னும் சொல்லப் போனால் வரவேற்கத்தக்கதே ஆகும். நாம் யார் மீதெல்லாம் அன்பு வைத்திருக்கிறோமோ அவர்கள் அனைவருக்காகவும் அனைவரின் ஆத்ம சாந்திக்காகவும் பித்ரு பூஜை செய்யலாம் என்று தெளிவாக பதில் சொன்னார்.\nபித்ரு பூஜையில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால்....\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://health.yarldeepam.com/2018/09/blog-post_35.html", "date_download": "2019-09-23T09:17:00Z", "digest": "sha1:JFK4O524GK2B3RJXJ4TEKIYDVYXDDQ6U", "length": 8030, "nlines": 70, "source_domain": "health.yarldeepam.com", "title": "உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும் | Health & Beauty Tips", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும்\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரகளையும் சரி செய்கிறது.\nஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்க���ாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nகுரல் வளம் உண்டாக்கும் வெற்றிலை | BETEL LEAVES BENEFITS IN TAMIL\nஒரே நாளில் உடல் எடையை குறைக்க இது ஒன்னுதான் இறுதி வழி அட இவ்வளவு ஈசியா\nஉடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் | UDAL EDAI KURAIKKA\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nசருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா|FACIAL TIPS TAMIL\nHealth & Beauty Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா பச்சை பயிறு சாப்பிடுங்க அப்புறம் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/170814-ivvarattukkanairacippalan18082014-24082014", "date_download": "2019-09-23T08:52:23Z", "digest": "sha1:FJYO2UUHK7ELKK7JIA5DHOVRPLO3B56L", "length": 42700, "nlines": 96, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.08.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (18.08.2014 -24.08.2014) - Karaitivunews.com", "raw_content": "\n17.08.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (18.08.2014 -24.08.2014)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19,20பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது.உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.ஆகஸ்ட்21,22நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும்.வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்ச��கள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சிலபின்னடைவுகள் வந்து சேரும். ஆகஸ்ட்23,24உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள்வந்து போகலாம். கணிதம் எழுத்துத் துறையை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள், வழக்கறிஞர்\nவங்கி பணியாளர்கள்,மூலிகை சம்பந்தமான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19,20ரேஸ், லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகம் பாரப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம்.வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.ஆகஸ்ட்21,22,23புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பொருதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.கலைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள், கலைக் கல்லூரி மாணவர்கள், கட்டிட சம்பந்தமான கல் மணல் சிமிண்ட் செங்கல் போன்ற வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்; ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஆகஸ்ட்24தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகு கவனதாகப் பேசிப் பழகுதல் நல்லது. நாட் பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை கிகமாகும். ஆகஸ்ட்18,19யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஏதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத் துற�� சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆகஸ்ட்20,21,22,23வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துஇறியினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். நெருப்பு,ஹோட்டல்,மின்சாரம் போன்ற துறை சார்ந்தவர்கள்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம்.குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்காக தாய் நாடு சென்று திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகஸ்ட்24மாணவரகள் கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். கண் காதுகளில் சிற் சில உபாதைகள் வந்து போகலாம். வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.மற்றவர்களிடம் இருந்த எதிர் பாரத்த உதவிகள் கடைக்கக் கூடிய காலமாகும்.பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ஆகஸ்ட்20,21,22தண்ணீர் கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,கடல் துறை சார்ந்தவர்கள்,கப்பல் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும்.திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம்.ஆகஸ்ட்23.24நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.கணவன் மனைவி உறவு��ள் சுமாராகக் காணப்படும்.சேர் மார்க்கெட்டில் ஈடு படுவோர்கள் சற்று கவனமுடன் இருக்கவும்.நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய ண்வை லை வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு முடிவுக்கு வரும்.காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது.நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.ஆகஸ்ட்20,21,22விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.நில புலன்கள் வாங்குவோர் விற்போர்கள், கட்டிட சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்,கலைத் துறை சார்ந்தவர்கள்,சிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்யவும். உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.ஆகஸ்ட்23,24பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் இது வரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19,20வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.பொதுத் தொண்டுகள் மற்றும் ஆலயத் திருப்பணிகளுக்கான விசயங்களில் தலையிட்டு மன நிம்மதியும்,பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். கணவன் மனைவ�� உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.ஆகஸ்ட்21,22வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.குடும்பத்தில் தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.பழைய இரும்பு, பழமையான இயந்திரங்கள், இரசாயனம்,தரகு ஏஜன்சி குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள்,சாயப் பவுடர் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஆகஸ்ட்23,24கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர்,புகழ் அடைவீர்கள்.நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19,20பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும்.குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.தந்தைவழிச் சொந்த பந்தங்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று ஏச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வதால் விபத்துக்களைத் தடுக்கலாம்.ஆகஸ்ட்21,22,23பூ பழம் பூஜைப் பொருட்கள்,கம்யுட்டர் போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள், பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.ஆகஸ்ட்24துலை தூரப் பயணங்களால் எதிர் பார்த்த காரியம் நிறைவேறும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லதாகும். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19நணபர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிக கவனமுடன் இருக்கவும்.உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள்.தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். ஆகஸ்ட்20,21,22வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்.தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.கால்களில் கவனம் தேவை. குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.ஆகஸ்ட்23,24வட திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பூமி நிலம் சம்பந்தமான தொழில்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,நெருப்புத் தொழிற் செய்வோர்கள்,காவல்துறை ராணுவம்,தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.\n9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18,19வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்.வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும்.ஆகஸ்ட்20,21சமுதாய வழர்ச்சிக்கான விசயங்களில் ஈடு படும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். தோல் சம்பந்தமான தொழில்கள்,இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்பு கழிவுப் பொருள் வியாபாரிகள்,நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.ஆகஸ்ட்22,23,24வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.கணவன் மனைவிஉறவுகளுக்குள் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து காணப்படும். ஒரு சிலருக்குப் பணி இட மாற்றங்கள் ஏற்படலாம். பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் உடல் நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும்.செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.ஆகஸ்ட்19,20,21,22 மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள்.மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசி; பழகவும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். தரகு மற்றும் கமிசன் போன்ற தொழிற் செய்வோர்களுக்கு எதிர் பாராத சில ஆதாயங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ஆகஸ்ட்23,24அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரும்பு,இயந்திரம் இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள், ஆலை அதிபர்கள்,\nஎண்ணை வியாபாரிகள், பலசரக்கு கடை நடத்துவோர்கள்,பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள்,இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்; ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாக��ம்.\nபரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18ரேஸ் லாட்டரிபோனற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும்.நீண்ட காலமாப் பிரச்சனைகளில் இருந்து வந்து பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்து சேரும்.ஆகஸ்ட்19,20,21,22குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு நற்பெயர் எடுப்பீர்கள். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். நெருப்பு சம்பந்தமான தொழில்கள்,காவல் துறையை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள்,\nவிளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஆகஸ்ட்23,24நீண்ட தூர பயணங்களின் மூலம் எதிர் பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறுதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறையும். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். நீண்ட காலமாகத் தடைப் பட்டு வந்துள்ள விசா பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.ஆகஸ்ட்18காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும்.அரசியல் வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும்.ஆகஸ்ட்19,20,21,22யாத்திரையின் போது மிக கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லது.சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீ;ர்கள்.பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தந்தை மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள்.நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள், கம்யுட்டர் தயாரிப்\nபாளர்கள்,பேராசிரியர்கள்,பொதுப் பணி செய்வோர்கள்,பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஆகஸ்ட்23,24உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சி\nகளில் எதிர் பார்த்து இருந்து வந்த நல்ல தகவல்கள் கிடைக்கும்.வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும். தொடரும்\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/505344/amp?ref=entity&keyword=e-Waid%20Center", "date_download": "2019-09-23T08:54:13Z", "digest": "sha1:HJUZ7YHFGHP43ML6EQCMN6WTK4QRHJJH", "length": 7848, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Thunder showers in Chennai evening or night: Weather Center information | சென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nசென்னை: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் நல்ல மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழையால் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக ஆரணியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.\nமழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் : டி.டி.வி.தினகரன்\nஇளம்பெண் சுபஸ்ரீ மரண வழக்கு: மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ஏன் மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை\nவருகிற 26, 27-ம் தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும்: வங்கி ஊழியர் கூட்டமைப்பினர்\nவெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜூவுடன் ஆலோசனை\nசுய விளம்பரம் செய்து கொள்வதை அ.தி.மு.க. அமைச்சர்கள் கைவிட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபால்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது: இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பேட்டி\nதிருவேற்காடு அருகே மதிராவேட்டில் பெண் ஒருவருக்கு டெங்கு அறிகுறி\nசுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான ஜெயகோபாலை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்க கோரிக்கை\n× RELATED சென்னை மாநகர் மற்றும் புறநகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-bangs-every-housemates/?fbclid=IwAR20tD07UrxfCK5SrdK1SrCaiIonPLcfIZlhp5M0iYX1NNyu1ioDDFumJ_I", "date_download": "2019-09-23T08:52:08Z", "digest": "sha1:RREIN6S776K3H7LTNAHQUU6XZQEMYAFG", "length": 9738, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிச்சை போட்டா உனக்கு வேணுமா, சொல்லு.! வெளுத்து வாங்கும் வனிதா.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் பிச்சை போட்���ா உனக்கு வேணுமா, சொல்லு.\nபிச்சை போட்டா உனக்கு வேணுமா, சொல்லு.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) பிக் பாஸின் 50வது நாளில் சாக்க்ஷி வெளியேற்றபட்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் சர்ச்சைக்குறிய போட்டியாளர்களாக இருந்து வந்த சாக்க்ஷி ரகசிய அறையிலவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், அப்படி எதுவும் நடைபெறாமல் சாக்க்ஷி நேரடியாக வீட்டிக்கு அனுப்பப்பட்டார். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த வாரம் ரகசிய அறை பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதையும் பாருங்க : சாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆச்சி. அப்போ இந்த வாரம் இவங்க safe-ஆ.\nஇந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதா சிறப்பு விருந்தினராக வெளியேறியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு தரமான சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராக சென்ற தருணத்திலிருந்து மற்ற போட்டியாளர்களை வச்சு செய்துவருகிறார் முதல் ரொம்ப வில் losliya கவின் குறித்து பேசி இருந்த வனிதா தற்போது தர்ஷன், லாஸ்லியா, கஸ்தூரி, சேரன் ஆகிய அனைவரையும் வறுததெ்டுத்து உள்ளார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleசாக்க்ஷிக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் பவர் என்ன ஆச்சி. அப்போ இந்த வாரம் இவங்க safe-ஆ.\nNext articleபிக் பாஸ்ஸில் இருந்து வெளியே வந்ததும், சாக்க்ஷி பெண்களுக்கு அளித்த அறிவுரை.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள���.\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்க உள்ள நிலையில், இறுதி போட்டிக்கு யார் முன்னேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே முகென் கோல்டன் டிக்கெட்டை...\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nகுளியல் தொட்டியில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே.\n நிகழ்ச்சியை நிறுத்திய ரகசியத்தை கூறிய டாப் 10 சுரேஷ்.\nஓவியா ரசிகர்களிடம் ட்விட்டரில் மீண்டும் கொதித்தெழுந்த காயத்திரி\n பொய் சொல்வது, வேலை செய்யாமல் தூங்கினால் என்ன தண்டனை தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/when-an-old-lady-chased-suriya-with-a-rifle-060275.html", "date_download": "2019-09-23T10:02:22Z", "digest": "sha1:SOYLXJOPY7OK6QBLMVFXEJBUVNAB6UAD", "length": 16450, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பாட்டி துப்பாக்கியுடன் சூர்யாவை ஓட ஓட விரட்டியது உங்களுக்கு தெரியுமா? | When an old lady chased Suriya with a rifle - Tamil Filmibeat", "raw_content": "\n9 hrs ago ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\n9 hrs ago ஐ அம் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்ரீரெட்டியின் போஸ்ட்டால் அதிர்ந்த ரசிகர்கள்\n10 hrs ago கவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\n11 hrs ago இருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nNews தீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு பாட்டி துப்பாக்கியுடன் சூர���யாவை ஓட ஓட விரட்டியது உங்களுக்கு தெரியுமா\nசென்னை: சில்லுன்னு ஒரு காதல் படப்பிடிப்பின்போது பாட்டி ஒருவர் துப்பாக்கியுடன் சூர்யா, பூமிகாவை துரத்தியுள்ளார்.\nவிஜய்யின் பத்ரி படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூமிகா. ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தற்போது நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தில் நடித்துள்ளார்.\nமேலும் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்து வரும் கண்ணை நம்பாதே படத்தில் பூமிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅய்யய்யோ சமந்தாவுக்கேவா, அப்படின்னா எல்லாமே பொய்யா கோப்ப்பால்\nபூமிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடித்தபோது நடந்த பயங்கர சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் ஒன்று கூடியுள்ளனர். ஒரு வீட்டிற்கு முன்பு சவுண்டு சிஸ்டத்தை வைத்து சத்தமாக பாடலை போட்டுள்ளனர். சூர்யா, பூமிகா ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது அந்த வீட்டின் கதவு திடீர் என்று திறந்துள்ளது.\nகதவை திறந்து கொண்டு பாட்டி ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து எவன்டா அவன் என் வீட்டிற்கு முன்பு சத்தமாக பாட்டு போடுவது என்று திட்டியுள்ளார். பாட்டியின் கையில் துப்பாக்கியை பார்த்த சூர்யா, பூமிகா உள்ளிட்டோர் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். பாட்டியோ அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு சென்றுள்ளார்.\nமுறையான அனுமதி பெறவில்லை என்று கூறியுள்ளார் அந்த பாட்டி. அதனால் தான் பாட்டி கோபப்பட்டு துப்பாக்கியை காட்டி படக்குழுவினரை ஓட ஓட விரட்டியுள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை ஒரு நாளும் மறக்கவே முடியாது என்று பூமிகா தெரிவித்துள்ளார்.\nபூமிகா திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோக்களுக்கு அக்கா, அண்ணி ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அப்படி அக்கா, அண்ணியாக நடிக்க வெட்கப்படவில்லை என்கிறார் பூமிகா. தோனி படத்தில் கூல் கேப்டனுக்கு அக்காவாக நடித்தது தனி அனுபவம் என்று அவர் தெரிவித்துள்ளார். அது போன்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறார் பூமிகா. தனக்கு தி��ுமணம், குழந்தை என்றானபோதும் தான் ஒருபோதும் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழில் மட்டும் அம்மாவாக மாட்டேன் - அடம் பிடிக்கும் பூமிகா\nசிவக்குமார் முதல் அனுஷ்கா வரை.. திரையுலகில் வலம் வரும் யோகா நிபுணர்கள்\n\"கத்தி\"யால் ஆறப் போட்ட \"களவாடிய பொழுதுகளை\" கையில் எடுக்கும் ஐங்கரன்\nதுள்ளி எழுந்தது காதல்... பூமிகா - அனுஷ்காவுடன் 40 புதுமுகங்கள்\nவிவகாரத்து செய்யவில்லை, ஒன்னாத் தான் இருக்கோம்: பூமிகா\nவீட்டில் அடைத்துக் கொடுமைப்படுத்தினாரா கணவர்\nகணவரை விவாகரத்து செய்கிறார் பூமிகா\nவிஜயகாந்த், அர்ஜூன் படங்களை ஞாபகப்படுத்தும் காப்பான் - சினிமா விமர்சனம்\nபெரியார் பற்றி அதிரடியாக பேசிய சூர்யா.. கடுப்பில் பாஜக தலைகள்.. காப்பான் படத்திற்கு விளம்பரம் ரெடி\nகாந்தியை சுட்ட கோட்சே வெறும் துப்பாக்கிதான்… பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டிய சூர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nதிருமணத்திற்கு ரெடியான காமெடி நடிகர்.. நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nகவின் லொஸ்லியா எதிர்ப்பு இருந்த நிலையில், அனைத்தும் ஆதரவாக திரும்பி உள்ளது\nவெற்றிபெற்ற இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து இமான்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/15/58", "date_download": "2019-09-23T09:53:23Z", "digest": "sha1:QIQV7JFVBZASPDZ4FM2ZWRPP3TA7RB4Y", "length": 11418, "nlines": 66, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடைசியா ஒரு தடவை பார்த்துக்கங்க: அப்டேட் குமாரு", "raw_content": "\nபகல் 1, திங்கள், 23 செப் 2019\nகடைசியா ஒரு தடவை பார்த்துக்கங்க: அப்டேட் குமாரு\n‘உன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, அவன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து... ஆக மொத்தம் ரெண்டு குத்து’ அப்படின்னு ஒரு காமெடி ஞாபகம் இருக்கா.. தேர்தல்ல நம்ம மக்கள் யாரும் அப்படி பண்றது இல்ல. இருக்குற அத்தனை சேனலும் அதைத் தான் பண்ணிகிட்டு இருக்கு. இதுலாம் ஒரு ஆட்சியான்னு விளம்பரம் வருது.. லேசா திரும்புறதுக்க��ள்ள இதுதான் மக்களுக்கான ஆட்சின்னு இன்னொரு விளம்பரம் வருது. வழக்கமா அலப்பறையை கொடுக்குற பெரிய கட்சிகள் தான் பண்ணுவாங்கன்னு பார்த்தா ஒரு பக்கம் கையை முறுக்கிகிட்டு சீமானும், டிவிக்கு உள்ளேயே டிவியை உடைச்சுகிட்டு கமலும் தான் அதிகமா வாராங்க. இவங்களுக்கு எல்லாம் எங்க இருந்து இவ்வளவு காசு வந்துச்சுன்னு அவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து கேட்டா.. உங்க கட்சி தலைவர் கட்சி ஆரம்பிக்கும் போது எவ்வளவு சொத்து வச்சுருந்தாருன்னு கேள்வியை திருப்பிவிட்டுடுறாங்க. அவ்ளோ தான் அவங்க எஸ்கேப். அப்புறம் பவர் கட் ஆயிடுச்சுன்னு வெளியே போய் எட்டிப் பார்க்காம அப்டேட்டை பாருங்க.\nபள்ளியில் பி. டி பீரியட்டில் விளையாட போகும் போது, அழைத்து வரலாறு பாடம் நடத்தற மாதிரி, ஐபிஎல் மேட்ச் ஆரம்பிக்கும் போது சீரியலை வச்சி உயிரை எடுக்கறாங்க\nவி.ஐ.பி. தொகுதிகளுக்கு மட்டும்தான் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயா எங்களுக்கெல்லாம் நூறு, இருநூறு தானான்னு அப்பாவியாய் கேட்டபடி நடந்தார் அந்த குடிமகன்.\nநான் எதிர்க்கட்சி இல்லை; ஆனா என் வீட்டிலும் வருமானவரி சோதனை நடந்தது -சரத்குமார் # வாக்குவங்கியே இல்லை..ஆனா நீங்க கட்சி நடத்தலியா அது மாதிரி தான்.\nவிராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் # ஆறு மேட்ச்ல தோத்துட்டு ஏழாவது மேட்ச்ல ஜெயிச்சதுக்கா..\n'நீட் தேர்வை ரத்து செய்தால் தமிழகம் முன்னேறி விடுமா' என்பதும் 'நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம்' என்பதும் வேறுவேறு குரல்கள் அல்ல\nமோடி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு \nஅனல் பறக்க பேசி இருப்பாரோ \nஇந்த எண்ணெயைய் பயன்படுத்தினா முடி கொட்டாது,\nஇந்த சென்ட் அடிச்சா பெண்களை ஈர்க்கலாம்,\nஇந்த கிரீம் தடவினா 30 நாளில் சிவப்பாகிடலாம்...\nஇந்த விளம்பரங்களுக்கு இடையே வருது, கட்சிக்கு ஓட்டு கேட்கும் விளம்பரம்\nகடைசியா ஒரு தடவை வேட்பாளர்கள் முகத்த பார்க்காதவங்களாம் பாத்துக்கோங்க...\nஇன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு...நாளையோட பிரச்சாரம் முடியுது.. அப்புறம் 5 வருசத்துக்கு பாக்க முடியாது\nபாஜக தலைமையிலான மத்திய அரசு மீண்டும் அமைந்தால், இந்தியா வல்லரசாக மாறும் - சரத்குமார் # அப்ப விஜயகாந்த் வல்லரசு இல்லையா யுவர் ஆனர்\nவீட்டுக்கு வரும் பொழுது மறக்காம இதை வாங்கிட்டு வாங்கனு சொல்ற மனைவிக்கிட்ட வாங்க மறந்துட்டு போய் சிரிச்சிக்கிட்டே நிற்பது கணவர்களின் தலையாய கடமைகளுள் ஓன்று\nஇந்த தேர்தலுக்கு பிறகுதான் என் அரசியல் வாழ்க்கை துவங்கும் - எடப்பாடி பழனிச்சாமி #\nOPS : இப்பிடியே டயலாக் பேசி பேசி என்னோட அரசியல் வாழ்க்கை சேர்த்து முடிச்சுருவாரு போலயே\nமருத்துவமனையில் ஜெயலலிதாவை என்னை பாக்க விடல நான் அரசியலுக்கு வந்தேன் _தீபா\nதீபா என்னை வீட்டுக்குள்ள விடல நான் அரசியலுக்கு வந்தேன் _மாதவன்\nஎன் கல்யாண மண்டபத்தை இடித்து விட்டார்கள், நான் அரசியலுக்கு வந்தேன் _விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆர். இல்ல நான் அரசியலுக்கு வந்தேன் _கமல்\nபிரதமரை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்கிறார் டிடிவி.தினகரன்\nஏற்கெனவே பன்னீர், பழனிச்சாமி ஆகியோரை முதல்வராகவும், ராமகோவிந்தை குடியரசுத்தலைவர் பதவிக்கும் பரிந்துரை செய்த முன் அனுபவத்துடன். ...\nமாடியில் காயப் போட்ட துணிகளை மதிய நேரத்திற்குள் மறக்காமல் எடுத்து விடவும்; தீப்பிடித்து எரியும் அபாயம் உள்ளது.\nதிருவிழா முடிந்த ஊர் மாதிரி வெறிச்சோடி கிடக்க போகிறது தேர்தலுக்கு பின் நாடும் \nஇப்பல்லாம் கரண்டு போனவுடன் வெளில எட்டிப்பார்க்கறாங்க\nஏன் பக்கத்து வீட்ல கரண்டு இருக்கான்னு பார்க்கவா\nஇல்ல... ஓட்டுக்கு பணம் கொடுக்க வர்றாங்களான்னு பார்க்க.\nநாலுநாள் தொடர்ந்தாப்ல லீவ் வருதுனு பூராப்பயலும் டூர் ப்ளான் பண்ணிட்டிருக்கானுக போலிருக்கு, அவனவன் ஓட்டு போடுறதுக்காக வெளிநாட்ல இருந்து ஊருக்கு வர்றான்,இவனுக பகுமானமா டூருக்கு போறானுகளாம்ல அப்புறம் அது சரியில்ல இது சரியில்லனு ஐந்து வருசம் ஒப்பாரி வைப்பானுக\nஏதாவது தொகுதில ஆட்டையை கலைக்க போறாய்ங்களா..\nஒரு வீட்டின் கோபத்தின் அளவுகளை அநேக நேரங்கள் \"நெளிந்த பாத்திரங்களே\" சொல்லி விடும்\nஅம்மாவின் ஆன்மா எங்களை ஜெயிக்க வைக்கும்\nதமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்\n//ஆர்.கே நகர் தேர்தலின் போது ஆன்மா லீவு போட்டு போயிருச்சி போல..\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/frulac-p37133396", "date_download": "2019-09-23T09:30:59Z", "digest": "sha1:I4BLCFLDRJCPI72PVMAB4XK6SNB3YIN5", "length": 18091, "nlines": 287, "source_domain": "www.myupchar.com", "title": "Frulac in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Frulac payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Frulac பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Frulac பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Frulac பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Frulac பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Frulac-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Frulac-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Frulac-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Frulac-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Frulac-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Frulac எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Frulac உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Frulac உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Frulac எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Frulac -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Frulac -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFrulac -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Frulac -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோ���்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005588/bratz-at-the-masquerade_online-game.html", "date_download": "2019-09-23T09:04:20Z", "digest": "sha1:EFP7AMKEVTJYXJVBJLKTOYHD42PE64AY", "length": 12197, "nlines": 165, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ்\nவிளையாட்டு விளையாட முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ்\nஉங்கள் ப்ராட்ஜ் பொம்மை பந்து கூடி. உங்கள் கடமை அவள் மீதமுள்ள மிக அழகான மற்றும் அழகாக இருந்தது, அதனால் உங்கள் சிறிய இளவரசி உடை, நிச்சயமாக, தான் குழந்தை வேண்டாம் அவரது ஆடைக்கு கா அழைத்து எல்லை நீங்கள் சிறந்த தேர்வு செய்ய வேண்டும், அதில் துணிகள் ஒரு மொத்தமாக, ஒரு சரியான சிகை அலங்காரம் என்று ஒன்று வழங்குகிறது. முடி நிறம் மற்றும் அலங்காரம் மற்ற உறுப்புகள். அது உங்கள் ப்ராட்ஜ் பொம்மைகள் பார்வை அனைத்து அதை பார்க்க வேண்டும் என்று எல்லை நீங்கள் சிறந்த தேர்வு செய்ய வேண்டும், அதில் துணிகள் ஒரு மொத்தமாக, ஒரு சரியான சிகை அலங்காரம் என்று ஒன்று வழங்குகிறது. முடி நிறம் மற்றும் அலங்காரம் மற்ற உறுப்புகள். அது உங்கள் ப்ராட்ஜ் பொம்மைகள் பார்வை அனைத்து அதை பார்க்க வேண்டும் என்று அவள் அழகை திகைப்பூட்டும், மற்றும் அனைத்து முயற்சிகளையும் உன் வேண்டும் அவள் அழகை திகைப்பூட்டும், மற்றும் அனைத்து முயற்சிகளையும் உன் வேண்டும் Pupa நீங்கள் நம்புகிறது, மற்றும் நீங்கள் நிச்சயமாக தோல்வியடையும் மாட்டேன் Pupa நீங்கள் நம்புகிறது, மற்றும் நீங்கள் நிச்சயமாக தோல்வியடையும் மாட்டேன் நல்ல அதிர்ஷ்டம். விளையாட்டு விளையாட முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் ஆன்லைன்.\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் சேர்க்கப்பட்டது: 22.10.2013\nவிளையாட்டு அளவு: 0.62 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.3 அவுட் 5 (40 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் போன்ற விளையாட்டுகள்\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் பதித்துள்ளது:\nமுகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு முகமூடி நடனம் மணிக்கு ப்ராட்ஜ் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஃப்ளோரா Believix\nWinx கிளப்: ஃப்ளோரா dressup\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/561/2013/11/05/1s133845_2.htm", "date_download": "2019-09-23T10:01:10Z", "digest": "sha1:XXVFCJ2SXINDJ3FTBV52RVAF7FI66RRN", "length": 3849, "nlines": 20, "source_domain": "tamil.cri.cn", "title": "China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nகால்நடை வளர்ப்பு திபெத் வேளாண்மையில் முக்கியான தொழிலாகும். இது நீண்ட வரலாறுடையது. வளர்ச்சி வாய்ப்பு மிகுந்தது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் மொத்தம் 8 கோடியே 20 இலட்சம் ஹெக்டர் நிலப்பரப்புக்கு இயற்கையான புல்வெளிகள் உள்ளன. ��தில் 5 கோடியே 60 இலட்சம் ஹெக்டர் புல்வெளி பயன்படுத்தப்படக் கூடியது. நாட்டின் முழுப்பரப்பிலும் இது ஐந்தில் ஒரு பகுதியாகும். சீனாவில் 5 பெரிய கால்நடை வளர்ப்பு பிரதேசங்களில் திபெத் ஒன்றாகும். தவிர, புல்வெளிகளின் வகை இங்கு அதிகமானக உள்ளது. 90 விழுக்காட்டு மேற்பட்ட புல்வெளி உயர் மலை புல்வெளியாகும் இங்கு விளையும் புள்களின் சத்து மதிப்பு அதிகம்.\nகால்நடை வளர்ப்பு தொழில் திபெத்தின் மொத்த வேளாண் உற்பத்தியில் 60 விழுக்காடு வகிக்கின்றது. திபெத்திய எருமை, திபெத்திய செம்மறியாடு, திபெத்திய வெள்ளாடு ஆகியவை இங்கே வளர்க்கப்படும் முக்கிய கால்நடை வகையாகும். திபெத்திய எருமை பீடபூமியிலே மட்டும் உள்ள கால்நடையாகும். குளிர் எதிர்ப்பு தன்மை, ஈரம் விரும்பும் தன்மை ஆகியவை இதற்கு உண்டு. பீடபூமியின் கப்பல் என்று புகழ் பெற்ற திபெத்திய எருமையை, போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். திபெத்திய செம்மறியாடுகளின் குளிர், வறட்சி ஆகியவற்றை தாக்குப் பிடிக்கும் தன்மை சிறந்தது. பொருளாதார பயன் மிக்கது. திபெத்தில் இது அதிகமாக வளர்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2096", "date_download": "2019-09-23T09:25:38Z", "digest": "sha1:NHLIHAXD7SZ7EYI5EN2XQ7T5OH3WKPZJ", "length": 4132, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - மிகச்சிறிய தொடர்கதை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்\n- சுனிதா தீனதயாளன் | மே 2004 |\n''அப்பா... நாம எப்போப்பா நம்ம ஊருக்குப் போவோம்\n''ஒரு வீடு வாங்கற அளவுக்கு.''\n''அது சின்ன வீடு கண்ணு. நீயெல்லாம் பெரியவனானப்புறம் அந்த வீடு பத்தாதுல்ல... அதனால கொஞ்சம் பெரிய வீடா வாங்கணும்.''\n''பெரி�� வீடு வாங்கறதுக்கு நிறைய பணம் வேணுமில்லப்பா\n''ஆமாம் செல்லம். நிறைய வேணும்தான். அதனால நிறைய சம்பாதிக்கணும். ஒரு கார் கூட வாங்கணும்.''\n''ம்ம்... நகை அது இதுன்னு கையில கொஞ்சம் சொத்தும் சேர்க்கணும் தங்கம்.''\n''கொஞ்ச நாள்ல சொத்து சேர்த்துடலாமாப்பா\n''கொஞ்சம் வருஷம் ஆகும் செல்லம்.''\n''தாத்தா, நாம எப்போ நம்ம ஊருக்குப் போவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T08:54:48Z", "digest": "sha1:X56JZ6LWWYVVLHLOWXADFSDGYTYMT3UJ", "length": 9730, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "சட்ட சபை தேர்தல் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nபயிர்க்கடன் தள்ளுபடி- பாரதீய ஜனதா தேர்தல் அறிகையில் தகவல்\nகர்நாடக சட்ட சபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கர்நாடகத்தில் அரசியல்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவரும், முதல்வர் வேட்பாளருமான, பி.எஸ்.எடியூரப்பா வெளியிட்டார். ......[Read More…]\nMay,4,18, —\t—\tகர்நாடக, சட்ட சபை தேர்தல்\nகர்நாடகா சட்ட சபை தேர்தல் மே 1-ம் தேதிமுதல் பிரதமர் பிரசாரம்\nகர்நாடகா சட்ட சபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதிமுதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார். கர்நாடக சட்ட சபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே ......[Read More…]\nApril,25,18, —\t—\tகர்நாடகா, சட்ட சபை தேர்தல்\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்\nகர்நாடக சட்ட சபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பா.ஜ.க அகில இந்தியதலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலில் நாங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். இங்குகிடைக்கும் வெற்றி தென்னிந்தியாவின் ......[Read More…]\nApril,25,18, —\t—\tசட்ட சபை தேர்தல், பாஜக, பாரதிய ஜனதா\nமார்ச் 21, 22ல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்\n234 தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார். பாஜக தலைமை அலுவலகமான செ���்னை தியாக ராயர் நகரில் உள்ள கமலாலயத்தில் அவர் ......[Read More…]\nMarch,19,16, —\t—\tசட்ட சபை தேர்தல், பொன் ராதாகிருஷ்ணன்\nடெல்லி சட்ட சபை தேர்தல் 12 இடங்களில் பிரதமர் பிரச்சாரம்\nடெல்லி சட்ட சபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) இரண்டாவது வாரம் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை இன்னும் சிலதினங்களில் வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. டெல்லி ......[Read More…]\nJanuary,6,15, —\t—\tசட்ட சபை தேர்தல், டெல்லி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nகர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சிய ...\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள ...\nகர்நாடக தேர்தலில் முதலிடத்தைப் பிடிக் ...\nகர்நாடகா சட்ட சபை தேர்தல் மே 1-ம் தேதிமு� ...\nபாரதிய ஜனதா ஆட்சி வரவேண்டும் என்று மக்� ...\nமார்ச் 21, 22ல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெ� ...\nடெல்லி சட்ட சபை தேர்தல் 12 இடங்களில் பிர� ...\nநாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி ப� ...\nபெட்ரோல் மீதான வரியை குறைக்க பரிசிலிக� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-09-23T09:41:52Z", "digest": "sha1:ZV7FUDSTF2NJCHKO7QIQWS5RZ3FG4NWS", "length": 10403, "nlines": 265, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: எது சுதந்திரம்?", "raw_content": "\nகொடி ஏற்றி முடியும் வரை\nஎன்னை கேலி செய்வது போல்\nதிண்டுக்கல் தனபாலன் 19 October 2013 at 19:18\nநன்றி.உண்மையில் அணிலின் பார்வை என்னை கேலி செய்ததாய் உணர்ந்தேன்\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் ��ெற்ற இரண்டாவது நூல்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nபாரதி கண்ட கனவு நனவாகவில்லை\nஎன் .... கனவுகளின் நாட்குறிப்பு\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/home/", "date_download": "2019-09-23T09:28:07Z", "digest": "sha1:22CD4SL3RO3DBSTX6XKL5NZFM7WUBZNI", "length": 19409, "nlines": 195, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம் – அதிருப்தி\nஇலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே – கஜேந்திரன்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஇலங்கைச் செய்திகள் September 23, 2019\nஐக்கிய தேசிய முன்னணி நிறுத்தவுள்ள அதிபர் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வ��று என்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய...\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nஇலங்கைச் செய்திகள் September 23, 2019\nஐதேகவின் அதிபர் வேட்பாளரை, வரும் வியாழக்கிழமை கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு அலரி மாளிகையில், ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன்...\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஇலங்கைச் செய்திகள் September 23, 2019\nஒரு சர்வாதிகாரியை நாட்டின் அதிபராக உயர்த்துவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இல்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போது அவர்...\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nஇலங்கைச் செய்திகள் September 23, 2019\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை...\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nஇலங்கைச் செய்திகள் September 21, 2019\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில்...\nஜெர்மனி விமான நிலையத்தில் பரவிய நச்சு வாசனை: 50 பயணிகளுக்கு மூச்சு திணறல்\nஉயிரிழந்த இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்தார்\nநாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுவிட்டோம் – சமஷ்டி இல்லாத சமஷ்டி முறை\nபுதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்\nஇலங்கையின் கல்வி முறைமை மாணவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றது\nமஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nஇலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்\nபுலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை: இலங்கை இராணுவம் திட்டவட்டம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nதேசிய அரசில் இணையத் தயாராகும் சுதந்திரக் கட்சி எம்.பிக்கள்\nவடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: அமைச்சர் ஹக்கீம்\nஜம்மு – காஷ்மீரில் தாக்குதல் – பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை\nதமிழர்களின் உரிமையை நிலைநாட்ட கனேடிய எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்\nஅரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு\nதுருக்கியில் 2000 பேருக்கு ஆயுள் தண்டணை வழங்கியது நீதிமன்று\nஅரசியில் நெருக்கடி பதவி விலகினார் பெல்ஜியத்தின் பிரதமர்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள உள்பட 425 வெளிநாட்டினர் கைது\nஒளி / ஒலி செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு\nஇலங்கைச் செய்திகள் July 18, 2017\nஇராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் கவலை அளிக்கிறது-டொனால்ட் டஸ்க்\nஉலகச் செய்திகள் January 31, 2017\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் வெளியிடும் அதிரடி அறிவிப்புகள் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளன. இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள 7 நாடுகளை...\nதீவகத்தை வேரறுத்த இராணுவ ஆக்கிரமிப்பு\nசிறப்புக் கட்டுரைகள் August 25, 2016\nஎங்கள் தீவகப் பெருநிலம் இன்று ஆட்களின் ஆரவாரமின்றி இனம்புரியாத சோகத்துடன் இருப்பதை அங்கு செல்பவர்கள் உள்ளூர உணர்ந்திருப்பர்.தன்னுறவு மீளவும் வரவில்லையே என்ற வேதனைதான் தீவகத்தின் பொலிவிழப்புக்குக் காரணமென்று கூடச்சொல்லலாம். யாழ்ப்பாணத்தின் தென்பால் அமைந்த தீவகம்...\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்\nஇந்தியச் செய்திகள் January 7, 2018\nதி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொது...\nசுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் உடல் இஸ்லாம் முறைப்படி அடக்கம்\nஉலகச் செய்திகள் October 13, 2015\nபங்களாதேஷில் 10 நாட்களுக்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பானியர் ஒருவரது உடல் இஸ்லாம் வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டது. குனியோ கோஷி என்ற இந்த ஜப்பானியர் பங்களாதேஷின் வட பகுதியில் வசித்து வந்தார். அவர் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்...\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nகோட்டாவை வெற்றியடை செய்வதற்காக வெளிநாட்டிலுள்ள 2 இலட்சம் இலங்கையர்கள் வருகை\nபங்காளி கட்சிகளுடனான சந்திப்பிலும் தீர்மானமில்லை\nஐ.நாவில் சிறப்புரையாற்ற திலகராஜ் அமெரிக்கா பயணம்\nபின்கதவால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பிரதமர் முயற்சி- மத்திய மாகாண ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2016/07/9.html", "date_download": "2019-09-23T09:32:54Z", "digest": "sha1:Q4OMCANIN2QXEQTHYALZ2BJ6IZ63JWOR", "length": 6664, "nlines": 64, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள் - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome maruthuvam [மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்\n[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்\nமலத்தின் மூலம் வெளியேற்றிய கழிவுகள் போக மீதம் இருக்கும் கழிவுகளை அல்லது மலத்தின் மூலம் வெளியேற்ற முடியாத கழிவுகளை உடல் திரவ நிலையில் வெளியேற்றுகிறது.,\nசிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் உடல் திரவக் கழிவுகள் வெளியேற்றுகிறது.,\nதிடக் கழிவுகளுக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாக இருப்பது போல்., திரவக் கழிவுகளுக்கு நாம் பருகும் தண்ணீர் அடிப்படையாக இருக்கிறது.,\ni) தாகம் இருந்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்:\nஎப்படி பசித்தால் மட்டுமே உண்ண வேண்டுமோ அதுபோல் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீரைக் குடிக்க வேண்டும்.,\nii) அமர்ந்து கொண்டு குடிக்க வேண்டும்:\nதிரவக் கழிவுகள் சரியான முறையில் பிரிவதற்கு நாம் தண்ணீரைக் கட்டாயம் அமர்ந்த நிலையில் தான் குடிக்க வேண்டும்.,\niii) கொப்பிளித்து விழுங்க வேண்டும்:\nதண்ணீரை அன்னாந்து குடிக்கக் கூடாது., மடமட வென்றும் குடிக்கக் கூடாது., பாத்திரத்தில் வாய் வைத்து சிறிது சிறிதாக, வாயில் வைத்து குறைந்தது மூன்று முறையாவது கொப்பிளித்து விழுங்க வேண்டும்.,\niv) நாட்டுச் சக்கரை நீர்:\nவாரத்தில் ஒரு நாள், தண்ணீரில் நாட்டுச் சக்கரையை உங்கள் நாவிற்கு இனிப்பு தெரியும் அளவிற்கு கலந்து., அந்த நாள் முழுக்க தண்ணீருக்கு பதில் அந்த நீரை குடிக்க வேண்டும்.,\nஇது திரவக் கழிவுகள் உடலில் தேங்காமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றவும், வெப்பக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.,\nசிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே சிறுநீர் கழித்து விடவேண்டும்., அடங்கிக் கொண்டு இருக்கக் கூடாது.,\nகட்டாயம் அமர்ந்த நிலையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்., நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது.,\nஇந்த ஐந்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றும் போது உடலில் உள்ள திரவக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.,\nஇது குறித்த மேலதிகத் தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு...................,\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nஇந்தியாவில் ஃப்ரீ மேசனரியின் தோற்றம் (Freemasonry in India | illuminati in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12040", "date_download": "2019-09-23T09:57:11Z", "digest": "sha1:WMDBQTS2OJFIYRRW6SSVN2FBV2MGSRNG", "length": 6622, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "கார்த்திகை தீபம் உலகப் பெருவிழா » Buy tamil book கார்த்திகை தீபம் உலகப் பெருவிழா online", "raw_content": "\nகார்த்திகை தீபம் உலகப் பெருவிழா\nஎழுத்தாளர் : டாக்டர் க. கிருட்டினசாமி\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nபத்துப்பாட்டு அகநூல்களில் பண்டைத் தமிழர் அகவாழ்வு அகத்திற்குள் புறம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கார்த்திகை தீபம் உலகப் பெரு��ிழா, டாக்டர் க. கிருட்டினசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் க. கிருட்டினசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nஅகஸ்தியரின் வர்ம சூத்திர விளக்கம் - Agasthiyarin Varma Sooththira Vilakkam\nஅடிமனத்தின் சுவடுகள் - Adimanathin Suvadugal\nஓய்வு பெற்றோர்க்கு உற்றதொரு வழிகாட்டி\nதேதியும் சேதியும் - Thethiyum sethiyum\nநக்ஸல் சவால் - Naxal Savaal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் - Mohanjo-tharo Alladhu Sindhuveli Naagarigam\nதமிழக வரலாறு திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yulong-cellulose-cmc.com/ta/contact-us/", "date_download": "2019-09-23T10:12:57Z", "digest": "sha1:GONV2FG6PIXM36JYEFPV4ACPNJQIZ2QR", "length": 4071, "nlines": 151, "source_domain": "www.yulong-cellulose-cmc.com", "title": "தொடர்பு எங்களை - ஷாங்டாங் Yulong செல்லுலோஸ் கோ, லிமிடெட்", "raw_content": "\nஉணவு தர சோடியம் carboxymethyl செல்லுலோஸ் (சி.எம்.சி)\nகால்சியம் carboxymethyl செல்லுலோஸ் (CMCCa)\nமைக்ரோகிரிஸ்டலின் செல்லுலோஸ் கூழ்ம (MCCGEL)\nபெட்ரோலிய தோண்டுதல் சி.எம்.சி. & பிஏசி\nமற்ற தொழில்துறை பயன்படுத்த சி.எம்.சி.\nசாங்டங் Yulong செல்லுலோஸ் தொழில்நுட்ப கோ, Ltd.\nBinhe திட்ட பகுதி, Yishui பொருளாதார அபிவிருத்தி மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா.\nதிங்கள், வெள்ளி: மாலை 6 மணி காலை 9\nசனிக்கிழமை: 2 மணிவரை காலை 10\nBinhe திட்ட பகுதி, Yishui பொருளாதார அபிவிருத்தி மண்டலம், லினயி சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/french/lesson-4004771045", "date_download": "2019-09-23T09:28:46Z", "digest": "sha1:6DQTD7A76OFZS722NQWJUANCPDQFONUR", "length": 3165, "nlines": 115, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Rodzina - குடும்பம் | Détail de la leçon (Polonais - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nMatka, ojciec, krewni. Rodzina jest w życiu najważniejsza.. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\n0 0 Brat சகோதரன்\n0 0 Brat przyrodni மாற்றான் சகோதரன்\n0 0 Bratowa மைத்துனி\n0 0 Cała rodzina முழு குடும்பம்\n0 0 Chodzić z (kimś) (ஒருவருடன்) காதல் சந்திப்பு\n0 0 Członek உறுப்பினர்\n0 0 Dziadkowie தாத்தா பாட்டி\n0 0 Krewni உறவினர்கள்\n0 0 Kuzyn மாமன் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர், சகோதரி\n0 0 Macocha மாற்றாந்தாய்\n0 0 Ojczym மாற்றாந்தந்தை\n0 0 Prababcia முப்பாட்டி\n0 0 Przodek மூதாதையர்\n0 0 Rodzice பெற்றோர்\n0 0 rodzice zastępczy மாற்றான் பெற்றோர்\n0 0 Rodzina குடும்பம்\n0 0 Ślub கல்யாணம்\n0 0 Teść மாமனார்\n0 0 Wnuki பேரக்குழந்தைகள்\n0 0 Wyjść za (kogoś) (ஒருவரை) திருமணம் செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256545", "date_download": "2019-09-23T10:06:26Z", "digest": "sha1:SK3FRGIZOO5G4DICFOEVYGX5D4R5GS3N", "length": 16911, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆம்ஆத்மியுடனான கூட்டணி; கெஜ்ரிவால் மீது ராகுல் தாக்கு| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nஆம்ஆத்மியுடனான கூட்டணி; கெஜ்ரிவால் மீது ராகுல் தாக்கு\nபுதுடில்லி: ஆம்ஆத்மியுடனான கூட்டணி குறித்து காங்., தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\nடில்லியில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் அது பா.ஜ.,வை ஒழிக்கும். ஆம்ஆத்மிக்கு நாங்கள் 4 தொகுதிகள் தர விரும்புகிறோம். ஆனாலும் கெஜ்ரிவால் இன்னும் மாற மறுக்கிறார். எங்களின் கதவு திறந்தே இருக்கிறது. அதே நேரத்தில் காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nRelated Tags ஆம் ஆத்மி காங்கிரஸ் கெஜ்ரிவால் ராகுல் ராகுல் காந்தி\nஅசம்கான், மேனகாவுக்கு பிரசாரம் செய்ய தடை (16)\nஎம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் ரெய்டு; அமைச்சர் உதயகுமாருக்கு சம்மன்(17)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதன்னை திருடன்னு சொன்னவரோடு கூட்டு சேர பப்புவிற்கு எவ்வளவு ஆசை ... டெல்லி மக்களே நல்ல பாத்து ரெண்டு பேரையும் முடிச்சு விடுங்க ....\nவெட்கம் கெட்டவங்க...இந்த காங்கிரஸ் ஊழல் காரங்க என்று சொல்லிதான் கெஜ்ரி முதலமைச்சரானார். இப்போது கூட்டணி... வெட்கக்கேடு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅசம்கான், மேனகாவுக்கு பிரசாரம் செய்ய ��டை\nஎம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் ரெய்டு; அமைச்சர் உதயகுமாருக்கு சம்மன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/spiritual/04/232507?ref=view-thiraimix", "date_download": "2019-09-23T10:10:42Z", "digest": "sha1:2VRUX7WU2J2HERZYLZLXIY44UXKVZH4W", "length": 9237, "nlines": 116, "source_domain": "www.manithan.com", "title": "சனியின் கோரப்பார்வையில் தப்பிய ராசிக்கு கோடியில் புரளும் அதிஷ்டம்! - Manithan", "raw_content": "\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nசனியின் கோரப்பார்வையில் தப்பிய ராசிக்கு கோடியில் புரளும் அதிஷ்டம்\nசனிக்கிழமையான இன்று சனி பகவானின் ஆசியால் பல நன்மைகள் நடக்க போகின்றது.\nசனி பகவானை உரிய முறையில் வணங்கினால் உங்களுக்கு தேவையான வரத்தை அள்ளி கொடுப்பார்.\nஅந்தவகையில், இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்குமான பலன்களைப் பார்க்கலாம்.\nஇது பொதுவான பலன்கள்தான். ஜாதக கட்டங்களில் தசாபுத்தி நடப்பதை பொறுத்து நன்மை தீமைகள் மாறும்.\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து இனிப்பு உருவத்தில் வரும் விஷம் சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nவாழைச்சேனையில் சாரதிகள் நால்வர் கைது\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இரகசியமாக பேணப்படுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்\nமைத்திரியின் வாழைப்பழ சின்னத்தில் களமிறங்கும் சஜித் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nமலையகத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/399181109/Nazhuvum-Nerangal", "date_download": "2019-09-23T09:52:40Z", "digest": "sha1:YUINNMXAZKWYLLAWNRQ725DE463ZWIYX", "length": 34376, "nlines": 258, "source_domain": "www.scribd.com", "title": "Nazhuvum Nerangal by Vaasanthi - Read Online", "raw_content": "\nமைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.\nகலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nபெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத��தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.\nசமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.\nஅக்கார்டிங் டு மிஸ்டர் ஆட்லர்...\nலெக்சரர் சீதாலட்சுமி மேஜைக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாள், இரண்டு கைகளையும் கட்டியபடி. பங்களூரின் ஜனவரி மாதக் குளிருக்காக லேசான ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். உயர்ந்த காலணிகளை மறைத்தபடி தழைய இருந்தது கோட்டா புடைவை. வாயிலிருந்து சரளமாக வார்த்தைகள் கொட்டுகையில், எந்த மாணவி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறாள் என்று விழாவுகிற மாதிரி கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன.\nஷீலா கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.\nவாட் ஆர் யு ரைட்டிங்\nஐ ஆம் டேக்கிங் நோட்ஸ் மிஸ்.\nசீதாலட்சுமியின் முகத்தில் இருந்த இறுக்கம் லேசாக இளகிற்று. இருந்தும் விறைப்பாகச் சொன்னாள்.\nநாட் நெஸஸ்ஸரி. நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டால் போதும். ஸிட்டெளன்.\nலேசான ஒருவித எரிச்சலுடன் ஷீலா உட்கார்ந்தாள்.\nஇவளுக்கு சந்தேகப்படுவதே வழக்கமாகப் போய் விட்டது என்று தோன்றிற்று.\nமாணவிகள் பொதுவாக கவனக்குறைவாக இருப்பார்களோ என்கிற சந்தேகம். தன் லெக்சரைக் கேட்காமல் வேறு ஏதேனும் செய்து கொண்டிருப்பார்களோ என்கிற சந்தேகம்.\nஇந்த சந்தேகத்துக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன\nஸைக்காலஜியைப் பாடமாக எடுத்துக் கொண்டதிலிருந்து மற்றவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதே வழக்கமாகிப் போய்விட்டது.\nஅவள் கடிகாரத்தைப் பார்த்தாள். லெக்சர் முடிய இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன.\nபக்கத்தில் உட்கார்ந்திருந்த லீலா, சீதாலட்சுமி பார்க்காத சமயத்தில் 'BORE' என்று கொட்டை எழுத்துக்களில் எழுதிக் காண்பித்தாள்.\nலீலாவின் மெல்லிய புத்தகங்கள���க்கு நடுவில் கனமாக லியான் யூரிஸ்ஸின் 'ட்ரினிடி' உட்கார்ந்திருந்தது.\nஷீலா சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். இந்தப் பாடத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்று தோன்றிற்று. மனத்தத்துவத்தைப் படித்து எதை சாதிக்கப் போகிறோம் இலக்கியம் எடுத்துக் கொண்டிருக்கலாம். கீட்ஸின், ஷெல்லியின் கவிதை தரும் போதையில் தப்பித்துக் கொண்டிருக்கலாம். நமக்கு வேண்டியது எஸ்கேப்பிஸம் - நிகழும் யதார்த்தமான நிஜங்களிலிருந்து தப்பிக்கும் மார்க்கம்...\nஅவளது மனத்தின் அந்தரங்கத்தில் புகுந்த அந்த வார்த்தைகள் எதையோ கிளறிவிட்ட மாதிரி பிரமை யேற்பட்டது.\nஅவளின் பார்வை அந்தப் பெரிய ஜன்னல்களுக்கு வெளியே சென்றது.\nபெரிய குல்மொஹர் மரம் ரத்தச் சிவப்பாகப் பூக்களைக் காட்டியபடி சிரித்தது. மரக்கிளைகள் சூரிய வெப்பத்தைத் தடுத்து நிறுத்துகிற மாதிரி பரவலாகப் படர்ந்து வகுப்புக்குள் ஒரு ஜில்லிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nலேசான குளிர். லஞ்ச் ப்ரேக்குக்காக மணியடித்தது. மாணவிகள் வகுப்புக்கு வெளியில் வந்தார்கள்.\nஷீலாவுடன் லீலா, ராதா, உமா, சேர்ந்து கொண்டார்கள். மாணவிகள் மரங்களின் நிழலில் சின்னச் சின்னக் கும்பலாக உட்கார்ந்தார்கள். 'பாக்கெட் மணி' உள்ளவர்கள் கான்டீனுக்குச் சென்றார்கள்.\nஷீலாவுக்கும் அவளுடைய சினேகிதிகளுக்கும் வீட்டிலிருந்து சாப்பாடு வந்திருந்தது.\nதேங்காய் சாதம், சப்பாத்தி குருமா, சாம்பார் சாதம் ஒவ்வொன்றாய் கை மாறி இடம் மாறி வலம் வந்தன.\nஇந்த சீதாலட்சுமி ஒரு பெரிய போர் என்றாள் லீலா.\nபதில் எதுவும் சொல்லாமல் ஷீலா ஒரு புன்னகையுடன் தன் சாப்பாட்டில் கவனமாக இருந்தாள்.\nராதா அவளைப் பார்த்துக் கேட்டாள்:\nஷீலா, நீ ஒரு யோசனை சொல்லேன். எங்கம்மா அப்பாவுக்குக் கல்யாணமாகி இருபத்தி அஞ்சு வருஷம் ஆகப் போறது. அதுக்கு ஏதாவது ப்ரஸென்ட் வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என்ன வாங்கலாம்னு சொல்லேன்\nஷீலாவுக்கு லேசாக மனசு குலுங்கிற்று. தனக்கும் அந்த மாதிரி ஒரு விஷயத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று தோன்றிற்று.\nஉங்கப்பா அம்மாவுக்கு என்ன பிடிக்குமோ, எனக்கு எப்படித் தெரியும்\nஏதாவது நல்ல 'புக்ஸ்' வாங்கிக் கொடேன்\nஎங்கம்மாவுக்கு அவ்வளவா 'புக்ஸ்' படிக்கறதுலே ஆர்வமில்லே. அப்பாதான் படிப்பார்.\nஉமா சிரித்துக்கொண்டே கேட்ட��ள்: இரண்டு பேருக்கும் ஏதாவது பொதுவான டேஸ்ட் இருக்கா\n ரெண்டு பேருக்கும் கர்னாடிக் ம்யூஸிக் ரொம்பப் பிடிக்கும்\nஅப்போ நல்லதா ஒரு எல். பி. வாங்கிக் கொடேன்\nரெக்கார்ட் ப்ளேயர் நீ வாங்கித் தரயா\nஇந்தப் பேச்சிலெல்லாம் தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஷீலா உட்கார்ந்திருந்தாள்.\nஅவளால் இவர்களது பேச்சில் கலந்து கொள்ள முடியாது. இவர்களை மாதிரி வாய்விட்டு உள்ளத் தெளிவோடு சிரிக்க முடியாது. அவர்களது உள்ளத்து உணர்ச்சிகளைக் கூட முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.\nஅவளுடைய மனத்தில் புதைந்திருக்கும் சின்னச் சின்ன ஏக்கங்களை இவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.\nஉங்கப்பா அம்மாவுக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷமாறது ஷீலா\nஅவளுக்கு லேசாக முகம் சிவந்தது. எங்க வீட்டிலே வெட்டிங் டே கொண்டாடி வழக்கமில்லே. அதனாலே சரியா ஞாபகம் இல்லே.\nஅவள் ஏதோ அடிபட்டுப் போன மாதிரி, எதற்கோ வருத்தப்படுகிற மாதிரி உடைந்த குரலில் சொல்கையில் அதில் ஏதோ உணர்ந்து கொண்டது போல் மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள். தன்னை எதற்குமே தூண்டித் துருவிக் கேட்கக்கூடாது என்று நினைத்த மாதிரி இவர்கள் தன்னிடமிருந்து சட்டென்று விலகிக் கொள்வதை அவள் உணர்ந்தாள்.\nமாலையில் அவளுக்காகக் காத்திருந்த காரில் ஏறி அவள் வீட்டுக்குச் செல்லும்போது பாதை ஓரத்தில் புல் வெளியில் உட்கார்ந்திருந்த பெண்கள் அவளைப் பார்ப்பது தெரிந்தது. - காரில் போவதாலேயே அவள் மிகவும் அதிர்ஷ்டசாலியா\nபொருளாதார நிலையினால் ஒருத்தருடைய அதிர்ஷ்டத்தைக் கணக்கிட முடிந்தால் இந்த உலகத்தில் அதிர்ஷ்டக் கட்டைகள்தான் அதிகமாக இருப்பார்கள் என்று தோன்றிற்று.\nதெரு முனை திரும்பியதும் வீடு தெரிந்தது. பிரம்மாண்டமான வீடு..\nஅந்தத் தெருவில் நடந்து போகிறவர்களை நின்று நிதானித்துப் பார்க்க வைக்கும் வீடு. வீடு தெரிந்ததுமே அதன் பிரம்மாண்டமும், அதன் அசிங்கங்களும் அவலங்களும் அவள் மனத்தில் விசுவரூபமாக எழுந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தில் எழும் சூன்யம் இப்பவும் எழுந்தது. கார் ஒரு குலுக்கலுடன் நின்றது.\nஒருவித ஆயாசத்துடன் புத்தகங்களைச் சுமந்தபடி படிகளில் ஏறி உள்ளே நுழைந்தாள்.\nபின்பக்கத்து வராண்டாவில் சாயும் வெய்யிலில் ஒரு நாற்காலியில் அம்மா உட்கார்ந்திருந்தாள், ஏதோ ஒரு புத்தகத்தைப் ப���ித்தபடி. அவள் உள்ளே நுழைந்ததும் ஒரே ஒரு விநாடி புத்தகத்திலிருந்த பார்வையை விலக்கி அவளைப் பார்த்தாள். பிறகு மறுபடியும் புத்தகத்தில் பார்வையைச் செலுத்தினாள்.\nஷீலா தன் அறைக்குச் சென்று புத்தகத்தை மேஜைமேல் விசிறிவிட்டுப் புடைவையை அவிழ்த்து காஷுவலாக ஒரு ஜீன்ஸையும் ஸ்வெட்டரையும் போட்டுக்கொண்டு வந்தாள்.\nடைனிங் டேபிளில் சமையல்காரன் சங்கரன் அவளுக்குத் தயாராக டிபனை வைத்திருந்தான். அவள் அதைச் சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது மனது சற்று லேசாகிப் போனாற்போல் இருந்தது.\nஅவளைப் பார்த்ததும் அம்மா தனது வழக்கமான கேள்வியைக் கேட்டாள்:\nஅவள் உட்கார்ந்து கொள்வாள் என்ற எதிர்பார்ப்புடன் அம்மா தன்னருகில் இருந்த நாற்காலியைச் சற்று நகர்த்திப் போட்டாள்.\nஅவள் அதைக் கவனிக்காத மாதிரி ரெக்கார்ட் ப்ளேயர் இருந்த அறைக்குச் சென்றாள். தான் அம்மாவிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள்.\nஷீலா ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அப்பா காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார். முகத்தில் சோர்வு தெரிந்தது. அவர் இறங்கி ஒரு நிமிடம் நிதானித்து வீட்டைப் பார்த்தார். அதிலிருந்த சூன்யம் அவரையும் தாக்குகிறது என்று அவள் நினைத்துக் கொண்டாள். அவர் உழைத்துச் சம்பாதித்து பிரம்மாண்டமாக எழுப்பிய சூன்யம்.\nஅவர் தலையைக் குனிந்தபடி பாண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை நுழைத்தபடி ஒருவித யோசனையுடன் படி ஏறினார். அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் அப்பா இப்படித்தான் வீட்டுக்குள் நுழைகிறார்.\nஅவள் அறையை விட்டு வெளியே வந்தாள். அப்பா சோபாவில் கழுத்து டையைத் தளர்த்தியவாறு உட்கார்ந்திருந்தார்.\nஎன்னம்மா, எப்ப வந்தே காலேஜிலிருந்து\nஇப்பத்தான், கொஞ்ச நேரமாச்சுப்பா. நீங்க என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்திருக்கேளே ஷீலா தோழமையுடன் கேட்டுக் கொண்டே அவர் அருகில் வந்தாள்.\nஆமாம்மா. கொஞ்சம் தலையை வலிச்சுது, ரெஸ்ட் எடுத்துக்கலாம்னு வந்தேன். அப்புறம் மறுபடி ஆறரை மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு, போகணும்.\nஇதோ சூடா ஒரு கப் காப்பி கொண்டு வரச் சொல்றேன் சங்கரன் கிட்டே. ஏதாவது மாத்திரை வேணுமாப்பா\nவேண்டாம்மா. என் கோட் பாக்கெட்லே எப்பவும் வெச்சிருப்பேன். நீ காப்பி மட்டும் கொண்டுவரச் சொல்லு.\nஅவள் சங்கரனிடம் சொல்வதற்காகப் போகையில், ���ப்பாவுக்கு இந்தத் தலைவலி தினமும் வருகிற ஒரு உபத்திரவமாக இருக்கவேண்டும் என்று தோன்றிற்று.\nஇந்த வீட்டில் ஒவ்வொருவரும் தங்களது சுமையை மற்றவர்களுக்குத் தெரியாமல் சுமக்கிற மாதிரி இருந்தது.\nஅவள் காப்பியுடன் திரும்பி வரும்போது அப்பா சோபாவில் சாய்ந்து எங்கேயோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அவரை அந்த மாதிரி ஒரு முகபாவத்தில் பார்க்கையில், அத்தனைப் பணத்துக்கு நடுவில் அவர் ஓர் அனாதையாகவே அவளுக்குப்பட்டது.\nதன்னால் இயன்ற அளவு இவர் மனத்துக்கு இதத்தை அளிக்க வேண்டும் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனத்தில் தோன்றும் தீவிரம் இப்பவும் எழுந்தது. அவள் காப்பியை அவரிடம் நீட்டினாள்.\nஜூரமோ என்னவோ, தொட்டுப் பார்க்கலாமா என்று நினைத்தாள். கூச்சமாயிருந்தது.\nஅதெல்லாம் இல்லேம்மா. இது எனக்கு எப்பவும் வர்ற தலைவலிதான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடும். எனக்கு ஏதாவது போன் வந்தா, நா ரெஸ்ட் எடுத்துக்கறேன், டிஸ்டர்ப் பண்ண முடியாதுன்னு சொல்லு.\nஎழுந்து அவர் மாடிக்குப் போகையில், என்னம்மா, ரெக்கார்ட் ப்ளேயர் போட்டியா, ஸைடை மாத்தல்லியா, வெறுமனே சுத்தறது பாரு என்றார்.\nஅவள் சட்டென்று நினைவு வந்தவளாய் ஓடினாள்.\nஅம்மா தன் அறைக்குள் சென்றவள் வெளியிலே வரவில்லை என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று அம்மாவிடம் சொல்லலாமா என்று ஒரு விநாடி அவள் யோசித்தாள். சொன்னால் ஏதும் லாபமிருக்காது. –\n இதென்ன வீடு என்று ஒரு அலுப்பு ஏற்பட்டது அவளுள்.\nதோட்டத்துக்குப் போய் உட்கார்ந்துகொள்ளலாம் என்று தோன்றிற்று. சங்கரனிடம் சொல்லிவிட்டு அவள் தோட்டத்துக்கு வந்தாள்.\nதினமும் மாலை வேளையில் அங்கே நான்கு நாற்காலிகள் யாருடைய வரவையோ எதிர்பார்த்த மாதிரி வந்து உட்காரும். அப்பா வரும் வரையில் அம்மா க்ளப்புக்குப் போகாத நாட்களில் தெருவைப் பார்த்தபடியோ, கையில் ஒரு புத்தகத்தை வைத்தபடியோ உட்கார்ந்திருப்பாள். அவர் வந்தபிறகு அவள் உள்ளேயோ, இல்லை கடைகளுக்கோ போவாள். அப்பா எவ்வளவோ நாட்கள் இருட்டிய பிறகும் கூட ஒரு சால்வையைப் போர்த்தியபடி பிடிக்க முடியாத ஒரு கோட்டையைப் பிடிக்க முயல்கிற மாதிரி, வானத்து நட்சத்திரங்களை எண்ண முயல்கிற மாதிரி உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்திருக்கிறாள்.\nஇப்போது ஷீலாவும் தோட்டத்து நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள். ராதாவின் நினைவு வந்தது.\nராதாவின் வீட்டில் எல்லோரும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். இந்த வீடு மாதிரி ஒவ்வொருவரும் ஒரு தீவாக இருக்க மாட்டார்கள். நிச்சயமாய் இது வீடில்லை, இரண்டு வெவ்வேறு அறைகளில் இரண்டு வித்தியாசமான மனிதர்கள் வாழும் இடம்.\nஅதில் தனித்தனியே வாழும் பிரகிருதிகள். அந்தத் தீவிலிருந்து வெளிவரப் பயப்படும், மற்றவருடன் தொடர்பு கொள்ளப் பயப்படும் கோழைகள்.\n இதற்கிடையில் எந்தத் தீவு பாதுகாப்பானது என்று புரியாமல் அலைபாயும் இரண்டு இளம் ஜீவன்கள்.\nஷீலாவுக்குக் கண்களில் நீர் நிறைந்தது.\nராதாவின் வீட்டில் இந்த மாதிரிப் பிரச்சினைகள் எல்லாம் இருக்காது. சேர்ந்து சாப்பிடும் குடும்பம். சேர்ந்து சினிமாவுக்குப் போகும் குடும்பம். பெற்றோர்களுக்கு வெட்டிங் டே என்றால் குழந்தைகள் ஆசையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/kids/123454-dream-teacher", "date_download": "2019-09-23T09:47:37Z", "digest": "sha1:RPHKLJ5H2VJ323UCEZVCAXOBWTINGLDH", "length": 6516, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 30 September 2016 - கனவு ஆசிரியர் | Dream Teacher - Chutti Vikatan", "raw_content": "\nகுழியில் விழுந்த குட்டி யானை\nஅறிவியல் மேதையும் இசை மேதையும்\nSPL கிரிக்கெட் என்ன தெரியுமா\nமாரியப்பன் - உத்வேகம் அளித்த தங்க மகன்\nசிலம்பம் சுற்றும் சிட்டி கேர்ள்\nவெற்றியால் பேசும் நம்பிக்கை நாயகி\nகுறும்புக்காரன் டைரி - 19\nகனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\nகனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்\nகனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் \nகனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் \nகனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்\nகனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்\nதூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/illamthendral/sudoku/sudoku.aspx?Page=1", "date_download": "2019-09-23T09:22:01Z", "digest": "sha1:XJK6CIR4GBIBOBO3XEWGM2KWQ2IRD3H6", "length": 2226, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர�� | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nசிறுவர் கதைகள் | சிறுவர் படைப்பு | மொழி | Sudoku | மாய சதுரம் | மூளைக்கு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hzzjair.com/ta/news/psa-decarbonization-technology", "date_download": "2019-09-23T09:25:54Z", "digest": "sha1:YSP2CTPHV4NBQV66TITXLLHFONRAXISZ", "length": 5801, "nlines": 166, "source_domain": "www.hzzjair.com", "title": "சங் decarbonization தொழில்நுட்பம் - சீனா ாங்கிழதோ பாலி ஏர் பிரிப்பு உபகரணம்", "raw_content": "\nசவ்வு காற்றுப் பிரித்தல் உபகரணங்கள்\nPSA இன் நைட்ரஜன் ஆக்சிஜன் காற்றுப் பிரித்தல் உபகரணங்கள்\nஆக்ஸிஜன் நிறைந்த எரிப்பு உபகரணங்கள்\nஅழுத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பு உபகரணங்கள்\nகாற்றுப் பிரித்தல் அணிகலன்கள் தேர்வை\n, CO2, H2 ஆனது purificationtechnology அகற்ற மாறி காற்றோட்டம், எரிவாயு, H2 இன் நீர் எரிவாயு மாற்றம் மற்றும் CO2 மூலத்தில் இருந்து அழுத்தம் ஊஞ்சலில் மூலமும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி.\nகுறைந்த அழுத்த வாயுவைப் மூல, குறைந்த ஆற்றல் நுகர்வு இருந்து கரியமில வாயுவை நீக்கி ஏற்றது.\nமுதிர்ந்த தொழில்நுட்பம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான நடவடிக்கை\nசிறிய, முதலீட்டு சேமிப்பு ஒரு பரப்பளவில், எந்த சுற்றுச்சூழல் மாசுபாடு\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் .2, தொழிற்சாலை ரோடு, Xindeng டவுன், புயடங், ஹாங்க்ஜோவ், ஜேஜியாங் மாகாணத்தில்\nVPSA வெற்றிடம் அழுத்தம் ஊஞ்சலில் மூலமும் TEC ...\nஎன்னை இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பம் ...\nஉலர் செயல்முறை desulphurization தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2009/05/28/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/evp_kumarip_pennin_ullatthile/", "date_download": "2019-09-23T09:27:30Z", "digest": "sha1:YMMOTLNDII53W6B43UOJYWBZN7PYASMO", "length": 3833, "nlines": 63, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nகுமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\nOne Response to குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாட்டில் எம்ஜிஆர், சரோஜா தேவி\n3:58 முப இல் நவம்பர் 2, 2009\nவேட்டைக்காரன் படத்துல கவ்வு போய் கெட்டப்பு\nஆனா பொண்டாட்டி மட்டும் சேலை கட்டிகிட்டு\nஅதுல மஞ்சள் முகமே வருக’ மங்கள‌ விளக்கே\n ஸ்பானிஷ் saffron வருகன்னு சொல்லப்படாதோ\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:09:20Z", "digest": "sha1:K665QVKJ75FHZIAA2QZ4M2TRKBJC6Q4V", "length": 11025, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் சங்கம்: Latest தயாரிப்பாளர் சங்கம் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nவடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்\nசென்னை: தயாரிப்பாளர் சங்கம் நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய பிறகு, நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என...\nஇளையராஜா 75 : இந்த புரோமோவைப் பார்த்தீங்களா இளையராஜா ரசிகாஸ்\nசென்னை: இளையராஜா 75 இசை நிகழ்ச்சியையொட்டி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், இளையராஜா இசையில் மனதை மயக்கும் பாடல்கள் மற்றும் படக்காட்சிகளைக் கொண்டு ரசி...\nவிஷால் தலைமையில் அவசர செயற்குழு... தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமனம்\nசென்னை: விஷால் தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். த...\nவிஷாலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. முதல்வரை சந்தித்த ‘போர்க்கொடி’ தயாரிப்பாளர்கள்\nசென்னை: விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தயாரிப்பாளர்கள் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்துள்ளனர். தமிழ் திரைப்ப...\n'தயாரிப்பாளர் சங்கம் என்ன போலீஸ் ஸ்டேஷனா'... விஷால் கேள்வி\nசென்னை: தயாரிப்பாளர் சங்கம் என்பது போலீஸ் ஸ்டேஷன் அல்ல என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார...\nசிறு தயாரிப்பாளர்களைக் காக்கவில்லை.. நடிகர்கள் உதயா, ஆர்.கே.சுரேஷ் ராஜினாமா.. விஷாலுக்கு நெருக்கடி\nசென்னை: நடிகர்கள் உதயா மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், நடிகர் வ...\nதிருட்டு வீடியோவை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி.. தீபாவளி வரை கெடு\nசென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வரும் நவம்பர் 6ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் ...\nதயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள்... பரபரப்பு கிளப்பும் நாயகன்\nசென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் விஷமிகள் இருப்பதாக புதுமுக நடிகர் நேதாஜி பிரபு புகார் தெரிவித்துள்ளார். ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவ...\nநீங்க யாரு அனுமதி கொடுக்க... தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் கேள்வி\nசென்னை: ஒரே நாளில் 10 படங்களை திரையிட அனுமதி அளித்தது ஏன் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் ஜெயவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் ...\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nசென்னை: சிவகார்த்திக்கேயனின் சீமராஜா படம் திட்டமிட்டப்படி வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ்...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/celebs", "date_download": "2019-09-23T09:23:16Z", "digest": "sha1:NU2WFA7UIVZ7JNQF6ETTTN4MNYSCEK3T", "length": 10855, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Celebs: Latest Celebs News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nவெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு: புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nசென்னை: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அருமையாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் தோனியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பாராட...\nதிரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல\nசென்னை: திரையுலகினர் இன்று நடத்திய டைம்பாஸ் போராட்டத்தில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆ...\nஇந்த ரணகளத்திலும் தி��ையுலகினருக்கு கிளுகிளுப்பு கேட்கிறது\nசென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை பார்த்தவர்கள் இந்த ரணகளத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறது என்கிறார்கள். காவிரி மேலாண்மை வ...\nஅதிமுகவின் 'உண்ணாவிரத போராட்டம்' ஸ்டைலில் போராடிய திரையுலகினர்\nசென்னை: மவுன அறவழிப் போராட்டம் என்று கூறிவிட்டு திரையுலக பிரபலங்கள் இடைவிடாது பேசிக் கொண்டிருந்தனர். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெ...\nவெர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது ஆர்யா...\nசென்னை: ஆர்யா பொண்ணு தேட போட்டுள்ள ட்வீட்டை பார்த்து திரையுலக பிரபலங்கள் பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிங்கிளாக இருக்கும் நடிகர் ஆர...\nஇந்த குட்டிப் பையன் யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்: குழந்தைகள் தின ஸ்பெஷல்\nசென்னை: குழந்தைகள் தினமான இன்று திரையுலக பிரபலங்கள் தங்களின் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த...\nஏய்யா ஜடேஜா, நீ அவுட்டாயிருந்தா என்ன கொறஞ்சா போயிருப்ப: குமுறும் பிரபலங்கள்\nசென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இந்தியர்கள் கவலையில் உள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியி...\nஎன்னை நாய் போன்று அடித்ததற்கு நன்றி அப்பா: இப்படியும் தந்தையர் தின வாழ்த்து சொன்ன பிரபலம்\nசென்னை: தந்தையர் தினத்தில் பாலிவுட் விமர்சகர் கேஆர்கே ட்வீட்டியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தந்தையர் தினத்தையொட்டி அனைவரும் தங்களின் தந்த...\n2 கன்னட நடிகர்கள் பலி: தயாரிப்பாளரை புடுச்சு ஜெயில்ல போடுங்க சார்- பொங்கிய நடிகர்கள்\nசென்னை: படப்பிடிப்பின்போது 2 கன்னட நடிகர்கள் நீரில் மூழ்கி பலியானது குறித்து அறிந்து திரையுலக பிரபலங்கள் கொதிப்படைந்துள்ளனர். மஸ்தி குடி கன்னட படப...\nகங்கிராட்ஸ் சார்: செவாலியே கமலை நேரில் சந்தித்து வாழ்த்திய சிங்கம், சிறுத்தை, சண்டைக்கோழி\nசென்னை: செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உலக நாயகன் கமல் ஹாஸனை நேரில் சந்தித்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டவர்கள் வாழ்த்...\nVijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ\nகதை சொல்லப்போறேன்.. ஒரு குபேரனின் கதை-வீடியோ\nபார்வை இழந்த பாடகருக்கு இமான��� இசையில் வாய்ப்பு-வீடியோ\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256546", "date_download": "2019-09-23T10:08:09Z", "digest": "sha1:ZTVJ5Q24AK5OLHHGTEKW3RXKZHDXTBJE", "length": 15834, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜார்கண்டில் துப்பாக்கிச் சூடு : சி.ஆர்.பி.எப் வீரர் பலி| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nஜார்கண்டில் துப்பாக்கிச் சூடு : சி.ஆர்.பி.எப் வீரர் பலி\nராஞ்சி : ஜார்கண்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.\nஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிஹ் மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்க தகவல் கிடைத்தது. தொடரந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திடீரென மறைந்திருந்து நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சல்களும் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் ,பைப் வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nRelated Tags ஜார்கண்ட் துப்பாக்கிச் சூடு சி.ஆர்.பி.எப் நக்சலைட்\nசென்னையில் 25 கிலோ தங்கம் பறிமுதல்\nகிணற்றில் தவறி விழுந்த 3 சிறுவர்கள் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னையில் 25 கிலோ தங்கம் பறிமுதல்\nகிணற்றில் தவறி விழுந்த 3 சிறுவர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.foodstepsinthekitchen.com/blog/2017/10/kuzhambu-sambar-podi/", "date_download": "2019-09-23T10:31:05Z", "digest": "sha1:PQW7GOCAJH6LHIGIZHVDBM235OYWPWB5", "length": 18804, "nlines": 250, "source_domain": "www.foodstepsinthekitchen.com", "title": "Kuzhambu/Sambar Podi – Foodsteps in the Kitchen", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் பெண்மை என்ற பிரபல தளத்தில் ‘பொடிவகைகள்’ என்று ஒரு த்ரெட் போட்டிருந்தேன். எங்கள் வீட்டில் உபயோகிக்கும் பொடி வகைகள், நான் பல புத்தகங்களில் படித்தவை, வீட்டில் செய்து முயற்சித்தவை என்று எல்லாம் சேர்ந்தது அது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதை இங்கே நம் ப்ளாகிலும் அப்பப்போ தருகிறேன். கூடவே அதை உபயோகிக்கும் முறைகளும் தனியே தர நினைக்கிறேன். முதலில் எங்கள் வீட்டு குழம்பு பொடியில் ஆரம்பிக்கலாம்.\n½ kg – தனியா\n½ kg – வர மிளகாய்\n1 ½ cups – துவரம்பருப்பு\n1 cup – கடலைப்பருப்பு,\n½ cup – வெந்தயம்,\nகைப்பிடி அளவு – சீரகம்,\n100 gm – விரளி மஞ்சள்\nமேலே சொன்ன எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தி மாவு மில்லில் கொடுத்து அரைக்கவும். குழம்பு பொடியை நிறைய அளவில் செய்யும்போது எப்போதும் மாவுமில்லில் கொடுத்து அரைத்துக் கொள்வது நம் வேலையை மிச்சப் படுத்தும். வெயிலில் உலர்த்தினால் நைசாக அரைபடும் என்பதோடு பல நாட்கள் பிரெஷ்ஷாகவே இருக்கும்.\nவெயிலில் வைக்க வசதி இல்லையா Microwave அடுப்பில் ஒரு நிமிடம் வைத்தாலே போதும், நன்றாக அரைபடும். இல்லைன்னா வெறும் வாணலியில் லேசா வறுத்து வைக்கலாம்.\nபொதுவாக பல குடும்பங்கள் ரெண்டு அல்லது மூன்று பேரைக் கொண்ட சிறிய குடும்பமாகவே உள்ளதால் மேலே சொன்ன அளவுப்படி அரைப்பது நிறைய பொடி செய்வதாக முடியும். அதிக நாட்கள் வைத்தால் freshness கெடும் என்று கவலைப் படுபவர்கள் அளவை அப்படியே halfen (பாதியாக்கி) செய்து அரைக்கவும். அல்லது அரைத்து ரெண்டு மூன்று குடும்பங்கள் ஷேர் செய்து கொள்ளலாம்.\nவீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக பிரெஷ்ஷாக அரைத்துக்கொள்ள விரும்பினால் ஒரு குழிக்கரண்டியை வைத்து எல்லா சாமான்களையும் அளந்து கொள்ளலாம். அப்படி எடுப்பதாக இருந்தால் மேலே சொன்னபடி மைக்ரோவேவ் செய்தோ, வாணலியில் வறுத்தோ மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். இப்படி சிறிய அளவில் செய்பவர்களுக்கு இதோ இருக்கு சின்னதாக்கின அளவுகள்….\n14 – சிவப்பு மிளகாய்கள் (அல்லது காரத்துக்குத் தேவையான மிளகாய்) எடுத்து வாணலியில் தனித்தனியாக லேசாக வறுத்து அல்லது வெயிலில் வைத்து எடுத்து மிக்சியில் பொடிக்கவும்.\nமிக்சியில் அரைப்பதாக இருந்தால் விரளி மஞ்சளுக்கு பதில் தேவையான ம���்சள் தூள் கலந்து வைக்கவும். இந்த முறையில் எடுப்பது சுலபமாய் இருக்கும்.\nஇந்தப் பொடியை உபயோகித்து பருப்பு குழம்பும் செய்யலாம், புளிக்குழம்பும் செய்யலாம்.\nஇதுபோல செய்யும் பொடி வகைகளை freezer ல் ஸ்டோர் பண்ணி வைச்சுட்டு, ஒரு சின்ன portion ஐ மட்டும் வெளியில் வைக்கலாம். தீரத்தீர வெளியில் எடுப்பது பல நாட்கள் வரை பொடிகளின் freshness ஐ காக்கும்.\nசாம்பார் பொடி – முதல் முறையில்:\nதனியா(கொத்தமல்லி விதை) – ¼ kg ( 250gms)\nஉளுத்தம்பருப்பு – 50 gms\nகடலைப்பருப்பு – 200 gms\nதுவரம்பருப்பு – 200 gms\nமஞ்சள் – 50 gms\nமேலே சொன்ன பொருட்களை அந்த அளவுப்படி வாங்கி வெயிலில் ரெண்டு நாட்கள் வைத்து விரளி மஞ்சளை மட்டும் அம்மியில் ஒன்றிரண்டாக நசுக்கி மிஷினில் தந்து அரைத்து வைக்கவும்.\nஇங்கே கொடுத்த 50 gm என்பது கால் கப் அளவு, 200 gm என்பது ஒரு கப் அளவு என்று கொள்ளலாம். அல்லது cups and measures என்ற இந்தப் பக்கத்தில் அளவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.\nசாம்பார் பொடி (இரண்டாம் முறையில்):\n1 cup – மிளகாய்\n1 cup – கடலைப்பருப்பு\n½ cup – துவரம்பருப்பு\n¼ cup – வெந்தயம்\n100 gms – விரளி மஞ்சள்\nமேலே சொன்னமாதிரி எல்லாவற்றையும் வெயிலில் ரெண்டு நாள் காய வைத்து அரைக்கவும். இப்படி செய்வது shelf life ஐ அதிகரிப்பதோடு, பூச்சி வராமல் காக்கும்.\nமுதலில் சொன்ன வகையில் உளுத்தம்பருப்பு உண்டு. அடுத்ததில் இல்லை. உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் சாம்பார் கொஞ்சம் கெட்டியாக வரும்.\nஇங்கே கொடுத்த 50 gm என்பது கால் கப் அளவு, 200 gm என்பது ஒரு கப் அளவு என்று கொள்ளலாம். அல்லது cups and measures என்ற இந்தப் பக்கத்தில் அளவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.\nசாம்பார் பொடி (மெனு ராணி செல்லம் ரெசிபி):\nஇதுவும் கண்டிப்பாக நன்றாக வரக்கூடிய அளவு. எடுப்பதும் சுலபம்.\nதனியா – 6 கப்\nகடலைப்பருப்பு – 1 கப்\nதுவரம் பருப்பு – 1 கப்\nவெந்தயம் – ஒரு பிடி\nவிரளி மஞ்சள் – ரெண்டே ரெண்டு\nமிளகு – கால் கப்\nசீரகம் – அரை கப்\nமேலே சொன்னவைகளை வெயிலில் உலர்த்தியோ, அல்லது வறட்டு வாணலியில் தனித்தனியாக கை பொறுக்கும் சூட்டில் வறுத்தோ அரைக்கலாம். விரும்பினால் வீட்டில் காய்ந்த கறிவேப்பிலை இருந்தால் ஒரு பிடி சேர்த்து அரைத்து வைக்கலாம். இது பொடிக்கு ஒரு மணத்தைக் கொடுக்கும்.\n சந்தேகம் கேட்க முடியாத படி எல்லா முறைகளும் உள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/11/4", "date_download": "2019-09-23T09:51:25Z", "digest": "sha1:P3XCA2AUHJ4ZK4XIJKD4G4HCNEP3UZDT", "length": 4974, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:சென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!", "raw_content": "\nபகல் 1, திங்கள், 23 செப் 2019\nசென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதென்னிந்தியப் பகுதிகளுக்குத் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பிரபல ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.\nகடந்த மாதம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தென்னிந்தியப் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஷேக் அசதுல்லா சென்னையில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், நேற்று இரவு 10.15 மணிக்கு சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்துக்குத் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.\nசென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக்கொண்ட ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் காவலர்கள் அறைக்குத் தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்தக் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறி விடும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி உடனடியாகப் பணியில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தரமணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து 13 மாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபுதன், 11 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/profile/53475/prasath", "date_download": "2019-09-23T09:36:51Z", "digest": "sha1:6XKJETBU2DOFB5K3DIAQEQCCMINNQ54O", "length": 23141, "nlines": 314, "source_domain": "www.tufing.com", "title": "Prasath's Tufs and Profile Information", "raw_content": "\nபேய், ஆவி குறித்த தகவல்கள்...\n1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.\n2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.\n3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.\n4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும்.\n5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.\n6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்.\n7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள்.\n8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்.\n9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்.\n10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும்.\n11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது.\n12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும்.\n13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு.\n14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ���சையை கேட்க முடியும்.\n15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.\n16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.\n17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.\n18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்..\nமற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்..\nஒரு பய தூங்க கூடாது....... இனிய இரவு வணக்கம்..\nஅட மாறினா கூட தப்பில்லப்பா ஆனா அர்த்தமே அபத்தமாயில்ல ஆயிடுச்சு\nநாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.\n\"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n\"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,\nநாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்\".\nஇங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.\nகல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.\nஇதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.\nகடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.\n1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.\nஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.\n2. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.\nபடிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.\n3. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.\nஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.\n4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.\nநல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.\n( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...\nஅழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...\nஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )\n5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.\nஅர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி\nநம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.\nஇவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...\nதமிழக மனித உரிமை அமைப்புகள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nநண்பர்களே இதை ஷேர் மட்டும் செய்து விடாமல் ஒரு printout எடுத்து டைரியில் எழுதி வைத்துக் கொள்ளவும். ..\nமகன் : \"அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா \nதந்தை : \"கண்டிப்பா.. என்ன கேளு..\nமகன் : \"1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க \nதந்தை : \"அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே \nமகன் : \"சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா .\"\nதந்தை : \"உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ...\"\n (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா\nதந்தைக்கு கோபம் வந்தது ...\nதந்தை : \"நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்...\"\nஅந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..\nஅவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..\nஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..\nமகன் : \"இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ...\"\nதந்தை : \"நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் ..\"\nஅந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான்.\nமகன் : \"ரொம்ப தேங்க்ஸ் ப்பா... \"\nஅப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...\nதந்தை : \"உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ...\"\nமகன் : \"ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு ....\nகேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... \"\nஅந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...\nதன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்\nவாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள். வாழ்வதற்காக உழையுங்கள். அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை எனின் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/study-circles-in-wb/", "date_download": "2019-09-23T09:37:56Z", "digest": "sha1:WO5IXHNS7GJV7RUYSCCV3P3DWHZZRELE", "length": 33414, "nlines": 109, "source_domain": "marxist.tncpim.org", "title": "மேற்குவங்கத்தில் பிரம்மாண்டவாசிப்புஇயக்கமும், அனுபவமும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது உதயகுமார் க -\n(மேற்குவங்கத்தில் நடைபெற்ற கட்சித் திட்டத்தின் மீதான வாசகர் வட்ட இயக்கத்தின் சிறப்பம்சங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை)\nமேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதன் அரசாங்கமும் கட்டவிழ்த்துட்டுள்ள பாசிச அடக்குமுறைக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஜனநாயக மீட்புக்கான போராட்டத்தின் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு தனது கட்சிஅணிகளுக்கு கட்சி அரசியல்கல்வியை தீவிரமாகப் பயிற்றுவிப்பதென முடிவு செய்தது.\nபுரம்மோத் தாஸ்குப்தா கல்விமையத்தில் நிரந்தர கட்சிப் பள்ளி மாநிலஅளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதில் தொடர்ச்சியாக மாநிலஅளவிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலும் கட்சிவகுப்புகள் முறையாக நடைபெற்று வருகின்றன. சில மாவட்டக் குழுக்களும் நிரந்தரக் கல்விமையத்தை உருவாக்கி நடத்தி வருகின்றன.\nகட்சித் திட்ட கூட்டு வாசிப்பு:\n2015-ல் நடைபெற்ற கல்கத்தா கட்சி ஸ்தாபனத்திற்கான பீளினம் கட்சி தோழர்களின் தரத்தை உயர்த்தி கட்சி கல்வி அளிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி இருந்தது. இதன் பின்னணியில் மேற்குவங்கத்தில் கட்சிக் கல்வி குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கட்சிக்கல்வி அளிப்பதற்கான தீவிரமான முயற்சிகளை மேற்குவங்க மாநிலக்குழு மேற்கொண்டு வந்தபோதிலும் மாநிலம் முழுவதும் உள்ள கட்சிகிளைகள், உறுப்பினர்கள், துணைக்குழுஉறுப்பினர்களுக்கு கட்சிக்கல்வி முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள வாசிப்பு வட்டங்களை மேலும் வலுப்படுத்தி கட்சி முழுவதும் இப்பணியில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து கட்சிக்கிளைகளும் வாசிப்புவட்டங்கள் மூலம் கட்சித்திட்டத்தை கொண்டு செல்வது; இதில் கட்சி உறுப்பினர்கள், துணைக்குழுஉறுப்பினர்களை பங்கேற்க வைப்பது என திட்டமிடப்பட்டது.\nஇந்த முடிவு சற்று நெகிழ்வுத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டது. அதாவது மார்ச் 19 அன்று இந்த வாசிப்பு வட்டத்தை நடத்தமுடியாத கிளைகள் மார்ச் 26க்குள் ஏதாவது ஒருதேதியில் நடத்தலாம் என ஆலோசனை தரப்பட்டது.\nகிட்டதட்ட 2 1/2 மாதங்களுக்கு முன்பாகவே இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளை மிகவும் வெற்றிகரமாக நடத்தும் வகையில் இதற்கான திட்டமிடல்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. வாசிப்புவட்டத்தின் அவசியம் குறித்து கட்சிஅணிகள் முழுமைக்கும், கட்சித்தலைமைக்கும் உணரவைக்கும் வகையில் முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாநிலக்குழு அதற்கான குறிப்பு ஒன்றை தயாரித்து வாசிப்பு வட்டம் எத்தகைய முறையில் நடத்தப்பட வேண்டும் என்று வழிகாட்டியது. இந்த குறிப்பின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் எவ்வாறு இந்த பயிற்சிபட்டறைகள் நடத்துவது;அதில் மாவட்ட தலைவர்களும், வகுப்பினை துவக்கிவைக்கும் ஆசிரியர்களும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இது ஒரு கட்சித்திட்டத்தின் மீதான கூட்டுவாசிப்பே தவிர இது ஒரு கட்சிவகுப்பு அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.\nஇந்த வாசிப்பு வட்டத்தை உயிரோட்டமாக நடத்திட இந்தத் தலைப்பின்மீது விவாதத்தை துவக்கிவைப்பது அவசியமாகிறது. கட்சித்திட்டம் குறித்து ஒரு சுதந்திரமான விவாதம் நடத்திட இத்தகைய ஒரு தூண்டுதல் அவசியமாகிறது. கட்சித்திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய ஆர்வத்தை தூண்டுவதே இந்த வாசிப்புவட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\n20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகிளைகளும் 2லட்சத்திற்கும் அதிகமான கட்சிஉறுப்பினர்களும் உள்ள மேற்குவங்கத்தில் அனைத்து கட்சிகிளைகளிலும் வாசிப்புவட்டம் நடத்துவது என்பது பேராசைகொண்ட விஷயமாகவே தோன்றும். மாநிலகுழு இதனை பெரும்சவாலாக எடுத்துக் கொண்டது. கட்சி உறுப்பினர்கள் மத்தியில் இத்தகைய ஆர்வத்தை தூண்டிவிட ஆயிக்கணக்கான முன்முயற்சியாளர்களை உருவாக்க வேண்டியிருந்தது. இத்தகைய முயற்சிக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானதாக இருந்தது. கட்சித்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து மிகக்குறைவான நேரத்தில் அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறுகுறிப்பு தயார்செய்வது. இதன் மூலம் வாசிப்புவட்ட இயக்கம் துடிப்புமிக்க நிகழ்ச்சியாக மாறியது.\nஇரண்டாவதாக இந்தக்குறிப்பின் உதவியுடன் ஏராளமான முன்முயற்சியாளர்களை உருவாக்கும் வகையில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவது. வாசிப்புவட்டத்தை மார்ச் 19 அன்று நடத்துவது மட்டுமே கட்சியின் முக்கிய பணி என்று மாநிலக்குழு அறிவித்தது.\nமாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்னைகளுக்காக மாவட்டங்களில் வர்க்க,வெகுஜன போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் மாவட்டக்குழுக்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டன.\nகிளைமட்டத்தில் முன்முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் மாவட்டங்களில் பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. ஏராளமான முன்முயற்சி வட்ட ,பகுதிக்குழு மட்டத்திலும் பயிற்சிப்பட்டறைகள் நடைபெற்றன. வாசிப்புவட்டங்களில் மூன்று மணிநேரம் விவாதம் நடைபெறும் வகையில், கட்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பவர் 30 அல்லது 35 நிமிடங்களுக்கு மிகாமல் தங்களது அறிமுக உரையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கட்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பவர் குறித்த நேரத்தில் தனது உரையை முடித்துக்கொள்வதற்கு உதவியாக மாநிலக்குழு தயாரித்த குறிப்பும் அதற்கேற்றவகையில் சுருக்கமாக இருந்தது.\nபயிற்சிப்பட்டறைகளிலும் அந்தக்குறிப்பு 30 நிமிடங்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சி உறுப்பினர்கள், துணைக்குழு உறுப்பினர்கள் வாசிப்புவட்டத்தில் கலந்து கொள்வதற்குமுன் கட்சித்திட்டத்தை படித்துவிட்டு வரும்படி கோரப்பட்டது. எனவே பெரும்பாலான கட்சிஉறுப்பினர்கள் வாசிப்புவட்டத்திற்கு வந்து பங்கேற்பதற்கு முன்னதாகவே கட்சித்திட்டத்தை படித்து விட்டு வந்திருந்தனர். கல்கத்தாவில் உள்ள நேஷனல் புக் ஏஜென்சி, மாவட்டத்தில் உள்ள புத்தக விற்பனைநிலையங்களில் ஏராளமான கட்சித்திட்ட பிரசுரங்கள் வங்காளி, ஹிந்தி, உருது மொழிகளில் விற்பனையாகின. 39,000 பிரதிகள் வங்க மொழியிலும் 1,700 பிரதிகள் ஹிந்தியிலும் 80 பிரதிகள்உருதுமொழியிலும் கட்சித்திட்ட பிரசுரங்கள் விற்பனையாகின.\nஇந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள கட்சித்தோழர்கள் பெருமளவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மாநிலமையம், மாவட்ட, பிராந்திய கமிட்டி மையங்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு, வழிகாட்டுதல் காரணமாக இந்த இயக்கம் பெரும் வெற்றி பெற்றது.\nமார்ச் 19 அன்று காலை முதலே மாநிலம் முழுவதும் உள்ள கட்சிஊழியர்கள் மத்தியில் ஒருவித விழாக்கோல உற்சாகம் காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப இரண்டு, மூன்று கட்சிக்கிளைகளை இணைத்தும் கூட இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இந்த வாசிப்பு வட்டங்கள் நடைபெற்றன. சில தீவிரவாதப் பகுதிகளில் உள்ள தோழர்கள் வாசிப்புவட்டங்களில் கலந்துகொள்வதற்கு வசதியாக மாற்றுஇடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் மட்டும் அன்றைய தினம் 21 கட்சிக்கிளைகள் தங்கள் வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளை நடத்தின. இந்த ஒருதகவல் மட்டுமே இந்த இயக்கம் எத்தகைய ஆர்வத்துடன் தீவிரமாக நடைபெற்றது என்பதற்குச் சான்றாகும்.\nமார்ச் 31 அன்று மாநிலக்குழு இந்த இயக்கம் குறித்து ஒருவிரிவான பரிசீலனையை மேற்கொண்டது. ஏழு கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை இந்த பரிசீலனைக்கூட்டங்கள் நடத்துவதற்கு முன்பாகவே மாவட்டக்கமிட்டிகளுக்கு மாநிலக்குழு அனுப்பி வைத்தது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சிக்கல்விக்கான பொறுப்பாளர்களை இந்த பரிசீலனை அறிக்கையில் இருந்து இந்த நிகழ்ச்சி மூலம் கட்சிக்குள் ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. இந்த வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டதாக உள்ளது. மாநிலரீதியான சராசரிவருகை என்பது 72 சதவிகிதமாகும். குறைந்தபட்ச வருகை 52 சதமும், அதிகபட்ச வருகை 80 சதம் என்றவகையிலும் இது இருந்தது. மாவட்டக்கமிட்டிகள் அனுப்பிய அறிக்கை மூலம் இந்த வாசிப்பு வட்டங்களில் பங்கேற்காத தோழர்களை மீண்டும் இத்தகைய வாசிப்புவட்டத்தில் பங்கேற்க முயற்சி நடப்பதாக அறியமுடிகிறது. எனவே இறுதியாக இத்தகைய முயற்சிகள் நடக்கும்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் விகிதாச்சாரம் மேலும் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.\nமூன்று மாவட்டங்களின் வருகை இங்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வோம்:\nவடக்கு 24 பர்கானா, மேற்குமிட்னாபூர், டார்ஜிலிங் ஆகிய மூன்று மாவட்டங்கள் மாநிலத்தில் வேறுபட்ட பகுதிகளில் அமைந்துள்ளன. 24 பர்கானா மாவட்டத்தில் 75 சதம்பேர் இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இம்மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்தியக் கமிட்டியான ஹக்ராவில் வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்களின் வருகை 92 சதமாகும் மொத்தமுள்ள 32 பிராந்திய கமிட்டிகளில் 8 கமிட்டிகளில் மட்டும் 80 சதவிகிதத்திற்கும் மேலான கட்சிஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேற்குமிட்னாபூரில் சராசரி வருகை 56 சதமாகும். மொத்தமுள்ள 33 பிராந்தியகமிட்டிகளில் 8 கமிட்டிகளில் மட்டுமே 70 சதவிகிதத்திற்கும் மேலான தோழர்கள் கலந்து கொண்டனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் சராசரி வருகை 70 சதமாகும். ஆனால் கிராமப்புற, 62 பிராந்தியங்களில் வருகை சற்றுகுறைவாக இருந்தது.\nஇந்த வாசிப்புவட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஈடுபாடு பலவகைளில் மாறுபட்டதாக இருந்தது. கட்சித்திட்டத்தின்மீது மட்டுமல்லாமல் இதர பிரச்சனைகள் குறித்தும் இந்த வாசிப்புவட்டத்தில் பலவித கேள்விகள் எழுப்பப்பட்டன. கட்சித்தோழர்களின் உணர்வுமட்டம் குறித்துப் புரிந்து கொள்வதற்கு இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியை லெனின் பிறந்ததினமான மார்ச் 22 அன்று நடத்துவதற்கு கல்கத்தா மாவட்டக்குழு மாநிலக்குழுவிடமிருந்துஅனுமதி பெற்றிருந்தது.\nபரிசீலனையின்போது இந்த வாசிப்புவட்ட இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முன்முயற்சியாளர்கள் எதிர்காலத்தில் கட்சிக்கு மதிப்புள்ள சொத்தாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றதன் விளைவாக கிளைமட்டத்தில் பெரும்ஆர்வம் உருவாகியுள்ளது. இந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்துவதாக மாவட்டக்கமிட்டிகளின் அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது.\nமேற்குவங்க மாநிலக்குழுவில் அதேமுறையில் திட்டமிடுவது என யோசித்து வருகிறது. வரும்ஆகஸ்ட் 5 அன்று நமது நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தினை ஸ்தாபித்தவர்களில் ஒருவரான முசாபர் அகமது அவர்களின் பிறந்ததினத்தன்று மாநிலம் முழுவதும் இந்த வாசிப்புவட்ட இயக்கத்தை நடத்துவது என தீர்மானித்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் மாநிலம் முழுவதும் வாசிப்புவட்டம் நடத்திய தனித்துவம்மிக்க அனுபவத்தை பரிசீலித்த மாநிலக்குழு கட்சிஅணிகள் மத்தியில் இந்த வாசிப்புஇயக்கம் ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்ற முடிவுக்கு வந்தது.\nஇந்த வாசிப்புவட்ட நிகழ்ச்சிகள் எவ்வாறு கட்சியின் இயக்கம், போராட்டங்களை கட்சிக்கல்விக்கான இயக்கத்துடன் சுலபமாக ஒன்றிணைக்கமுடியும் என்பதை தெளிவுபடுத்தவும் உதவியுள்ளது.\nமுந்தைய கட்டுரைமே (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஅடுத்த கட்டுரைநவீன தாராளமயமும் தொழிற்சங்கமும்\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031815/christmas-fairy-tale-masha_online-game.html", "date_download": "2019-09-23T09:30:27Z", "digest": "sha1:CWYH236SYBNDORF2NAKUGASKJGEO7253", "length": 12049, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha\nவிளையாட்டு விளையாட கிறிஸ்துமஸ் விசித்திர Masha ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கிறிஸ்துமஸ் விசித்திர Masha\nஇந்த மந்திர கிறிஸ்துமஸ் விளையாட்டு உங்கள் கவனிப்பு சோதிக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் திறந்த இருக்கு��் இது பல்வேறு பணிகளை ஒரு முழு தொடர் கிடைக்கும். தொடக்கத்தில், நீங்கள் ஒரு பொம்மை கடையில் Masha உதவ வேண்டும். இங்கே நாம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய ஓட்டம் பிறகு ஒரு நல்ல சுத்தமான வேண்டும். கடையில் பத்தொன்பது கூடுதல் விஷயங்கள் உள்ளன. அவர்களை கண்டுபிடிக்க நீங்கள் ஒரு கடினமான பணி கிடைக்கும். . விளையாட்டு விளையாட கிறிஸ்துமஸ் விசித்திர Masha ஆன்லைன்.\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha சேர்க்கப்பட்டது: 21.09.2014\nவிளையாட்டு அளவு: 1.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.34 அவுட் 5 (143 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha போன்ற விளையாட்டுகள்\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிறிஸ்துமஸ்: டிக் டாக் டோ\nகிறிஸ்துமஸ் புதிர் குழந்தைகள் - 1\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கிறிஸ்துமஸ் விசித்திர Masha உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\nGUNROX - கிறித்துமஸ் வார்ஸ்\nகிறிஸ்துமஸ்: டிக் டாக் டோ\nகிறிஸ்துமஸ் புதிர் குழந்தைகள் - 1\nஅழகான குழந்தை அறை எஸ்கேப்\nசூனியக்காரன் கோட்டையில் இருந்து தப்பிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/teen-hair-salon-game.htm/page4/", "date_download": "2019-09-23T09:28:29Z", "digest": "sha1:GIMKSJL6PZXJB6SRGEOPJY4U7HUTOX2U", "length": 6065, "nlines": 93, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்��யம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபெண்கள் ஆன்லைன் முடி வரவேற்புரை விளையாட்டுகள்\nவெட்டுமரம் கலா மெகா உடுத்தி\nஇளவரசி ஐரீன் வசந்த நடைக்கு\nவிலைமதிப்பற்ற இளவரசி ஸ்பா நாள்\nஅசையும் பள்ளி பெண் விளையாட்டு உடுத்தி\nதாடி நிலையம் மணிக்கு அன்வர்\nமான்ஸ்டர் உயர் - Clawdeen தான் howltastic தயாரிப்பிலும்\nமான்ஸ்டர் உயர். பிரான்கி ஸ்டீன் தயாரிப்பிலும்\nநிறமாலை Wondergeist. சிகை அலங்காரங்கள்\nஓரங்க நாடகம். திவா தயாரிப்பிலும்\nஇளவரசி Mulan. அழகான தயாரிப்பிலும்\nசிடார் மர. ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்கள்\nமிஸ் இனிப்பு - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/20007-fake-news-after-pulwama-attack.html", "date_download": "2019-09-23T09:00:50Z", "digest": "sha1:ZU5D5I23ODOWOHSUGDM4VA5IUJQK2RC3", "length": 20119, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "புல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nஃபேஸ்புக், ட்விட்டர் என உலக இணைய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிகளவில் பகிரப்படும் வதந்திகள் மற்றும் போலிச் செய்திகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பதெனத் தீவிரமான பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.\nமக்களவைத் தேர்தலும் விரைவில் நடக்கவுள்ளதால் அரசியல் ரீதியாக மாற்றங்கள் உண்டாக்க, வெறுப்புணர்வைப் பரப்ப இந்தத் தளங்கள் பயன்படுத்தப்படும் என அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்கவேண்டும் என அரசு, வலைதளங்கள் என அனைவரின் சார்பிலும் வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு என்றும் இல்லாத அளவில் இந்தியா முழுவதும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் காட்டுத்தீயெனப் பரவியுள்ளதாக ஃபேஸ்புக் இந்தியாவின் போலிச் செய்திகள் தடுப்புப் பிரிவுக்கு தலைமை வகிக்கும் ட்ருஷர் பரோட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம்தான் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தங்கள் தளத்தில் பதிவிடப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மையை ஆராயும் நெட்வொர்க்கை விரிவுபடுத்தவுள்ளதாகவும் இதற்காக இந்தியா டுடே உட்பட 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த அறிவிப்புக்குப் பின் இந்தப் புல்வாமா தாக்குதல் நடந்தது. கடந்த பிப்ரவரி 14 காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அடில் அஹமத், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருள்களுடன் வந்து மோதினார். இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இது இந்திய மக்களிடையே பெரும் துயரத்தையும், கோபத்தையும் உண்டாக்கியது.\nமக்களின் இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே பல போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் சமூகவலைதளங்களில் பெருமளவில் பரப்பப்பட்டுள்ளது. தாக்குதலின் சிசிடிவி பதிவென சில வீடியோக்கள் வைரலாகப் பரவின. ஆனால், அது உண்மையில் சிரியா மற்றும் இராக்கில் எடுக்கப்பட்ட காட்சிகள்தாம் என்பது பின்பு கண்டறியப்பட்டது. இதுமட்டுமல்லாமல் தாக்குதலை நடத்திய தீவிரவாதி இவர்தான் என்றும் இவர் கைதாகிவிட்டதாகவும் என ஒரு வீடியோ பரவியது. அதுவும் போலியானதுதான்.\nஇதுபோன்ற செய்திகள் அதிகரித்ததை உணர்ந்த கூகுளும் இந்தியாவிற்கான தனது செய்தித் தளத்தில் `Fact-Check' என்னும் பகுதியைச் சேர்ந்தது. இதில் பிரபல ஊடகங்கள் கண்டறிந்து சொன்ன வைரலான போலிச் செய்திகள் பட்டியலிடப்பட்டன. இதில் பெரும்பாலானவை புல்வாமா தாக்குதல் தொடர்பானதுதான். ஆனால் எதன் காரணமாக இந்தப் பகுதி சேர்க்கப்பட்டது என கூகுள் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.\nஇந்தப் போலிச் செய்திகள் எந்த அளவில் பரவின என்றால் சி.ஆர்.பி.எஃப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இதுதொடர்பான எச்சரிக்கை மக்களுக்கு விடுக்கப்பட்டது. அதில் `சமூகவலைதளங்களில் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட இறந்தவர்களின் படங்கள் எனப் போலியான பதிவுகளைச் சிலர் பதிவிட்டுவருகின்றனர். அதை யாரும் நம்பவோ, பகிரவோ வேண்டாம். இதுபோன்ற பதிவுகளைப்பற்றி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மெயில் ஐடிக்கு புகார் அளிக்கவும்' எனக் கூறியிருந்தது.\nகாங்கிரஸிற்கு எதிராகத்தான் இந்தப் போலிச் செய்தி தாக்குதல் அதிகமாக இருந்ததெனத் தெரிவிக்கின்றனர் இந்தப் போலிச் செய்திகளை கண்டறிந்து சொல்லும் ஊடக நிறுவனங்கள். புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதியுடன் ராகுல் காந்தி இருப்பதாக ஒரு போட்டோ வெளியானது. இதைப் பலரும் பகிரதொடங்க இது போட்டோஷாப்பில் எடிட் செய்யப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி பாகிஸ்தான் ராணுவத்தின் பிரமுகர் ஒருவரைத் தாக்குதலுக்கு முன் சந்தித்ததாக ஒரு செய்தி வைரலானது. அதுவும் போலிதான். பிரியங்காவின் பழைய வீடியோ ஒன்று எடிட் செய்யப்பட்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சிரிப்பதாகப் பகிரப்பட்டது. மேலும் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி சக இஸ்லாமியர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சில செய்திகளும், போட்டோக்களும் பரவின. அதே நேரம் பா.ஜ.க.வை குறித்த போலிச் செய்திகளும் பரவாமல் இல்லை.\nஇவை எதுவுமே காரணமில்லாமல் செய்யப்படுபவை அல்ல. மக்களிடையே தவறான தகவல்களைக் கொண்டுசேர்த்து அதன்மூலம் ஆதாயம் பெற அரசியல் பின்புலத்துடனே இவை நடைபெறுகின்றன. எப்படியும் மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற மனநிலையும் சிலருக்கு இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் சூழலில் வெறுப்பரசியலின் வேராக இருப்பது இப்படிப் பரப்பப்படும் போலிச் செய்திகள்தான். நம்மில் பலரும் பரப்பப்படும் செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என அறிய எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். நம் கருத்துக்கோ, நம்பிக்கைக்கோ ஆதரவாக எது வந்தாலும் கண்ணைமூடி வாட்ஸ்அப்பில் ஃபார்���ர்டு செய்துவிடுகிறோம். இப்படிப் பகிர்வது உங்கள் கருத்தியலை மேம்படுத்தாது; மாறாக அதைப் பற்றிய தவறான பிம்பத்தையே ஏற்படுத்தும். எனவே ஆதரவோ, எதிர்ப்போ எந்தத் தகவல் வந்தாலும் உண்மை என்ன என்பதைக் கண்டறிவது அவசியம். வள்ளுவர் அன்றே சொன்னதுதான்,\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஇது இன்றைய டிஜிட்டல் உலகுக்கும் பொருந்தும்\n« கோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூலம் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தகவல் கிடைத்தபோதும் படப்பிடிப்பை நிறுத்தாத மோடி\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nட்விட்டர் ஃபேஸ்புக்கிலிருந்து திடீரென விலகிய தமிழிசை சவுந்திரராஜன்\nதமிழகத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் கைது\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்ட…\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால்…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/08/blog-post_17.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309458600000&toggleopen=MONTHLY-1438367400000", "date_download": "2019-09-23T09:05:33Z", "digest": "sha1:4KTKLPDBJAVYOY6VLKTAVIBFDKEMU3FG", "length": 11042, "nlines": 374, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஆதிவாசிகள் தலைவரும் வாக்களித்தார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற மு���ியாது.\nகம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்\nமட்டக்களப்பில் TMVP யின்அரசியல் குழுக்கூட்டம்\n129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முத...\nஜனாதிபதி பரிந்துரைத்த சு.க தலைவர்கள் பிரதமர் பதவிய...\nமட்டக்களப்பில் மண்ணை கவ்வப்போகும் யாழ்மேலாதிக்கம்\nகல்குடா அரசியல் களநிலவரம் - 2015-*எஸ்.எல்.எம் ஹனிப...\nதமிழரை தெரிவு செய்ய வேண்டும்: அரசரெத்தினம்\nதிருகோணலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும...\n'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 4...\nஐந்து ஆண்டு மக்கள் நல திட்டத்தில் பிள்ளையானின் வெற...\nநாடாளுமன்ற தேர்தல் 2015 வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தொகுதியில் 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ, காலை 10 மணியளவில் தம்பான கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது வாக்கினை அளித்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் குழுவினர் சமூகமளித்து வாக்களித்தனர்.\nகம்பியூனிஸ்ட் கட்சி சுயாதீனமாக செயற்படும்\nமட்டக்களப்பில் TMVP யின்அரசியல் குழுக்கூட்டம்\n129 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் கிழக்கு முத...\nஜனாதிபதி பரிந்துரைத்த சு.க தலைவர்கள் பிரதமர் பதவிய...\nமட்டக்களப்பில் மண்ணை கவ்வப்போகும் யாழ்மேலாதிக்கம்\nகல்குடா அரசியல் களநிலவரம் - 2015-*எஸ்.எல்.எம் ஹனிப...\nதமிழரை தெரிவு செய்ய வேண்டும்: அரசரெத்தினம்\nதிருகோணலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும...\n'போருக்கு வெளியே பேசுதல்' என்னும் தொனிப்பொருளில் 4...\nஐந்து ஆண்டு மக்கள் நல திட்டத்தில் பிள்ளையானின் வெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/v-s-narasimhan/", "date_download": "2019-09-23T09:45:46Z", "digest": "sha1:5O3RMMBONVGQP4MY3XAZZL4AB2UCDRLH", "length": 14270, "nlines": 176, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "V.s. narasimhan | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஜூன் 7, 2009 by RV 4 பின்னூட்டங்கள்\nதேர்தல் முடிந்த பிறகுதான் இந்த லிஸ்டை கவனித்தேன். தமிழில் தேர்தல் படங்களுக்கு பாஸ்டன் பாலா ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். வழக்கம் போல ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள். பாதி படம் நான் பார்த்ததில்லை, வேறு யாராவது குறிப்பு எழுத வருகிறீர்களா\nமுகமது பின் துக்ளக் – சோ: எனக்கு சினிமாவை விட நாடகம் பிடிக்கும். தமிழின் சிறந்த நாடங்களில் ஒன்று. சோ கலக்கி விடுவார். துக்ளக் தேர்தல் கூட்டங்கள் மகா ஜாலியாக இருக்கும்.\nஏழாவது மனிதன் – ஹரிஹரன் + ரகுவரன்: பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nகண் சிவந்தால் மண் சிவக்கும் – இந்திரா பார்த்தசாரதி: இது என்ன குருதிப் புனலின் திரை வடிவமா\nஒரு இந்தியக் கனவு – கோமல் சுவாமிநாதன்: பார்த்ததில்லை.\nஅக்ரஹாரத்தில் கழுதை – ஜான் ஆபிரஹாம்: நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்க ஆசைதான். பிரிண்ட், வீடியோ, டிவிடி, யூட்யூப் சுட்டி ஏதாவது கிடைக்குமா\nதியாக பூமி – கல்கி: எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பார்க்க ஆசைதான். பிரிண்ட் இருக்கிறதா ஆனால் இந்த கதையில் தேர்தல் கீர்தல் எதுவும் கிடையாதே\nசிவந்த மண் – ஸ்ரீதர் + சிவாஜி: நல்ல பாட்டுகள், வெளி நாட்டு படப்பிடிப்பு, பார்க்கக் கூடிய மசாலா படம். இந்த படத்திலும் தேர்தல் ஒன்றும் கிடையாதே\nதண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன் + பாலச்சந்தர்: தமிழின் தலை சிறந்த நாடகம் + திரைப்படங்களில் ஒன்றாக இதை நான் கருதுகிறேன். தேர்தலை அத்திப்பட்டிக்காரர்கள் “பாய்காட்டுவார்கள்”.\nமக்களாட்சி – ஆர் கே செல்வமணி: இதெல்லாம் ஒரு படம், இதற்கெல்லாம் கருத்து ஒரு கேடு.\nமுதல்வன் – ஷங்கர்: பொதுவாக எனக்கு ஷங்கரின் படங்கள் பிடிக்கும். இந்த படம் மிக பிடித்திருந்தது. படம் பார்க்கும்போதெல்லாம் இந்த ரோலில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.\nஇருவர் – மணிரத்னம்: ஒன்றும் பிரமாதம் இல்லை. படம் பார்க்கும் பொது ஒவ்வொரு மைனர் காரக்டரும் உண்மையில் யார் என்று யோசனை ஓடிக் கொண்டே இருந்தது.\nஅச்சமில்லை அச்சமில்லை – கே பாலச்சந்தர்: அருமையான பாட்டு போட்ட வி.எஸ். நரசிம்மன் எங்கே போனார்\nதேசிய கீதம் – சேரன்: என்னவோ நினைத்து என்னவோ நடந்துவிட்டது. கதை சரி இல்லாத பிரச்சினைதான்.\nஅமைதிப்படை – சத்யராஜ்: பார்த்ததில்லை.\nசத்யா – கமல்ஹாசன்: நல்ல முடிச்சு. கமல் அருமையாக நடித்திருப்பார். சிட்டிக்கு நல்ல ரோல். வளையோசை கலகலகலவென அருமையான பாட்டு. ஹிந்தி ஒரிஜினலான அர்ஜுனும் நன்றாக வந்திருக்கும்.\nஎன் உயிர்த் தோழன் – பாரதிராஜா: என்றாவது பார்க்க வேண்டும்.\nபாலைவன ரோஜாக்கள் – கலைஞர் கருணாநிதி: பார்க்கக் கூடிய மசாலா படம்.\nஅருணாச்சலம் – ரஜினி: ஜாலியான ரஜினி ப��ம்.\nமகாநடிகன் – சத்யராஜ்: சிரிப்பே வராத படம். சத்யராஜ் லொள்ளு பண்ணமாட்டார், பார்ப்பவர்களை கொலை பண்ணுவார்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nபாட்டும் பரதமும் – சாரதா… இல் V Srinivasan\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart… இல் V Srinivasan\nமறக்க முடியுமா (Marakka M… இல் கலைஞர் – சரித்…\nகுறவஞ்சி (Kuravanji) இல் கலைஞர் – சரித்…\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nராஜபார்ட் ரங்கதுரை (Rajapart Rangadurai)\nகனவுத் தொழிற்சாலை - சுஜாதாவின் \"ப்ரியா\"\nசில நேரங்களில் சில மனிதர்கள் - சாரதாவின் விமர்சனம்\nசுமதி என் சுந்தரி - சாரதா விமர்சனம்\nஹாரி பாட்டர் அண்ட் த டெத்லி ஹாலோஸ் ட்ரெய்லர் (Harry Potter and the Deathly Hallows)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520363/amp", "date_download": "2019-09-23T08:56:43Z", "digest": "sha1:FDIR4HIH4KTVONGMNU2LLADSNO2LKECH", "length": 10224, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Mumbai Stock Exchange, Indian Stock Exchange, Stock Markets, Sensex, Nifty, Rupee | 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி | Dinakaran", "raw_content": "\n6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்; 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nமும்பை: இந்திய பங்கு சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 10,658 ஆகவும், மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 36,173 ஆக வர்த்தமாகிறது. உலக அளவில் பொருளாதார நிலை தேக்கம், ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான வர்த்தகம் போன்றவையால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர்.\nஇதனால், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) ஆகியவற்றில் விறுவிறுப்பு காரணப்படவில்லை. வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் குறைந்து மொத்தம் 36,472.93 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 177.35 புள்ளிகள் சரிந்து மொத்தம் 10,741.35 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்���ையில் நேற்று 1,433 பங்குகள் விலை குறைந்தன.\nஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வேதாந்தா, எஸ் பாங்க், பஜாஜ் பைனான்ஸ், இன்டுஸ்லாண்ட் பாங்க், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, எச்டிஎப்சி பாங்க், எஸ்பிஐ ஆகிய பங்குகளின் விலை 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு சரிந்து ரூ.72.03 ஆக உள்ளது. அந்நியசெலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரிச்சலுகைகள் எதிரொலியாக இன்றும் ஏற்றத்தில் தொடங்கிய வர்த்தகம்: சென்செஸ்ஸ் 978 புள்ளிகள் உயர்ந்தது\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 978 புள்ளிகள் அதிகரிப்பு\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 978, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்வு\nசெப்-23: பெட்ரோல் விலை ரூ.76.83, டீசல் விலை ரூ.70.76\nகாலாவதியான பாலிசியை மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு\nஇறக்குமதியை அதிகரிக்கும் முடிவால் ரப்பர் கிலோ ரூ.100க்கு கீழ் சரியும் அபாயம்: விவசாயிகள், வியாபாரிகள் அதிர்ச்சி\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் சவூதி தாக்குதலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் கிடுகிடு: சென்னையில் ரூ.1.74 அதிகரிப்பு\nசெப்-22: பெட்ரோல் விலை ரூ.76.52, டீசல் விலை ரூ.70.56\nஜி.எஸ்.டி வரி குறைப்பு தொழில்முனைவோர் வரவேற்பு\nஜிடிபி வளர்ச்சி சீராகும் ரிசர்வ் வங்கி நம்பிக்கை\nமேலும் சலுகைகள் நிதி அமைச்சர் ரெடி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று ஏற்றம்: சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ. 28,824க்கு விற்பனை\nசெப்-21: பெட்ரோல் விலை ரூ.76.24, டீசல் விலை ரூ.70.33\nஇந்த வார பங்குச்சந்தையில் 4.37 லட்சம் கோடி இழந்தபின் 6.82 லட்சம் கோடி லாபம்\nதீபாவளி ஆர்டர் வராததால் முடங்கி கிடக்கும் கார்மென்ட்ஸ் நிறுவனங்கள் : நிரந்தரமாக மூடப்படும் அபாயம்\nபுள்ளி விவரங்களுக்கு ஏற்ப வட்டியை குறைக்க முடிவு : ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்\nகிரைண்டர், சமையல் புளி ஓட்டலுக்கு ஜிஎஸ்டி குறைப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1921 புள்ளிகள் உயர்ந்து 38,014இல் வர்த்தகம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/132-news/essays/rayakaran/3802-2018-06-22-18-49-03", "date_download": "2019-09-23T10:02:51Z", "digest": "sha1:RFOBK5UNVYCZTTQROX4ZFOCIVTZR65V2", "length": 16462, "nlines": 111, "source_domain": "ndpfront.com", "title": "மூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்\nமூலதனத்தின் கட்டற்ற சுதந்திரத்தை முன்வைத்து, பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும் என்று கூறி உருவானது உலகமயமாதல். இந்த அடிப்படையில் உருவான புதிய உலக ஒழுங்கில், நாடுகளின் \"சுதந்திர\" இறைமையானது மூலதனத்தைக் கட்டுப்படுத்த முடியாது. உலக மூலதனத்தின் சுதந்திரத்துக்கு ஏற்ப, நாடுகளின் இறைமைகள் அழிக்கப்பட்டது. மூலதனத்தின் கட்டற்ற இந்தச் சுதந்திரமே, நவதாராளவாதமாகியது.\nதேசங்களின் எல்லைக்குள் தப்பிப்பிழைத்த சிறு மூலதனங்களையும், அரச மூலதனங்களையும், பெரு மூலதனங்கள் விழுங்கி கொள்வதற்கு இருந்த தடைகளை உலகமயமாதல் அகற்றியது. இதன் மூலம் பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும் தமக்குள்ளான போட்டியை மட்டுப்படுத்திக் கொண்டு கொழுக்க முடிந்தது. பெரு மூலதனங்கள் ஒன்றையொன்று அழிக்கும், ஏகாதிபத்திய யுத்தமாக மாறுவதை பின்போட்டது.\nஉலகெங்கும் சிறு மூலதனங்களை அழித்து பெரும் மூலதனங்கள் கொழுப்பதற்கான உலகமயமாக்கமானது, பெரும் மூலதனத்துக்குள்ளான முரண்பாட்டை தணித்து விடுவதில்லை.\nமாறாக சிறு மூலதனங்களை அழித்து கொழுக்கும் பெரும் மூலதனம், தமக்கு இடையில் ஒன்றையொன்று அழிப்பதற்கு தயார் செய்தது. இதிலிருந்து அமெரிக்க மூலதனங்கள் தப்பிப் பிழைக்க, ஏகாதிபத்தியம் என்ற தனது சொந்த தேசிய அரணுக்குள் சரணடைகின்றது. தனது நாட்டிற்குள் பிற மூலதனங்களுக்கு தடையை ஏற்படுத்தி, உலகைச் சூறையாடும் உலக ஒழுங்கை அமெரிக்க மூலதனங்கள் கோருகின்றது. அமெரிக்க மூலதனத்தின் இந்த தற்காப்பு நிலையானது, உலகத்தை புதிய யுத்த சூழலுக்கு வித்திட்டு இருக்கின்றது.\nஇந்தப் பின்னணியில் அமெரிக்க மூலதனம் தனது ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் நின்று, பிற மூலதனங்கள் தன் நாட்டு எல்லைக்குள் வருவதை தடுக்கும் அதேநேரம், பிற நாட்டுச் சந்தைகளில் தனது பொருளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை அனுமதிக்குமாறு அடாத்தாக மிரட்டி வருகின்றது. தனது பொருளுக்கு கட்டற்ற சுதந்திரத்தைக் கோருகின்றது. இதைப் பெறுவதற்கு இராணுவத்தை கூட மூலதனம் பயன்படுத்தும் என்பது தான், முதலாளித்துவ யுத்தங்களின் வரலாற்றுச் சாரம்.\nஇதற்கு அமைவாக அமெரிக்கச் சந்;தையில் பிற நாட்டுப் பொருட்களுக்கு வரிகளை அறவிடும் அதேநேரம், அமெரிக்க மூலதனத்துக்கு அதிக வரிச் சலுகைகளை வழங்கி இருக்கின்றது. இதன் மூலம் அமெரிக்க மூலதனச்; சந்தையைக் கட்டுப்படுத்தவும், பிற நாடுகளில் புதிய முதலீடுகளை அதிகளவில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.\nஐரோப்பா, சீனா, கனடா, மெக்சிக்கோ… நாடுகளைச் சேர்ந்த மூலதனங்களுக்கு எதிரான வரிகள் மூலம், அந்தந்த மூலதனங்களை அழிக்க அமெரிக்கா முனைகின்றது. இதற்கு பதிலடியாக குறிவைக்கப்பட்டு அமெரிக்க மூலதனங்களை அழிக்கும் பதில் வரிகளை பிற நாடுகள் போடத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிரான ஐரோப்பிய வரிகள், அமெரிக்காவில் உள்ளூர் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் போட்டு உள்ளது. அதாவது அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளின் மூலதனத்தையும், அவர்களைத் தேர்ந்தெடுக்கும் மூலதனங்களையும் குறிவைத்து வரிகளை அறிவித்திருக்கின்றது.\nமூலதனத்துக்கு இடையிலான பகிரங்கமான யுத்தம், நாடுகளுக்கு இடையிலானதாக மாறி இருக்கின்றது. மூலதனத்தின் கட்டற்ற சுதந்திரம், பொருளின் விலையை சந்தையே தீர்மானிக்கும்.. என்ற மூலதன முதலாளித்துவக் கோட்பாடுகளை, அவர்களே மறுக்கின்றவராக மாறி இருக்கின்றனர். தேச எல்லைகளை முன்வைத்த ஏகாதிபத்திய தேசியவாதத்தை கொண்டு, மூலதனத்தை கொழுக்க வைக்கும் விரிவாக்கமென்பது மூன்றாம் உலக யுத்தம் தான்.\n\"சுதந்திர சந்தையில்\" ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியானது, சடுதியான பொருள் தேக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய தேக்கமானது, பாரிய வேலை இழப்���ுக்கு வழியேற்படுத்தி இருக்கின்றது. வர்க்கரீதியான முரண்பாடுகள் கூர்மையாகுவதை ஆழமாக்குவதை தடுக்க\n1.மக்களிடையே பிரிவினைகளையும் - பிளவுகளையும் ஏற்படுத்துவது (உதாரணமாக அகதிகளை கட்டுப்படுத்துவதாக காட்டும் விம்பங்களுக்காக, புதிய ஒடுக்குமுறைகளை கையாள்வது, அணு ஆயுதம் குறித்து பேசுவது..)\n2.பொருளை விற்க, புதிய சந்தைகளைக் கைப்பற்றுவதற்கான யுத்தங்களை முன்வைப்பது.\n3.மூலதனத்தை பாதுகாக்க வரிச் சலுகையை வழங்குவது\nமறுபக்கம் இந்தக் கொள்கையை அமுல்படுத்த மக்கள் மேல் புதிய வரிகளைப் போடுவதும் - அரசு சொத்துக்களை விற்பதும் அதிகரித்து வருகின்றது. (உதாரணமாக பிரான்ஸ் போக்குவரத்து துறையை தனியார்மயமாக்கும் சட்டதிருத்தங்களுக்கு எதிரான - பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் சட்டமாக்கியுள்ளது)\nஇன்று மூலதனத்துக்கு கொடுக்கும் வரிச்சலுகைகைள் மூலம் மூலதனத்தை இடுவதற்கும், புதிய துறைகளை அபகரிக்கும் போட்டியும் கூர்மையாகி வருகின்றது. (உதாரணமாக அமெரிக்கா வால்மார்க்கற் இந்தியாவில் காலூன்ற, அமெரிக்காவின் வரிச்சலுகை மூலம் கிடைத்த பணமே உதவுகின்றது.)\nஇந்தப் பின்னணியில் இராணுவரீதியாக உலகைப் பங்கிடும் போட்டியும், முரண்பாடுகளும் கூர்மையாகி வருகின்றது. இராணுவத்துக்கான வரவு செலவு ஒதுக்கீடு என்றுமில்லாத அளவுக்கு, வேகமாக அதிகரித்து வருகின்றது.\nமூலதனத்தை பாதுகாக்கும் பின்னணியில் மக்களுக்கு எதிரான முரண்பாடுகள் அதிகரிப்பதுடன், அவை ஒடுக்குமுறையாக கூர்மையாகி வருகின்றது. அரசுகள் மக்களில் இருந்து விலகி, மூலதனத்தின் பொம்மைகளாக மாறி, ஒடுக்கும் சர்வாதிகார உறுப்பாகி நிற்கின்றது.\nஅதாவது அரசுகள் முரண்பட்ட வர்க்கங்களுக்கு இடையில் தனது வர்க்க சர்வாதிகாரப் பாத்திரத்தை மூடிமறைக்க \"நடுநிலையான ஜனநாயக\" உறுப்பாக முன்னிறுத்திய பாத்திரத்தை, தொடர்ந்து பேண முடியாது, வெளிப்படையாக ஒடுக்கும் சர்வாதிகார வடித்தைப் பெற்று பாசிசமாகி வருகின்றது. உலகம் யுத்த சூழலுக்குள் பயணிக்கும் அதேநேரம், கூர்மையான வர்க்க முரண்பாட்டுக்குள் பயணிக்கின்றது. மூன்றாம் உலக யுத்தம் மூலம் மானிட அழிவா அல்லது வர்க்கப் போராட்டம் மூலம் மானிட விடுதலையா அல்லது வர்க்கப் போராட்டம் மூலம் மானிட விடுதலையா இதில் எது என்பதை நாமே தீர்மானிக்கும், வரலாற���றுக் காலத்தில் நாம் வாழ்கின்றோம். நாங்கள் என்ன செய்யப் போகின்றோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/flsp/131-news/articles/jegathesan/2712-2014-12-17-22-33-25", "date_download": "2019-09-23T09:14:31Z", "digest": "sha1:QW6KFLEVWJFRNQBG52A5GOLBNFV2OSSD", "length": 24709, "nlines": 116, "source_domain": "ndpfront.com", "title": "முகங்களை மாற்றியது போதும்!. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரி மகிந்தாவை பதவியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதற்காக இடதுசாரிய கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கின்றன. இன்றைய பொதுக்கோசமாக இருப்பது சர்வாதிகாரி மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் ஆட்சியதிகாரத்திலிருந்து விரட்டுவதே.\nஇதற்காகக் கூட்டிணைந்திருக்கும் கட்சிகளினதும், மகிந்தா அரங்கேற்றிய வன்னி இனப்படுகொலை, வெள்ளைவான் கடத்தல், மீனவர், மாணவர், குடிக்க சுத்தமான நீர் கேட்ட மக்கள் என பலர் மீதான தாக்குதல்களின் போது கூடவிருந்து விட்டு தற்சமயம் திடீரென ஜனநாயகவாதிகளாக மாறிக் கொண்டிருப்பவர்களினதும் அதிகார துஸ்பிரயோகம் ஊழல் ஜனநாயகமற்ற தன்மை என்பன மகிந்தாவிற்கு நிகரானவையே.\nஇடதுசாரிய முன்னணி தனது பொது வேட்பாளராக துமிந்த நாகமுவவினை நிறுத்தி இருக்கின்றது. இடதுசாரிய முன்னணியினதும் வேட்பாளரினதும் நோக்கம் வாக்கு கேட்பதல்ல. மாறாக இந்நாட்டு மக்கள் எவ்வாறு நவதாராயமய பொருளாதாரத்தினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதனையும் ஆட்சி முறையின் போலி ஜனநாயகத் தன்மையினையும் அம்பலப்படுத்தி இதற்கு மாற்றான மக்களின் நல்வாழ்வினை உறுதிப்படுத்தும் சோசலிசத்தினை வென்றெடுப்பதற்கான இடதுசாரிய நடைமுறையினை எடுத்து செல்வதே.\nஅண்மைக்காலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான கருத்தாடல் ஒன்று நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இக்கருத்தாடலில் ஜனாதிபதி முறையின் அதிகாரங்கள் மீளமைக்கப்பட்டு தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் ஆலோசனையும், ஜனாதிபதி முறையினை ரத்த��� செய்து விட்டு பாராளுமன்ற முறையின் கீழ் பிரதமருக்கு அதிகாரங்களை வழங்கும் ஆலோசனையும் அடங்கியிருந்தன. இது அடிப்படையில் இந்த நாட்டை ஆளும் அரசியல் முறைமை சார்ந்த விடயமாகும்.\nஇங்கு பேசப்படுகின்ற ஜனாதிபதி, பாராளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயக உரிமை என்பன இலங்கையில் இன்று இருக்கின்ற முதலாளித்துவ நவதாராளமய பொருளாதார அமைப்பு முறைமைக்குள் தான் வரையறுக்கப்படுகின்றது. உண்மையில் ஜனநாயகத்திற்கும், அரசியல் பொருளாதாரத்திற்கும் உள்ள நெருக்கமான தொடர்பினை மறைத்த வண்ணம் பாராளுமன்ற முறைமை மூலமாக மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும் என்றும் இது ஒரு அரசியல் முறைமை சார்ந்த விடயமல்ல என்பதை மறைத்து மக்களை ஏமாற்றுதலாகும்.\nகாலனியத்தின் பிரதான நோக்கமாக இருந்தது இந்த நாட்டின் வளங்களை கொள்ளையிடுவதும் மக்களின் உழைப்பை உறிஞ்சுவதுமே. இரண்டாம் உலகப்போரின் பின்னான நெருக்கடிகள் காரணமாக பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரத்தினை வழங்கியது. இது மக்கள் போராடியதனால் பெற்ற சுதந்திரம் கிடையாது. மாறாக நாட்டை விட்டு விட்டு வெளியேறினாலும் தொடர்ந்தும் சுரண்டலை தொடரும் விதமான அரசியல் முறையின் கீழ் தனக்கு விசுவாசமான உள்நாட்டு மேல்தட்டினரிடம் ஆட்சியை கையளித்து சென்றது. பிரித்தானிய மகாராணியின் பிரதிநிதியான ஜனாதிபதி ஒருவரின் கீழான பாராளுமன்ற முறையினை உருவாக்கியது. ஆனால் வளங்களை கொள்ளையிடலும் மக்களின் உழைப்பை சுரண்டலும் தொடர்ந்தது.\nஇந்த சுரண்டலிற்கு துணை போன பாராளுமன்ற முறைமையினை எமது உள்நாட்டு ஆளும் வர்க்கம் ஜனநாயகம் என பீற்றிக் கொண்டது. உள்நாட்டு ஆளும் வர்க்கத்தினரிடையே போட்டி காரணமாக பிளவுகள் ஏற்பட்டன. இந்தப் பிளவுகள் புதிய கட்சிகளை உருவாக்கின. ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்காக இனவாதம், மதவாதம் தூண்டப்பட்டன. மக்களைப் பிளவுபடுத்தி மோத விட்டும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுத்தும், மனித உரிமைகளை மீறியும் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றியது ஆளும் வர்க்கம். குறித்த காலத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தினை நிலை நாட்டுகின்றோம் என மக்களை இந்த சுரண்டல் அமைப்பு முறையின் பின்னால் ஓட விடுகின்றனர்.\nதேர்தல்களின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்ள பணம், கூரைத�� தகடுகள், கைபேசிகள், உடைகள் பகிர்ந்தளிப்பதிலிருந்து அன்னசத்திரங்கள் நடத்துவது வரை லஞ்சம் வழங்கப்படுகின்றது. மறுபுறம் பணம், ஊடகங்கள், குண்டர் பலம், அதிகார பலம் அனைத்தும் பாவித்து பாரிய பரப்புரைகள் மூலம் போலியான மக்கள் கருத்து உருவாக்கப்படுகின்றது. இதன் மூலமாக நிலவும் நவதாராள பொருளாதாரமயத்திற்கு பொருத்தமான மனிதர்களை உருவாக்குகின்றனர். இந்த வகையில் ஆட்சிக்கு வருபவர்களை எப்படி மக்களுக்கான ஒரு ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்க முடியும்\nதேர்தல் காலங்களில் மட்டுமே இவர்களிற்கு பொது மக்கள் தேவை. தேர்தலில் வென்ற பின்னர் பெறும் அதிகாரங்களை கொண்டு தம்மை கொழுக்க வைப்பதனையே குறியாக வைத்து இருக்கின்றனர். தமது அதிகாரம் பறிபோகக் கூடிய தருணங்களில் கட்சி விட்டு கட்சி மாறி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், அதிகாரத்தை மேலும் இறுக்கக் கூடிய சட்டங்களை கொண்டு வந்து மக்களை சுரண்டி மேலும் கொழுப்பதற்கும் இந்த அரசியல் முறைமை ஆளும் வர்க்கத்திற்கு உதவுகின்றது.\n1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் அமைப்புமுறை மாற்றத்தின் கீழ் முடிக்குரிய குடியரசு நாடாக அறிவித்து பிரித்தானிய காலனியத்திலிருந்து வெளியேற்றம் நிகழ்ந்தது. ஆனால் புதிய அரசியலமைப்பானது பிரதமருக்கு பல அதிகாரங்களை வழங்கியது. 1977 அக்டோபர் 20ம் திகதி 1972 அரசியல் அமைப்பில் கொண்டு வரப்பட்ட இரண்டாவது திருத்தத்தின் மூலமாக பிரதமரால் ஜனாதிபதியை நியமிக்கும் உறுப்புரை நீக்கப்பட்டு தேர்தல் மூலம் மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற உறுப்புரை சேர்க்கப்பட்டது. ஜனாதிபதியை அமைச்சரவை உறுப்பினராக நியமித்து அமைச்சரவை தலைவராக இருந்த பிரதமருக்கு பதிலாக ஜனாதிபதி அமைச்சரவை தலைவராக்கப்பட்டார். அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக எளிய மாற்றத்தினூடாக நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியினை நிர்மாணிக்கும் அதிகாரம் 1972 அரசியலமைப்பின் மூலம் பிரதமருக்கு கிடைத்திருந்தது.\nமேலே கூறிய விடயம் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும், பிரதமரின் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும் நாடாளுமன்ற முறைக்கும் மத்தியில் எந்தவித வித்தியாசமும் கிடையாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். இன்று முன்வைக்கப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமரை நியமித்தல் என்ற ஆலோசனையினது நோக்கம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி குறித்து உருவாகியிருக்கின்ற மக்கள் எதிர்ப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, அதே அரசியல் உள்ளடக்கத்தினை வேறு பெயரில் முன்னெடுத்து செல்வது தான்.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தனியாளாக அனைத்து முடிவுகளையும் எடுத்ததற்கு பதிலாக நாடாளுமன்ற நிறைவேற்று அதிகாரமுள்ள பிரதமர் சிலரோடு உடன்பட்டு செயற்படும் நிலை உருவாகும்.\nஇந்த அரசியல் முறைமையினால் உருவான அதிகாரம் சட்டத்தையும் மீறி பல தடவைகள் செயற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கோனவல சுனில் என்ற நபர் ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டது மற்றும் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் மில்ரோய் பர்னாந்துவின் மனைவி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டவற்றை கூறலாம்.\nஇன்றுள்ள அரசியல் முறைமையானது மக்களுக்கானதல்ல. மக்களையும் நாட்டையும் கொள்ளையிட்டு வாழும் சிறுகுழுவான அதிகார வர்க்கத்தினரினதும் அவர்களது அந்நிய எஜமானர்களினதும் நலன்களை பேணுவதாகவே இருக்கின்றது. மக்களிற்கு எத்தகைய பொருளாதார நன்மைகளையோ அன்றி ஜனநாயகத்தினையோ வழங்க மாட்டாது. இந்த முறைமை போலியானது. மக்களை பாழ்கிணற்றில் தள்ளிவிடும்.\nமாறாக இடதுசாரியம் மக்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமான பிரச்சினையை வெறுமனே அரசியல் அமைப்பு முறைக்குள் (நிறைவேற்று அதிகார ஜனாதிபதி- பாராளுமன்ற முறைகள்) குறுக்காது அதனை உண்மையான பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தின்பால் உயர்த்தி பிடித்து ஒட்டுமொத்த சமூக பொருளாதார உபாயங்களுடன் முன்னெடுத்து செல்லும். அதாவது அரசியல் அமைப்பு முறையினை கடந்து மக்கள் நல்வாழ்வுக்கான பொருளாதார திட்டம், தேசிய பிரச்சினையால் உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணல், உழைக்கும் சகல மக்களினதும் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுத்தல், வெளியுறவுக் கொள்கையில் பயன்தரக்கூடிய மாற்றங்களை கொண்டுவருதல் போன்றவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள முழுமையான ஒரு வேலைத்திட்டத்தின் வாயிலாக மட்டுமே மக்களுக்கான உண்மையான ஜனநாயகத்தை கட்டி அமைக்க முடியும்.\nமாறாக பொருளாதாரதுறையில் மறுசீரமைப்பின்றி அரசியலமைப்பு முறையினை திருத்தி ஜனநாயகத்தினை கட்டியெழுப்ப முன்வைக்கப்படும் ஆலோசனைகள் எவற்றாலும் எந்த பிரதிபலன்களும் மக்களிற்கு கிடைக்கமாட்டா.\nஉழைக்கும் மக்கள் சக்திகளான தோட்டத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர், விவசாயிகள், சிறு வர்த்தகர்கள், ஆலைத் தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், சிற்றூழியர்கள், கடை சிப்பந்திகள், தனியார் துறை ஊழியர்கள் என அனைவரும் இன்று வாழ்வது உண்மையான வாழ்க்கை தானா இந்த முதலாளித்துவ வாழ்க்கைக்குள் சிக்குண்டு அதனை காவிக்கொண்டிருக்கின்றனர். இந்த அபாயகரமான முதலாளித்துவ வாழ்வு பற்றி சிந்திக்க நேரமின்றி தமது பொருளாதார தேவைக்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நெருக்கடியான வாழ்விலிருந்து மக்களை மீட்க கூடியது சமத்துவம் நிறைந்த சோசலிச வாழ்க்கை முறைமை மட்டுமே.\nஆட்சியாளர்களின் முகங்களை மாற்றியது போதும்\nமக்களுக்கான அரசியல் அமைப்பு முறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஇடதுசாரிய சக்தியினை உருவாக்கி பலப்படுத்திட அனைவரும் ஒன்றிணைவோம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/25031544/Privatebus-collides-Teashop-Truck-loaded-3-people.vpf", "date_download": "2019-09-23T09:47:48Z", "digest": "sha1:7X2U7HJTCB3W2XKWS7FOB3JZYPMSU7YN", "length": 13996, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Privatebus collides Teashop Truck loaded -3 people including a woman injured || தனியார் பஸ் மோதி டீக்கடைக்குள் புகுந்த லாரி - பெண் உள்பட 3 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதனியார் பஸ் மோதி டீக்கடைக்குள் புகுந்த லாரி - பெண் உள்பட 3 பேர் படுகாயம்\nவத்தலக்குண்டு அருகே தனியார் பஸ் மோதி டீக் கடைக்குள் லாரி புகுந்தது. இதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.\nவத்தலக்குண்டுவில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நோக்கி பால் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.\nஅதன்பின்னால் மதுரை நோக்கி மற்றொரு லாரி மற்றும் தனியார் பஸ் சென்றது. வத்தலக் குண்டு-உசிலம்பட்டி சாலையில் விருவீடு அருகே வந்தபோது திடீரென தனியார் பஸ், லாரி மீது மோதியது. அந்த லாரி, பால் லாரி மீது மோதி சாலையோரத்தில் இருந்த ராஜேந்திரன் என்பவரின் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த விருவீட்டை சேர்ந்த காசம்மாள், செக்காபட்டியை சேர்ந்த தங்கவேலு, சென்மார்பட்டியை சேர்ந்த ராமராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் கடையின் முன்புறம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.\nஇதுமட்டுமின்றி டீக்கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி கொண்டது. அந்த சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலக்குமரன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.\nபின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை நகர்த்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.\n1. பட்டுக்கோட்டை அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் சாவு\nபட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ஆசிரியர் பலியானார். காயமடைந்த மற்றொரு ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பரிதாபமாக இறந்தார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\n2. வெள்ளகோவிலில், கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; கோவை தம்பதி பலி - மகன்-மகள் காயம்\nவெள்ளகோவிலில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கோவையை சேர்ந்த தம்பதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் அவர்களது மகன், மகள் காயம் அடைந்தனர்.\n3. கார்-லாரி மோதல்; 2 பெண் என்ஜினீயர்கள் பலி அத்திவரதரை தரிசிக்க சென்றபோது பரிதாபம்\nபடப்பை அருகே கார்- லாரி மோதிய விபத்தில் 2 பெண் என்ஜினீயர்கள் பலியானார்கள்.\n4. புனே அருகே கார்- லாரி பயங்கர மோதல்: கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலி\nபுனே அருகே தறிகெட்டு ஓடிய கார்-லாரி பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சுற்றுலா சென்று காரில் திரும்பிய கல்லூரி மாணவர்கள் 9 பேர் பலியானார்கள்.\n5. சிக்பள்ளாப்பூர் அருகே தனியார் பஸ் - ஷேர் ஆட்டோ பயங்கர மோதல்; 11 பேர் உடல் நசுங்கி பலி\nசிக்பள்ளாப்பூர் அருகே தனியார் பஸ்சும், ஷே���் ஆட்டோவும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/515274-no-place-for-poetry-in-tamil-songs-says-vidyasagar.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-09-23T09:51:39Z", "digest": "sha1:GNVC4MI2V5KGITNIW7JQTAVLTWRQA5F5", "length": 14906, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழ் சினிமா பாடல்களில் கவிதைக்கு இடமில்லாதது துரதிர்ஷ்டம்: வித்யாசாகர் | no place for poetry in tamil songs says vidyasagar", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nதமிழ் சினிமா பாடல்களில் கவிதைக்கு இடமில்லாதது துரதிர்ஷ்டம்: வித்யாசாகர்\nஇன்றைய தமிழ் சினிமா பாடல்கள் நல்ல கவிதைக்கு இடமில்லாமல் போனது துரதிர்ஷ்டமே என்று கூறியுள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.\n1990-ம் வருடத்திலிருந்தே இசையமைத்து வந்தாலும் 2000களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் வித்யாசாகர். அதே நேரத்தில் 1996-ல் மலையாள சினிமாவில் அறிமுகமான வித்யாசாகர், அங்கு தொடர்ந்து பல வருடங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவ்வப்போது தெலுங்குப் படங்களிலும் இசையமைத்து வந்தார். 2004-ம் வருட���், 'ஸ்வராபிஷேகம்' என்ற தெலுங்குப் படத்துக்காக தேசிய விருது வென்றவர் வித்யாசாகர்.\n2010-க்குப் பிறகு வித்யாசாகர் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. வருடத்துக்கு ஒரு சில படங்கள் என்ற ரீதியில் குறைத்துக்கொண்ட அவர் 2017க்குப் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டார். கடந்த வருடம் பா.விஜய் நடிப்பில் வெளியான 'ஆருத்ரா' என்ற படத்துக்கு மட்டும் இசையமைத்திருந்தார்.\nதற்போது மீண்டும் புது உற்சாகத்துடன் இசையமைக்க ஆரம்பித்திருக்கும் வித்யாசாகர் மூன்று மலையாளப் படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து சமீபத்தில் 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அவர் அளித்த பேட்டியில், \"மலையாளத்தில் எனது அடுத்த படம் 'மை சாண்டா', சுகீத் இயக்குநர். அதன் பிறகு லால் ஜோஸுடன் ஒரு படமும், ஜான் ஆண்டனியோடு ஒரு படமும் இருக்கிறது.\nமலையாள சினிமாவில் போதுமான மெல்லிசை இல்லாமல் போனது ஏமாற்றமாக இருக்கிறது. மேற்கத்திய இசையைப் போலப் போடுவது தவறில்லை. ஆனால் நம் படங்களில் என்ன வேண்டும் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். மேற்கின் ராக் இசையும், பாப் இசையும் அவர்கள் மொழிக்காக உருவாக்கப்பட்டவை. நமக்காக அல்ல.\nதமிழ் சினிமாவிலும் இது நடக்கிறது. இன்றைய தமிழ் சினிமா பாடல்களில் நல்ல கவிதைக்கு இடமில்லாமல் போனது துரதிர்ஷ்டம். ''நீ காற்று நான் மரம்'' ('நிலாவே வா'), ''மலரே மௌனமா'' ('கர்ணா') போன்ற எனது பாடல்களில் அற்புதமான கவித்துவம் இருந்தன. அப்படியான அர்த்தமுள்ள வரிகள்தான் பாடலை மேம்படுத்தும்.\nதரமான இசையைப் பெறுவது இயக்குநர்கள் கையிலும் உள்ளது. கமல், லால் ஜோஸ், சிபி மலயில் போன்ற இயக்குநர்களோடு பணியாற்றிய அதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அவர்களுக்கு இசை புரிந்தது. என்னை சுதந்திரமாக செயல்பட விட்டனர். இன்று பல திறமையான இளம் இயக்குநர்கள் இருக்கின்றனர். அவர்களுக்காக மகிழ்ச்சியுடன் இசையமைப்பேன். தரமான இசையை இன்னமும் மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்\" என்று வித்யாசாகர் பேசியுள்ளார்.\n- பிகே அஜித் குமார், தி இந்து (ஆங்கிலம்) | தமிழில்: காகி\nவித்யாசாகர்இசையமைப்பாளர் பேட்டிவித்யாசாகர் பேட்டிஸ்வராபிஷேகம்தேசிய விருது\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள��� வந்தால்...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் முன்னாள் பிசிசிஐ...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து சொந்த நாட்டை...\nகூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க...\nபெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் வளர்ச்சி: நாமக்கல் மாவட்டத்துக்கு தேசிய விருது\n - வெற்றிமாறன் பேட்டி\nவடசென்னைக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமா\n'கலங்' படுதோல்வி: தயாரிப்பாளர் கரண் ஜோஹர் விளக்கம்\nகனவு போல இருக்கிறது: சூரி\nஃப்ளக்ஸ் போர்டுக்கு மாற்றாக துணியில் விளம்பரம்: கேரளாவில் புதுமை\nநெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் உடன்பாடில்லை: ப்ரியாமணி\nகீழடியில் அருங்காட்சியகம்; பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவியுங்கள்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்\nசென்னை அண்ணா சாலையில் வங்கி கான்கிரீட் ஸ்லாப் விழுந்து விபத்து\n'கலங்' படுதோல்வி: தயாரிப்பாளர் கரண் ஜோஹர் விளக்கம்\nகனவு போல இருக்கிறது: சூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/128641-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%A6%E2%80%A6/page/2/?tab=comments", "date_download": "2019-09-23T09:49:28Z", "digest": "sha1:ITXY4A6CTWVSXETZKGPYEMQFLMNVLHS3", "length": 66825, "nlines": 629, "source_domain": "yarl.com", "title": "\"மனிதம் தொலைத்த மனங்கள்\"……. - Page 2 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nகதை இன்னும் வாசிக்கேல்ல.. படம் பாத்தன்.. நல்லாருக்கு...\nமஞ்ச கலரு சிங்குஜா... அப்புறம் பச்சை கலரும் சிங்குஜா..\n\"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும் அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது\"\nபலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nமிச��சத்தையும் போட்டால்தான ஆருக்கு சனி எண்டு தெரியும்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கதாநாயகன் :) .\n' தாய்மை' என்பது மிகவும் உன்னதமான ஒன்று\n'ரமணனைக்' கூட மன்னித்து விடும் 'மனம்' கூட அதற்கு உண்டு\n'ரமணனுக்கு' தனது தாயின் மரணவீட்டுக்குப் போகாமல் விட்டதற்கு, உண்மையான காரணங்கள் சில இருந்திருக்கக் கூடும்\nஅடுத்தவர்களின் உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்ளாமல்,மற்றவர்கள் அவர்களுக்காக, தங்கள் முடிவுகளைத் திணிப்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை\nஉங்கள் இந்தத் தொடர், உங்கள் வழமையான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான பாதையில் செல்கின்றது \nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nகதை முடியட்டும் அதன் பின்னர் கருத்துக்கள் நிறைய வரும்\nதற்சமயம் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கின்றது\nமுதற்பகுதி எழுதும்போது சனி உங்க்கள் பக்கம் இருந்திருக்கின்றது . தொடருங்கள் கோமகன்\nகதை முடிவடைவற்குள் ஏன் சனியைப் பற்றி சன்னி பிடிப்பான் கதையுடன் தொடர்ந்து இருங்கள் எதிர்பாராத முடிவுடன் நிறைவு பெறும் . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாத்தியார் :) .\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஒரு பந்தி டையறி குறிப்புபோல எழுதி இருக்கிறீங்க.. அது உங்க வேலைப் பளுவால் என்றாலும்... ஆறுதலாக உங்களுக்கான நேரத்தில் காத்திரமானதாகப் பதியுங்கள்.\nமற்றும் ஒரு சம்பிரதாயக் குறைபாடு.. காலத்தின் தேவை கருதி சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமை.. 'பறை அடிப்பவர்கள் வந்து அந்த சுற்றாடலின் சோகநிலையை கூட்டிக்கொண்டிருந்தார்கள்.' இந்த வசனம் தேவையற்றது. பறை அடித்தால் அன்றைய தினமே சடலமானது அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் சம்பிரதாயம்.\nபதிவுக்கும் இதற்கான தங்களது நேரத்துக்கும் நன்றிகள்\nஎன்னை நல்லாய் தான் உளியாலை செதுக்கிறியள் :lol: . சிறிய பகுதியாக போட்டது எனது பிழைதான் . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சோழியன் :) .\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nதொடருங்கள்.. கதை உண்மையின் தரிசனங்களாய் மிகவும் யதார்த்தமாகச் செல்கிறது. பாராட்டுகள்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஇதுவும் ஒரு அரசியல் போலும்..........\nஅதற்கு பின்னர் அவரவருக்கு விளக்கம்\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\n இத்துடன் இந்தக் கதை நிறைவுக்கு வருகின��றது . அதிகரித்த வேலைப் பழு அதனால் ஏற்றபட்ட நேரப் பற்றாக்குறை இந்தக் கதை சிறிது தாமதப்பட்டதன் காரணம் . இந்தக் கதையில் மனிதப் பண்புகள் இரத்த உறவுகளுக்கிடையில் விளையாடும் விநோதத்தையும் , ஒரு தாயின் வயிற்றில் அவர்கள் பிறந்திருந்தாலும் புலப் பெயர்வும் அதனால் வந்த மனிதப் பண்புகளில் ஏற்பட்ட வீறல்களை குணாவின் ஊடாகவும் காட்டியுள்ளேன் . உங்கள் விமர்சனங்களையும் நாடி நிற்கின்றேன் .\nஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம் வந்து யார்கொள்ளி வைப்பது என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .\n« அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «\n\"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் \n« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா «\nசுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .\nஎல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .\nInterests:ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல\nம்... இந்தக் கதையின் முடிவை வாசித்தபோது, எனக்கு எனது உறவினர் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது பெரியம்மா முறையில் அமைந்த சொந்தம்.. இளவாலை சித்திரமேழி (சேந்தாங்குளம்) இல் வாழ்ந்தார். பிள்ளைகள் இல்லை. கணவனுக்கு அப்போதே அவர்தான் கொள்ளி வைத்தார்.\nநேரம்பற்றாக்குறையையும் வேலைப்பளுவையும்பற்றி முதலிலேயே குறிப்பிட்டதால் விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்.\nஆறுமுகம் வாத்தியார் இப்பொழுது ஒரு தெளிவான மனநிலைக்கு வந்திருந்தார் . ரமணனும் குட்டியும் வராத செய்தி இப்பொழுது எல்லோரிடமும் பரவிவிட்டிருந்தது . எல்லோரும் காதுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள் . வொயிட்ஹவுஸ் காறர் மனோரஞ்சிதத்தை எம்பாம் பண்ணி நன்றாக அலங்கரித்து பெட்டியினுள் வளர்த்தியிருந்தார்கள் . அவள் நித்திரை கொள்வதுபோலவே படுத்திருந்தாள் . இருவரிடமும் படித்த மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று வீடே திமிறியது . வீட்டின் முன்னே பறை ஓங்கி ஒலித்து வந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது . ஒழுங்கையின் முகப்பில் முன்னும் பின்னும் இரட்டைக் கொம்பு வைத்து அழகான பாடை கட்டிக்கொண்டிருந்தார்கள் . மனோரஞ்சிதத்தின் அண்ணை ஆறுமுகம் வாத்தியாரிடம் வந்து யார்கொள்ளி வைப்பது என்று ஒரு கேள்வியைக் கேட்டார் . ஆறுமுகம் வாத்தியார் பதில் சொல்ல வழியின்றி தவித்தபொழுது , எப்பொழுமே அப்பாவை நேரே நின்று கதைக்காத சுகுணாவின் அழுகைக் குரல் வெட்டியது .\n« அப்பா அம்மாவுக்கு நான் கொள்ளி வைக்கிறன் «\n\"என்ன பிள்ளை விசர்கதை கதைக்கிறாய் \n« நானும் உங்கடை பிள்ளைதானே . இந்தியன் ஆமி பிரைச்சனைக்குள்ளை றோட்டிலை கிடந்த எத்தினைபேரை கூட்டி அள்ளி எரிச்சிருப்பம் . நான் அம்மாவுக்கு கொள்ளிவைக்கிறன் என்றாள் சுகுணா «\nசுகுணாவின் கதையை ஆறுமுகம் வாத்தியாரால் தட்டமுடியவில்லை . இறுதியில் சுகுணா கொள்ளிக்குடத்தை தூக்க மனோரஞ்சிதம் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள் .\nஎல்லாவற்றிலுமே வறண்ட ஈழத்து மண்ணிற்கு இப்படியான ஈரமான மனிதர்களே தொடர்ந்தும் அந்த மண்ணை உயிர்ப்பிக்கின்றனர் .\nஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை கலாச்சார பாரம்பரியங்கள் என அனைத்தையுமா..\nசில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக ���ையாளவேண்டும் கோ.. இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.\nவேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇதுவும் ஒரு அரசியல் போலும்..........\nஅதற்கு பின்னர் அவரவருக்கு விளக்கம்\nஎல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :D .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n\" நிலாவரை கிணத்திலை தேசிக்காயைப் போட்டால் கீரிமலைக் கேணியிலை மிதக்குமாம் \" கருத்துக்களத்தில் என்று ஒழியும் இந்த கேடுகெட்ட செயல் மேலும் என்சார்பான நியாயமான உங்கள் கருத்துக்களுக்கு நான் என்றுமே பதில் தருவதற்க்குப் பின்னிற்பதில்லை , நன்றி .\nஎல்லாம் உங்களிட்டை இருந்துதான் படிச்சன் அண்ணை . இப்ப நீங்கள் கனடா பயணத் தொடர் எழுதேலையே அதுமாதிரிதான் இதுவும் :lol: :D .\nஒரே ஒரு முறை தப்பு செய்தேன்\nஎனக்கு ஏனோ இந்தக்கதை சில அழுத்தங்களுக்காய் அவசரப்பட்டு முடிக்கப்பட்டது போன்றே உணரமுடிகிறது. ஆவலுடன் படித்து வந்து\nஇறுதியில் சப்பென்று முடிந்து விட்டது. உங்களுடைய வேலைப்பழுவைக் கவனித்தில் எடுக்கும் அதே வேளை ஆறுதலாகவேனும் நன்றாக முடித்திருக்கலாம். மற்றும்படிக்கு புலப்பெயர்வின் பின் நமது சமூகத்தில் புரையோடிப்போயுள்ள சமூகப்பிரச்சனையை தங்களுக்கேயுரிய பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஒரே ஒரு முறை தப்பு செய்தேன்\nநீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை . அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது . மற்றது நீங்களே பிழையளை விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை , ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது .\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஈழ மண்ணில் கொஞ்சம் வறண்ட நிலப்பகுதிகள் இருக்கின்றனதான். ஆனால் 'எல்லாவற்றிலுமே வறண்ட...' என்று நீங்கள் சொல்லவருவது.... ஈழ மண்ணின் ஒட்டுமொத்த வளத்தையும்,செழிப்பையும் அதன் மக்களையும் அவர்களின் நற்பண்புகள் ஆளுமைகள் கல்வியறிவு கலை கலாச்சார பாரம்பரியங்கள் என அனைத்தையுமா..\nசில வார்த்தைகளை உபயோகிக்கும்பொழுது கொஞ்சம் அவதானமாக கையாளவேண்டும் கோ.. இல்லாவிட்டால் அது தப்பான எண்ணவோட்டத்தை உருவாக்கிவிடும். உதாரணத்திற்கு.... வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் குழந்தையொன்று, அல்லது ஈழத்து மண்ணை பார்த்திராத ஒருவர்... உங்களின் கதையைப் படித்தால்.... அந்த வார்த்தைகளிலிருந்து அந்த மண் குறித்து தப்பான கருத்தை மனதில் பதிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது.\nவேலைப்பழுவுக்கு மத்தியிலும் உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து அருமையான கதையொன்றை எங்களுடன் பகிர்ந்துகொண்ண்டமைக்கு மிக்க நன்றி..\nஇல்லை நான் அவ்வாறு நினைத்து எழுதவில்லை . பொதுவாகக் கதை சொல்லும்பொழுது அதன் பின்னணி ,அது சொல்கின்ற செய்திகளின் தன்மை , முக்கியமாக அது நடைபெற்ற காலகட்டம் என்பன சொல்லாடல்களைத் தெரிவு செய்கின்றன . அதுபோலவே நீங்கள் குறிப்பிட்ட சொல்லாடலையும் தெரிவு செய்தேன். முன்பு எல்லாவற்றிலும் வளமாயிருந்த நாங்கள் கதையோட்டதின் காலப்படி வரட்சியாகவே இருந்தோம் . அந்த நேரத்தில் ஒரு பெண் தனது தாயிற்கு இறுதிகிரியைகளைச் செய்ய முன்வருகின்றாள் . இதற்காகவே \" எல்லாவற்றிலுமே வரண்ட\" என்ற சொல்லாடல் எனக்குத் தேவைப்பட்டது . உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதை .\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nநீங்கள் முதல் சொன்ன கருத்து இதே பதிவிலை நான் போட்ட எட்டாவது பின்னூட்டத்திலை இருக்கு . ஆக நான் வேறை திரியிலை இருந்ததை காவிக் கொண்டு திரியேலை . அதாலை உங்கடை முதல் கருதின்ரை லொஜிக் இடிக்குது . மற்றது நீங்களே பிழையளை விட்டுக்கொண்டு ஒழுங்காய் சிவனே எண்டு எழுதிக் கொண்டிருந்த என்னை , ஏதாவது எழுத வேணும் எண்டதுக்காக எழுதி குழப்பினது நீங்கள் தானே விசுகு ஐயா அதாலைதான் அப்பிடி நான் எழுத வேண்டி வந்தது .\nநான் என்ன எழுதினாலும் நீங்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை\nதப்பு நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை\nஅல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில் வருமட்டுமே அதனை வடித்தவருக்கு உரிமையானது\nஇந்தக்கதையை ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது ஏற்படுத்தப்பட்ட\nஅல்லது அப்படி ஒரு பாவனையும்\nகதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ\nஅல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ தொட்டே பார்க்கவில்லை.\nஎதையும் அது சொல்லவும் இல்லை\nஇது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும்\nஇங்கு பலரும் ஆமாம் போடுவதால்\nசொல்லி புரியவைக்க ஏதோ தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே எழுதணும் என்று தோன்றியது\nஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள் தீங்கு புரிகின்றனர் என்பதே எனது கவலை.\nInterests:எல்லாம் வாசிக்க பிடிக்கும் தமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்\nவாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nநான் என்ன எழுதினாலும் நீங்கள் ஒத்துக்கொள்ளப்போவதில்லை\nதப்பு நடக்கும்போது பார்த்துக்கொண்டு எல்லோரம் போலிருக்க என்னால் முடியவில்லை\nஅல்லது கவிதை என்பது பதிவுக்கு வெளியில் வருமட்டுமே அதனை வடித்தவருக்கு உரிமையானது\nஇந்தக்கதையை ஆரம்பத்தில் நீங்கள் ஆரம்பித்தபோது ஏற்படுத்தப்பட்ட\nஅல்லது அப்படி ஒரு பாவனையும்\nகதை எதைச்சொல்லப்போகிறது என்ற மாயையை ஏற்படுத்தியதோ\nஅல்லது சொல்லும் என்று வாசகராகிய எம்மிடம் ஏற்படுத்திய விம்பத்தையோ தொட்டே பார்க்கவில்லை.\nஎதையும் அது சொல்லவும் இல்லை\nஇது பலரது எழுத்தில் மறைமுகமாகத்தெரிந்தாலும் இங்கு பலரும் ஆமாம் போடுவதால் சொல்லி புரியவைக்க ஏதோ தடுத்துள்ளது தெரிந்ததால் மட்டுமே எழுதணும் என்று தோன்றியது அதையும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள் அது தங்களது விருப்பம்\nஆனால் இதன் மூலம் உங்களுக்கும் அவர்கள் தீங்கு புரிகின்றனர் என்பதே எனது கவலை.\nஎன்னைப் பொறுத்தவரையில் நேர் எதிர் விமர்சனங்களை ஒரே தட்டில் வைத்துப் பார்பவனே ஒரு நல்ல எழுத்தாளனாக வரமுடியும் . நீங்களாக உங்கள் மனதில் என்னையிட்டு ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் ஆனாலும் உங்கள் விமர்சனதைக் வருங்காலத்தில் கவனத்தில் எடுகின்றேன் விசுகு ஐயா . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) .\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nவாழ்த்துக்கள். வேலைபளுக்களுக்கும் இடையில் ஒரு தொடரை எழுதி முடித்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.\nதயாராகிக் கொண்டிருக்கின்றது . அனால் சிறிது காலம் எடுக்கும் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நெற்கொழுவன் :) .\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\n\"தனக்கு ஒன்று என்றால் துடிக்கும் அவளைப்பார்க்க அவனது அம்மாவின் நினைவுகளே முட்டி மோதின . அவன் குளித்து விட்டு வந்து கொத்தமல்லித் தேநிர் தயாரிக்கும் பொழுது , எங்கிருந்தோ ராசா………………… என்று அம்மா அழைப்பது போல் உணர்ந்தான் குட்டி . அவன் சிறுவயதில் பலமுறை காய்சலாக விழுகின்ற நேரமெல்லாம் அவனை கொத்தமல்லி தேத்தண்ணியாலேயே குணப்படுத்துவாள் மனோரஞ்சிதம் . கொத்தமல்லி தேத்தண்ணியின் கசப்பை தனது இனிமையான கதைகளால் அவனுக்குப் போக்கியவள் அவனது அம்மா . குட்டியின் மனம் வெடித்துவிடும் போல இருந்தது\"\nபலர் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களால் மட்டுமே உணர்வுபூர்வமாக எழுதமுடியும்\nஎல்லாமே உங்கள் போன்றோரின் ஆசீர்வாதம்தான் வாத்தியார் என்னில் எதுவுமே இல்லை . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :) .\nகிட்னி ரூ.70,000, கல்லீரல் ரூ.3.5 லட்சம்... வறுமையால் உடல் உறுப்புகளை விற்கும் இரான் மக்கள்\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nகிட்னி ரூ.70,000, கல்லீரல் ரூ.3.5 லட்சம்... வறுமையால் உடல் உறுப்புகளை விற்கும் இரான் மக்கள்\nஉலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். \"சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா\" என்றார். \"யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க. எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு\" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் இரானின் வறுமை நிலையை உலகுக்கு அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. ஆம்... எண்ணெய் வளம் நிறைந்த இந்த நாட்டில், இப்போது புதிய வர்த்தகம் ஒன்று கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான், உடல் உறுப்புகள் விற்பனை. இரான் பல ஆண்டுகளாக அண்டை நாடான இராக்குடன் போரிட்டு வந்தது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு, ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றின் காரணமாக மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். இதற்கிடையே, இரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா இரான் மீது பொருளதாரத் தடைகளை விதித்தது. தற்போது, இரான் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரானுக்குத் தொடர்புள்ளதாக, சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன. உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார், அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் செழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்டகாலப் போர், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்தல், பொருளாதாரத் தடை காரணமாக எண்ணெய் வளம் இருந்தாலும் முறையான வர்த்தகத்தில் ஈடுபட முடியாத காரணங்களால் இரானில் வறுமையும் கொடிகட்டிப் பறக்கிறது. வறுமையின் உச்சக்கட்டமாக, மக்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ''தலைநகர் தெஹ்ரானில், கிட்னி என்ற பெயரில் தனித்தெருவே உள்ளது. பல வீடுகளின் கதவுகளில் கிட்னி விற்பனைக்குத் தயார் என விலை விவரங்கள் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.'' என்று ஐ.ஆர்.ஏ.என் என்ற இரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''ஆண்டுக்கு 1,000 கிட்னிகள் விற்கப்படுகின்றன. 22 வயது முதல் 34 வயதுவரை உள்ள இளைஞர்கள் பணத்துக்காக விரும்பி வந்து தங்கள் உடல் பாகங்களை விற்கின்றனர். கிட்னியின் விலை ரூ.70,000. கல்லீரல் விலை ரூ.3.5 லட்சம் எனப் போட்டி போட்டுக்கொண்டு உடல் உறுப்புகளை விற்கின்றனர். இதற்கெல்லாம் மக்கள் நலனில் அக்கறைகொள்ளாத ஆட்சியாளர்களே காரணம்'' என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. உடல் உறுப்புகளை விற்பனை செய்வதற்காக வெப்சைட்களும் ஆப்களும்கூட உள்ளன. அதில், பலரும் தங்கள் ரத்தப்பிரிவு, எலும்பு மஜ்ஜை, கல்லீரல், கிட்னி போன்றவற்றை விற்க விளம்பரம் செய்கின்றனர். உடல் உறுப்புகளை விற்பனை செய்து தர புரோக்கர்களும் செயல்படுகின்றனர். மருத்துவமனைகள், டாக்டர்களையும் புரோக்கர்களையும் அணுகுகின்றன. புரோக்கர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு இருதரப்பிடமிருந்தும் கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். கிட்னி புரோக்கர் ஒருவர், தான் ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் ஏழை இளைஞர்கள்தான் அவரின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். சிலர் கடன்களை அடைக்கவும் கிட்னிகளை விற்கின்றனர் என இரான் செய்தி நிறுவனமான ஐ.எஸ்.என்-ஏவிடம் தெரிவித்துள்ளார். https://www.vikatan.com/social-affairs/international/iran-people-are-selling-their-body-organs-for-money\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41 முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\n😁😂 த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , கா ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதாயாக மாறவா தாலாட்டு பாடவா......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/05/blog-post_7.html", "date_download": "2019-09-23T09:41:11Z", "digest": "sha1:TFVXKSYG2QCPETYHWK3OGOO7HVI7EMZX", "length": 17596, "nlines": 264, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மழையில் வர்றீங்களா..", "raw_content": "\nநேற்று உறவினர் நெடுநாட்களாக அழைத்ததனாலும், மழை நேர பேரூந்து பயணத்தை நேசித்தும் தூறலில் கிளம்பினேன்.\nபேரூந்தில் ஓரச் சீட்டை பிடித்து அமர்ந்து யாரும் வந்து எழுப்பிட கூடாதென்ற நினைவில் இருக்கையில்.ஒரு கையில் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட சொம்புடன் ஒரு சிறுவன் எல்லோரிடமும் காசு கேட்டு வந்தவன் என்னை பார்த்தது வேகமாக நகர்ந்தான். சிரித்து கொண்டேன் .ஏன்னா அவன பார்க்கும் போதெல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிறேன் வா படிக்கலாம்பான்னு சொல்வேன் என்பதால் என்னை பார்க்காமல் கடந்தான்.\nமெதுவாக என்னை கடந்தோடின கட்டிடங்களும் மரங்களும் .மழை நீண்ட நாள் கழித்து வந்த மகிழ்வில் வேகமாக நாட்டிய மாடியது.கண்கள் போதவில்லை.இது கோடைக்காலமென்பதை மறக்க வைத்து சிரித்தது.என்னைத் தானே ரசிக்க வந்தாய் என்று குறும்பு சிரிப்புடன் பேரூந்துக்குள்ளும் புகுந்து என்னை நனைத்து அணைக்க ரசித்தேன் அதன் சேட்டையைஅரசு பேரூந்தாச்சே வேற வழி.\nஒரு வழியாக உறவினர் வீட்டிற்கு சென்றால் மழழைகள் கூட்டம். மழையில் மழழைகளின் சேட்டைகள் மிகவும் இனிமையானது,என் பால்ய கால விடுமுறை நாட்களை நினைவூட்டினர்.\nஎனக்காக காத்திருந்தது மழை தூறலாய்...அவர்களின் அன்பு பிடியிலிருந்து என்னை பிடுங்கி கொண்டு விடைபெற்று மீண்டும் பேரூந்தில் ஏற, இனிமையான பாட்டுக்களைப் போட்டு பயணத்தை மேலும் சுகமாக்கினார் ஓட்டுநர்.கையில் ஜெயமோகன் நாவலா பாட்டா என மனம் தவிக்க என்னைப்பாரேன் என மழை காத்திருக்க.. ...வாழ்க்கை சொர்க்கம் தான் சில நேரங்களில்..\nஅறந்தாங்கியில் பேரூந்து மாறி அமர்ந்தேன் .கடலை விற்ற சிறுவன் பேரூந்தில் எனைக் கடந்தான் .மழைத் தூறலில் சூடான கடலை ஆசை வந்தும் வேண்டாமென நாவலில் நான் மூழ்க.மீண்டும் அவன் என் அருகில் ஏதோ சிந்தனையுடன் .வழக்கமாய் கேட்பது போல் படிக்கிறியாப்பா என்றதற்கு பதிலாய் ஓ ஒன்பதாப்பு என்றான்.நல்ல ஆடை உடுத்��ியிருந்தான்.அவன் வயது சிறுவர்கள் சட்டென்று என் கண்முன் வந்து போனார்கள்.இவன் கையில் உள்ள பொட்டலங்கள் சிறுவனை கவலையில் ஆழ்த்தி விட்டன போலும் .\nஏன்பா ஒரு பாக்கெட் வித்தா உனக்கு எவ்ளோ கிடைக்குமென்றேன்.ஒரு ரூபாக்கா .ஒரு நாளைக்கு ஐம்பது பாக்கெட் விற்பேன் ஐம்பது ரூபா கிடைக்கும்னு அந்த குழந்தை கூறிய போது மனம் வலித்தது.இரவில் ,மழைத்தூறலிலும் அவன் உழைக்க வேண்டிய கட்டாயம்.ஆனால் அவன் உழைக்க தயாராக இருந்தான் என்பதை அவன் முகத்தில் உணர்ந்தேன் .கொஞ்சம் பொட்டலங்களே கையில் வைத்திருந்தான் .இது எல்லாம் வித்தாச்சின்னா வீட்டுக்கு நீ போலாம்ல என்ற கேள்விக்கு அவன் முகம் பிரகாசமாகி ஆமாக்கா என்றான். அப்படின்னா எல்லாத்தையும் கொடு என்றேன் நம்ப முடியாமல் பார்த்தான் .கொடுப்பான்னு வாங்கிய போது பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் இது கிறுக்கா என்பது போல் பார்த்தனர். அவன் படிக்கும் பள்ளியில் வேலை பார்க்கும் என் தோழியின் பெயரைக்கூறி தெரியுமான்னு கேட்டேன் .ஓ தெரியுமே என்றான். நீ நல்லா படிக்கனும் நான் ,உன் டீச்சர் கிட்ட கேட்பேன் என்றேன் ,வேகமாக தலையாட்டி வீட்டுக்குச் செல்லும் மகிழ்வில் ஓடினான்.மழை தந்த மகிழ்வை விட உழைப்பை கேவலமாக எண்ணாத சிறுவனைக் கண்ட மகிழ்வில் நான் மீண்டும் நாவலிலும் .மழைத்தூறலிலும்..\nசமூகம் இந்த குழந்தைக்கு நல்ல வழி காட்டுமாவென்ற கவலை மனதில் ஓடியதைத் தவிர்க்க முடியவில்லை\n உழைத்து படிக்கும் அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள் பதிவை பத்தி பிரித்து எழுதினால் படிக்க வசதியாக இருக்கும். ஓர் ஆலோசனைதான் பதிவை பத்தி பிரித்து எழுதினால் படிக்க வசதியாக இருக்கும். ஓர் ஆலோசனைதான்\nஆலோசனைக்கு நன்றி சார்.பிரித்து விட்டேன்\nகரந்தை ஜெயக்குமார் 8 May 2014 at 05:35\nஉழைப்பின் உன்னதத்தை உணர்ந்த அச்சிறுவனுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே\nகண்ணில் படும் சிறுவர்களை எல்லாம், படிக்கப் பள்ளிக்கு அழைக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்\nஆம்தோழி சிலநேரங்களில் இயற்கை நமை வியக்கவைக்கும் ரசிக்கவைக்கும், மலைக்கவைக்கும், மகிழ்விக்கும்,உறங்கி\nகிடக்கும் வாலிபர்கள் மத்தியில் உழைக்க வந்தஅச்சிறுவன்\nவளமோடு வாழட்டும் பல்லாண்டு ,\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஉலக சாதனை கவியரங்கம் 22.05.14-25.05.14\nஇனி இந்த நேரத்தில போவேன்...\nஉலக சாதனைக்கான 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்\nஇணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்தி...\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2015/10/illuminaties-and-nammalvar-dead.html", "date_download": "2019-09-23T08:57:15Z", "digest": "sha1:E4UNTHHNKZSVC5UXTPMKD4OEZNEWTR5J", "length": 4119, "nlines": 51, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "[இலுமினாட்டி-27] நம்மாழ்வாரின் மரணத்தில் சந்தேகம் ? (illuminaties murders and nammalvar dead) - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome illuminati killers [இலுமினாட்டி-27] நம்மாழ்வாரின் மரணத்தில் சந்தேகம் \n[இலுமினாட்டி-27] நம்மாழ்வாரின் மரணத்தில் சந்தேகம் \nஇலுமினாடிகளின் செயலாக இருக்க வாய்ப்புண்டு மீத்தேன் திட்டத்தை எதிர்க்க உண்மையான தலைமைத்துவம் கொண்ட ஒரே ஆற்றல் அய்யா நம்மாழ்வார் .\nஅவரின் வழிகாட்டல் இல்லாமல் மீத்தேன் எதிர்ப்பு தவறாக மடைமாற்றப்படுகிறது, நம்மாழ்வார் இறந்த நாள் 30.12.2013 , இலுமினாடிகளின் கணக்கியல் இங்கே நன்றாக பொருந்துகிறது .\nஇங்கு எதோ ஒரு பொருத்தப்பாடு இருப்பது சந்தேகம��, தமிழர்களே விரைவில் சயல்ப்படுங்கள் , நம்மை சுற்றி நடக்கும் அரசியல் மிகவும் தவறான , ஆபத்தான ஒரு விடயமாக இருக்கிறது , நம் இனம் ஆபத்தில் இருக்கிறது, உங்களால் தான் உங்களை காத்துக்கொள்ள இயலும் . இணையத்தை பயன்படுத்தி தேடுங்கள் , கேள்வி கேளுங்கள் \nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nஇந்தியாவில் ஃப்ரீ மேசனரியின் தோற்றம் (Freemasonry in India | illuminati in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isittrueresearchit.com/2017/09/aimperum-kapiyam.html", "date_download": "2019-09-23T09:14:42Z", "digest": "sha1:N3WDKBRTDBYF6PNG7NZMY2FBI7MLJLQW", "length": 16218, "nlines": 82, "source_domain": "www.isittrueresearchit.com", "title": "ஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா ? செட்டிகளின் வரலாறா ? - உண்மையோ ? ஆராய்க! இலுமினாட்டி- Illuminati In Tamil", "raw_content": "\nஉங்கள் அரசு உங்களை கொல்ல துடிக்கிறது\nHome கதை சிலப்பதிகாரம் செட்டி தமிழ் வணிகம் வரலாறு ஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nகதை, சிலப்பதிகாரம், செட்டி, தமிழ், வணிகம், வரலாறு\n தமிழில் நமக்கு கிடைத்துள்ள பெரும் காப்பியங்கள் ஐந்து; சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி. இந்நூல்கள் தமிழர்கள் அனைவரின் வாழ்க்கை முறையையும் எடுத்துகூறுவதாக உள்ளதா \nபொதுவாகவே வரலாற்றில் படிக்கும் போது அரசனின் கதையும் மேட்டுகுடி மக்களின் கதையுமே வரலாறுகளாக அல்லது இலக்கியங்களாக தொகுக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கும்.\nஇயற்கையோடு கிராமத்தில் வாழ்ந்த யாரும் தங்களில் கருத்துக்கள் நிலைபெறவோ அல்லது ஒரு வீரனின் புகழ் பரப்பவோ அதை எழுதி ஆவணப்படுத்துவத்தில்லை. இக்கருத்துகளும் கதைகளும் ஊரில் மூத்தவர் அல்லது குடும்பத்தில் மூத்தவர் வழியாகவே புதிய தலைமுறையினருக்கு வழங்கப்பட்டன; அவை அந்த மூத்தவரின் தற்காலத்து அனுபவங்களோடு கலந்து கடத்தப்பட்டன.\nஇங்கே எந்த ஒன்றும் ஆவணப்படவில்லை. தேவையானவை மட்டுமே தேவையான வகையில் கடத்தப்பட்டன.\nசிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும்.\nசிலப்பதிகாரத்தில் ஒரு வணிகப்பெண் முதலிடம் பெறுகிறாள்; கண்ணகி ஒரு நகரத்தார் / நாட்டுகோட்டை செட்டியார் பெண். கோவலனும் அவ்வாறே. சிலப்பதிகாரத்தில் இன்னும் பல செட்டி பெயர்கள் இடம் பெருகின்றன.\nமணிமேகலை நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.\nஅவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.\nஇதுவும் செட்டிமகன் கோவலனின் மகள் கதையே. ஒரு இடத்தில் மணிமேகலை தன்னை கண்ணகியின் மகளாகவும் கூறிகொள்கிறாள்; மணிப்பவல்லவத்தீவு / நாகநாட்டு இளவரசி பீலிவளை என்னும் நகரத்தார் பெண்ணை சோழ அரசன் கூடியகதையும் , பின் அவளுக்கு பிறந்த மகனுக்கு சோழன் நிலம் கொடுத்து ஆட்சியில் அமர வைத்தது காணப்படுகிறது.\nமணிமேகலை கடல் வணிகரின் தெய்வம்\nகுண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.\nவணிகர் குலப்பெண் எனபது நாம் குறித்துகொள்ள வேண்டியதாகும். வணிகமணி என்பவரின் மகள்.\nவளையாபதி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில�� முழுமையாகக் கிடைக்கவில்லை. .\n\\சிலரின் கருத்துப்படி இது நாராயண செட்டியின் கதை.\nசீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் எழுதப்பட்டது. மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். அச்சணந்தி என்னும் ஆசானிடம் கல்வி பயின்ற இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன், மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன். இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இதனால் இந்நூலுக்கு மணநூல் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.\nஇந்நூலின் தலைவனும் அரசனின் மகனாக இருந்தாலும் செட்டியின் வளர்ப்புமகன்.\nநாம் தற்பொழுது ஐம்பெரும் காப்பியங்களில் கதை சுருக்கத்தை அறிந்து கொண்டோம்; இங்கே வியப்பேது எனில் , அரசனுடைய கதை அல்ல இங்கே கொடுக்கப்பட்டிருப்பவை வணிகரின் கதைகள்; அதுவும் செட்டிகளி, நாட்டுகோட்டை செட்டிகளின் கதைகள்.\nதமிழ் பெருங்காப்பியங்களில் அரசனுக்கு இல்லாத இடம் செட்டிகளுக்கா ஆம் நாட்டினை இப்போதும் அப்போது ஆளுவது அரசர்கள் அல்ல; வணிகர்கள்; ஒரே இயக்கவியலே உலகை ஆளும் அரசி குடும்பத்தால் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.\nஎல்லாமே அணிகலன் விளம்பரம் போல இருக்கிறது பாருங்களேன்\nசிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி\nமணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி\nகுண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம்.\nவளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி\nசீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல்.\nவாய்ப்பிருந்தால் சிலப்பதிகாரம் பற்றி விரிவாக பின் காண்போம். அது ஒரு வணிக பெண் அரசனை கதை முடித்த கதை\nஉண்மையோ ஆராய்கவின் வளர்ச்ச��யில் பங்களிக்க - Click\nமின்னூல்களை பதிவிறக்க - - Click\nLabels: கதை, சிலப்பதிகாரம், செட்டி, தமிழ், வணிகம், வரலாறு\nஇப்போ என்ன சொல்ல வாரிங்க செட்டியார் பற்றி\nஇரத்த பலி : பழங்குடி தற்சார்பு வாழ்வியல்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மின்னூல் PDF\nஈஸ்டர் : இயேசு உயிர்ப்பு என்னும் சூரிய வழிபாடு\nஐம்பெரும் காப்பியங்கள் தமிழர் வரலாறா \nதாமரை அல்லது யோனி பிறப்பு \nஇந்தியாவில் ஃப்ரீ மேசனரியின் தோற்றம் (Freemasonry in India | illuminati in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88&si=4", "date_download": "2019-09-23T09:58:03Z", "digest": "sha1:ZBPBA3S4WLF2VH56EBW5KBSF3YSPIYRM", "length": 24464, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » கவிதை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கவிதை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபோய் வருகிறேன் - Poi Varugiren\nஎல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில்.\nபட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொள்ளும்படி தனது கருத்துக்களை எளிமையான கவிதை நடையில் எழுதியிருக்கிறார்.\nகாலத்தைப் பேசும் இந்த நூலை கவிஞரின் திருமகன் காந்த [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: கண்ணதாசன் கவிதைகள்,கண்ணதாசன் கட்டுரைகள்,தத்துவம்,போதனை\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொடர் எழுதும் முன்பே சற்று வித்யாசமாக நமது தேசத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\n'' சுப்பிரமணிய பாரதி தோன்றியென்\nபாட்டுக்குப் புதுமுறை, புது நடை காட்டினார்''\nஇவ்வாறு மகாகவி சுப்பிரமணிய பாரதியை உயர்த்திக் கூறிய சுப்பு ரத்தினம், தமது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டு, பாரதி காட்டிய வழியில் அற்புதமான கவிதைகள் படைத்து தமிழ்மொழிக்கு அரிய [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பாரதிதாசன் (Bharathidasan)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nபன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal\nபல்லாண்டு காலமாக எனது பொழுதாக்க முயற்சிகளில் ஒன்றாக முதுபெரும் பழமொழிகளைச் சேகரிப்பதுடன் அவற்றினை ஆராய்ந்தும் வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகளுண்டு. அனைத்துப் பழமொழிகளும் அனைத்து நாட்டவரும் அதாவது எல்லா நாட்டவரும் ' பயன்படுத்தும் வகையில் இச்சிறு நூல் பன்னாட்டுப் பழமொழிகள் என்ற [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ரமா வேலுச்சாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப்பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள்\nஎழுதிய டயரியும் நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது. ஆட்டம், அடி உதை ரத்தம் தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச்சுழலில் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nதாலிகட்டிக்கொண்ட மூன்றாஒது நிமிடம் என்னையும்,என் புருஷனையும் ஒரு அறையில் தனியாக வைத்தார்கள். கதவை வெளியே தாழிட்டுக் கொண்டார்கள். இது என் மைத்துன்னுடைய வேலை என்பது அவன் குறும்பான முகத்திலிருந்து தெரிந்தன. இப்படி ஒண்ணும் நம்ம வீட்ல வழக்கம் இல்லையே. விளக்கு சுத்தணும், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலகுமாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n நான் பணியாற்றும் T VS சுந்தரம் பாசனர்ஸின் பர்சனல் மானேஜர் திரு. ரமேஷ் என்னிடம் கேட்ட போது, ஒரு வினாடி மலைப்பாகத்தான் இருந்தது எனக்கு. பாதயாத்திரையா ,ஆமாம் ஸ்சுவாமி மெட்ராஸ்ல இருந்து கிளம்பி நாலுநாள் நடை [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇன்றைய பத்திரிகை உலகில் முன்னணியில் இருக்கும் நாகலாசிரியர்களில் முதன்மையானவர். இவர் எழுதாத வார, மாத இதழ்களே இல்லை என்று கூறுமளவு புகழ்பெற்றவர். கதை சொலுலும் உத்தியும், தமிழைக் கையாளும் விதமும்,தனது கற்பனை, வழித்தடங்களில் வாசகர்களைக் கூட்டுச் செல்லும் விதமும் புதுமையானது. இவரது [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஇரண்டாவது காதல் கதை' ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸஃட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத, பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கட்டாய்த்தால் தெளிவாக முடிவெடுக்க [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n கதை ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர். சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகட்டபொம்ம கதை, 18வது, வீர பாண்டிய கட்ட பொம்மன், fairy tales, மேஷ லக்னம், புலவர் ராசு, காமத்துப்பால், ராயன், பிரேம் ரமேஷ், கந்தர்வன் கதைகள், அறுவை சிகிச்சை, தென்னக சைவ, கடவுள் இல்லை, டாக்டர்.வி.எஸ். நடராஜன், venkatachalam\nநாட்டுப்புற சிறுகதைகள் - Nattupura Sirukathiagal\nசிரிக்க சிறந்த சிறுகதைகள் சம்பவங்கள் - Humorous Short Stories and Events (Tamil)\nகூட்டமும் திருமணமும் - Kootamum Thirumanamum\nகமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham\nதீராத நோய்களுக்கு தெய்வீக மூலிகைகள் -\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி -\nஅழகான ராட்சசியே (பாகம் 3) -\nஸ்ரீ வேதாந்த தேசிகர் - Sri Vedhantha Desikar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2014/02/19/oscar-2014-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-philomena/", "date_download": "2019-09-23T09:53:37Z", "digest": "sha1:4YY2ILYBUZ3JUVTODWJ22CMJOMS3SCOO", "length": 15373, "nlines": 123, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "OSCAR 2014 – பிலோமினா ( PHILOMENA ) | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகாமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக...\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nமுதல் உலகப்போரின் போது சென்னையில் நடந்த எம்டன் தாக்குதல்\nகுறிச்சொற்கள்:abandon child, atheism, அதிகாரி, அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்கா, ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் விருது, இங்கிலாந்து, உலக சினிமா, உள்ளக்குமுறல்கள், காப்பகம், காமக்கிளர்ச்சி, கேட் ப்ளான்சட், கைவிடப்பட்ட குழந்தை, கோப்பு, சினிமா, சிறந்த இசை, சிறந்த கதாநாயகி, சிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை, சிறந்த திரைப்படம், ஜார்ஜ் புஷ், ஜூடி டெஞ்ச், ஜேம்ஸ்பாண்ட், தத்து, தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ, தீ விபத்து, நாத்திகம், பத்திரிகையாளர், பிபிசி பிலிம்ஸ், பிலோமினா, ப்ளூ ஜாஸ்மின், மகப்பேறு, மார்டின் சிக்ஸ்ஸ்மித், முன்கதை, மெரில் ஸ்ட்ரிப், ரீகன், ரோமன் கத்தோலிக், bbc, bbc films, best actress in a leading role, Best Adapted Screenplay, Best Original Score, Best picture, blue jasmin, Cate Blanchett, cinema, england, flashback, George Bush, ireland, jamesbond, journalist, judi dench, M, martin sixsmith, meryl streep, oscar, oscar2014, phiolmena, Reagan, roman catholic, sex, the lost child of philomena lee, US President, WORLD CINEMA\nஆஸ்கரில் 4 பரிந்துரைகளில் உள்ள இத்திரைப்படம் மார்டின் சிக்ஸ்ஸ்மித் எழுதிய தி லாஸ்ட் சைல்ட் ஆப் பிலோமினா லீ என்ற புத்தகத்தை தழுவி பிபிசி பிலிம்சோடு இனைந்து தயாரிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் லேபர் கட்சியில் ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் மார்டின் சிக்ஸ்ஸ்மித் தனது வேலையை இழந்த நிலையில், ஒரு பெண் 50 வருடங்களுக்கு முன் தனது தாய் பிலோமினாவின் குழந்தையான அந்தோனியை அவளுடைய விருப்பமில்லாமல் தத்து கொடுகப்பட்டதையும் அக்குழந்தை தற்போது எங்கிருக்கிறது என்று ஆராய்ந்து அதுபற்றி எழுதக் கோருகிறாள்.\nமுன்னதாக 1951ல் தாய்மையடைந்த நிலையில் பிலோமினா அயர்லாந்தில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க காப்பகத்தில் சேர்கப்ப்பட்டு அங்கேயே மகப்பேறு அடைகிறாள். அங்கு தங்கி குழந்தைப்பெற்றதற்காக 4 வருடத்திற்கு அந்தக் காப்பகத்திலேயே தங்கியிருந்து லாண்டரி வேலைகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாளில் ஓரிரு மணிகள் மட்டுமே இவளைப் போன்றப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். அக்காப்பகத்தின் குழந்தைகள் பல தாய்களின் விருப்பத்திற்க்கு மாறாக தத்து கொடுகப்படுகின்றனர். பிலோமீனாவின் குழந்தை அந்தோனியும் இப்படி தத்து கொடுக்கப்படுகிறான்.\nஇவ்வாறு முன்கதை இருக்க, தற்போது சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று குழந்தையைப் பற்ற��� விசாரிக்க, பிலோமீனா குழந்தை தத்து கொடுத்த விவரத்தையும் அவளின் குழந்தை பற்றிய எந்த விவரத்தையும் கேட்க மாட்டேன் என்று கையொப்பமிட்டு கொடுத்திருப்பதால் அது பற்றி விசாரிக்க வேண்டாம் என்றும் மற்றபடி பழைய கோப்புகள் யாவும் ஒரு தீ விபத்தில் அழிந்து விட்டதால் அவர்களுக்கு உதவமுடியாது என்றும் காப்பக முதன்மை அதிகாரி கூறுகிறார். ஆனால் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பல அமெரிக்க வாழ் மக்களுக்கு தத்து கொடுக்கப்பட்டிருப்பது சிக்ஸ்ஸ்மித்துக்கு தெரியவர, அவரும் பிலோமீனாவும் அமெரிக்காவிற்கு பயணிக்கின்றனர். அங்கு அந்தோணி அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கும், ஜார்ஜ் புஷ்சுக்கும் ஆலோசகராக மைக்கேல் என்ற பெயரில் வாழ்ந்து இறந்து போய்விட்டதை அறிகின்றனர்.\nமனம் நொந்த நிலையில் பிலோமீனா, தன் மகன் எப்போதாவது தனது தாய் மற்றும் பிறந்த மண்ணை நினைத்து பார்த்தானா என்பதை அறிய மீண்டும் மைக்கேல் என்ற அந்தோனியின் உறவினர்கள், நண்பர்களை சந்திக்கிறாள். பல தடைகளுக்குப் பிறகு பிலோமீனாவிற்கு, அந்தோனி அயர்லாந்து சென்று காப்பகத்தில் தன் தாய் பற்றி விசாரித்து அங்கு தான் ஒரு கைவிடப்பட்ட குழந்தை என்று அவர்கள் கூறியதைத் தொடர்ந்து தான் இறந்தபிறகு அந்த காப்பகத்திலேயே தன்னை புதைக்கவேண்டுமென்ற அவரது விருப்பம் நிறைவேறியதையும் அறிகிறாள்.\nபடத்தின் இறுதியில் சிக்ஸ்ஸ்மித்தும், பிலோமீனாவும் காப்பகத்திற்க்கு சென்று அந்தோணியின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார்கள். முன்னதாக சிக்ஸ்ஸ்மித்திடம் இக்கதையை எழுத்து வடிவில் புத்தகமாக வெளியிட வேண்டாம் என்று சொன்ன பிலோமீனா, காப்பகத்தில் நடந்த கொடுமைகள் எல்லோருக்கும் தெரியவேண்டும் ஆதலால் புத்தகத்தை வெளியிட அனுமதிக்கிறேன் என்று கூறுவதாக கதை முடிகிறது.\nகதையில் மார்டின் சிக்ஸ்ஸ்மித் கதாபாத்திரம் நாத்திகக் கருத்துகள், பருவத்தில் வரும் காமக்கிளர்ச்சி பற்றியும் பிலோமினாவுடன் பகிரும் விவாதக்காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nஜேம்ஸ்பாண்ட் படங்களில் M கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பரிட்சயமான ஜூடி டெஞ்ச் இப்படத்தின் கதாநாயகியாக ஒரு தாயின் உள்ளக்குமுறல்களை வெளிக் கொணர்ந்து செம்மையாக நடித்திருக்கிறார். இவருக்கு இப்படத்தின் மூலம் ஆஸ்கர் விருது வெல்வதில் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் ப்ளூ ஜாஸ்மின் கதாநாயகி கேட் ப்ளான்சட், மெரில் ஸ்ட்ரிப் ஆகியவர்களுடன் கடுமையான போட்டியை சந்திப்பார்.\nசிறந்த திரைப்படம் (Best Picture)\nசிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை (Best Adapted Screenplay) என்ற 4 பிரிவுகளில் ஆஸ்கரின் பரிந்துரையில் உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:42:37Z", "digest": "sha1:SLCR5OZXIUE7JJTAUQIHZACABG2T4RA2", "length": 14713, "nlines": 227, "source_domain": "globaltamilnews.net", "title": "மூவர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெரிவுக்குழு முன் இன்று மூவர் முன்னிலை\nநாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் இன்று கூடவுள்ள நிலையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் அமைப்பைப் சேர்ந்த மூவர் கைது\nஇலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்புடைய மூவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலாளிகளுடன் நெருங்கிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது\nகொழும்பு, வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோதர பகுதியில் 21 கைக்குண்டுகள் 6 வாள்களுடன் மூவர் கைது\nமட்டக்குளி மோதர பகுதியில் இன்று மே ற்கொள்ளப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் பனிப்புயலில் சிக்கி மூவர் உயிரிழப்பு :\nகனடாவில் அமைந்துள்ள கனடியன் ராக்கீஸ் என அழைக்கப்படும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுப்பிளானில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் பலி\nமானிப்பாய் -நவாலி பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அடாவடி – மூவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி கடனட்டைகள் மூலம் பணம் திருடிய வெளிநாட்டினர் மூவர் கைது\nஅரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியக்க பண இயந்திரங்களில்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமத தலைவர்களை கொல்ல சதி செய்த மூவர் கைது\nதென்னிந்தியாவில் சமூகம் சார்ந்த மத அமைப்பின் தலைவர்களை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் கடும்பனிப்புயல் – மூவர் பலி\nஅமெரிக்காவில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 3 பேர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ பல்கலைக்கழக – யாழ் மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் இளைஞர்கள் மூவர் கொக்குவிலில் கைது\nகொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயப் பகுதியில் கஞ்சா தூள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் விபத்து – யாழ் இளைஞர் பலி – மூவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலியில் வாள்வெட்டுக் குழு தாக்குதல் – மூவர் கைது – வாள்களும் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி கடவுச்சீட்டுகள் தயாரித்த இலங்கைப் பெண் உட்பட மூவர் சென்னையில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிலகியவர்களில் மூவர் மீண்டும் அரசாங்கத்தில் இணையவுள்ளதாலேயே புதிய அமைச்சரவை தாமதம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது யாழ் நாளிதழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி\nசமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – யாழ் பல்கலையில் இரு பீடங்கள் தவிர்ந்த, அனைத்து பீட 3ஆம் 4ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nமாணவர்கள் மோதலின் எதிரொலியாக மறு அறிவித்தல் வரும் வரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த அணியிடம் சாய்ந்தனர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர்\nகிழக்கு மாகாண சபையின் 3 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு.\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/august-2018.html", "date_download": "2019-09-23T09:40:11Z", "digest": "sha1:H3VV7IRHDLWLYPLGKWPFWTEF42MXFKVM", "length": 8150, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "August 2018 Tamil Movies (2018 ஆகஸ்ட் மாத தமிழ் திரைப்படங்கள்): வெளியீட்டு தேதி மற்றும் முழு விவரங்கள் - FilmiBeat", "raw_content": "\nமுகப்பு » திரைப்படங்கள் » வெளியான திரைப்படங்கள்\nஇங்கு 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் முழுமையான பட்டியலில் பரியேறும் பெருமாள், ஆடவர், செக்கச்சிவந்த வானம், சாமி 2, ராஜா ரங்குஸ்கி, ஏகாந்தம், யூ டர்ன், சீமராஜா, டார்ச்லைட், வஞ்சகர் உலகம். போன்ற படங்கள் அடங்கும்.\nபிக் பாஸ் சீசன் 3\nவரவிருக்கும் தமிழ் திரைப்படங்கள் வெளியான தமிழ் திரைப்படங்கள்\nCast : தினேஷ், மகிமா நம்பியார்\nCast : பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி\nCast : பா விஜய், கே பாக்யராஜ்\nCast : அதர்வா, நயன்தாரா\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nCast : சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார்\nCast : ஆண்டனி, காயத்திரி கிருஷ்ணா\nCast : பிரபு தேவா, தித்யா\nCast : கிருஷ்ணா, எம் எஸ் பாஸ்கர்\nCast : நாசர், குரு சோமசுந்தரம்\nகோலமாவு கோகிலா (கோ கோ)\nCast : நயன்தாரா, யோகி பாபு\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nCast : துருவா, ஐஸ்வர்யா தட்டா\nCast : உதய், மாளவிகா\nCast : கமல் ஹாசன், ராகுல் போஸ்\nCast : ஹரிஷ் கல்யான், ரைசா வில்சன்\nCast : உமாபதி ராமையா, மிருதுளா முரளி\nCast : ஆர்யா, சாயீஷா சைக��்\nCast : கிஷோர், லதா ராவ்\nகாட்டுப்பய சார் இந்த காளி\nCast : ஜெய்வந், ஆடுகளம் நரேன்\nCast : மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன்\n<< ஜூலை 2018 செப்டம்பர் 2018 >>\nஒத்த செருப்பு சைஸ் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/politics/j-deepa-double-game-on-politics/", "date_download": "2019-09-23T10:15:26Z", "digest": "sha1:FHH5SEV23XVOMIE4YBHZ42L2X74BBB3B", "length": 16171, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "J Deepa, Jeyalalithaa niece said relieved from politics, Deepa peravai dissolved then refused- ஜெ.தீபா பேரவை கலைப்பா?", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஅரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன் - ஜெ.தீபா\nJ Deepa : அவர் தொடர்ந்து அரசியலில் தொடர்கிறார். அவரது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரது அரசியல் பணிகள் இனியும் தொடரும்\nJ Deepa And Politics: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது, என்னுடைய உடல்நிலையே, நான் அரசியலில் இருந்து விலக முக்கிய காரணம். நான் கட்டாயப்படுத்தி அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன்.நான் நினைத்த சூழல், இப்போது இல்லை. நான் மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. நான் ஜெயலலிதாவின் சொத்துக்கு ஆசைப்படவில்லை. அரசியலுக்கு தான் வந்ததே தவறு என பலமுறை யோசித்திருப்பதாக அவர் கூறினார்.\nகபே காபி டே உரிமையாளர் மாயம், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா மாயம் உள்ளிட்ட தேசிய நிலவரங்களை காட்டிலும் தமிழகத்தில் பதற்ற நிலையை உருவாக்கியது ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபாவின அறிவிப்பு தான்….\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஜெயலலிதா போன்று இருந்ததன் காரணமாக, மக்களிடம் அவருக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் கட்சியை துவக்கினார்.\nகட்சி ஆரம்பித்ததும், ஜெயலலிதாவின் சாயலிலேயே இவர் இருப்பதால் கிராமப்புறங்களில் தீபாவின் அரசியல் வருகையை பலர் வரவேற்றனர். இன்னொரு ஜெயலலிதாவ��க கூட இவரை மக்கள் நினைக்க துவங்கினார்கள். ஆனால் பேரவையில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை.\nதேர்தல் நெருங்கும் சமயத்தில் எல்லாம் வருவார், ஏதாவது பேட்டி, அறிக்கை தருவார்.. பிறகு காணாமல் போய்விடுவார். இதைவிட, எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றுகூட அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு தேர்தலை சந்தித்தாரா, நிலைப்பாடு என்ன என்பது வெளிஉலகுக்கு கடைசிவரை தெரியவேயில்லை.\nகட்சி ஆரம்பித்து 2 வருஷம் ஆக போகிறது.ஆனால் கட்சியின் செயல்பாடுகள் என்ன, கொள்கைகள் என்ன என்று இதுவரை மக்களுக்கு தெளிவாகவே தெரியவில்லை.\nபேஸ்புக் பதிவு : இந்நிலையில், தனது பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டதாகவும், அரசியலை விட்டு விலகுவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் போட தமிழகமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் அப்படியே ஷாக்காகியிட்டேன், என்ற நிலைமைக்கு சென்று விட்டனர்.\nமனமாற்றம் : அவரிடம் நீங்க போகக் கூடாது என்று அவர்கள் வேண்டி விரும்பி வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர். இதைப் பார்த்து நெகிழ்ந்து போன தீபா தனது முடிவை கைவிட்டார். முகநூல் பக்கத்திலிருந்தும் தனது பதிவை நீக்கி விட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து அரசியலில் தொடர்கிறார். அவரது யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அவரது அரசியல் பணிகள் இனியும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் கட்சி தொண்டர்கள், மீண்டும் கட்சி பணியாற்ற தொடங்கியுள்ளனர்.\nஅதிரடி முடிவு : எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவர் ஜெ.தீபா, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.\nபோயஸ் கார்டன் எனக்கு சொந்தமானது; பேரவை அதிமுகவுடன் இணைப்பு: ஜெ.தீபா திடீர் முடிவு\nElection 2019: அதிமுக.வை ஆதரிப்பதாக ஜெ.தீபா திடீர் அறிவிப்பு\nஜெ.தீபா வீட்டுக்கு போலி ஐ.டி அதிகாரியை ஏவியதே மாதவன்தான் : சரண் அடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்\nஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரி அதிகாரி : போலீஸை கண்டதும் ஓட்டம்\nதீபா, டிரைவர் ராஜா மீது கொலை மிரட்டல் புகார் பதிலளிக்க போலீசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nஜெயலலி���ாவின் 53 கோடி ரூபாய் சொத்துகள் : ஜெ.தீபா, தீபக் புதிய வழக்கு\nஆர்.கே.நகரில் புதிய ‘கெட்-அப்’பில் ஜெ.தீபா\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் : விஷால் வேட்புமனுத் தாக்கல் ‘லைவ்’ காட்சிகள்\nஆர்.கே.நகர் வேட்புமனுத் தாக்கல் இன்று முடிகிறது : பகல் 12.30 மணிக்கு விஷால் வருகிறார்\nசமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சரவணா செல்வரத்தினம் வீடியோ\nயுவன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி உட்பட 201 பேருக்கு கலைமாமணி விருதுகள்\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/dmk-mps-raise-cauvery-issue-during-president-address-354720.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:22:21Z", "digest": "sha1:YKLJ7YTPRDVNWEC6MUFGG3X2WHSSWE6R", "length": 16875, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்! | DMK MPs raise Cauvery Issue During President Address - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதீர்க்கமான ஒரு போருக்கான நேரம் வந்துவிட்டது... ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வார்னிங்\nஎல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்\nஎல்லைதான் முக்கியம்.. இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும்.. ஹவுடி மோடி விழாவில் டிரம்ப் பேச்சு\nமோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்கிறது.. ஹவுடி மோடி நிகழ்வில் டிரம்ப் பெருமிதம்\nஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்.. டிரம்பிற்கு தேர்தல் வாசகத்தை பரிசளித்த மோடி.. வியந்த அமெரிக்கா\nடிரம்ப் என் நெருங்கிய நண்பர்.. துடிப்பானவர்.. புகழ்ந்து தள்ளிய மோடி.. ஹவுடி மோடி விழாவில் அதிரடி\nSports தோனி போனா என்ன.. எங்களுக்கு ரோஹித் இருக்காரு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் சாதனை\nMovies ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\nடெல்லி: தமிழகத்துக்கான காவிரி ந���ரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தி லோக்சபாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்திய போது திமுக எம்.பி.க்கள் பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்..\n17-வது லோக்சபாவின் முதலாவது கூட்டு கூட்டத் தொடரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். அவர் உரையாற்ற தொடங்கிய உடனேயே திமுக எம்.பிக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.\nகாவிரியில் தமிழகத்துக்கான நீரை கர்நாடகா உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதை வலியுறுத்தும் பதாகைகளையும் திமுக எம்.பிக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.\nஅப்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடும் திமுக எம்.பிக்களை பார்த்து அமருமாறு கூறினார். ஆனால் அதை நிராகரித்த திமுக எம்.பிக்கள் காவிரி நீரை திறக்க வலியுறுத்தி முழக்கமிட்டு கொண்டிருந்தனர்.\nபாஜக எம்.பிக்களோ, பிரதமர் மோடியின் பெயரை ராம்நாத் கோவிந்த் உச்சரித்த போதும் மோடியின் நலத் திட்டங்களை விவரித்த போதும் மேஜையை தட்டி ஆரவாரம் எழுப்பினர். ராம்நாத் கோவிந்த் தமது உரையை நிறைவு செய்த உடன் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருந்த முன்வரிசைக்கு சென்று கை குலுக்கினார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த வயநாடு எம்.பி. ராகுல் காந்தியுடனும் ஜனாதிபதி ராம்நாத் கை குலுக்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ராகுலை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.\nசோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சமாஜ்வாதி ராஜ்யசபா எம்.பி. அமர்சிங்குடனும் உரையாடிக் கொண்டிருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ ��டும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mps parliament cauvery திமுக எம்பிக்கள் நாடாளுமன்றம் காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/want-to-take-india-to-new-heights-pm-narendra-modi-355166.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-23T09:47:05Z", "digest": "sha1:267QBK7LGNJTO2V7GHXREM7FSDJHXD5V", "length": 18888, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி | Want to take India to new heights, PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹவுடி மோடி கீழடி சட்டசபை இடைத் தேர்தல் புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nவிக்கிரவாண்டி.. உதயநிதிக்கு சீட் கொடுங்க.. அறிவாலயத்தில் மனு கொடுத்த பொன்முடி மகன்\nஅந்த கடைசி நொடி.. டேமுக்கு உள்ளே போய் டான்ஸ்.. அநியாயமாய் செத்து போன தினேஷ்.. வீடியோ\nவிஜய்-ண்ணா \"வெறித்தனம்\".. தெறிக்க விட்ட டெலிகாஸ்ட்.. மொத்தமாக கட்டிப் போட்ட சன் டிவி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: உதயநிதிக்கு நன்றிக் கடனை செலுத்த களம் குதித்த கவுதம சிகாமணி\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nMovies சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற���றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nடெல்லி: இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது திட்டவட்டமாக தெரிவித்தார்.\nமோடி தலைமையில், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் லோக்சபா கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளை முன்னிறுத்தி, உரை நிகழ்த்தினார்.\nகுடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி, நன்றி தெரிவிப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.\nஅப்போது, மோடி கூறியதாவது: ஜனாதிபதி தனது உரையில் புதிய இந்தியாவின் பார்வையை எடுத்துரைத்தார். வெற்றி மற்றும் தோல்வியின் அடிப்படையில் நான் ஒருபோதும் தேர்தலை பற்றி சிந்திப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கும், நமது குடிமக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், பணியாற்றுவதற்கான வாய்ப்பு, இந்த தேர்தல், என்பதே சிறப்பு.\nதங்களை விட, இந்திய மக்கள், தமது தேசத்தின் நன்மை பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை 2019 மக்களவைத் தேர்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், செயல்திறனை நாட்டு மக்கள் 1 நிமிடம் ஆராய்ந்து பார்த்து, எங்களை மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களித்தனர். எங்கள் பணிக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.\nயாரும் இல்லாத மக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் நான் உணர்ந்தேன். இந்தியாவை புதிய உய���த்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். வலுவான, பாதுகாப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். நமது வழியில் வரும் அனைத்து சவால்களையும் நாம் சமாளிக்க முடியும்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு, தேசம் ஒரு வலுவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆட்சியாளர்கள் பற்றிய மக்களின் இந்த விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. இந்தியா முன்னேறுவதற்கான பாதையில், எந்த வாய்ப்பையும் இழக்கக்கூடாது.\nகடந்த 70 ஆண்டுகளாக நீடிக்கும் விஷயங்களை மாற்ற காலம் தேவை, என்பதை நான் அறிவேன். எங்கள் முக்கிய குறிக்கோளிலிருந்து நாங்கள் திசை திரும்பவோ அல்லது நீர்த்துப்போகவோ இல்லை. உள்கட்டமைப்போ அல்லது விண்வெளி துறையோ, எதுவாக இருந்தாலும் நாம் முன்னேற வேண்டும். நாட்டின் வறுமை ஒழிப்பு மற்றும் நவீனமயமாக்கல் இரண்டுமே ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எனது கொள்கை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nதகில் ரமணியை கொலிஜியம் இடமாற்றம் செய்தது இந்த காரணங்களால்தானாம்\nஅழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nபொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்\nதிகார் சிறைக்கு விரைந்த சோனியா காந்தி, மன்மோகன் சிங்.. ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\nகாஷ்மீர் தலைவர்களை வீட்டு விருந்தினர்களாக வைத்துள்ளோம்.. சினிமா-ஜிம் வசதி இருக்கு.. ஜிதேந்தர் சிங்\nபெண் நிருபரை பார்த்து \"அடியே போடி\" என்று முனுமுனுத்த நிர்மலா சீதாராமன்.. வைரலாகும் வீடியோ\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nப��ரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi parliament lok sabha நரேந்திர மோடி நாடாளுமன்றம் லோக்சபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/players-should-be-given-a-second-chance-for-yoyo-test-320178.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-23T08:57:27Z", "digest": "sha1:JRHSGFFAFH7X5GSS6RQPYLMPZEWZSVEQ", "length": 8888, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "யோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ\nவருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை யோ-யோ டெஸ்ட் மூலம் அரை மணி நேரத்தில் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.\nயோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\nஇந்திய அணி செய்த அந்த ஒரு தவறு அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா\nRohit sharma joins dhoni's record| பேட்டிங் சொதப்பினாலும் புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா\nமின்னல் வேகத்தில் தாக்கிய பந்து.. பவுலருக்கு என்ன ஆச்சு\nஅரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் செய்த சூர்யா ரசிகர்கள்\nவணிக நிறுவனர்கள் சாலை மறியல்: குழிகள் தோண்டப்படுவதற்கு எதிர்ப்பு\nமீண்டும் ஏமாற்றிய ரோஹித் சர்மா... ரசிகர்கள் ஏமாற்றம்\nவிராட் கோலியின் கவனத்தை கவர்ந்த தமிழக இளம் வீரர்\nIND VS SA 3RD T20 | ரசிகர்கள் இனிமே இப்படி பண்ணினா ஜெயில் தான்.. போலீஸ் அதிரடி\nடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு \nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16565/chicken-gabrielle-in-tamil.html", "date_download": "2019-09-23T09:40:37Z", "digest": "sha1:IE2UB2L4VZIH3IW7JHEV2RHCGZKABSFQ", "length": 4784, "nlines": 120, "source_domain": "www.awesomecuisine.com", "title": " சிக்கன் காப்ரியல் - Chicken Gabrielle Recipe in Tamil", "raw_content": "\nசிக்கன் – அரை கிலோ\nகொத்தமல்லி – அரை கட்டு (பொடியாக நறுக்கியது)\nமஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை\nவெங்காயம் – இரண்டு (வட்டமாக நறுக்கியது)\nதக்காளி – ஒன்று (வட்டமாக நறுக்கியது)\nசீரகம் – ஒரு டீஸ்பூன்\nசர்க்கரை – ஒரு டீஸ்பூன்\nஎலுமிச்சை பழம் சாறு – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – ஐந்து\nகொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மனஜ்ல் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு, ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கன் மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.\nஇரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.\nபிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.\nசுண்ட வதக்கியதும் இறக்கி பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/culture/see-todays-16-june-2019-your-razibalan-320864", "date_download": "2019-09-23T09:41:06Z", "digest": "sha1:3JYNOEWO2H2N3X5F5SJW75Z3Q5PUIOGZ", "length": 23468, "nlines": 142, "source_domain": "zeenews.india.com", "title": "ராசிபலன்: உங்கள் பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும்!! | Culture News in Tamil", "raw_content": "\nராசிபலன்: உங்கள் பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை. வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று சன்மானங்கள் பெறுவது தொடர்ந்து நடைபெறும். அரசு அலுவல்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.. வயதானவர்கள் தீர்த்த யாத்திரை செல்வார்கள், மகான்களின் தரிசனமும் கிட்டும். சுபகாரியங்கள் அதன் பின்னே நடக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று பழைய சிக்கல்கள் யாவும் தீரும். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று புத்திசாலித்தனமாக இயங்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். ஊதிய உயர்வுக்கான சூழ்நிலையும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோயில் விஷயங்களை முன்நின்று நடத்துவீர்கள். . புத்திசாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nஇன்று உங்களுடைய புத்திசாலித்தனத்தால் புதிய தொழில் துடங்குவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கல்வியில் சாதனை செய்வதற்குரிய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் தம்பதிகளிடையே கருத்து ஒற்றுமை மேலோங்கும். ஊதிய உயர்வுக்கான சூழ்நிலையும் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று உங்களது சேமிப்புகளை பெருக��கிக் கொள்ளுங்கள். நெல், கரும்பு, மஞ்சள், எள், கோதுமை போன்ற பயிர்களில் நல்ல லாபம் கிடைக்கும். பருத்தி ஆடைகள் சார்ந்த துறையினருக்கும் பொன்னான காலமிது. தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு, கணவரிடத்திலும், பிள்ளைகளிடத்திலும் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். 2013 மே மாதத்திற்குப் பின் விரும்பிய பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் சில பிரச்சனைகள் வரலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம். உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று உங்களை கண்டும் காணாமல் போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பிரச்னைகள் எதுவானாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்கு கிடைக்கும். நாடாளுபவர்கள், வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமுதல் விடுமுறை நாள் இன்று - உங்கள் ராசிபலன் எப்படி...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_92114.html", "date_download": "2019-09-23T10:07:50Z", "digest": "sha1:2ZE3YQQ7PS44SYW3EYCI6IBUQE52HYOX", "length": 16435, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பரோலை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி நளினி தொடர்ந்த மனு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபுதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் : ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி- மோடி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்‍கா பாடுபடும் - ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\nபரோலை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி நளினி தொடர்ந்த மனு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் பரோலில் வெளியே வந்துள்ள, நளினி தனது பரோலை நீட்டிக்க கோரி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக, ஒரு மாத பரோலில் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்தார். ஜூலை மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியில் தங்கி, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். வாரும் 15-ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு பெற்ற நளினி, அக்டோபர் 15 வரை தனது பரோலை நீட்டிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிருவாரூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் : குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் நோய் தாக்கும் அபாயம்\nமாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விமுறை அமையவேண்டும் : முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்\n1-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை : குழந்தைகள், வன்கொடுமை பிரிவுகளின் கீழ் ஆசிரியை சிறையில் அடைப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் உடைப்பு : உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nவீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்ததாகக் குற்றச்சாட்டு : ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபழங்குடியினர், குகை ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு : பிறநாட்டு மக்களிடமும் தமிழர்களின் மரபணு உள்ளதாக பிரான்ஸ் மானுடவியல் ஆய்வாளர் தகவல்\nதமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்���ாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nF1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெட்டல் வெற்றி : 296 புள்ளிகளுடன் ஹாமில்டன் பட்டியலில் முதலிடம்\nபான் பசிபிக் டென்னிஸ் தொடரை வென்ற நவோமி ஒசாகா : சொந்த மண்ணில் முதன்முறையாக பட்டத்தை வென்று அசத்தல்\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்வ ....\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பா ....\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு ....\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு ....\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000038046/apprentice_online-game.html", "date_download": "2019-09-23T09:01:42Z", "digest": "sha1:44MNTITLGHMX7KJ3WPRX6ESKQM4OL5LT", "length": 10879, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பயிற்சி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பயிற்சி ஆன்லைன்:\nஇன்று சிறிய நகரம் விருந்து குறிக்கிறது மற்றும் அதன் மக்கள் இந்த நாளில் மிகவும் தீவிரமாக உள்ளன. அவர்கள், பூங்காவிற்கு சென்று, வேடிக்கை, மற்றும் சில நடைக்கு போது ஒரு சிற்றுண்டி வேண்டும். நீங்கள் நகரம் அனைத்து மக்களில் வரும் இது நிறுவனம், வேலை செய்ய வேண்டும். நகரின் ஒவ்வொரு குடியுரிமை ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் அல்லது இனிப்பு ஏதாவது வேண்டும். அனைத்து பார்வையாளர்கள் சேவை மேலும் பணம் சம்பாதிக்க. . விளையாட்டு விளையாட பயிற்சி ஆன்லைன்.\nவிளையாட்டு பயிற்சி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பயிற்சி சேர்க்கப்பட்டது: 08.10.2015\nவிளையாட்டு அளவு: 0.57 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பயிற்சி போன்ற விளையாட்டுகள்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயிற்சி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பயிற்சி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகல��டுக்க. நீங்கள் விளையாட்டு பயிற்சி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பயிற்சி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nசமையல் வேகமும் - கிறிஸ்துமஸ் குக்கீகளை\nசாரா சமையல் கேக் ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/04/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-23T09:33:35Z", "digest": "sha1:ZRE72WUIC6P6XO6AXLVITT7JL2GH6TXB", "length": 5605, "nlines": 90, "source_domain": "tamilarnews.com", "title": "அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் புதிய தகவல்! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome புதிய செய்திகள் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் புதிய தகவல்\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் புதிய தகவல்\nமூடர் கூடம் நவீன் எழுதி இயக்கியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்த படத்தில் இவரே நாயகனாக நடித்துள்ளார்.\nஇவருக்கு ஜோடியாக கயல் படத்தில் நடித்த ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஆனந்தி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nகல்முனையில் ஆரம்பமாகும் கையெழுத்து வேட்டை\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/07/blog-post_237.html", "date_download": "2019-09-23T09:30:15Z", "digest": "sha1:SEIZDDPXCAYO3GG4ZDBWB5QFCG3TZFGG", "length": 12547, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "கமல் எப்போது அரசியலுக்கு , எந்த கட்சிக்கு வருகின்றார் என்று யாருக்காவது தெரியுமா ? இதோ ......... - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கமல் எப்போது அரசியலுக்கு , எந்த கட்சிக்கு வருகின்றார் என்று யாருக்காவது தெரியுமா \nகமல் எப்போது அரசியலுக்கு , எந்த கட்சிக்கு வருகின்றார் என்று யாருக்காவது தெரியுமா \nகமல்ஹாசனின் அடுத்தத் திரைப்படமான 'தலைவன் இருக்கின்றான்' அரசியல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக தயாராகயிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல் பிஸியாக இருக்கிறார்.\nஇதன் காரணமாக சபாஷ்நாயுடு திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்படிப்பு தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு வாரம் நடிக்க வேண்டியிருக்கும் நிலையில், இந்த 2 திரைப்படங்களையும் விரைவில் முடித்துவிட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் திரையிட திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில், தனது அடுத்த திரைப்படத்துக்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.\nஇந்தத் திரைப்படத்துக்கு தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ளார். தற்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் தலைப்பையும் வித்தியாசமாக வைத்து அரசியல் பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார்.\nதலைவன் இருக்கின்றான்' திரைப்படம் அரசியல் பின்னணிப் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு ஏற்றவாறு கதை உருவாகி வருவதாகவும், இத்திரைப்படத்தில் தாதாக்களின் அதிரடி மோதலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் தலைவன் இருக்கின்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.\nகமல் எப்போது அரசியலுக்கு , எந்த கட்சிக்கு வருகின்றார் என்று யாருக்காவது தெரியுமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindudept.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=124%3A-2019&catid=1%3Anews-a-events&Itemid=90&lang=si", "date_download": "2019-09-23T09:36:05Z", "digest": "sha1:52VS5RB6B7PI6B5EXW3YCNXEVQ3VMLGD", "length": 4897, "nlines": 43, "source_domain": "www.hindudept.gov.lk", "title": "தேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2019", "raw_content": "\nதேசிய ஆக்கத்திறன் விருதுகள் - 2019\nநாடளாவிய ரீதியில் இந்துசமய அறநெறிப் பாடசாலை மாணவர்களது ஆன்மீகம் மற்றும் பண்பாட்டு அடிப்படையிலான ஆளுமைப் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கோடு பின்வரும் ஆக்கதிறன் நிகழ்வுகள் ஐந்தாவது வருடமாக நடாத்தப்படவுள்ளது.\n05. நீதி நூல் ஒப்புவித்தல் (நீதிநூல் மனனம்)\n05. சொல்லாடற் திறன்/ கருத்தாடற் திறன்\nஇந்நிகழ்வுகள் அறநெறிப் பாடசாலை, பிரதேச,மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் நடாத்தப்பட்டு சிறப்பான ஆக்கதிறன்களை வெளிக்காட்டும் மாணவர்கள் “தேசிய ஆக்கத்திறன் விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.\nஇதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அறநெறிப் பாடசாலைகளிற்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் மேலதிக விபரங்களை www.hindudept.gov.lk எனும் திணைக்கள இணையத்தளத்திலும் நேரடியாக திணைக்களத்திலும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக்ககொள்ளலாம். விண்ணப்பப்படிவங்களை அறநெறிப் பாடசாலைகள் 31.07.2019ஆம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்.\nஇந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்\n248 -1/1 காலி வீதி\nவிண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள கீழே சொடுக்கவும்.\nதேசிய ஆக்கத்திறன் விருதுகளுக்கான விண்ணப்படிவம்\nபண்ணிசையும் பஜனையும் தொடா்பான சுற்றுநிருபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2011/07/", "date_download": "2019-09-23T09:55:39Z", "digest": "sha1:FYFUSRMQCE7DZUUIPGRXJ5WTJFPHTUXD", "length": 21768, "nlines": 101, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "ஜூலை | 2011 | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகாமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக...\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nமுதல் உலகப்போரின் போது சென்னையில் நடந்த எம்டன் தாக்குதல்\n« மார்ச் ஏப் »\nஜூலை, 2011 க்கான தொகுப்பு\nSEAN PENN ன் தெய்வத்திருமகள்\nPosted: ஜூலை 21, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:amala paul, anushka, அனுஷ்கா, உள்ளூர் சினிமா, சந்தானம், சர்கார், சர்ச்சை, சினிமா, சிவாஜி, செண்டிமெண்ட், தமிழ் இயக்குனர், திருட்டு, தெய்வத் திருமகள், மனோரமா, மூலக்கரு, ராமாயணம், ராம்கோபால்வர்மா, விக்ரம், விமர்சனம், critics, deiva thirumagal, god father, i am sam, movie, ram gopal varma, ramayana, santhanam, sarkar, sean penn, tamil movie, vijay, vikram\nசோகத்தில் எல்லாம் பெரிய சோகம் புத்திரசோகம் என்று நமக்கு ராமாயணம் முதற்கொண்டு பல நூல்கள் எடுத்து இயம்பி இருக்கின்றன, அதை மூலக்கருவாக வைத்து எடுத்த படமே தெய்வத் திருமகள். படம் வருவதற்கு முன்னமே படத்தின் தலைப்பினால் சர்ச்சை, படத்தின் கதைதிருடப்பட்டது என்று மற்றொரு சாரார், படத்தை பார்த்து வீடு திரும்புபவர்கள் அழுது வடிந்து திரும்புகின்றனர் என்ற அளவிற்கு உணர்சிகளை தூண்டும் படியாக உள்ளது படம் என்று நண்பர்களின் விமர்சனம், சரி அப்படி என்னதான் இருக்கிறது இந்த படத்தில்….\nபடத்தின் கதை ஒரு தந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையை சட்ட பூர்வமாக அவர் மீட்டு எடுப்பதே. திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ, வீர தீர செயல்களோ, புது தொழில் நுட்ப யுத்திகளோ துளியும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த திரைப்படத்திற்கு அப்படி ஒரு வரவேற்பு. ஆங்கிலத்தில் HUMAN VALUES என்று சொல்வார்கள் அந்த விஷயம் மட்டுமே இந்த படத்தின் மூலக்கருவாக வைத்து இயக்குனர் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தந்தை, அவர் குழந்தை, அவர்களின் பாசம், பிரிவின் துயரம், அந்த இருவரை இந்த சமூகமும் அவரது சுற்றாரும் பார்க்கும் பார்வைகளின் கோர்வை மட்டுமே இந்த படம்.\nவழக்கமாக தமிழ் திரைப்படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் நீளமான வசனங்களையும், அழுகை காட்சிகளையும், கொண்டதாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் அழுதோ, இல்லை நீளமான வசங்களை பேசியோ நமது பொறுமையை சோதிக்கவே இல்லை, நமக்கு சிவாஜிகளையும், மனோரமாக்களையும் இந்த படம் ஞாபகப்படுத்தவே இல்லை இருந்தும் நல்லதொரு செண்டிமெண்ட் படம் என்றே கூற வேண்டும்.\nவிக்ரமின் நடிப்பை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம், இருப்பினும் இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகளையும் விளம்பர காட்சிகளையும் பார்த்தபோது விக்ரம் கொடுத்த காசுக்கு மேல நடிச்சு நம்மை கொல்லப்போகிறார் என்று நினைத்து போனால் நம்மை ரொம்பவே வியக்க வைத்து விட்டார், அநியாயத்திற்கு அடக்கி வாசித்திருக்கிறார், அளவான நடிப்பு. வழக்கமாக இது வரை தமிழ் திரைபடத்தில் மன வளர்ச்சி குன்றியவர்களாக நடித்தவர்கள் யாரையும் ஞாபகப்படுத்தவில்லை, பிரமாதம். அவரை விட அவரின் குழந்தையாக வரும் சிறுமி அசத்தி இருக்கிறார். அனுஷ்காவும், சந்தானமும் வியாபாரத்திற்காக இணைத்தவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது இருப்பினும் நன்றாகவே நடித்து இருக்கிறார்கள். இடைச் சொருகலான அனுஷ்காவிற்கு கொடுக்கப் பட்ட பாடலை தவிர்த்து பார்த்தால் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. படத்திற்கு தேவை இல்லை என்பதை தவிர்த்து பார்த்தால், இந்தப் பாடலும் அருமையாகவே படமாக்கப்பட்டுள்ளது,\nதெய்வத் திருமகளை பார்ப்பதற்கு முன் 2 ஆஸ்கார் விருதை வென்றிருக்கும் SEAN PENNன் நடிப்பில் ஆங்கிலத்தில் வந்த I AM SAM படத்தையும் பார்க்க சொனார்கள் சில நண்பர்கள். I AM SAM படத்தின் சில காட்சிகளை இணையத்தில் பார்த்தேன், அப்பட்டமான திருட்டு என்று குற்றம் சாட்டுபவர்களின் கூற்று உண்மை போல தான் தெரிகிறது. ஆனால் நல்ல இலக்கியங்களை மற்ற மொழிகளில் இருந்து மொழி மாற்றம் செய்வதை தொன்று தொட்டே செய்து இருகின்றார்கள் ஏன் திரை படங்களில் மட்டும் மற்ற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் போது திருட்டு என்ற குற்றச்சாட்டுகிறார்கள். வெளிப்படையாக இயக்குனர்களோ நடிகர்களோ தழுவி எடுக்கப் பட்ட கதை என்பதை ஒத்துக்கொள்ளாததற்கு இது ஒரு காரணமாக இருக்குமோ சில வருடங்களுக்கு முன்பு ராம்கோபால்வர்மாவின் சர்கார் படம் பார்த்தபோது படத்தின் ஆரம்பத்திலேயே அவர் காட்பாதர் கதை தான் இந்த படம் எடுக்க தூண்டியதாக முன்னுரை செய்த�� இருப்பார் இதுபோன்ற துணிச்சல் தமிழ் இயக்குனர்களுக்கு இல்லாதது தான் இதற்க்கு காரணம் என்று நினைக்க தோன்றுகிறது.\nஇந்தப் படத்தின் கதையை இயக்குனர் விஜய், விக்ரமிற்கு எப்படி விளக்கி இருப்பார், ஏன் என்றால் இது ஒரு THIN LINE STORY, SEAN PENN நடித்த IAMSAM திரைப்படத்தை போட்டு காண்பித்து இருப்பாரோ அப்படியானால் இது விஜயின் படம் என்று சொல்வதை விட\nSEANPENN ன் தெய்வத் திருமகள் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nPosted: ஜூலை 20, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:abimanyu, ஆசியா, உலக சினிமா, கப்பற்படை, கப்பல், சக்கரவியுகம், சாருக்கான், சிவத்த செங்குத்துப்பாறை, சீனா, ஜான் வூ, டைட்டானிக், திரை ஆர்வலர், திரைப்படம், தொழில் நுட்பக்கலைஞர்கள், நாகர்ஜுனா, போர்வீரர், மகாபாரதம், மாஸ் ஹீரோ, ரஜினி, ராஜ்யம், ரெட்கிளிப், ஹான் பேரரசு, broker arrow, china, chkra vyugam, epic, epic movie, faceoff, fire, john woo, mahabaratham, mainland china, mass hero, mission impossible 2, movie, nagarjuna, navy, period drama, period movie, rajini, redcliff, shah rukh kahn, soldier, technician\nசிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.\nகி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம். ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao Cao) ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின் மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின் Sun Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின் மீதம்.\nசிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை 2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009 இல் வெளியானது. 80 மில்லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில் டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.\nஇப்படத்தை இயக்கியவர் MISSION IMPOSIBLE II, FACE OFF , BROKENARROW முதலிய ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய ஜான் வூ அவர்கள்.\nமகாபாரதத்தில் சக்கர வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில் கப்பல்களை எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.\nசீனத்தின் அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம் நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.\nஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார். எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி, சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/197-news/essays/sithan/3681-2017-07-20-13-53-26", "date_download": "2019-09-23T09:14:45Z", "digest": "sha1:FIS3F6ZYIZBEXN63KWOBYLEF3NOTTBKE", "length": 19805, "nlines": 107, "source_domain": "ndpfront.com", "title": "குடிமக��களைக் காப்பாற்ற கையில் கிட்டாத அதிகாரம் குதிரைகளைக் காப்பாற்றக் கிடைத்தது எப்படி………..?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுடிமக்களைக் காப்பாற்ற கையில் கிட்டாத அதிகாரம் குதிரைகளைக் காப்பாற்றக் கிடைத்தது எப்படி………..\n“நெடுந்தீவில் குதிரைகள் இறக்கின்றன என அறிந்த வட மாகாண சபை முதலமைச்சர் அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவை நியமித்து நெடுந்தீவுக்கு அனுப்பியுள்ளார்.” என ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.\nகடவுள் பக்தி, நீதி, நேர்மை, ஜீவகாருண்யம் கொண்ட முதலமைச்சர் இக்குழுவுக்கு ‘குதிரைகள் பற்றிய அறிவும் அனுபவமும் கொண்டவர்களையே’ தெரிவு செய்திருப்பார் என அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்திய மக்கள் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார்கள். அத்துடன் அக்குழுவில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியிழந்த முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் ஒருவரை உள்ளடக்கியதன் மூலம் முதலமைச்சர் ஊழலுக்கு எதிரான தனது கடும் போக்கையும் மக்களுக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.\nபல நாடுகளில் மிருகவதைக்கு எதிராக பல அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி அதன் உறுப்பினர்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள். மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்துப் போராடும் அமைப்புக்கள் கூட உள்ளன. அண்மையில் பிரான்சு நாட்டில் நடாத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில் மிருகங்கள் பாதுகாப்புக்காக ‘மிருகங்கள் உரிமைக்கான கட்சி’ என்ற அரசியல் கட்சி ஒன்று தனது வேட்பாளர்களை 147 தொகுதிகளில் போட்டியிட நிறுத்தியிருந்தது.\n‘வட மாகாண சபை’ குதிரைகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கை ஜீவகாருண்யம் கொண்ட மனிதர்களால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். ஆனால் இந்த ஜீவகாருண்ய நடவடிக்கையை கடந்த காலங்களில் ஏன் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக மேற்கொள்ளவில்லை என்பதும் அதே மனிதர்களால் இன்று முன் வைக்கப்படும் கேள்வியாகும்.\n2013 செப்டெம்பர் 21ந் திகதி முதல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வட மாகாண சபை மக்களின் வாழ்வாதாரம் தொடர்பாக ஆற்றிய பணிகள் யாவை அப்படி ஏதும் ஆற்றியிருந்தால் அவற்றால் மக்கள் அடைந்த பயன்கள் யாவை\nதீவுப்பகுதி மக்கள் காலங்காலமாக குடிநீர்ப் பிரச்சனையால் அல்லற்படுகின்றனர். ஒரு குடம் தண��ணீர் அள்ள பல மைல்கள் நடக்கிறார்கள்; ஒழுங்கில்லாமல் நீர் விநியோகிக்கும் தண்ணீர் தாங்கிகளின் வரவுக்காக பல மணி நேரம் காத்திருக்கிறார்கள். யுத்த பாதிக்குள்ளானோர் பல வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டபடி உயிர் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர், பட்டதாரிகள், மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் மத்தியில் பலவிதமான பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. சமூகத்தின் மத்தியில் போதைவஸ்து பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்தபடி உள்ளன.\nநாட்டில் கடந்த சில வருடங்களாக ‘நுளம்புப் பரவல் தடுப்பு’ செயற்திட்டத்தின் கீழ், வீட்டுக் காணிக்குள் சிரட்டைகளில் நீர் தேங்கியிருந்தால் கூட தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வருட ஆரம்பத்தில் பலரின் உயிர்களைக் காவு கொண்ட தொற்றுநோயான “டெங்குக் காய்ச்சல்” பரவும் ஆபத்துத் தடுப்பு நடவடிக்கையின் போது யாழ் பொது வைத்தியசாலைக்குள் பொதுமக்கள் பிரவேசம் தடை செய்யப்பட்டிருந்தது. அதேவேளை அதே வைத்திசாலை முன்பாக கழிவு நீர் சாக்கடை வாய்க்காலில் சாக்கடை நீர் ஓட்டம் தடைப்பட்டு தேங்கி நின்று அதிலிருந்து “நுளம்புகள்” பெருகிப் பரவியதை மாநகர சபை - மாகாண சபை - அரசாங்க திணைக்கள ஊழியர்கள் உட்பட எந்தவொரு அதிகார வர்க்கமும் கண்டு கொள்ளவில்லை. மதிப்புக்குரிய மகாஜனங்களும் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.\nஇவைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இல்லை(ஆளுனரை மாற்று – சுயாட்சியைத் தா போன்ற கோசங்கள போடுவோர்) என்பவர்களுக்கு குதிரைகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் எப்படி வந்தது போன்ற கோசங்கள போடுவோர்) என்பவர்களுக்கு குதிரைகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் எப்படி வந்தது மக்களின் மேல் ஏற்படாத அக்கறை குதிரைகளின் மீது வந்தது ஏன் மக்களின் மேல் ஏற்படாத அக்கறை குதிரைகளின் மீது வந்தது ஏன் என்று குடிமக்கள் - நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இன்று எமக்குண்டு.\nவரலாற்றுப் பெருமைகள் நிறைந்த நெடுந்தீவு 8 கி.மீ. நீளம், 6 கி.மீ அகலம், 50 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டதாகும். இன்று ‘வெடியரசன் கோட்டை’ என்று அழைக்கப்படும் அழிந்த ��ிலையில் காணப்படும் கட்டிட இடிபாடுகள் சோழ மன்னர்கள் காலத்து சின்னங்களாகும். போர்த்துக்கீசரின் ஆக்கிரமிப்பு ஆட்சியை தோற்கடித்து உருவான டச்சுக்கார காலனித்துவ ஆக்கிரமிப்பு ஆட்சியின்(1600-1678) போது இலங்கையின் ஆளுனராக இருந்த ரைக்லாவ் வொன் கூன்சு (Rijckloff van Goens) என்பவரால் 1660க்கும் 1675க்கும் இடைப்பட்ட காலத்தில் இத் தீவுக்கு( Delft) \"டெல்வ்ற்\" என ஒல்லாந்து நாட்டின் நகரம் (இந்த Delft எனப்படும் நகரில் இருந்தே காலனிகளைக் கைப்பற்றும் நோக்கில் ‘டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி’ ஆரம்பிக்கப்பட்டு இயங்கியது) ஒன்றின் பெயர் வழங்கப்பட்டது. போர்த்துக்கீசர்களினால் கட்டப்பட்டு பின்னர் டச்சுக்காரர்களால் மெருகூட்டப்பட்ட கோட்டை ஒன்றும் அழிந்த நிலையில் இடிபாடுகளுடன் இன்று காணப்படுகிறது. அக்கால கட்டத்தில் ஒல்லாந்து நாட்டில் இருந்து ஆக்கிரப்புப் படைகளுடன் கொண்டு வரப்பட்ட குதிரைகளின் இனவிருத்திப் பரம்பரையே இன்று கவனிப்பாரற்று தீவில் அழிந்து கொண்டிருக்கும் குதிரைகளாகும்.\nஇன்று இத்தீவு உலக முதலாளித்துவ மூலதன முகவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில வருடங்களாக புதிய தாராளவாத பொருளாதாரத் திட்டத்திற்குள் சுற்றுலாத்துறை மிக முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. யுத்த காலத்திலேயே 2009க்கு முன்னர் தென்னிலங்கையில் உல்லாசப் பயணிகளின் வருகை வருடத்திற்கு வருடம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. புத்தளம், சிலாபம் ஆகிய கடல் பகுதிகளில் பல தீவுகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடந்த ‘சிங்களத் தேசிய வீரர்களின்’ ஆட்சியின் போதே சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கென குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து தற்போது வட இலங்கையிலும் சுற்றுலாத்துறை முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதில் தனியார் முதலீடுகளும் அடங்கும்.\nஇந்த வகையில் சுற்றுலாப் பயணிகளின் உல்லாசபுரியாக நாளை நெடுந்தீவு அமையக் கூடிய வாய்ப்புக்களும் அதனையொட்டிய திட்டங்களும் ஆலோசனைகளும் பரவலாக காணப்படுகின்றன. அதற்கான முன்னேற்பாடாகவே முதலமைச்சரின் கவனம் குதிரைகளின் மீது திரும்பியிருக்கக் கூடும். இக் குதிரைகளைப் பாதுகாக்கும் திட்டங்களுக்காக நாளை ஒல்லாந்து நாட்டிலிருந்து நிபுணர்கள் மற்றும் நிதி உதவி ஆகியன வந்து சேரலாம். தங்களது வரலாற்றுத் ���ளமான கோட்டையை புனரமைக்க ஒல்லாந்து அரசு முன் வரலாம்(ஏற்கனவே ‘தமிழ் தேசிய வீரர்களால்’ 1990-1995களில் அரைகுறையாக இடிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க ஒல்லாந்து அரசு உதவி செய்கிறது) அதனைத் தொடர்ந்து ஆடம்பர உல்லாச விடுதிகள் தோன்றலாம். இத்திட்டங்களுக்கு அனுசரணையாக முன்னாள் சமூக சேவை சமூக நல அமைச்சரின் முயற்சியால் நிறுவப்பட்ட “கடல் நீரை நன்னீராக்கும் நிலையம்” ஒன்று தீவில் இயங்கி வருகிறது.\n“அபிவிருத்தியும் அத்தீவு மக்களுக்கு வேலைவாய்ப்பும்” என்ற பதாகைகளுடன் தீவில் கால் பதிக்கும் அந்நிய மூலதன முதலீடுகள் அத்தீவின் இயற்கை வளங்களை அழித்து சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி அதில் வாழும் மக்களை அடிமைத் தொழிலாளர்கள் ஆக்கும். இதுவே இன்றைய அரசியல் தலைமைகளுடைய மானசீக ஆசீர்வாதத்துடன் இலங்கையை ஆக்கிரமிக்கும் உலக புதிய தாராளவாத பொருளாதாரத் திட்ட ஒழுங்குமுறையாகும்.\nஎனவே குதிரைகள் பிழைக்குமோ இல்லையோ என்பது தெரியாவிட்டாலும் குதிரையை வைத்துப் பிழைப்பு நடக்கும் என்பது நூறு வீதம் நிச்சயம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Marriage+tomorrow?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T09:27:31Z", "digest": "sha1:373YYHLGL7UUSFHM6PEYZ7ODFZBKZ22H", "length": 9230, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Marriage tomorrow", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\nஜெயலலிதா நினைவிடத்தில் திருமணம் செய்துகொண்ட அதிமுக பிரமுகரின் மகன்\nதமிழகத்துக்கு 19 புவிசார் குறியீடுகளை பெற்றுத் தந்த வழக்கறிஞர்: ஆய்வுக்காக திருமணத்தைத் தள்ளி...\nராமேசுவரத்தில் திருமண தாம்பூல பையுடன் விதைப்பந்து: அரசு அதிகாரி அசத்தல்\nவாக்காளர் பட்டியலில் திருத்தம்; வாக்காளர்களே மாற்றும் செயலி: நாளை முதல் செயல்படுகிறது\nஉ.பி.யில் முத்தலாக் கூறுவது தொடர்ந்து அதிகரிப்பு: சட்டம் அமலுக்கு வந்தும் தீவிரம் காட்டவில்லையா\nசிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர்\nசாதி மறுப்புத் திருமண விவகாரம்: பெற்றோரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; எஸ்பியிடம்...\nமுத்தலாக் தடை மசோதாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்-மத்திய அரசு; அதிமுக வெளிநடப்பு; காங்கிரஸ் எதிர்ப்பு\n2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அதிரடி...\n'தர்பார்' நடிகர் நவாப் ஷாவை மணந்தார் நடிகை பூஜா பத்ரா\nதமிழகத்தில் திருமணத்துக்கு மீறிய உறவால் பத்து ஆண்டுகளில் 1,459 கொலைகள்: உயர் நீதிமன்றத்தில்...\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மூன்று தம்பதிகளுக்கு 8 வாரத்திற்குள் ஊக்கத்தொகை...\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nயாருக்கு உதவினால் யாவர்க்கும் உதவும்...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து சொந்த நாட்டை...\nகூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க...\nஇடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம்; நாங்குநேரி, விக்கிரவாண்டியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233138?ref=recomended-manithan", "date_download": "2019-09-23T10:04:31Z", "digest": "sha1:JMWKL5PKZ3C7LQK5UNWKXEFUOCRUQVW7", "length": 11863, "nlines": 122, "source_domain": "www.manithan.com", "title": "சண்டையால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க! - Manithan", "raw_content": "\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nசண்டை��ால் கிச்சனை நாரடிக்கும் வனிதா மற்றும் கஸ்தூரி... சக போட்டியாளர்கள் கொடுக்கும் ரியாக்ஷனைப் பாருங்க\nபிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனை விட தற்போது உள்ள சீசன் சுவாரசியம் குறைவு என்று கூறிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இப்போது மெய்மறந்து காணப்படுகின்றனர் என்றே கூறலாம்.\nசரவணனின் வெளியேற்றம், மதுமிதாவின் தற்கொலை முயற்சி என பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.\nஇதில் இன்றும் பள்ளிக்கூட டாஸ்க் தொடர்கின்றது. இதில் நேற்றைய தினத்தில் பயங்கரமாக ஆட்டம் வனிதா இன்று சற்று அமைதியாக காணப்படுகின்றார். சாண்டியால் ஒட்டுமொத்த பிக்பாஸ் பள்ளியே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மறுபடியும் வனிதா, கஸ்தூரி சண்டை ஆரம்பமாகியுள்ளது.\nஅதுவும் சமையலறையில் வைத்து இவர்களின் சண்டை ஓடிக்கொண்டிருக்க மற்ற போட்டியாளர்கள் அனைவரும் வெளியே விலங்குகளாக மாறி அசத்தியுள்ளனர்.\nசேரன் உட்பட அனைவரும் விலங்குகளாக மாறி செய்த செயல் காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது. கஸ்தூரியை விடாமல் துரத்திக் கொண்டிருக்கும் வனிதாவின் சண்டை கடைசியில் என்னவாகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து இனிப்பு உருவத்தில் வரும் விஷம் சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nவாழைச்சேனையில் சாரதிகள் நால்வர் கைது\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இரகசியமாக பேணப்படுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்\nமைத்திரியின் வாழைப்பழ சின்னத்தில் களமிறங்கும் சஜித் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nமலையகத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_92157.html", "date_download": "2019-09-23T09:55:18Z", "digest": "sha1:XKF2F5DMXAMDVET4WIIEQSXJ4A7KP3GD", "length": 18960, "nlines": 127, "source_domain": "jayanewslive.com", "title": "மதுரையில் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை கொலை செய்ய முயன்ற இளைஞர்கள் கைது", "raw_content": "\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபுதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் : ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவுடி- மோடி நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்‍கா பாடுபடும் - ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு\nமதுரையில் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை கொலை செய்ய முயன்ற இளைஞர்கள் கைது\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரையில், சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை கொலை செய்ய முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...\nதன்னை ரவுடியாக காட்டிக்கொண்டு வடிவேலு செய்யும் இந்த காமெடியை போன்று, மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை பாண்டிகோவில் அருகே வசித்து வருபவர் தீரஜ் குப்தா. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், மதுரை பைபாஸ�� பகுதியில், சாலையோரத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது பானிபூரி கடைக்கு, பொன்மேனி மற்றும் HMS காலனி பகுதிகளைச் சேர்ந்த விஜய்பாண்டி, செந்தூர்பாண்டி என்ற 2 வாலிபர்கள், நாள்தோறும் வருவது வாடிக்கை.\nதினமும் பானிபூரி வாங்கி சாப்பிட்டுவிட்டு கடன் சொல்லிச் செல்லும் இவர்கள், நேற்றைய தினம், மதுபோதையில் சென்று, பானிபூரி சாப்பிட்டுள்ளனர். ஏற்கனவே கடன் பாக்கி இருக்கும் நிலையில், தற்போது சாப்பிட்ட பானிபூரிக்கான 20 ரூபாய் பணத்தையாவது கொடுத்துச் செல்லுமாறு, வியாபாரி தீரஜ்குப்தா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் வியாபாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஉன்னைக் கொன்றால் நாங்கள் ரௌடியாகிவிடலாம் எனக்கூறி கொலை செய்ய முயன்றபோது, சுதாராரித்துக் கொண்ட பானிபூரி வியாபாரி, அவர்களை தடுத்து விரட்டியதால், இருவரும் தப்பியோடினர். பின்னர், தாக்குதலில் படுகாயமடைந்த தீரஜ்குப்தா மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.\nசம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜய்பாண்டி, செந்தூரபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நடிகர் வடிவேலுவின் காமெடியைப் போல், ரௌடியாக பார்ம் ஆக வேண்டும் என்று கூறிக்கொண்டு விளைவுகளை யோசிக்காமல் இளைஞர்கள் இருவர், பானிப்பூரி வியாபாரியை கொலை செய்ய முயன்ற சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிருவாரூரில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் : குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் நோய் தாக்கும் அபாயம்\nமாணவர்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விமுறை அமையவேண்டும் : முன்னாள் நீதிபதி சந்துரு வலியுறுத்தல்\n1-ம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய டியூசன் ஆசிரியை : குழந்தைகள், வன்கொடுமை பிரிவுகளின் கீழ் ஆசிரியை சிறையில் அடைப்பு\nதிருச்சி மாவட்டம் துறையூர் பெரிய ஏரிக்கரையில் உடைப்பு : உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nவீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து போர்வெல் அமைத்ததாகக் குற்றச்சாட்டு : ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு\nவிசைத்தறியில் பயன்படும் நூலுக்கு, ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய கோரிக்கை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனை\nபழங்குடியினர், குகை ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு : பிறநாட்டு மக்களிடமும் தமிழர்களின் மரபணு உள்ளதாக பிரான்ஸ் மானுடவியல் ஆய்வாளர் தகவல்\nதமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nF1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெட்டல் வெற்றி : 296 புள்ளிகளுடன் ஹாமில்டன் பட்டியலில் முதலிடம்\nபான் பசிபிக் டென்னிஸ் தொடரை வென்ற நவோமி ஒசாகா : சொந்த மண்ணில் முதன்முறையாக பட்டத்தை வென்று அசத்தல்\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட இ-சிகரெட்கள் பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்வ ....\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பா ....\nகிரீஸில் நடைபெற்ற இரட்டையர்களுக்கான நிகழ்ச்சி : 172 ஜோடிகள் பங்கேற்பு ....\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு ....\nடெல்ல�� சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/03/11/1s126191.htm", "date_download": "2019-09-23T10:01:18Z", "digest": "sha1:QSJGF27FZTIYEFURZPEIDNWMVYEKVM3E", "length": 3501, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "நாச்சிமுத்து - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7799", "date_download": "2019-09-23T09:41:34Z", "digest": "sha1:QFYV6PKOJKJ7WJDSYP24NERSATJG5WBX", "length": 14260, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - திருவானைக்காவல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\n- சீதா துரைராஜ் | ஏப்ரல் 2012 |\nதிருவானைக்காவல் திருத்தலம் திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ளது. இறைவன் பெயர் ஜம்புகேஸ்வரர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி. அப்பு எனப்படும் நீர்த்தலம். இங்கே வெண் நாவல் மரம் தான் தலவிருட்சம்.\nஇத்தலத்திற்கு திருவானைக்காவல், கஜாரண்யம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவனம், வெண்நாவல் வனம், ஞானக்ஷேத்ரம், ஞானபூமி, காவை, அமுதேஸ்வரம், தந்தி புகா வாயில் எனப் பல பெயர்கள் உண்டு. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று. அன்னை கருணையுடன் அனைவரும் சிவஞானம் பெற்றுத் திகழ இறைவனை வேண்ட, நீர் திரள, அதனை சிவலிங்கமாக்கி அன்னை வழிபட்ட தலம். யானைக்கு அருள் புரிந்தமையாலும், யானை வசித்த காடு என்பதாலும் கஜாரண்யம். அம்பிகை சிவனிடம் ஞான உபதேசம் பெற்றதால் ஞானத்தலம். யானை புகாதபடி கட்டப்பட்டதால் தந்திபுகா வாயில் என்றும் பெயர்களுண்டு. பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், இராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என நவ தீர்த்தங்கள் உள்ளன. இறைவன் கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வளரும் புனிதப் புனலினால் இது 'ஸ்ரீமத் தீர்த்தம்' என பெயர் பெற்றது.\nசைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்றது இத்தலம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் சோழ மன்னன் கோச்செங்கணானால் கட்டப்பட்டது. சிற்பக் கலை நுணுக்கங்கள் சிறப்புற அமைந்துள்ள கோயில். சம்பு முனிவர், அகிலாண்டேஸ்வரி, பிரம்மன், இராமபிரான், கவுதம முனிவர், பராசரர், காளமேகம், தாயுமானவர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடைய தலம். இவ்வாலயம் 2500 அடி நீளமும் 1500 அடி அகலமும் கொண்டது. சுவாமி சன்னிதி மேற்கு முகமாகவும், அம்மன் சன்னிதி கிழக்கு முகமாகவும் அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே இருந்து வெளியேவரை ஐந்து திருச்சுற்றுக்களை உடையது. 4, 5 சுற்றுக்களில் வீடுகள் அமைந்துள்ளன, நான்காவது சுற்றில் சுவாமி புறப்பாடு, தேரோட்டம் யாவும் நடைபெறுகின்றன. ஐந்தாம் சுற்று விபூதித் திருச்சுற்று என அழைக்கப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே சிறப்பான பல சந்நிதிகளும் அழகான தென்னந்தோப்பும் உள்ளது.\nயானை ஒன்று காட்டில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு நீராட்டக் காவிரி நீரைத் துதிக்கையால் எடுத்துக்கொண்டு இறைவன் திருமேனிமுன் இருக்கும் பூக்களை, கனிகளை அகற்றித் தான் கொண்டுவந்த நீரால் அபிஷேகித்து வணங்கி வந்தது. இக்காலத்தில் ஒரு சிலந்தி தன் வினை வசத்தால் சிவத்தொண்டு செய்ய விரும்பி வெண் நாவல் மரத்தில் தனது வாய் நூல் கொண்டு அழகிய பந்தல் அமைத்துப் பெருமான் மீது விழாமல் காத்துப் பணி முடிந்து வேறிடம் சென்று தங்கியது. ஒருநாள் சிலந்தியும் யானையும் சிவனுக்குத் திருப்பணி செய்யும் போது சந்தித்தன. யானை சிலந்தியின் வலையைத் துதிக்கையால் குலைத்தது. சிலந்தி கோபம் கொண்டு யானையின் துதிக்கை வழிப் புகுந்து அதன் உச்சந்தலையில் கடித்தது. உயிர்நிலையில் சிலந்தி கடித்ததால் யானை இறந்துபட, சிலந்தியும் வெளியேற வழியற்று இறந்து போனது. சிவபெருமான் காட்சி தந்து யானையைச் சிவ கணங்களுக்குத் தலைமை தாங்கவும், சிலந்தியைச் சோழ மன்னனாகவும் பிறக்க வரமருளினார். அன்றுதொட்டு இத்திருத்தலம் ஆனைக்கா, நாவற்கா என பெயர் பெறலாயிற்று. மறுபிறவியில் சிலந்தி கோச்செங்கட் சோழனாகப் பிறந்து இத்திருக்கோயிலையும், மேலும் பல கோயில்களையும் கட்டித் திருப்பணி செய்ததாக வரலாறு.\nசம்பு மாதவன் எனும் முனிவர் நாவற் காட்டில் தவம் செய்யும்போது முனிவரின் மடியில் வெண்நாவற் பழம் விழுந்தது. அதை முனிவர் கைலாயம் சென்று இறைவனிடம் கொடுக்கச் சிவபெருமான் பழத்தை அமுதினும் மேலாகக் கருதிச் சாப்பிட்டுவிட்டுக் கொட்டையை உமிழ முனிவர் அதை பிரசாதமாகச் சாப்பிட முனிவரின் வயிற்றில் நாவல் மரம் வளர்ந்து வெளிப்பட்ட��ு. பிரமனின் பாதத்தில் முனிவர் வணங்க சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி, காவிரியாற்றங்கரையில் அன்னை மோன தவம் இயற்றும் நாவற்காட்டில் போய் இரு. நான் சிவலிங்கமாக அடிநிழலில் தங்கி அருள்புரிவேன் என்றார். அழகுமாறாத அந்த நாவல் மரத்தின் காரணமாக அவ்விடத்திற்கு ஜம்புகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. அன்னை ஆங்கு தவம்செய்ய இறைவன் அதற்கு இரங்கிக் காட்சி அளிக்க, அன்னை வினவும் ஐயங்களுக்கு ஐயன் பதிலளித்து ஞான உபதேசம் செய்ய, அதுமுதல் இது ஞானோபதேசத் தலம் ஆனது. இறைவன் குருவாகவும், அன்னை சிஷ்யையாகவும் இங்கு இருப்பதால் இங்கு திருக்கல்யாண விழா நடப்பதில்லை.\nஅன்னை தன் திருக்கரத்தால் காவிரி நீரைக் கொணர்ந்து பூஜை செய்ய, அந்த வழிபாடு இன்றும் தொடர்ந்து வருகிறது. உச்சிக்கால வழிபாடு நடத்த வரும் அர்ச்சகர், அம்மன் கோவிலிலிருந்து அம்மனைப் போல் பெண் உருவம் ஏற்று, மலர்க் கிரீடம் சூடி, ருத்திராட்ச மாலை, பூ, நீர் முதலியன ஏந்தி மேளம் ஒலிக்க ஐயனின் சந்நிதிக்குச் சென்று தன்னை அம்பிகை போலப் பாவித்து சிவ வழிபாடு செய்கிறார்.\nஇச்சந்நிதி ஆதியில் மிக உக்கிரமான சக்தி கொண்டதாக இருந்ததால் பக்தர்கள் பயந்து கோயிலுக்குள் செல்லாமல் வாசலிலேயே வழிபாடு முடித்துச் சென்றனர். இதையறிந்த ஆதிசங்கரர் மனம் வருந்தி இரண்டு ஸ்ரீ சக்ரங்களைத் தயார் செய்து அம்பிகையின் சாந்நித்யம் முழுவதும் அதில் புகும்படி வேண்ட, ஸ்ரீ அன்னையும் அருள் செய்தாள். அந்த ஸ்ரீசக்ரங்களே அன்னையின் காதில் தோடுகளாக அலங்கரிக்கின்றன. அன்னையின் காதுகளில் ஒளிரும் அந்த ஸ்ரீசக்ரங்களின் புனித ஒளி நம்மை எல்லாச் சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றும் தெய்வீக ஒளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/01/2016.html", "date_download": "2019-09-23T09:50:39Z", "digest": "sha1:ABIJX3OQ654MTKJCLGJTNCF5667PHCHS", "length": 15807, "nlines": 287, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: சமத்துவப்பொங்கல் விழா-2016", "raw_content": "\nஅசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை..\nஇன்று9.1.16 சனிக்கிழமை புதுகையில் உள்ள அசோக்நகர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் கொண்டாடுகின்றோம் நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என புதுகை செல்வா சார் அழைத்தார்..\nகுழந்தைகளோடு பொங்கல் கொண்டாட கசக்குமா என்ன\nபள்ளிக்கு சென்றதும்..அங்குள்��� தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று ,சுறுசுறுப்பாக பொங்கல் கொண்டாட ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.\nபள்ளி இயற்கை சூழ ,தூய்மையாக இருந்தது...விழும் குப்பைகளை தலைமையாசிரியரே எடுத்து தூயமை செய்தார்...முன் மாதிரியான ஆசிரியர் என்பதற்கு இவரே உதாரணம்.\nஅமைதியாக சின்னக்குழந்தைகள் ஒருபக்கம் அமர்ந்திருக்க...பெரிய பையன்களும் சிறுமிகளும் அவர்கள் வீட்டு விழா போல வேலைப்பார்த்துக்கொண்டிருந்தனர்..\nபொங்கல் செய்ய தேவையான பொருட்களை குழந்தைகளே அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாகவும் ...பத்தாதற்கு ஆசிரியர்கள் வாங்கி செய்தோம் என்ற போது...மனம் சொல்ல முடியாத மனநிலையில்...\nஅறிவியல் ஆசிரியர் கரும்புகளை முக்கோணமாக வைத்துக்கட்டி பொங்கல் பாத்திரத்திற்கு மேல் அழகு செய்தார்..\nஅவர் குழந்தைகளோடு சேர்ந்து கும்மி பாட்டு பாட குழந்தைகள் கும்மி கொட்டி வட்டமிட பள்ளி ஆசிரியர்களுடனும் குழந்தைகளோடும், நானும் கும்மி கொட்டி வட்டமிட..அடடா\nசமத்துவப்பொங்கல் என்பது இதுதானோ...ஆசிரியர்கள் இஸ்லாம்,கிறித்தவ,இந்து சமயம் என மூன்று மதங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றாய் அசோக் நகர் பள்ளியில்..\nஇப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இவ்வாண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப்பெற்றுள்ளார்...ஒற்றுமையாக அனைத்து ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றிய விதம் அருமையாக இருந்தது,,\nசர்க்கரைப்பொங்கல்,வெண்பொங்கல்,கதம்ப கூட்டு என தயார் செய்து படையலிட்டனர்.இவ்விழாவில் அப்பகுதி கவுன்சிலர்,சகோதரர் பஷீர் அலி,பெற்றோர்கள்,செல்வா சாரின் மனைவியும் மகளும்...கலந்து கொண்டு விழாவைச்சிறப்பித்தனர்..\nகுழந்தைகள் பொங்கலை ரசித்து உண்டனர்..எப்படிப்பா இருக்கு என்றேன்...ரொம்ப சூப்பரா இருக்கு டீச்சர் என்றனர்..\nஇவ்வாண்டு பொங்கல் விழாவை குழந்தைகளுடன் கொண்டாடியது மறக்க முடியாத ஒன்று...\nவாழ்த்துகள் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்.,செல்வா சாருக்கும்..\nபதிவும் புகைப்படங்களும் உங்களுடன் இணைந்து நாங்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் உணர்வைத் தோற்றுவித்தது.\nசுவாரஸ்யமான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇனிவரும் நாட்கள் இனிமையாய் இருக்க வாழ்த்துகிறேன்\nசிறப்பானதோர் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nகுழந்தைகளின் முகத்தில் ��ான் எத்தனை மகிழ்ச்சி......\n பொங்கல் பானையில் வைக்கவில்லை போலிருக்கே\nநல்ல சுவாரஸ்யமான பொங்கல் அனுபவம் இல்லையா சகோ. சிறப்பான நிகழ்வு\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nவீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-23\nவீதி கலை இலக்கியக் களம்-22\nparadesi@newyark....திருமிகு ஆல்ஃபின் அவர்களுடன் ஒ...\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2016/12/12_19.html", "date_download": "2019-09-23T08:57:31Z", "digest": "sha1:YO5TQIAXWBMOFZW34BHZUMUMHMXCGFNW", "length": 12088, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "12 பேர் கொல்லப்பட்ட ஜேர்மனி தாக்குதல் தொடர்பில் வெளியாகிய மற்றும்மொரு தகவல் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled 12 பேர் கொல்லப்பட்ட ஜேர்மனி தாக்குதல் தொடர்பில் வெளியாகிய மற்றும்மொரு தகவல்\n12 பேர் கொல்லப்பட்ட ஜேர்மனி தாக்குதல் தொடர்பில் வெளியாகிய மற்றும்மொரு தகவல்\nஜேர்மனி நாட்டை உலுக்கிய பெர்லின் தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த 19-ம் திகதி அனிஸ் அம்ரி என்ற தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஇத்தாக்குதலுக்கு பின்னர் இத்தாலி நாட்டில் அனிஸ் அம்ரி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.இந்நிலையில், தாக்குதல் தொடர்பான விசாரணையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது, தாக்குதலை நடத்திய தீவிரவாதி நெதர்லாந்து நாட்டில் உள்ள Nijmegen நகரில் இருந்து பேருந்து மூலமாக பிரான்ஸ் சென்றுள்ளான்.\nபின்னர் பிரான்ஸ் நாட்டிலிருந்து பயணமாகி ஜேர்மனிக்கு சென்று தாக்குதல் நடத்தி விட்டு இத்தாலி நாட்டிற்கு தப்பியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக தீவிரவாதி Nijmegen நகரில் இருந்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன.\nமேலும், அதே நகரில் அவன் சிம் கார்டு ஒன்றை வாங்கியதாகவும், இத்தாலியில் அவன் கொல்லப்பட்ட பின்னர் அவனது சட்டை பையில் சிம் கார்டு இருந்ததாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.அதே சமயம், தாக்குதலுக்கு பின்னர் கடுமையான பாதுகாப்பு இருந்த நிலையில் தீவிரவாதி எப்படி ஜேர்மனியை விட்டு வெளியேறி இத்தாலி நாட்டிற்குள் நுழைந்தான் இவ்விவகாரத்தில் முக்கிய புள்ளிகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என ஜேர்மன் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n12 பேர் கொல்லப்பட்ட ஜேர்மனி தாக்குதல் தொடர்பில் வெளியாகிய மற்றும்மொரு தகவல் Reviewed by athirvu.com on Friday, December 30, 2016 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nநாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்..\nமருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழ...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/95407-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2019-09-23T09:19:40Z", "digest": "sha1:VQYAZX3AUIFU65DA7XW7HZRZSPNK57MS", "length": 16484, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஎந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகாப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்\nகாஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்து: மன்னிப்பு கோரினார் அமெரிக்க எம்.பி\nகாஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவுமாறு மோடி கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்க எம்.பி. பிராட் ஷேர்மேன், இந்திய தூதர் ஹரீஸ் சிரிங்லாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஅரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஉயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.\nஅந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்\" என தெரிவித்துள்ளார்.\nவெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.\n#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்\nபள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புத���ய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ் பெற தமிழிசை முடிவு\nதெலுங்கானாவின் ஆளுநராக பதவி ஏற்ற நிலையில் வழக்கை தொடர விரும்பவில்லை என்று தமிழசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் சேதமடைந்த நிலையில் விபத்து நடந்து இருப்பதை உறுதிசெய்து நடந்த இடத்தையும், நபர் சுயநினைவை இழந்து கிடப்பதாகவும் குறுஞ்செய்தியை அவரது மகன் மற்றும் அவசர சேவை மருத்துவமனைக்கு மற்றும் அவசர அழைப்புக்காக கொடுக்கப்பட்ட எண் இரண்டிற்கும் குறுஞ்செய்திஅனுப்பியுள்ளது.\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஇவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.\nஎந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்; செய்யக் காத்திருக்கிறேன் சுபஸ்ரீ குடும்பத்தாரிடம்-விஜயபிரபாகரன் உருக்கம்.\nஇந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.சுபஸ்ரீ பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்\nபின்னர் அவர் கூறுகையில்,எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், எந்த நேரத்திலும் செய்வேன் என சுபஸ்ரீ குடும்பத்தினரிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.83 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.76 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504874/amp?ref=entity&keyword=road%20crash", "date_download": "2019-09-23T09:36:00Z", "digest": "sha1:23HJ5EYUFT367O6ZUMZGTMHJTZDYTUTN", "length": 7673, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "14 killed in Rajasthan crash | ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்\nடெல்லி: ராஜஸ்தான் பார்மரில் பந்தல் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்\nஅனைத்து விதமான சேவைகளுக்கு ஒரே அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nபாட்னாவில் ஸொமேட்டோவில் 100 ரூபாய் கட்டணத்தை திரும்பப் பெற நினைத்து போலி வாடிக்கையாளர் சேவையால் ரூ.77,000 இழந்த நபர்\nசட்டவிரோதமான அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்காவிட்டால் கேரள தலைமைச்செயலாளரே பொறுப்பு: உச்சநீதிமன்றம்\nமதுரையில் தொல்பொருள் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி\nகேரளாவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்காவிட்டால் தலைமை செயலாளரே பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nசோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்: குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலி\nஅனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா\n× RELATED ராசிபுரம் அருகே 10க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942768/amp?ref=entity&keyword=Water%20springs", "date_download": "2019-09-23T08:53:22Z", "digest": "sha1:DXI6YPWVOV6PVP2OUJZFEV3ORNVLLYJV", "length": 8367, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "வேதாரண்யம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் நாய் கடித்து பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேதாரண்யம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் நாய் கடித்து பலி\nவேதாரண்யம், ஜூ���் 25: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையானில் தண்ணீர் தேடி ஊருக்குள் சென்ற மான் நாய்கடித்து பலியானது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தற்போது கடும் தண்ணீர் தட்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் சரணாலயத்திலிருந்து தண்ணீர் தேடி வெளியேறி வருகிறது.நேற்று கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 5 வயதுடைய புள்ளிமான் தண்ணீர் தட்டுபாட்டினால் காட்டை விட்டு வெளியேறி சுமார் 20 கி.மீ தூரம் உள்ள நாகக்குடையான் பகுதிக்கு சென்று விட்டது. அங்குள்ள மேலத்தெரு தீர்த்தாகுளம் அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது, அந்த மானை நாய்கள் துரத்தி கடித்து விட்டதால் பரிதாபமாக இறந்தது.இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து, கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் புதைத்தனர்.\nபோஷன் அபியான் திட்டத்தை அரசு துறைகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்\nகோ ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி விற்பனை கடலூர் மண்டலத்தில் ரூ.15 கோடிக்கு இலக்கு\nசீர்காழி அருகே மேலையூரில் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி\nஆயக்காரன்புலம் கைலாசநாதசுவாமி கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை\nபிளக்ஸ், பிரின்ட் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விரைவில் சீரமைக்க கோரிக்கை புதுச்சேரி மாநிலம் முழுவதும் பேனர்களை அகற்ற வலியுறுத்தல்\nபடுகாயம் அடைந்தவர்கள் சாலைமறியல் போராட்டம் அரசு அனுமதி பெற்று பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்\nமயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்\nகொள்ளிடம் அருகே அரை குறையாக விட்டுச்சென்ற சாலை பணியால் மக்கள் அவதி\nநேரு வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து செயல் விளக்கம்\nபயனாளிகள் பரிதவிப்பு பணி நெருக்கடி கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED வேதாரண்யம் அருகே வேகமாக நிரம்பும் ஆள்கொண்டான் ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tamil-thalaivas-vs-puneri-paltan-pro-kabaddi-2019-when-and-where-to-watch/", "date_download": "2019-09-23T10:14:38Z", "digest": "sha1:6EHVYP4FRJV5BUZERIZ667KFOHBAM24Q", "length": 13150, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil thalaivas vs puneri Paltan pro kabaddi 2019 when and where to watch - தமிழ் தலைவாஸ் vs புனேரி பால்டன் புரோ கபடி லீக் தொடர் 2019", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nதமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் ஆட்டம் டிரா\nTamil Thalaivas vs Puneri Paltan, Pro Kabaddi League 2019 : ஏற்கனவே, யுபி யோத்தா அணியுடனான ஆட்டமும் டிராவான நிலையில், இப்போட்டியும் டிராவானது\nTamil Thalaivas vs Puneri Paltan Match 2019: புரோ கபடி லீக் 2019 தொடரில், இன்று தமிழ் தலைவாஸ் அணி புனேரி பால்டன் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nபுரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி முதல் போட்டியில் வெற்றிப் பெற்றாலும், தபாங் டெல்லி கேசி மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளிடம் தோற்றது. பிறகு ஹரியானா அணிக்கு எதிராக 34-28 என கம் பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ், யுபி யோத்தா அணிக்கு எதிராக டிரா செய்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. பிறகு, குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 34-28 என்ற புள்ளிகள் கணக்கில் 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.\nஆனால், நேற்று(ஆக.17) நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியிடம் 21-32 என்று செமத்தியாக அடி வாங்கியது தலைவாஸ். நிச்சயம் இது வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.\nஏனெனில், தொடரின் ஆரம்பத்தில் சற்று சறுக்கிய தமிழ் தலைவாஸ், அதன் பிறகு சிறப்பான கம் பேக் கொடுத்து ஆளுமை செய்து வந்தது. இதனால், பெங்களூரு புல்ஸ்க்கு எதிரான தோல்வி ஷாக் தான்.\nஇந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் புனேரி பால்டன் அணியை தமிழ் தலைவாஸ் எதிர்கொண்டது. இப்போட்டி, 31-31 என டிராவில் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nதலைவாஸ் அணி சார்பில் அதிகபட்சமாக அஜித்குமார் 8 ரெய்டு புள்ளிகளும், ராகுல் சௌத்ரி 8 ரெய்டு புள்ளிகளும், ரான் சிங் 4 டேக்கில் புள்ளிகளும் பெற்றனர்.\nஏற்கனவே, யுபி யோத்தா அணியுடனான ஆட்டமும் டிராவான நிலையில், இப்போட்டியும் டிராவானது. எட்டு போட்டிகளில் ஆடியுள்ள தமிழ் தலைவாஸ் 3 வெற்றி, 3 தோல்வியுடன் 23 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.\nஇது இன்னொரு தோல்வி – க்ளைமேக்ஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nதமிழ�� தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு – எல்லாம் போச்சு\nதமிழ் தலைவாஸின் ‘அபார தோல்வி’\nபுரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி\n விடையின்றி தவிக்கும் தமிழ் தலைவாஸ் – பயிற்சியாளர் பாஸ்கரன் விலகல்\nபேக் டூ பேக் ஷோ… ஆனால் படம் ஃபிளாப் தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி\n மீண்டும் வெற்றியை கோட்டைவிட்ட தமிழ் தலைவாஸ்\nஇரண்டு புள்ளிகளில் தமிழ் தலைவாஸ் தோல்வி\nMotorola One Action : 117-டிகிரி வைட் ஆங்கிள் கேமரா கொண்ட மோட்டோவின் புது போன் வெளியீடு\nபாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பாகிஸ்தானிடம் பேசுவோம் – ராஜ்நாத் சிங்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nAn Advocate Nude Protest in Supreme Court: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ரௌடிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானமாக போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nTNPSC Group 2 exam : குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nSBI ATM Rules: இலவச பரிவர்த்தனை எத்தனை முறை தெரியுமா\nவெளியில் வந்த பின்னும் கவினை ஊக்கப்படுத்தி பேசிய சேரன்\nகளத்தில் 3 பேட்ஸ்மேன்கள் : இந்திய – தென் ஆப்ரிக்கா டி20 போட்டியில் சுவாரசியம்\nபெண் கல்வியை ஊக்குவிக்கும் சிபிஎஸ்சி- கல்வி உதவித்தொகை அறிவிப்பு\nKaappaan Review: எந்த நடிகருமே நம்மள காப்பாத்தாத கெட்ட கனவு ‘காப்பான்’\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே எல்லாமே கம்மி விலை தான்…\nஈஸியான கீரை சாலட்: இப்போ 5 நிமிஷத்துல செஞ்சிடலாம்\nமோட்டோவின் E6s ஸ்மார்ட்போன் விலை இவ்வளவு தானா\nஇதற்கெல்லாம் வங்கியை தேடி அலைய வேண்டாம்… SBI வாடிக்கையாளர்களே\nஅடுத்த ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உயரும் – பிட்ச் அறிக்கை\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வானப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nவிரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு – தேர்வர்களே தயாராவீர்…\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://health.yarldeepam.com/2019/08/blog-post.html", "date_download": "2019-09-23T09:17:19Z", "digest": "sha1:NM6T4CTBYG4KEKUZG2V7MQJ2ISCJ4XM4", "length": 10625, "nlines": 81, "source_domain": "health.yarldeepam.com", "title": "காலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க....ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்! | Health & Beauty Tips", "raw_content": "\nகாலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க....ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்\nகற்றாழை ஆயுர்வேத மருத்துவத்திலும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஅந்தவகையில் ஒருவர் தேனைக் கலந்து காலையில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.\nகற்றாழையை தினமும் சாப்பிட்டு வந்தால் அது மிகவும் உடலுக்கு நல்லது. அதை ஜூஸாக செய்து தேன் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\n2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லைப் மிக்ஸியில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் அந்த பானத்தை காலையில் உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்க வேண்டும்.\nஇந்த அற்புத பானத்தை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nதேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, இயற்கையாகவே உடல் எடை குறையும்.\nகற்றாழை ஜூஸில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியாக உடலில் இருந்து வெளியேறி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த நினைத்தால், கற்றாழை ஜூஸை காலை உணவிற்கு முன் குடியுங்கள்.\nகற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடித்தால், இந்த கலவையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள், செல்கள் சீரழிவது தடுக்கப்பட்டு, உடற்செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.\nகண் பிரச்சனைகள் வராமல் இருக்க, காலை உணவிற்கு முன் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடியுங்கள். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ ஏராளமான அளவில் உள்ளதால் கண்களில் உள்ள செல்களுக்கு புத்துயிர் அளித்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nகற்றாழை ஜூஸில் தேன் கலந்து தொடர்ச்சியாக குடித்து வந்தால், உடலினுள் காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, விரைவில் குணமாகவும் செய்யும்.\nஒருவர் தனது அன்றாட டயட்டில் கற்றாழை ஜூஸில் தேன் கலந்து குடிப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், உடலினுள் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்துப் போராடி, தீங்கு விளைவிக்கும் நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள முடியும்.\nகற்றாழையில் உள்ள பொட்டாசியம் மற்றும் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் ஆற்றலை நாள் முழுவதும் சீராக வைத்திருக்கும்.\nகற்றாழையும் தேனையும் ஒன்றாக கலந்து கர்ப்பிணிகள் குடித்தால், அது கர்ப்பிணிகளுக்கு மட்டுமின்றி, வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\nகற்றாழை ஜூஸில் தேன் கலந்து ஒருவர் குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.\nகுரல் வளம் உண்டாக்கும் வெற்றிலை | BETEL LEAVES BENEFITS IN TAMIL\nஒரே நாளில் உடல் எடையை குறைக்க இது ஒன்னுதான் இறுதி வழி அட இவ்வளவு ஈசியா\nஉடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் | UDAL EDAI KURAIKKA\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nசருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா|FACIAL TIPS TAMIL\nHealth & Beauty Tips: காலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க....ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்\nகாலை உணவிற்கு முன் இந்த ஜூஸில் தேன் கலந்து குடிங்க....ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வளிக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000005827/bratz-kidz-dress-up_online-game.html", "date_download": "2019-09-23T09:01:46Z", "digest": "sha1:XX3NGWLNS2B4WN63XW3EAHDVUEPEGATW", "length": 11573, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்��ி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி\nவிளையாட்டு விளையாட ப்ராட்ஜ் kidz உடுத்தி ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ப்ராட்ஜ் kidz உடுத்தி\nநாம் உடை மாற்றும் அறையில் ஒரு குறிப்பிடத்தக்க இளம் பெண்ணை செல்லப்படுகிறது மற்றும் அவருடைய வரவிருக்கும் வார தயார் உதவ வேண்டும் இதில் எங்கள் அற்புதமான விளையாட்டு முன்வைக்கிறோம். நீங்கள் முன்பு பார்த்த விருப்பங்களில் ஒன்றை கவனம் செலுத்த பல்வேறு அமைப்புகள் மற்றும் நகைகள் மற்றும் விளையாட்டின் முடிவில் முயற்சி, அவருடைய ஆடைகள் அனைத்தையும் பார்க்க வேண்டும்.. விளையாட்டு விளையாட ப்ராட்ஜ் kidz உடுத்தி ஆன்லைன்.\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி சேர்க்கப்பட்டது: 23.10.2013\nவிளையாட்டு அளவு: 0.86 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.55 அவுட் 5 (42 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி போன்ற விளையாட்டுகள்\nப்ராட்ஜ் புதன்கிழமை கிறிஸ்துமஸ் அலங்காரம்\nப்ராட்ஜ் டானா கிறிஸ்துமஸ் ஈவ்\nமான்ஸ்டர் உயர்: காட்டேரி பந்து\nப்ராட்ஜ்: புதிய பாணி ஜாஸ்மின்\nகுழந்தை எல்சா நாள் பாதுகாப்பு\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ப்ராட்ஜ் kidz உடுத்தி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nப்ராட்ஜ் புதன்கிழமை கிறிஸ்துமஸ் அலங்காரம்\nப்ராட்ஜ் டானா கிறிஸ்துமஸ் ஈவ்\nமான்ஸ்டர் உயர்: காட்டேரி பந்து\nப்ராட்ஜ்: புதிய பாணி ஜாஸ்மின்\nகுழந்தை எல்சா நாள் பாதுகாப்பு\nகுழந்தை ஹேசல் கை முறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035599/cooking-academy_online-game.html", "date_download": "2019-09-23T09:55:20Z", "digest": "sha1:AD7UCOQFO7LUWM7EBLMXNHMSVRLESJDO", "length": 11004, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அகாடமி சமையல் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அகாடமி சமையல் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அகாடமி சமையல்\nசமையற் விளையாட்டு கூட மிகவும் அனுபவமற்ற பெண்கள் ஏதாவது சமைக்க அறிய உதவும். முதல் மற்றும் இரண்டாவது படிப்புகள் பெரும் தேர்வு நீங்கள் இந்த விளையாட்டின் வெளியே மற்றும் சமையல் திறமை பயிற்றுவிக்க உதவும். ஒரே குறிப்புகள் எப்படியோ உங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள மற்றும் சரியான வரிசையில் உங்கள் டிஷ் கொண்டு வரும். அவற்றை பயன்படுத்த தயங்க வேண்டாம். . விளையாட்டு விளையாட அகாடமி சமையல் ஆன்லைன்.\nவிளையாட்டு அகாடமி சமையல் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அகாடமி சமையல் சேர்க்கப்பட்டது: 02.04.2015\nவிளையாட்டு அளவு: 2.4 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.17 அவுட் 5 (29 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அகாடமி சமையல் போன்ற விளையாட்டுகள்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nவிளையாட்டு அகாடமி சமையல் பதிவிறக்கி\nஉங���கள் வலைத்தளத்தில் விளையாட்டு அகாடமி சமையல் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அகாடமி சமையல் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அகாடமி சமையல், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அகாடமி சமையல் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nலிட்டில் சூரை மீன் ஃப்ரை\nமாஸ்டர் செஃப்: உணவருந்தும் கட்சி\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/05/1.html", "date_download": "2019-09-23T09:24:16Z", "digest": "sha1:C6MKEDTMGIAXMIHAPL53OY6EIZI47GTP", "length": 40408, "nlines": 338, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: புதிய பதிவர்கள் அறிமுகம் -1 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புதிய பதிவர்கள் � புதிய பதிவர்கள் அறிமுகம் -1\nபுதிய பதிவர்கள் அறிமுகம் -1\nதங்கள் கருத்துக்களை, எழுத்துக்களை நான்கு பேருக்குச் சொல்ல வேண்டுமென்று வலைப்பக்கங்களில் புதிய பதிவர்கள் தினம்தோறும் வந்து சங்கமமாகிக்கொண்டே இருக்கின்றனர். தண்ணீரில் குதித்து அவர்களாகவே கைகால்களை அசைத்துக்கொண்டு நீச்சல் பழகுகின்றனர். அவர்கள் யார், என்ன எழுதுகிறார்கள் என்று பலருக்கும் தெரிவதில்லை. அவர்களை வலையுலகத்திற்கு வரவேற்று, வாழ்த்துக்கள் சொல்லும் விதமாகத்தான் இந்த ஏற்பாடு.\nஇவரது வலைப்பக்கம் என் எண்ணம். இதுவரை ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார். அனைத்துமே முக்கியமான விஷயங்களைத் தொட்டு எழுதிய நல்ல பதிவுகள். அரசியலும், சமூகமும் தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களாகச் சொல்கிறார். எந்தத் திரட்டிகளிலும் இன்னும் தன் வலைப்பக்கத்தை இணைக்காமல் இருக்கிறார்.\nஇவரது வலைப்பக்கம் அடிசுவடு. (அடிச்சுவடு என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்). லாஸ் ஏஞ்சல்சில் இருக்கிறார். இதுவரை 14 பதிவுகள் எழுதியுள்ளார். கவிதை முயற்சிகளாய் இருக்கின்றன. தோன்றுவதை அப்படியே எழுதுகிறார். கவிதைகளாவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும். இவரும் எந்தத் திரட்டியிலும் தன் வலைப்பக்கத்தை இணைக்கவில்லை.\nஇவரது வலைப்பக்கம் kashyapan. (தமிழில் வைக்கலாமே). முன்னர் மதுரையில் இருந்தவர் இப்போது நாக்பூரில் இருக்கிறார். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருக்கிறார். தொடர்ந்த இலக்கியப் பரிச்சயமுடைய இந்த 73வயதுக்காரர், அபூர்வமான விஷயங்களை சின்னச் சின்னதாய் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து எழுதுகிறார்.\nஇவரது வலைப்பக்கம் அழகிய நாட்கள். இவரைப் புதிய பதிவர் என்று சொல்லிவிட முடியாது. இருபதிற்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிவிட்டார். ஆனால் புதிய பதிவராகவே இருக்கிறார். இப்போதுதான் எனது முயற்சியினால் திரட்டிகளில் இணைந்திருக்கிறார். விருதுநகரில் தொலை தொடர்புத் துறையில் கணக்கியல் அலுவலராக இருக்கும் இவர் தன்னை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என்று அறிமுகம் செய்து கொள்கிறார். வாழ்வின் மீது அக்கறையும், விமர்சனமும் கொண்ட இவரது எழுத்துக்கள் இன்னும் அடர்த்தியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.\nஇவரது வலைப்பக்கம் அ..ஆ... புரிந்துவிட்டது... கற்றது கைமண் அளவு . இவரும் இருபதுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார். ’சராசரி மனிதன்.... கொஞ்சம் தமிழ் இன உணர்வுடன்’ என தன்னை அடையாளப்படுத்தும் இவர் நிறைய எழுதுகிறார். எழுத்தும் நடையும் இயல்பாய் இருக்கிறது. இன்னும் கூர்மை பெற வேண்டும்.\nஇந்த ஐந்து பதிவர்களுக்கும் நாம் நமது வாழ்த்துக்களையும், ஆதரவினையும் தெரிவிப்போம்.\n(புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை jothi.mraj@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தீராத பக்கங்களில் அறிமுகப்படுத்த முடியும்.)\nTags: தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புதிய பதிவர்கள்\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துகள். சில புதிய பதிவர்களை பின்னூட்டங்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவர்கள் பக்கங்களுக்கு சென்று எட்டி பார்த்ததில்லை. இது அவர்களை உற்சாகப்படுத்தும்\nநன்றி மாதவராஜ்...உங்கள் அன்புக்கு நன்றி...கண்டிப்பாக நல்ல பதிவர் என்று பெயர் எடுப்பேன்.\nபுதிதாய் அறிமுகமாகும் ஐந்து வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் புதிய/ அவசியமான முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மாதவராஜ்.\nஇந்தியா- சீனா தகறாரின் போது கட்சியோடு நெருக்கமாக பழக வெண்டியதாயிற்று.மேடைகளிலும்,சிறு சிறு கூட்டங்களிலும் (ரகயசியமாக.) பேசும் தலைவர்களை அழைத்துப்போகவேண்டும். defence of india rules அமலில் இருந்தது.பொதுத்துறை நிறுவனத்தில்பணி செய்வதால் உண்மையான பெயரைச் சொல்ல முடியவில்லை.எண்ணாயிரப் பிராமணர்கள்.எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்ப்ட்டார்களே அவர்களின் வாரிசுகள் என்றும் நம்பப்படுகிறது. நான் காஸ்யப கோத்திரத்ததை ச்சார்ந்தவன்.அபோதிருந்த சேயலாளர் காஸ்யபன் என்று கூப்பிடஆரம்பித்தார்.நிலைத்துவிட்டது......காஸ்யபன்...\nமிக நல்ல முயற்சி மாதவ் அண்ணா. புதிய பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஅன்புத்தோழர் மாதுவுக்கு வணக்கம். என்னையும் சேர்த்து நானூறுக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் தங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.'வீர சுதந்திரம் வேண்டி' சாத்தூரில் வெளியிட்டது முதல் என்று சொல்லலாம் அல்லது 'விழுது' பத்திரிகை சந்தா செலுத்தியதிலிருந்து என்று குறிப்பிடலாம்... ஒவ்வொரு அசைவையும் கவனித்த என்னை இரண்டு திரட்டிகளில் இணைத்து கொடுத்ததோடல்லாமல் ஒரு பதிவாகவும் என்னை தங்கள் வலைப்பக்கத்தில் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். நானும் பதிவுலகமும் இதை மறவோம்.\nமுனைவர்.இரா.குணசீலன் May 5, 2010 at 10:19 AM\nபுதிய பதிவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்..\nஅப்புறம் காஷ்யபன் அவர்களது (www.kashyapan.blogspot.com)வலைப்பூவையும், ராம்கோபால் (www.sramgopal.blogspot.com) வலைப்பூவையும் கூட நீங்கள் அறிமுகம் செய்யலாம்.\n//புதிய பதிவர்கள், தங்கள் வலைப்பக்க முகவரி, தங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை//\nசிறுகுறிப்பு: உயரம் 5 அடி 8 அங்குலம், நிறம்: கருப்பு.\nஅறிமுகம் செய்தவகளுக்கு ஊக்கும் கொடுத்துட்டா போச்சு\nஅறிமுகப்படுத்தி ஊக்கம் கொடுக்கும் அண்ணன் மாதவராஜுக்கும் ஒரு ஜே..\nகணினி தொடாமல் முழுக்க கைப்பேசியிலேயே பதிவிட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் இந்தப் பதிவு பொருந்தும்.\nபகிர்வுக்கு நன்றி நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் மாது சார்\nநல்ல முயற்சி, தொடருங்கள். புதியவர்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். தாங்கள் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட கிழமையில், ஐந்து பேரை அறிமுகம் செய்யலாமே\nநேரம் கிடைத்தால், எனது பிளாக் பக்கம் வந்து கருத்துச் சொல்லவும்.\nபகிர்வுக்கு நன்றி நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.\nஆஹா அருமையான முயற்சி . வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களின் அறிமுக பதிவர்களுக்கும் மன்னிக்கவும் இன்றுமுதல் நாம் பதிவர்கள் .\n//அறிமுகம் செய்தவகளுக்கு ஊக்கும் கொடுத்துட்டா போச்சு\nஎனது வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்திய மாதவராஜ் மற்றும் ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nஉங்கள் வலைப்பக்கத்தில் வரும் செய்திகளின் தாக்கமே என்னையும் எழுதத் தூண்டியது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nவலைபூக் கடலில் புதியதாய் குதித்திருக்கும் ஒரு சின்னக் குழந்தை நான், நீச்சலடிக்க ஆசை எனக்கு, ஆனால் கை கால்களை அசைத்தும் சில சமயம் மூழ்கி விடுகிறேன்.\nசெல்வராஜ் ஜெகதீசன் May 5, 2010 at 7:35 PM\nநல்லதொரு செயல் - புதிய பதிவர்கள் அறிமுகம்\nஇதனைத்தான் வேறு முறையில் வலைச்சரத்தில் செய்கிறோம்\nநன்று நன்று - நல்வாழ்த்துகள்\nநன்றி முதலில் என் வலைதளத்தை அறிமுகம் செய்தமைக்கு. தொடர்ந்து எழுதுகிறேன் உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி ......\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் May 31, 2010 at 11:09 PM\nவலைப்பூவையும் கூட நீங்கள் அறிமுகம் செய்யலாம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஎனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது\nக ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார�� அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம��� நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-09-23T09:32:19Z", "digest": "sha1:L6ZKLC5GQSGH7L6HRPD4VHF5YLMOYWG5", "length": 14678, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுதலை (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவிடுதலை இதழ் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். நீதிக் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நாளேடாக அரையணா விலையில் பெரியார் பொறுப்பில் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.\nதொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு குடியரசு பணிமனையில் விடுதலை அலுவலகத்த்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது.இதில் டி. ஏ. வி நாதன், பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், கா. ந. அண்ணாதுரை, குத்தூசி குருசாமி, மணியம்மை, கி. வீரமணி ஆகியோர் ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழக பொது செயலாளர் கி. வீரமணி உள்ளார்.\nபெரியாரது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத், அவரிடமிருந்து விலகும்வரை அதனை நிர்வகித்து வந்தார். பவளவிழா காணும் இந்நாளிதழ் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஊடகமாக விளங்கியது. அவரது கொள்கைகள் காரணமாக விளம்பரங்கள் கிடைக்காதபோதும் ஆர்வமிக்க தொண்டர்களின் சந்தாத்தொகை மூலம் நாளிதழை நடத்தி வந்தார். அவர் 1949இல் மணியம்மையை வாரிசாக அறிவித்ததும் திருமண முடிவை தெரிவித்ததும் விடுதலை மூலமேயாகும். தமிழ் அச்சு எழுத்துகளில் மாற்றம் ஏற்படுத்தியதும் இந்த நாளிதழே.\n3 விடுதலை பற்றி கருத்துகள்\n1939ம் ஆண்டிலேயே ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிக கடுமையான விமர்சனங்களை வைத்தது. இராசாசி கொண்டு வந்த குலகல்வி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டது. தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தது விடுதலை.\n1987ம் ஆண்டு கடலூர், மதுரை, சிறைகளில் சிறை அதிகாரிகளால் விடுதலைக்கு தடை போடப்பட்டது. உள்துறை தனிச் செயலாளர் அந்த தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் 27.11.1987ல் வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தார்\nஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்தி��ும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிக்கை விடுதலை. விடுதலைப் பத்திரிக்கை இல்லாதிருந்திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும். (விடுதலை 16.6.1964)\nதனது இனத்தைத் தட்டி எழுப்ப தன் இனத்தின் இழிவைப் போக்க தன் இனத்தார் அகப்பட்டுள்ள வஞ்சக வலையைக் கிழித்தெறிய பாடுபடும் ஒரே தினசரி விடுதலையே.\nநான் முதலில் படிக்கும் ஏடு விடுதலையே. அறியாமையிலிருந்து விடுதலை ஆதிக்க வெறியிலிருந்து விடுதலை விடுதலைக்காக களத்தில் வாளேந்தி கடும் போர் புரிந்து வரும் விடுதலையே.\nதமிழன் வீடு என்பதற்கான அறிவிப்புப் பலகை விடுதலை\nகம்யூனிசக் கொள்கைகளைப் பரப்பும்-உண்மையான தலைவர் பெரியாரும், விடுதலையுமே.\nகம்யூனிஸ்டுக் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்டபோது சனநாயக உரிமைக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்தது திராவிடர் கழக தோழர்களும் விடுதலையுமே.\nவிடுதலை நேர்மை உள்ளவர்களுக்கு நீலோற்பல மாலை. விஷமக் காரர்களுக்கு விரியன் பாம்புக்குட்டி.\nரசிய புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது இஸ்காரா (தீப்பொறி). சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது- இன்றும் இருப்பது விடுதலை.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nதிராவிட இயக்கத் தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2015, 03:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/08/13105113/1256003/jesus-christ.vpf", "date_download": "2019-09-23T10:18:52Z", "digest": "sha1:6IEGPVREIPWPKP4SYQQTVGEMEAWUU7ER", "length": 23123, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைபிள் கூறும் வரலாறு: யோனா || jesus christ", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபைபிள் கூறும் வரலாறு: யோனா\nகடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா\nகடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழ���க்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா\nவிவிலியத்திலுள்ள நூல்களில் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்று ‘யோனா’.\nநான்கே நான்கு அதிகாரங்களும், 481 வசனங்களும், 1321 வார்த்தைகளும் தான் இந்த நூலில் உள்ளன. ஆனாலும் இது சொல்கின்ற செய்தி மிகவும் வலிமையானது.\nயோனாவின் நூல் மிகப்பிரபலமாக இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.\nஒன்று யோனா நூலில் வருகின்ற அதிசயச் செயல்கள். அதிலும் குறிப்பாக பெரிய மீன் ஒன்றின் வயிற்றில் யோனா மூன்று நாட்கள் உயிரோடு இருக்கும் நிகழ்வு.\nஇன்னொன்று. இறைமகன் இயேசு தன்னோடு ஒப்பிட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இந்த யோனா தான் எனும் சிறப்பு.\nஅமித்தாய் என்பவருடைய மகனான யோனாவுக்கு கடவுளின் அழைப்பு வருகிறது. நினிவே நகருக்குச் சென்று “பாவத்தில் வாழ்கின்ற உங்களுக்கு அழிவு வரப் போகிறது” என அறிவிக்க வேண்டும். இந்த பணி யோனாவுக்குப் பிடிக்கவில்லை.\nநினிவேயில் வாழ்ந்த மக்கள் அசீரியர்கள். அவர்கள் யூதர் அல்லாத பிற இன மக்கள்.\nஇறைவனின் செய்தியை பிற இனத்தாருக்கு அறிவிக்க யோனாவுக்கு மனமில்லை.\n‘நான் போய் மக்களை எச்சரித்து, அவர்கள் மனம் திரும்புவதை விட, இறைவன் அவர்களை அழிப்பதே நல்லது’ என்பதே அவருடைய சிந்தனை.\nவரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரைகள் அசீரியர்களை கொடுங்கோலர்களாகச் சித்தரிக்கின்றன. போர்க்கைதிகளை அவர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாய் சாகடித்து ரசிப்பவர்கள். உயிரோடு இருக்கும் போதே கைதிகளின் கண்களைப் பிடுங்கி, மூக்கை அறுத்து, காதுகளை வெட்டி ரசிப்பார்கள். அதனால் அசீரியர்கள் என்றாலே உலக நாடுகளுக்கு கொலை நடுக்கம் எழும்.\nஅசீரியர்கள் ஒரு நாட்டை முற்றுகையிடுகிறார்கள் என்றால் நாடு நிலைகுலைந்து விடும். அசீரியர்களிடம் மாட்டிக் கொள்வதை விட தற்கொலை செய்து கூண்டோடு அழிந்து போவோம் எனும் நிலையை நாடுகள் எடுப்பதுண்டு. அத்தகைய கொடுங்கோலர்கள் தான் அசீரியர்கள். அவர்களிடம் தான் யோனா செல்லவேண்டும்.\nகிழக்கே இருந்த நினிவேவுக்குச் செல்ல கடவுள் சொன்னார். யோனாவோ மேற்கே இருந்த தர்சீசை நோக்கிக் கடல் பயணம் மேற்கொண்டார். அந்தக் காலத்தில் மேற்கு எல்லையாக தர்சீசு தான் இருந்தது. அதைத் தாண்டி ��ாடுகள் இல்லை.\nகடவுளோ கடலை கொந்தளிக்கச் செய்தார். கப்பல் பேயாட்டம் ஆடியது. கப்பலில் இருந்தவர்களெல்லாம் அவரவர் கடவுளிடம் மன்றாட, யோனாவோ கீழ்த்தளத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.\nகப்பலில் இருந்தவர்கள் பொருட்களையெல்லாம் கடலில் எறிந்து பார்த்தார்கள், என்னென்னவோ செய்து பார்த்தார்கள். கடைசியில் இந்த கொந்தளிப்புக்குக் காரணம் யார் என அறிய சீட்டுப் போட்டார்கள், அதில் யோனாவின் பெயர் வந்தது.\nயோனா விஷயத்தைச் சொல்கிறார். தன்னைக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு அடங்கும் என்கிறார். அவர்கள் அப்படியே செய் கிறார்கள், கொந்தளிப்பு அடங்குகிறது.\nகடலில் விழுந்த யோனாவை கடவுள் அனுப்பி வைத்த ஒரு பெயர் தெரியா ராட்சத மீன் விழுங்குகிறது. மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் கிடந்த யோனா, பின்னர் கடவுளை நோக்கி மன்றாடுகிறார். பாட்டுப் பாடுகிறார், நன்றி செலுத்துகிறார். அவருடைய மன்றாட்டு பைபிளிலுள்ள சங்கீத நூலின் அடிப்படையில் அமைகிறது.\nகடவுள் மீனுக்குக் கட்டளையிட மீன் யோனாவை ஒரு கரையில் கக்கியது. அந்த இடம் நினிவே. கப்பல் பயணத்தில் வர விரும்பாதவனை மீனின் வயிற்றில் பயணிக்க வைத்தார் கடவுள்.\nயோனா எழுந்தார், அந்த மிகப்பெரிய நினிவே நகரில் சென்று “கடவுள் உங்களை அழிக்கப் போகிறார்” என அறிவித்தார்.\nமக்களோ மனம் மாறினர். மன்னன் மனம் மாறினான். எல்லோரும் உண்ணா நோன்பிருந்து கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் மனம் இரங்கினார். மக்களை அழிப்பதில்லை எனும் முடிவுக்கு வந்தார்.\nயோனாவுக்கு இது கடும் கோபத்தை உருவாக்கியது. தனது நற்செய்தி அறிவித்தல் மிகப்பெரிய வெற்றியடைந்ததற்காய் கோபப்பட்ட ஒரே ஒரு இறைவாக்கினர் இவர் தான்.\n‘இந்த மக்களை அழிக்காவிட்டால், என்னை அழியும்’ என கடவுளிடம் அவர் முறையிட்டார். பின்னர் ஊருக்கு வெளியே ஒரு கூடாரமடித்து நகரின் அழிவைக் காண ஆவலாய் காத்துக் கொண்டிருந்தார்.\nகடவுள் அவருக்கு அருகே ஒரு ஆமணக்கு செடியை வளரச் செய்தார். அது சட்டென ஒரு இரவில் சடசடவென வளர்ந்து அவருக்கு நிழல் கொடுத்தது, மறு இரவில் கடவுள் அனுப்பிய ஒரு புழு அதை அழித்தது. யோனாவின் கோபம் இப்போது பல மடங்காகியது.\nகடவுள், யோனாவிடம் சொன்னார். ‘நீ உழைக்காமல், நீரூற்றாமல் முளைத்து வளர்ந்து ஒரே ஒரு நாள் வாழ்ந்த ஆமணக்கு செடிக்காக நீ இரங்குகிறாயே, நான் படைத்த இந்த பல லட்சம் மக்களுக்காக நான் இரங்க மாட்டேனா\nயோனாவின் நூல், கடவுளின் பேரன்பையும், கடவுளை விட்டு விலகி ஓடி ஒளிய முடியாது எனும் பாடத்தையும் நமக்குச் சொல்கிறது.\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nபசு தானம் செய்வது எப்படி\nபிரம்மோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nபைபிள் கூறும் வரலாறு: ஆகாய்\nகர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...\nஇறைவாக்கு நூல்களுக்கும் அபக்கூக்கு நூலுக்கும் உள்ள வேறுபாடு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000031367/butterfly-cupcakes_online-game.html", "date_download": "2019-09-23T09:03:17Z", "digest": "sha1:MS5EZP3XMDXN77XGNHA5COQE4WLSPX7B", "length": 10986, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பட்டாம்பூச்சி கேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பட்டாம்பூச்சி கேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பட்டாம்பூச்சி கேக்\nஹனிமூன் ருசியான கேக் சமைக்க முயற்சி. நீங்கள் சமையல், ஆனால் கேக்குகள் அலங்காரம் மட்டும் pleasantly ஆச்சரியமாக இருக்கும். நீங்கள் unpretentious அசல் கேக் அலங்கரிக்க எப்படி கண்டுபிடிக்க, ஒரு சுவையான திணிப்பு மற்றும் கேக் இடி சேர்க்க ஏதாவது செய்ய எப்படி பசுமையான மற்றும் propeklis மாறியது. நீங்கள் ஆலோசனையை பின்பற்ற. பின்னர் நீங்கள் அதை செய்ய முடியாது. சமையல் மகிழுங்கள் . விளையாட்டு விளையாட பட்டாம்பூச்சி கேக் ஆன்லைன்.\nவிளையாட்டு பட்டாம்பூச்சி கேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பட்டாம்பூச்சி கேக் சேர்க்கப்பட்டது: 05.09.2014\nவிளையாட்டு அளவு: 0.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.95 அவுட் 5 (58 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பட்டாம்பூச்சி கேக் போன்ற விளையாட்டுகள்\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஆமை கேக் தவிர இழுக்க\nவிளையாட்டு பட்டாம்பூச்சி கேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பட்டாம்பூச்சி கேக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்��ில் விளையாட்டு பட்டாம்பூச்சி கேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பட்டாம்பூச்சி கேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பட்டாம்பூச்சி கேக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசாக்லேட் ஆச்சரியம் சீமைத்துத்தி துண்டுகள்\nஆமை கேக் தவிர இழுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/02/20/1s175008.htm", "date_download": "2019-09-23T10:00:55Z", "digest": "sha1:EHMFPHUFGVI6BOAFNNPMWD7CFLSZHJTB", "length": 10465, "nlines": 42, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் புதிய தலைநகர் பொருளாதார மண்டலம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீனாவில் புதிய தலைநகர் பொருளாதார மண்டலம்\nதற்போது, சீனாவில் புதிய தலைநகர் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெய்ஜிங்-தியான்ஜின்-ஹேபெய் இணைந்து வளர்வது என்ற ஒரு பெரிய திட்டப்பணி இதற்கு அதிக நலன் தந்துள்ளது. இது, இக்காலத்தில் சீனாவின் முக்கிய தேசிய நெடுநோக்கு ஆகும். இந்த நெடுநோக்கு முன்னேறுவதுடன், மாநகர் வளர்ச்சியில் ஏற்படுத்தும் பல பிரச்சினைகள் கையாளப்பட்டுள்ளன.\nபணி அனுபவம் அதிகமாகக் கொண்டுள்ள உள்ளூர் அதிகாரிகளின் பார்வையில், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹேபெய் இணைந்து வளர்வது, சீனாவின் புதிய பொருளாதார அதிகரிப்பு மையத்தின் உருவாக்கத்தை முன்னேற்றும். இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற 10 கோடிக்கும் மேலான மக்களின் அனுபவங்களில், தேசிய நெடுநோக்கு, அவர்களது போக்குவரத்து நீளத்தைக் குறைத்துள்ளது. அதோடு, அவர்களது வாழ்க்கைக்கு புதிய வசதிகளையும் இடைவிடாமல் அதிகரிக்கும் செல்வத்தையும் விளைவித்துள்ளது.\n2014ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் பெய்ஜிங்கில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு உரை நிகழ்த்துகையில், பெய்ஜிங், தியன்ஜின், ஹெபெய் ஆகியவை எல்லாம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெரும் தேசிய நெடுநோக்குத் திட்டத்தில் வைக்க வேண்டும் என்று முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெய்ஜிங் மாந��ரம், தியன்ஜின் மாநகரம் மற்றும் ஹெபெய் மாநிலம் புதிய வளச்சிக் கட்டத்தில் நுழைந்துள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளில், பெய்ஜிங்கில், நாட்டின் தலைநகர் தொடர்புடைய தொடர்பு இல்லாத வாரியங்களை குறைப்பது, மாநகரத்தின் சிக்கல்களைத் தீர்ப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக பெய்ஜிங்கில் உள்ள சில தொழில்கள், தியன்ஜின் மற்றும் ஹெபெய்க்கு இடமாற்றப்பட்டுள்ளன. அதன் மூலமாக பெய்ஜிங்கில் காணப்படும் கூடுதலான இடங்களை எப்படி வரையரைத்து பயன்படுத்துவது என்பது மிகுந்த கவனத்தை ஈர்க்கிறது. இந்த இடங்கள், நடுவண் அரசு விவகாரங்களுக்கும் பொது சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று பெய்ஜிங்-தியன்ஜின்-ஹெபெய் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பணியகத்தின் துணைத் தலைவர் வாங் ஹாய்சென் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவத ஒன்று, நாட்டின் பண்பாட்டு வசதிகளை அதிகரிப்பது, முக்கிய அரசுமுறை நிகழ்வுகளுக்கு இடம் அளிப்பது ஆகியற்றுக்கு காலிட இடங்கள் முன்னுரிமையுடன் அளிக்கப்படும். ஒன்று, உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையை மேம்படுத்தி, நகரத்தின் தரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்படும். மூன்று, பொது சேவையை இடைவிடாமல் அதிகரித்து, பொது மக்கள் மேலதிக நன்மை பெற செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.\nபெரிய பொருளாதார உயிராற்றல், உயர் வெளிநாட்டுத் திறப்பு அளவு, நல்ல புத்தாக்க திறமை, மிக அதிகமான மக்கள் தொகை ஆகியவற்றைக் கொண்டு வருகின்ற பிரதேசங்களில் ஒன்றானவும், சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆற்றலை தூண்டுவதானவும், பெய்ஜிங், தியன் சின், ஹொபெய் ஆகிய கூட்டு வளர்ச்சி தலைநகர் பொருளாதார மண்டலக் கட்டுமானத்தைத் தூண்டி, அனைத்து பெய் ஹெய் கடல் விரிகுடா பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் நன்மையை ஏற்படுத்தும்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கைய��� அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_83.html", "date_download": "2019-09-23T09:06:21Z", "digest": "sha1:CZSYDD2QFDHDSRVKANUEEJGJKSOZA76Y", "length": 5750, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்.! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவிமான நிலைய ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆரப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.\nவிமான நிலையில் ஊழியர் சபையின் சம்பளத்தை 10000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற��கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/blog-post_32.html", "date_download": "2019-09-23T09:07:59Z", "digest": "sha1:BHFFYBONTFCU4YKVRESKOYBPFZPXITOW", "length": 6713, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடுகிறது..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடுகிறது..\nதேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றி இதன்போது ஆராயப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளனர்.\nஎதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்கும் அதிகாரம் தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் தினம் வேட்புமனு கோரப்படும் தினம் போன்ற முக்கிய தீர்மானங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரம் 15ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் க��ழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18177-court-refused-immediate-arrest-h-raja.html", "date_download": "2019-09-23T09:31:13Z", "digest": "sha1:FX6GYEIBBUFFEAUO5V7CCX5PRLSCIO3S", "length": 10907, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nஹெச்.ரஜாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் மறுப்பு\nசெப்டம்பர் 18, 2018\t582\nசென்னை (18 செப் 2018): ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nபுதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.\nஇந்நிலையில் எச்.ராஜாவின் இச்செயலை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇதனை த���டர்ந்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தது. மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது.\n« கருணாநிதிக்கு அதிமுக போட்ட பிச்சை: கடம்பூர் ராஜு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்…\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆ…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறி…\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nபலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவர்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு…\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-09-23T08:54:12Z", "digest": "sha1:JYLT3SDEJZJQFV3CR2MDWJLEPVADACVH", "length": 9574, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இளைஞர்", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nபுற்று நோய் பாதிப்பு - பெற்றோர்கள் இல்லை- சாதித்த மாற்றுத் திறனாளி வாலிபர்\nகால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, தனது ஒரு காலை இழந்த இளைஞர் ஒருவர், இலங்கை தேசிய பரா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.\nவிநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப் பட்ட நபர்\nகோவை (06 செப் 2019): கோவை நொய்யல் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.\nவிநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்ததில் வாக்குவாதம் - இளைஞர் படுகொலை\nலால்குடி (03 செப் 2019): விநாயகர் ஊர்வலத்திற்கு வசூல் செய்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nமுஸ்லிம் இளைஞர் போலீஸ் கஸ்டடியில் மர்ம மரணம்\nராஞ்சி (25 ஆக 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் நாசர் அன்சாரி என்ற 23 வயது இளைஞர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nஇளைஞரின் பேச்சில் மயங்கிய பெண்கள் - நிர்வாண புகைப்படத்தை கொடுத்து சிக்கிய பரிதாபம்\nசென்னை (24 ஆக 2019): சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர், சுமார் 600 பெண்களிடம் வேலை தருவதாகக் கூறி மயக்கி அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 5\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nபார்வையற்ற ஏழை சிறுவனுக்கு வாய்ப்பளிக்கும் இசையமைப்பாளர் டி இமான்…\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்திய���\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nதிருவாரூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?9329-TFM-Take-Off-The-1940s&s=12de6f1860c1b996f9db49d951067a1a", "date_download": "2019-09-23T09:25:21Z", "digest": "sha1:VLMFTIEDKTZKSGLLIPZYUHAWHYXBRHA4", "length": 13442, "nlines": 342, "source_domain": "www.mayyam.com", "title": "TFM Take Off - The 1940s", "raw_content": "\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n114 நாள் ஓடினாலே பெரிய சாதனை 114 வாரம் ஓடியது என்றால்.....அப்பப்பா............\nஹரிதாஸ் படத்தைப் பற்றிய தகவல்களைத் தந்து அசத்தி விட்டீர்கள். இதற்கும் இத்திரிக்கான வரவேற்புக்கும், நன்றியும் பாராட்டுக்களும்.தொடர்ந்து தங்கள் பங்களிப்பு 40களில் தமிழ்த்திரையுலகின் அசுர வேக வளர்ச்சியினைப் பற்றிய பல தகவல்களை தரும் என்பது திண்ணம்.\nஎஸ்.ஜி. கிட்டப்பா என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவரது காயாத கானகத்தே பாடலாகும். திரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்களும் இதே பாடலை ஸ்ரீ வள்ளி, ஆண்டு 1945, திரைப்படத்தில் பாடி அசத்தியுள்ளார். இதே படம் 1961ல் நடிகர் திலகம் நடித்தும் வெளிவந்தது. இரண்டு படங்களிலும் ஒரே பாத்திரத்தை திரு டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்று நடித்ததாக நினைவு.\nதிரு டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் பாடிய காயாத கானகத்தே பாடலைப்பார்த்தும் கேட்டும் மகிழுங்கள்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஅன்பு நண்பர் ராகவேந்திரா அவர்களுக்கு\nஎனது காலை வணக்கம் .\nபாடகி p.a.பெரியநாயகியின் குரலை பல பாடல்களில் கேட்டிருக்கிறேன் .\nஇன்று உங்கள் தயவால் அவரைப் பார்த்தும் விட்டேன்.\nநீங்கள் வழங்கிய பாடல் ஒரு சிறந்த கர்னாடக இசைப் பாடல் \nபாடல் காட்சிக்கு நன்றி .\nஇதைப் போல் 1935 களில் வந்த படப் பாடல்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.\n'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''\nபாடல்களின் மற்றும் படங்களின் பொக்கிஷமான தங்களிடம் இல்லாததா அடியேனிடம் இருக்கப் போகிறது... இணையத்தில் உள்ளதைத் தேடிப் பிடித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்..\nபொன்வயல் திரைக்காவியத்தில் இடம் பெற்ற, சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் முதல் பாடலான சிரிப்புத்தான் வருகுதையா பாடல்..\nநன்றி டாக்டர் சாந்தாராம் அவர்கள்.\nபொன்வயல் திரைப்படத்தில் இடம் பெற்ற அழையாத வீட்டில் என்ற ஜிக்கியின் பாடல். இசை துறையூர் ராஜகோபால சர்மா மற்றும் ஆர்.ராஜகோபால்.\nபொன் வயல் 50களில் வந்த படம். எனவே அந்தத் திரியில் தொடர்வோம்.\nஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பி.யூ.சின்னப்பா அவர்கள் பாடிய இன்பம் அடைந்தோமே பாடலைக் கேட்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/14/kelvi-pathilgal/", "date_download": "2019-09-23T09:57:58Z", "digest": "sha1:RLYKOI2D3DDQ6DBCA62YYC3LJEYHW3SL", "length": 23092, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Kelvi-Pathilgal books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன் எதற்கு'_தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, தகவல்கள், சரித்திரம், தொகுப்பு\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசந்தேகங்கள் ஏற்படுவது மனித இயல்பு. அப்படி ஏற்படுகிற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்போதுதான் மனித மனம் தெளிவு பெறுகிறது. நிம்மதி அடைகிறது. கேள்வி கேட்கும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் மனிதனுக்கு மட்டுமே உண்டு. தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் பற்றியெல்லாம் மனிதனுக்கு கேள்வி எழுகிறது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதேடலும் கேள்விகளும்தான் மனதை தீவிரமான ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். ஆன்மிகம் தொடர்பான கேள்விகளும் சந்தேகங்களும் மிக இயல்பாக நம்மோடு இருக்கின்றன. நாம் எல்லோருமே பதில்களைத் தேடும் மனநிலையில் இருக்கிறோம். இறைவன் எங்கிருப்பான்... யாரெல்லாம் அவனை அறிந்தவர்கள்..\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம் , புராணம், பழங்கதைகள்\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன் (P.Thirumavalavan,N.Kathirvelan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil\nகவிஞர் கண்ணதாசன் அவர்கள், வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த அருமையான விளக்கத்துடன் கூடிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. அவருக்குரிய தனித் தன்மையில் பதில்கள் இடம்பெற்றிருக்கின்றன.. படித்து பயன்பெறக்கூடிய நூல் இது.\nகுறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், சுயமுன்னேற்றம்\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : கே. பாக்யராஜ்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபதிப்பகம் : மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Pathippagam)\nமனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: விசேஷங்கள், சாஸ்திரங்கள், தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (seshadrinath shastrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎண்ணம்தான் உங்களின் எதிரி - Ennamthan Ungalin Ethiri\nஎண்ணம்தான் உங்கள் எதிரி என்பது ஒரு உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் விலங்குகள் ஏன் அதிக சந்தோஷமாக, ஆரோக்கியமாகத் தெரிகின்றன என்று யோசித்திருக்கிறீர்களா\nஅவை நம்மைப் போல் யோசிப்பதில்லை.\nஎண்ணம் பற்றிய பல பிரச்சினைகளை இந்நூல் ஆராய்கிறது. இந்த உரையாடல்களின் ஆழங்களைத் தொட முயலுங்கள். நிச்சயம் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சுயமுன்னேற்றம், வெற்றி, நம்பிக்கை\nஎழுத்தாளர் : யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகே . ஜீவபாரதி, இந்தக், தமிழறிஞர் சாமி. சிதம்பரனார், இளமதி, எட்டுத் தொகை, மதுரை வரலாறு, ஒரு நவீன ஆன்மீகச் செவ்விலக்கியம், ody, அல்ல,, Kalvi, போருக்கு, தம்பதியர், cho, சாரு, தோட்டக்\nஅதிசய மரங்களும் மூலிகைகளும் -\nதமிழின்பம் - Tamil Inpam\nகனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai\nவாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள் -\nபோட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி\nமேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள் -\nஅரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal\nமாணவர்களுக்கான பழமொழிக் கட்டுரைகள் -\nவாழ்வு தரும் மரங்கள் - Vaalvu Tharum Marangal\nதாய்லாந்து தேவதைகளின் நகரம் - Thailand Devathaigalin Nagaram\nகுள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan\nபேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும் -\nடேவிட் காப்பர்ஃபீல்ட் - David Copperfield\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12047", "date_download": "2019-09-23T10:01:20Z", "digest": "sha1:EGWQ7AGN242O7VALIDG2DTDZDOBFEUCG", "length": 7697, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள் » Buy tamil book நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள் online", "raw_content": "\nநாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள்\nஎழுத��தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nபெரியார் உதிர்த்த முத்துக்கள் பாரதியார் உதிர்த்த முத்துக்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள், முல்லை முத்தையா அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal\nதமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupurakathaigal\nமற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :\nஉணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு - Unavirvinmailirunthu Maiyunarvukku\nதந்த்ரா அனுபவம் - Thantra Anubavam\nவீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar\nஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள் - Sri Aravindar Sri Annaiyin Ponmozhigal\nவெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000\nஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் - French Arignar Rousseau Russia Gnani Leo Tolstoy\nஅன்பின் யாத்திரை - Anbin Yaathirai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nகல்வி வள்ளல் காமராசர் - Kalvi Vallal Kamarasar\nதமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை\nமுதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7067", "date_download": "2019-09-23T10:02:39Z", "digest": "sha1:4SHVPACXINNWX3GJ7UEFUNNNWWGBV6I6", "length": 6094, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Funny Stories » Buy english book Funny Stories online", "raw_content": "\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்த நூல் Funny Stories, Latha Ramakrishnan அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Latha Ramakrishnan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal\nஅயல்நாட்டு அதிசயக் கதைகள் - Ayalnaattu Adhisaya Kadhaigal\nகுதிரைக்கு வைக்கோல் - Kuthiraikku Vaikoal\nஸ்ரீராமகிருஷ்ணரின் கதை - SriRamakrishnarin kathai\nஎன்றார் முல்லா (முல்லா நஸ்ருத்தீன் கதைகள்) - Ellarum Virumbum Mullah Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln\nமகாராஜாவுக்குப் பசிக்கிறது - Maharajavukku Pasikirathu\nசன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa\nவிர���ந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2019-09-23T09:50:31Z", "digest": "sha1:A73VXKKKL72U3TJPDGNQ7YJX2JDKQ7SO", "length": 12049, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்\nஅமெரிக்காவில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், அதற்கான பிரசாரத்தை முறைப்படி தொடங்கி உள்ளார்.:\nஅமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.\nடிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.\nதனது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டாவது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப் Print this News\n���னடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 49-வது பிறந்த நாள்: ராகுலுக்கு மோடி வாழ்த்து\nஅமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு ஐவர் காயம்\nஅமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார். வெள்ளை மாளிகை அருகே வீதியில் சென்றவர்கள்மேலும் படிக்க…\nகைதியை காதலித்து கரம்பிடித்த அமெரிக்க இளம்பெண் – சிறைக்குள் தனி வீடு\nகைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறைக்குள் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க…\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nடொரியன் புயலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு\nடெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு\nசிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை\nஅடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டம் – டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒப்பந்தம் செயலிழப்பு – ரஷ்யா மட்டுமே பொறுப்பு – அமெரிக்கா\nஅமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர் ஹம்ஸா பின்லேடன் – அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்\nஅமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.\nடிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்\nசட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்\nஈரான் நெருப்போடு விளையாடுகிறது -டிரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்காவில் வினாடி-வினா போட்டி: இந்திய வம்சாவளி மாணவர் சாதனை\nஅமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்: உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nகொரிய எல்லைப்பகுதியில் கிம் ஜாங் அன்- டிரம்ப் சந்திப்பு\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த ம��ிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/123414/", "date_download": "2019-09-23T09:06:41Z", "digest": "sha1:TQIADTOZC4MFKYKSDLWUFA4GYBG6EVPV", "length": 11545, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nவர்த்தகப்போரை விரும்பவில்லை – சீனா\nதாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தியிருந்தார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததனையடுத்து உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்குமிடையே வர்த்தகப்போர் மூண்டது.\nஇதனையடுத்து இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன ஜனாதிபதிஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. எனினும் இருநாடுகளுக்குமிடையில் வர்த்தகப் போர் தொடர்ந்து வந்த நிலையில் சீனா நேற்றையதினம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே இவ்வாறு தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் எனவும் எந்த பிரச்சினை வந்தாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமேலும் தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்சினையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது கனவிலும் சாத்தியமற்றதாகும் எனவும் கு��ித்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇந்தியாவில் மலை ஏறும் வீரர்கள் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்.\nவெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்ற நபர் கைது\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520736", "date_download": "2019-09-23T09:39:10Z", "digest": "sha1:SO52E2MRLVTN4IC7P6PV37Q3MJWXJK26", "length": 7957, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "World record for archery | வில் வித்தையில் வடசென்னை சிறுமி உலக சாதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவில் வித்தையில் வடசென்னை சிறுமி உலக சாதனை\nசென்னை: கண்ணை கட்டியபடி, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்து சென்னை சிறுமி சாதனை படைத்துள்ளார்.வண்ணாரப் பேட்டை கேஜி கார்டனை சேர்ந்த பிரேம்நாத் - லட்சுமி தம்பதியின் மகள் சஞ்சனா (4 வயது), கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது\n3 மணி, 27 நிமிடங்களில் 1111 அம்புகளை எய்தி சாதனை படைத்தார்.\nஇது தவிர, வில் வித்தை போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் நடந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில், சிறுமி சஞ்���னா கண்ணை கட்டிக் கொண்டு, ஒரு மணி நேரத்தில் 307 அம்புகளை எய்து சாதனை படைத்தார். இதை பார்த்த பார்வையாளர்களும், ஆசிரியர்களும் சஞ்சனாவை பாராட்டினர். இந்த சாதனைக்கு பிறகு வண்ணாரப் பேட்டை வந்த சிறுமிக்கு அந்தப் பகுதி மக்கள் மேளதாளத்துடன் உற்சாகமான வரவேற்பு அளித்ததுடன், பரிசுப் பொருள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.\nபான் பசிபிக் ஓபன் ஒசாகா சாம்பியன்\nகாயத்தால் பைனலில் விலகல் தீபக் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம்\nசீன ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா\nமூன்றாவது டி-20 போட்டி: இந்திய அணியை 9 விக்கெட்கள் வித்யாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி\nமூன்றாவது டி-20 போட்டி: தென்னாபிரிக்க அணிக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nமூன்றாவது டி-20: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்\nஉலக மல்யுத்த இறுதிப் போட்டி: காயம் காரணமாக வெளியேறிய இந்திய வீரர் தீபக் பூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம்\nவருமானவரி தடகளம்: சுமதி, ரஞ்சிதா அசத்தல்\n× RELATED திண்டுக்கல் மாணவர் மீண்டும் உலகசாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/501035/amp?ref=entity&keyword=Dhoni", "date_download": "2019-09-23T09:15:33Z", "digest": "sha1:YE5TVZO44FMAQZ35W4SSRF3LAR2JW6PR", "length": 7752, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The BCCI meeting began to discuss the divorce issue in Dhoni's hands | தோனி கையுறையில் ராணுவ முத்திரை பதித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ கூட்டம் தொடங்கியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதோனி கையுறையில் ராணுவ முத்திரை பதித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ கூட்டம் தொடங்கியது\nபுதுடெல்லி: தோனி கையுறையில் ராணுவ முத்திரை பதித்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க பிசிசிஐ கூட்டம் தொடங்கியது. இந்திய துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரையை பயன்டுத்த வேண்டாம் என பிசிசிஐக்கு ஐசிசி வலியுறுத்தியிருந்தது. இதையடுத்து தோனி கையுறை விவாகரத்தை ஐசிசி மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.\nசோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் பார்க்க வந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்: குடும்பத்தார் மூலம் ப.சிதம்பரம் ட்விட்\nகர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிப்ஸாகர் அருகே டெமோவ் என்ற இடத்தில் பேருந்து டெம்போ வேணும் மோதியதில் 10 பேர் பலி\nஅனைத்து விதமான பயன்பாடுகள், சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை : அமைச்சர் அமித்ஷா\nஜாமீன் கிடைத்தால் வெளிநாடு தப்பிவிடுவேன் என சிபிஐ சொல்வது முற்றிலும் தவறு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் பதில்மனு தாக்கல்\nரெப்போ வட்டி குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்: எஸ்பிஐ அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்த வி.ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்\nகர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 9,599 கன அடி நீர் வெளியேற்றம்\nசி.பி.ஐ. கூறியதை எதிர்த்து ப. சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்\nநான்கு நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப்பிரமாணம்\n× RELATED சர்வதேச போட்டிகளில் இருந்து தோன��...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-tv-telecast-3-new-serials-prime-time-045055.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T08:57:14Z", "digest": "sha1:26APKDI6URMQNSDFT66WUCGJIV7RG36Y", "length": 15831, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்! | Sun TV telecast 3 new Serials in Prime Time - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 min ago சரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன.. இயக்குநர் முருகதாஸ் ஆசை\n22 min ago யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\n24 min ago மயக்க மருந்து கொடுத்து ஆபாசப்படம் எடுத்து மிரட்டுகிறார்.. துணை நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\n38 min ago பையன( பிக்பாஸ்) கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கனும போல.. நீ சிரிக்காத ஆத்தா\nNews பொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nசென்னை : ஆயிரம் எபிசோடுகளை தாண்டி பல சீரியர்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சன்டிவியில் புத்தம் புதிய 3 சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளதாக\nமுன்னோட்டம் போட்டு வருகின்றனர். இந்த சீரியர்கள் திங்கட்கிழமை முதல் 11.30 மணி முதல் 1 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.\nடிவி சீரியல்களை பார்த்துக்கொண்டே, சமைப்பது, சாப்பிடுவது என இல்லத்தரசிகளின் பொழுது போய்க்கொண்டிருக்கிறது. சன்டிவியில் 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nஒருமணி நேரம் குஷ்பு நடத்தும் நிஜங்களும் ஒளிபரப்பாகிறது. போரடிக்கும் சீரியர்களை எடுத்து���ிட்டு டப்பிங் சீரியல்களையும் ஒளிபரப்பி வருகின்றனர்.\nநாகினி டப்பிங் சீரியல் சன் டிவியில் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. ஷிவன்யாவை இனி ரசிகர்கள் பார்க்க முடியாது என்ற கவலையில் இருக்கின்றனர். இதற்கு பதிலாக புதிதாக புத்தம் புதிய சிரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.\nகணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தை கூறும் சுமங்கலி சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. பிரபல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்து உள்ளனர். இது நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nதந்தை மகள் பாசத்திற்கு இடையேயான பாசப்போராட்டத்தைக் கூறும் டிவி சீரியல் மகாலட்சுமி பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் புதுமுகங்கள் அதிகம் நடித்துள்ளனர்.\nபொம்மலாட்டம் சீரியலில் பாரதியாக நடித்த நாயகி விதி சீரியலில் நிலாவாக நடிக்கிறார். சான் மீடியா தயாரித்துள்ள இந்த சீரியல் பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nசன்டிவியில் பிற்பகல் 12.30 மணியில் இருந்து 1.30 மணிவரை குஷ்புவின் நிஜங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு இல்லையோ என்னவோ அந்த நேரத்தில் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்புகின்றனர். குஷ்புவிற்கு என்ன ஆயிற்றோ அல்லது நிஜங்களை வேறு நேரத்திற்கு மாற்றி விட்டார்களோ என்னவோ\nகாப்பி அடிப்பதிலும் ஒரு நியாயம் வேணாமாடா.\nசின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூ\nசன் டிவி ப்ரைம் டைமில் ராதிகா - சீரியல் ட்ரெயிலர் இயக்கிய சமுத்திரகனி\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nநான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nநந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nவள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா\nசன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nசன்டிவிக்கு மட்��ும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nடன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/karnataka-recipes/karnataka-non-veg-curry-recipes/coorgi-chicken-curry/", "date_download": "2019-09-23T10:10:33Z", "digest": "sha1:YZIS7XOFAAJ5VJROGP6KTEI4T3SCLIBS", "length": 7544, "nlines": 115, "source_domain": "www.lekhafoods.com", "title": "கூர்க் சிக்கன் குழம்பு", "raw_content": "\nகோழிக்கறித் துண்டுகள் 500 கிராம்\nபுளி 1 கோலி அளவு\nகொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nகோழிக்கறித் துண்டுகள் மிகவும் சிறு துண்டுகளாக இருப்பது அவசியம்.\nஇஞ்சி, புளி, மிளகு, மிளகாய்த்தூள், சீரகம், வெங்காயம் இவற்றுடன் உப்பு, வினிகர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.\nதேங்காய்த்துறுவல், கசகசா, பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி இலை இவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த கலவையை கோழிக்கறித் துண்டுகளுடன் சேர்த்து 1 மணி நேரம் ஊற விடவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்துக் கொள்ளவும்.\nபொரித்த கோழிக்கறித் துண்டுகளுடன் மிகச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\nமஸாலா கோழிக்கறித் துண்டுகள் மீது படிந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.\nசுர்மிரி தோசை (பொரி தோசை)\nகாலங்கடி ஹன்னினா சிப்பே தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/06/07142344/1245186/pasa-yogam.vpf", "date_download": "2019-09-23T10:14:11Z", "digest": "sha1:N5MKHP6X6HE4WMG4OXU4RH2DET5ZIHLO", "length": 16726, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாசம் பற்றி கூறுவது பாச யோகம் || pasa yogam", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபாசம் பற்றி கூறுவது பாச யோகம்\nஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும்.\nஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும்.\nஜாதகத்தில் ஒரு மனிதனின் செல்வ நிலையை பற்றி கூறும் யோகங்கள் பல இருக்கின்றன. செல்வத்தை விட, உயர்ந்த உணர்வுகளான மனிதனின் அன்பு, பாசம் ஆகியவை பற்றிக் கூறும் யோகங்கள் ஜோதிட ரீதியாக குறைவாகவே உள்ளன. ஒரு மனிதனின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிறர் மீது செலுத்தும் அன்பு, பாசம் பற்றி கூறுவது பாச யோகம் ஆகும்.\nஅதாவது, ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும், ஏதாவது ஐந்து ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலை பாச யோகத்தை உருவாக்குகிறது. அரிதாக ஏற்படக்கூடிய யோகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். மற்றவர்களது பாசம் வேஷமாக இருந்தாலும், இவர்கள் உண்மையான பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஉற்றார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் சமமாக பழகும் தன்மை காரணமாக இந்த யோகம் பாச யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் கொண்ட குழந்தை பிறந்த வீட்டின் பொருளாதார நிலை படிப்படியாக உயரும். அவர்கள் ஒழுக்கமான குணங்களை கொண்டவர்களாகவும், கல்வி மான்களாகவும் இருப்பார்கள். பேச்சாற்றல் மிக்கவர்களாகவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றிகளை பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.\nதெய்வ பக்தி அதிகம் என்பதால், கோவில் சம்பந்தமான காரியங்களை முன்னின்று நடத்துவது, அதற்கு பெருந்தொகைகளை தானமாக அளிப்பது ஆகியவற்றில் ஆர்வமாக ஈடுபடுவார்கள். இட்ட பணிகளை தட்டாமல் செய்யக்கூடிய வேலையாட்கள் இவர்களுக்கு இருப்பார்கள். பொதுவாக, இந்த யோகத்தினர் பரம்பரை சொத்துக்கள் அதிகம் உள்ள குடும்பத்திலும், பரம்பரை பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் என்கிற பெயர் பெற்ற வம்சங்களிலும் பிறப்பார்கள் என்று ஜோதிட குறிப்புகள் இருக்கின்றன.\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nநியூயார்க் சென்றடைந்தார் மோடி- பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டி பங்கேற்கிறார்\nபசு தானம் செய்வது எப்படி\nபிரம்மோற்சவத்தையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nநலம் சேர்க்கும் 27 நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்\nஒருவரின் தொழிலை தீர்மானிக்கும் 10-ம் இடம்\nதேவைகளை நிறைவேற்றும் திதி தேவதைகள்\nஆராய்ச்சியாளராக திகழும் ரவி யோகம்\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nசுகமான வாழ்வு தரும் சுக்கிரன்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/24041647/1257758/Vivekananda-Memorial-Hall-of-Fame-president-ramnath.vpf", "date_download": "2019-09-23T10:16:14Z", "digest": "sha1:RCGEGESLX3PWM3S6CYUR5H47Q2VDXOQC", "length": 7533, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vivekananda Memorial Hall of Fame president ramnath kovind inaugurates the 11th september", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா - 11-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்\nகன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பொன்விழா கொண்டாட��டத்தை வருகிற 11-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைக்கிறார்.\nகடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.\nகன்னியாகுமரி கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன், தான் எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சிவபெருமானை பார்த்து கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் ஒற்றைகாலில் தவம் இருந்தார். அந்த பாறையில் அம்மனின் கால்தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால்தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார்.\nஇதை நினைவுபடுத்தும் வகையில் அந்த பாறையில் சுவாமி விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி நினைவு மண்டபம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.\nஇந்த மண்டபம் நிறுவி வருகிற (செப்டம்பர்) 2-ந்தேதியுடன் 49 ஆண்டுகள் முடிந்து 50-வது ஆண்டு தொடங்குகிறது. அதனால், இந்த பொன்விழா கொண்டாட்டத்தை ஒரு ஆண்டு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா “மகா சம்பர்க்க அபியான்” என்ற பெயரில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.\nவிவேகானந்த கேந்திராவின் தேசிய நிர்வாகிகள் அன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்கள். அப்போது, அங்கு விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.\nகென்யா: வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் உயிரிழப்பு\nமின்கசிவால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nடிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்\nஎன்னை மும்பைக்கு அழைப்பீர்களா, பிரதமரே.. - மோடியை நெகிழவைத்த டிரம்ப்\nசுபஸ்ரீ மரணம்: மாநகராட்சி, போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8B", "date_download": "2019-09-23T10:14:40Z", "digest": "sha1:FNO34WORDA2MQVFWXKT64L2S72LEABLK", "length": 17378, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாஹோ News in Tamil - சா��ோ Latest news on maalaimalar.com", "raw_content": "\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nவிமர்சகர்கள் மீது ஷ்ரத்தா கபூர் தாக்கு\nபிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தை விமர்சித்த விமர்சகர்களை படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூர் சாடியுள்ளார்.\nசெப்டம்பர் 19, 2019 14:46\nவசூலில் சாதனை படைத்த சாஹோ\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.\nசெப்டம்பர் 11, 2019 21:48\nசாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரின் சம்பளம் இவ்வளவா\nபிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சாஹோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷ்ரத்தா கபூரின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 19:38\n5 நாட்களில் 350 கோடி..... வசூலில் அதிரடி காட்டும் சாஹோ\nபிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சாஹோ திரைப்படம் 5 நாட்களில் 350 கோடி வசூலித்துள்ளது.\nசெப்டம்பர் 04, 2019 15:00\nகதையை திருடினால் ஒழுங்காக திருடுங்கள்- சாஹோ படக்குழு மீது பிரெஞ்சு இயக்குனர் பாய்ச்சல்\nலார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்தை காப்பி அடித்து சாஹோ படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஜெரோம் சல்லி சாடியுள்ளார்.\nசெப்டம்பர் 04, 2019 10:27\nசாஹோ படக்குழு செய்தது அப்பட்டமான திருட்டு..... நடிகை பரபரப்பு புகார்\nசாஹோ பட பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட செட் ஓவியத்தில் இருந்து காப்பியடித்ததாக இந்தி நடிகை லிசா ரே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 02, 2019 13:40\nரஜினியின் 2.0-வை பின்னுக்கு தள்ளிய சாஹோ\nபிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.\nசெப்டம்பர் 01, 2019 13:49\nதிரைக்கு வந்த சில மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியான சாஹோ\nபிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படம் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது.\nபல லட்சம் கோடியை கைப்பற்ற நடக்கும் போராட்டம் - சாஹோ விமர்சனம்\nபிரபாஸ், அருண் விஜய், நீல்நிதின் முகேஷ், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தின் விமர்சனம்.\nஅமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக்க முடியாது - பிரபாஸ்\nஅமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலி இருவரையும் என் உடலில் இருந்து பிரிக���க முடியாது என்று நடிகர் பிரபாஸ் பேட்டியில் கூறியிருக்கிறார்.\nஒரு பாடலுக்கு ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகை\nஇந்தி படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஒரு பாடலுக்கு நடனம் ஆட ரூ.2 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.\nசுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் “சாஹோ” படத்தின் முன்னோட்டம்.\nசாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\nசாஹோ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.\n - மனம் திறந்த பிரபாஸ்\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.\nமுதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்ற நடிகை\nதிரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே ரூ.7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.\nஹாலிவுட் படங்களுக்கு நிகராக சாஹோ டிரைலர்\nபாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள படமும், பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படமும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nபாடகராக அவதாரம் எடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nஆசிரியர்களின் வித்தியாசமான அணுகுமுறையால் அரசு பள்ளி மாணவர்கள் கற்பதில் ஆர்வம்\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு\n3000 பக்கங்கள்... 150 கிலோ எடை: ஓவியரின் கைவண்ணத்தில் உருவான பிரமாண்ட துளசி ராமாயணம்\nபாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/05/blog-post_0.html", "date_download": "2019-09-23T09:13:32Z", "digest": "sha1:OKWMWMSOZSFP6BNAWV57XMTMELQNFBBN", "length": 2898, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா\nசேலம் ஆர்.ஆர் பிரியாணி அதிபர் ஆர் ஆர் தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழா\nசேலம் ஆர்ஆர் பிரியாணி அதிபர் ஆர்ஆர் தமிழ்ச்செல்வன் – அமுதா தமிழ்\nசெல்வன் தம்பதியின் மகள் T.தமிழ் செல்விக்கும், சக்தி எண்டர்பிரைசஸ்\nஅதிபர் ஏ ஹரிதாஸ் – விமலா ஹரிதாஸ் அவர்களின் மகன் H.மோகன்ராஜ்க்கும், இன்று காலை 10.40 மணி அளவில், திருமலை ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், ஸ்ரீ\nசாரதா திருமண மண்டபத்தில் வைத்து இனிதே திருமணம் நடைபெற்றது.\nஇத்திருமணத்தில் இயக்குனர்கள் ரத்னகுமார், வேலு பிரபாகரன், ராம்,\nஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=4722", "date_download": "2019-09-23T09:34:28Z", "digest": "sha1:IB2JGPD6REQR3UZP6EG42CGPFPMJNX37", "length": 19477, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சமயம் - மாடம்பாக்கம் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவனம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்\nமாடம்பாக்கம் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவனம்\n- ஸ்ரீவித்யா ரமணன் | மார்ச் 2008 |\nஒரு சமயம் கபில முனிவர், தேவ சாபத்தின் கார���மாகப் பசுவாகப் பிறக்க நேர்ந்ததாம். அவ்வாறு பசுவாகப் பிறந்த அவர் தினந்தோறும் வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம்தான் மாடம்பாக்கம். மாடாகிய முனிவர் வந்து வழிபட்டுச் சென்றதால் இவ்வூர் மாடம்பாக்கம் என அழைக்கப்படுகிறது. வாஸ்து பலமும், இயற்கை வளமும் சூழ்ந்த அற்புதமான இந்த ஊர், சென்னைக்கு அருகே தாம்பரத்திலிருந்து வேங்கைவாசல் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் தேனுபுரீஸ்வரர். அம்மை தேனுகாம்பாள். இறைவனின் லிங்கத் திருமேனியில் பசுவின் கால் குளம்பு வடுவாகப் பதிந்துள்ளது ஓர் அற்புதமாகும். இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர்,\nகீத மென்குரலாலே தூமணி ...... நகையாலே\nகோதயம் புகல் வாசா தேசிக\nமாடையம்பதி வாழ்வே தேவர்கள்...... பெருமாளே\nஎன்று பாடியிருக்கிறார். புன்னகை செய்யும் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான் இங்குள்ள முருகன். சகல தோஷங்களையும் நீக்கும் ஸ்ரீ சரபேசுவரரும் இங்கு எழுந்தருளி இருக்கிறார். அளப்பரிய ஆற்றல் பெற்ற இத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது தான் ஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவன சித்தர் பீட ஆலயமாகும்.\nஇக்கோயில், கலியுகத்தின் கண்கண்ட மகானாகப் போற்றப்படும் திருவண்ணாமலை சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அருளாணைப்படி எழுப்பப் பெற்றதாகும். மகானின் சூட்சும உத்தரவுப்படி, அவருக்கும், பதினெண் சித்தர்களுக்கும், மகானின் உள்ளம் விரும்பிய அன்னை ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரிக்கும் ஆலயம் எழுப்பப் பட்டுள்ளது. கோயில் எப்படி அமைய வேண்டும், எந்தெந்த சன்னதி எந்தெந்த முறையில் இருக்க வேண்டும், சிலை வடிக்கக் கற்கள் எங்கிருந்து கொண்டுவர வேண்டும், யாரைக் கொண்டு சிலைகள் செய்விக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் மகானே சூட்சுமத்தில் கூறியருள, அதன்படியே இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இக்காலத்தில் உள்ள மற்றக் கோயில்கள் போல் கிரானைட், நவீன கண் கவர் விளக்குகள், ஆடம்பர அலங்காரங்கள் போன்ற எவையும் இல்லாது, பழங்காலக் கோயில் போன்ற அமைப்பில் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளதே இதன் பெருமைக்குச் சான்றாகும். முழுக்க முழுக்க பக்தர்களின் நிதி உதவியைக் கொண்டே, இரண்டரை ஏக்கர் நிலப் பரப்பில், சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளது. மே 30, 2004 அன்று மகானின் திரு அவதார நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தில் வெகு விமரிசையாகக் குடமுழுக்கும் நடைபெற்றது.\nபொதுவாகப் பதினெண் சித்தர்களுக்குத் தமிழகத்தில் ஒரு சில கோவில்கள்தாம் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று சோழ வந்தான் அருகே உள்ள நாகதீர்த்தம் என்ற ஊரில் உள்ள சித்தர் கோயிலாகும். அது போன்ற சிறப்பு மிக்க கோயில்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக இக்கோயிலைக் கூறலாம். இங்கு பதினெண் சித்தர்களும் தனித் தனிக் குடிலில் தவம் செய்யும் நிலையில், ஏகாந்த மோனத்தில் சித்தர்கள் உள்ளனர். இவர் களைக் குறிப்பிட்ட சில நாட் களில் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நவகிரஹ தோஷம் உட்பட அனைத்து தோஷங்களும் சாபங்களும் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது.\nஆலயத்தின் உள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பது சக்திபீட கணபதி. இவர் சிறந்த ஓர் வரப்பிரசாதி. இவரை வேண்டிக் கொண்டு, இவருக்கு மட்டைத் தேங்காய் அல்லது தேங்காய் சமர்ப்பிப்பதன் மூலம் வியாபாரம், தொழில் தடைகள் நீங்குவதாக நம்பிக்கை. இவரைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வெளிநாட்டுப் பயணத் தடைகள் விலகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இவர் சித்தூருக்கு அருகிலுள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரிலிருந்து மாடம்பாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டவர். அருகே அழகுக் குழந்தையான முருகன் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். மற்றும் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு ஆகிய சிற்பங்களும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. நால்வர் சன்னதியும் பொலி வோடு காணப்படுகிறது. அய்யப்பன் திரு வுருவம் பெரும்பாலான ஆலயங்களில் பஞ்ச லோகத்தில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு ஒரே கல்லில் அழகாக, கம்பீரமாகக் காட்சி அளிக்கிறான் மணிகண்டன்.\nலலிதா திரிபுரசுந்தரி, இங்கு ஸ்ரீசக்ர ரூபிணி யாக, மகாமேருவாக எழுந்தருளியுள்ளாள். செங்கோல் வைத்துக்கொண்டு மகா மாதா வாக அருளாட்சி நடத்துகிறாள். மரகதப் பச்சைக்கல்லால் ஆன இந்த ஸ்ரீசக்ர மகாமேரு, சேஷாத்ரி சுவாமிகளால் சூட்சுமத்தில் அடையாளம் காட்டப்பட்டு, பின்னர் வடிக்கப்பட்டது. ஒரே கல்லால் உருவானது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற நகரிலிருந்து கொண்டு வரப்பட்டது. பொதுவாக இவ்வகை ஸ்ரீசக்ர மகாமேருக்கள் பஞ்சலோகத்திலேயே செய்யப்படு���். ஆனால் பச்சைக் கருங்கல்லில், சுமார் நாலரை அடி உயரத்தில், ஆதிசங்கரரால் வகுக்கப்பட்ட ஸ்ரீவித்யா முறைப்படி உருவாக்கப்பட்டுள்ள ஒரே மகாமேரு இதுதான் என்று கூறப்படுகிறது.\nஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தில் தெத்துப்பட்டி ராஜகாளி அம்மன் வீற்றிருக்கிறாள். வரம் தரும் அன்னையான இவள் இங்கு, சாந்த சொரூபிணியாக, ஸ்ரீலலிதாவின் மந்திரிணியாக ஸ்ரீதுர்கையாக எழுந்தருளியுள்ளாள். ராஜகாளியை வழிபடுவதன் மூலம் சகல தோஷங்களும் நீங்குவதாக நம்பிக்கை. பக்தர்கள் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். மகானின் அன்புக்கு மிகவும் பாத்திரமான ஸ்ரீகிருஷ்ணருக்கும் இங்கு தனிச் சன்னதி உள்ளது. குருவாயூரில் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி எழுந்தருளியுள்ளாரோ, அதே முறையில், கருவறை, மண்டபம் என அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு சன்னதி முகப்பில் வைக்கப்பட்டுள்ள குன்றிமணியை, இறைவனை வேண்டிக் கொண்டு கைகளால் அளைவதன் மூலம் தோஷங்கள் நீங்கிப் பிள்ளைப் பேறு முதலிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் அன்பர்கள் கூறுகின்றனர்.\nஇவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், இங்கு மகான் சேஷாத்ரி சுவாமிகளுக்கு அற்புதமாக ஒரு தனிச்சன்னதி அமைக்கப் பட்டுள்ளது தான். வேறு எங்கும் இல்லாத வகையில் மகானை சிலா ரூபத்தில் இங்கு தரிசிக்கலாம். மகானுக்கான சிலை வடிப்பதற்கான கல், மகானின் உத்தரவுப்படி, அடி அண்ணாமலை யிலிருந்து எடுத்து வரப்பட்டது. சிரிக்கும் தோற்றத்தில் மகான் இருக்கிறார். இவரது சன்னதி மிகுந்த அதிர்வலைகள் உடையது. இங்கு அமர்ந்து தியானம் செய்தல் மிகவும் நல்லது, ஆன்ம வளர்ச்சிக்கு உகந்தது என்று ஆலயப் பணியாளர் தெரிவிக்கின்றார்.\nகோதண்டராமருக்கும் தனிச் சன்னதி உள்ளது. எதிரே வணங்கிய நிலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளார். நாகராஜரும் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கின்றார். திருநாகேஸ்வரத்தில் நாகராஜர் எப்படி தம்பதி சமேதராக நாகவல்லி, நாகலஷ்மியுடன் எழுந்தருளி உள்ளாரோ, அவ்வாறே இங்கும் எழுந்தருளியுள்ளார். நாகதோஷம், புத்திர தோஷம் போன்றவை நீங்க இங்கு வந்து பக்தர்கள், அபிஷேகம், அர்ச்சனை முதலியன செய்கின்றனர்.\nமகானின் திரு அவதார நட்சத்திரமான ஹஸ்தத்திலும், பௌர்ணமி, அமாவாசை போன்ற விசேஷ தினங்களிலும், மகானின் ஆராதனை ஜெ���ந்தி விழாக்களிலும் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்படுகின்றன. பல்வேறு அறப்பணிகள், மருத்துவ உதவி, ஏழை எளியோர்க்கு நலத்திட்டப் பணிகள், அன்னதானம் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து உதவிகளும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடையினாலேயே நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலய விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஸ்ரீசக்ர மகாமேரு பதினெண் சித்தர்கள் பிருந்தாவன சித்தர் பீடம்,\nஎண் 1. சன்னதித் தெரு, மாடம்பாக்கம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/12/2.html", "date_download": "2019-09-23T10:11:45Z", "digest": "sha1:MLVPQYQSTNZSSULXIJ5QNW4LAHHP6QCO", "length": 12682, "nlines": 252, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: மனிதம் துளி-2", "raw_content": "\n.நீங்கள் அறிந்தவர் தான் .17 ஆண்டுகளுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழகக்கிரிக்கெட் அணியின் கேப்டன்..சிறந்த நீச்சல் வீராங்கனை .ஹூஸ் இஸ் ஹூ அமாங் அமெரிக்காஸ் ஸ்டூடண்ஸ் திட்டத்தின் கீழ் படித்தவர் ப்ரீத்தி.அமெரிக்க பணியை நிராகரித்து கிரிக்கெட்டில் கவனம் சேர இந்தியாவிற்கு வந்தவர்.1997இல் அவர் 19வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியின் நியமிக்கப்பட்டு தேசிய அளவிலும் வெற்றி பெற்றார்.\nகடலில் தோழிகளுடன் நீச்சலடித்துக்கொண்டிருந்த போது தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான விபத்தால் தலைக்குக் கீழ் அத்தனை உறுப்புகளும் மரத்து போக சக்கர நாற்காலியில் முடங்கிப்போக வேண்டிய நிலை.ஓடிய கால்கள் மரத்தன .தலை மட்டும் செயல்படும் நிலை..\nஆனால் அவரது போராடும் குணத்தை முடக்கிவிடவில்லை.தன்னைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையும் உதவியும் அளிப்பதற்காக அவர் “சோல்ஃப்ரீ\n‘” எனும் சமூக அமைப்பை துவக்கி செயல்படுத்தி வருகின்றார்.\nபாரபிலெஜிக்,குவாட்ரிபிலெஜிக் பாதிப்புக்கொண்டவர்களை குறிப்பாக பெண்களின் அனுபவத்தைக்கேட்டு கலங்கிய இவர் அவர்களின் ஆன்மாவிற்கு சுதந்திரம் அளிக்கும் நோக்குடன் இந்த அமைப்பைத் துவக்கி நடத்தி வருகின்றார்...\nஎல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்.....\nபாராட்டப்படவேண்டிய பெண். எல்லா உறுப்புகளும் நல்லா இருந்தும் நாம் என்ன செய்கின்றோம்\nமிகவும் போற்றிப் பாராடப்படவேண்டிய பெண். நெற்றியடிக் கேள்வி...\nபாராட்டப் பட வேண்டியவர் தான்.....\n���ங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nvelunatchiyar -வேலு நாச்சியார் நினைவு நாள்\nஉன் மனதுக்கு நீண்ட நாள் வாழனும் கிருஷ்.வாழ்த்துகள்...\nஎர்னஸ்ட் ஹெமிங்வேயின் ----கடலும் கிழவனும்-\n-பேரூந்து எப்படி இருக்கும் சார்\nபத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக......\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஇணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nதேன்சிட்டு செப்டம்பர் 2019- ஆண்டுமலர்\nகுழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_23.html", "date_download": "2019-09-23T08:54:32Z", "digest": "sha1:7IYJNL3JBDVXDRL5RSCJUEO5SRGE75LK", "length": 32295, "nlines": 227, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தொங்கும் குழந்தைகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சொற்சித்திரம் � தொங்கும் குழந்தைகள்\nஇளநீலச் சட்டையும், கருநீல கால்ச்சட்டையோ அல்லது பாவாடையோ அணிந்த குழந்தைகளைக் கூட்டி வந்து பள்ளியில் விடும் பெற்றவர்கள் ஒரு கணம் நின்று அவர்கள் உள்ளே போவதை பார்த்துச் சென்றார்கள்.\nசிரிப்பதும், அழுவதும், சமாதானமாவதும், பயப்பட��வதும், புரியாமல் விழிப்பதும், துரத்துவதும், ஓடுவதுமாக குழந்தைகள் அங்கே வாழ்ந்தனர்.\nபகலெல்லாம் குருத்துக் குரல்களின் அலையடித்துக் கிடந்தது பிள்ளையார் கோவில் தெரு.\nஆளரவமற்ற இரவிலும் பள்ளியருகே குழந்தைகளின் கதகதப்பும், மூச்சுக்காற்றும் மிதந்தபடி இருந்தன.\nகடப்பாறைகளோடும், சம்மட்டிகளோடும் பள்ளி ஒருநாள் இடிக்கப்பட்டது. தெரு முழுக்க புழுதி.\n“மெயின்ரோடு பக்கமாய் இருப்பதால் இங்கே ஜவுளிக்கடை வருகிறதாம்”\n“ஊர் கோடியில் ஆற்றங்கரையருகே பள்ளி சென்று விட்டதாம்”\nபிள்ளையார் கோவில் தெரு களையிழந்து போனது.\nஇடிக்கப்படாமல் இருந்த பள்ளியின் ஒரு சுவற்றில் ‘அம்மா’, ‘அப்பா’ என்னும் எழுத்துக்கள் மட்டும் சிலநாட்கள் இருந்து பார்த்தன.\nஒரே வருடத்தில் அங்கு ஜவுளிக்கடல் உருவானது.\nவாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.\nஅவை குழந்தைகள் போலவே இருந்தன.\nTags: இலக்கியம் , சொற்சித்திரம்\nநல்ல பதிவு நண்பரே..நான் படித்தப் பள்ளியும் இடிக்கப் பட்டு அங்கு shopping complex ஆரம்பிக்கப் பட்டுள்ளது.\nசிறு மாற்றங்கள் இதயங்களையும், பெரும் மாற்றங்கள் மனிதர்களையும் கொன்று விட்டு போகிறது.எனினும் மாற்றம் ஒன்றே மாறாததாகவும் இர்க்கிறது.\nஅருமையான பதிவு. மாற்றங்களை கவனிக்கிற எவருக்குமே இது போன்ற கண்ணில் பட்டு மனசை கீறும் விஷயங்கள் நிதர்சன உண்மை. மாற்று பள்ளிக்கூடங்கள் கிடைப்பதென்னவோ உண்மை, ஆனால் பள்ளி என்ற அடையாளம் தொலைந்த அந்த தெருவின் அவஸ்தை மிகக் கொடூரமானது. நானும் ஒருமுறை பரவையில் இருந்து மதுரை செல்லும் வழியில் இது போல் இடிக்கப்பட்ட அல்லது இடிந்த பள்ளிக்கூட கரும்பலகையை திருக்குறளுடன் பார்த்ததுண்டு, அந்த திருக்குறள் இப்போது எனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் ஒற்றையாய் நின்ற அந்த கரும்பலகை சுவர் என்னமோ செய்தது.\nபழைய பள்ளிக்கூடத்தை இடித்து விட்டதால், பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளும் இருக்கலாம். “ஆளரவமற்ற இரவிலும் பள்ளியருகே குழந்தைகளின் கதகதப்பும், மூச்சுக்காற்றும் மிதந்தபடி இருந்தன”\nபள்ளிக்கூடத்தின் உயிர் இன்னும் அங்கேயே சுற்றிக்கொண்டு இருப்பதாகப்படும், சம்பிரதாயக் கல்வி காற்றில் கலந்து சம்பிரதாயமற்ற வாழ்க்கை பாடங்கள் கற்றுக் கொடுக்க, கற்றுக்கொள்ள மனிதர்கள் பழகிக்கொள்வார்கள்.\nகுழந்தைகள��ன் ஆடைகள் குழந்தைகள் போல தொங்குவது உங்களின் மனக்கசிவைத் தெளிவாக்குகிறது.\n இங்கேயும் பிள்ளையார் கோவில் தெருவா\nசொல்ல வந்த விசயத்தை, வார்த்தைகளுக்குள் லாவகமாக சுருக்கி அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபதிவும் அருமை, வேல்ஜியின் பின்னூட்டமும் மிக அருமை.\nசிந்தித்தறியவேண்டிய ஒரு பகிர்வு...இதேபோல் இப்போது சில அரசுப் பள்ளிக்கூடங்கள் வெறும் கூடங்களாக மட்டும் கிடக்கின்றன.\nவாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.\nஅவை குழந்தைகள் போலவே இருந்தன\nஅந்த பள்ளி இன்னும் பெரிய கட்டிடத்தில் தொடர்ந்து செயல்படுகிறது என நம்புவோமாக.\nஎங்கள் பள்ளிக்கு அருகில் அத்தனை கடைகள் முளைத்திருக்கின்றன்..நல்லவேலை பள்ளி அப்படியேத்தான் இருக்கிறது\n/வாசலுக்கு வெளியே குழந்தைகளின் ஆடைகள் வரிசையாய் தொங்கின.\nஅவை குழந்தைகள் போலவே இருந்தன./\nபுலவன் புலிகேசி, ராகவன் அவர்கள் சொன்னது போல இதுபோன்ற அனுபவங்கள் பலருக்கும் வாய்த்திருக்கலாம். கதி சொல்வது போல இந்த மாற்றங்களை சகித்துக்கொள்ள நிப்பந்திக்கப்பட்டாலும் சரி, வேல்ஜி சொல்வது போல் மாற்றம் ஒன்றே மாறாததாய் இருந்தாலும் சரி, சில நினைவுகள் நம்மைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றன.சந்தனமுல்லை சொல்வது போல, அவை குழந்தைகள் ஆகாதுதான். அழகாகவும், வசீகரமாகவும் நம்மிடம் இருந்தது காணாமல் போவது ஒரு துயரம்தானே. மனித வாழ்வு இதைக் கடந்து போகும்தான் என்றாலும், அந்த நினைவுகளோடுதான் கடந்து போக முடியும் என்பது உண்மையல்லவா.\nஅதைத்தான் சொல்ல முற்பட்டு இருந்தேன். இன்னொன்று ஊர் கோடிக்கு பள்ளிகள் விரட்டப்படுவது என்பது பள்ளி, கல்வி குறித்து இந்த அளிக்கப்படும் முக்கியத்துவத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. சகலமும், வியாபார மையமாகும் உலகத்திற்கு இந்தப் பள்ளியும், ஒரு சாட்சியாகத் தோன்றுகிறது. ராகவன் சொன்னதுபோல இது மனக்கசிவுதான். ஈரமான நினைவுகளின் கசிவுதான்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஎனக்குள் இருக்கும் அவனைக் கொல்லட்டும் அது\nக ல்யாணமான புதிதில் நவம்பர் ஒண்ணாம் தேதி, எனது வங்கி முகவரிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து வந்திருந்தது. திறந்து பார்த்தேன். அழகான பூக்கள்...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சு��ர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெ���மோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_70.html", "date_download": "2019-09-23T08:57:42Z", "digest": "sha1:ZJFDGCVTETQCRTK5YXVNOZ6JNWE7FBIO", "length": 6141, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பட்டாசு திருவிழா - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பட்டாசு திருவிழா\nமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பட்டாசு திருவிழா\nஇலங்கையின் புராதன ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.\nவெடித்திருவிழா என பக்தர்களினால் குறிப்பிடப்படும் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தினால் இந்த ஐந்தாம் நாள் உற்சவம் நடாத்தப்படுகின்றது.\nஇரவு பட்டுக்கொண்டுவருதல் நிகழ்வுடன் தம்ப பூஜை நடைபெற்று மூல மூர்த்தி பரிபால மூர்த்திகளுக்கு பூஜைகள் நடைபெற்றது.\nஅதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்காரங்களுடன் வேதபராயணம்,மேள நாதஸ்வர இசைகளுடன் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து உள்வீதியுலாவும் யாக மண்டபத்தில் யாக பூஜையும் நடைபெற்றது.\nயாக மண்டப பூஜையினை தொடர்ந்து வெளிவீதி வந்த மாமாங்கேஸ்வரர் அடியார்களுக்கு அருள்பாலித்ததுடன் முத்துச்சப்பறத்தில் ஏறி வானவேடிக்கைகள் பொழிய வெளிவீயுதிலா நடைபெற்றது.\nஇந்த உற்சவத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு மாமாங்கேஸ்வரரை வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக் மட்டக்களப்பில் ஆற்றிய உரையின் முழு தொகுப்பு வீடியோ\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/national-green-tribunal-orders-to-open-sterlite-plant", "date_download": "2019-09-23T09:49:36Z", "digest": "sha1:P6EZFOGEPEYLDEUT7ACL7EVDE365K4AQ", "length": 62031, "nlines": 611, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nபிளாஸ்டிக் ஒழிப்பு - மாய்மாலமா\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nதர்ம பிரபு - ஒரு திரைப்பார்வை\nஅனபெல் – கம்ஸ் ஹோம் – ஒரு திரைப்பார்வை\nசிந்துபாத் – ஒரு திரைப்பார்வை\nஆஸ்கர் விருத்திற்கு கல்லி பாய் திரைப்படம் தேர்வு\nமுடிவுக்கு வந்தது சந்தானம் நடித்த டகால்டி\nமீண்டும் நடிக்க வருகிறார் அசின்\nசைரா நரசிம்ம ரெட்டி தமிழக வெளியீடு உரிமையை பெட்ரா சூப்பர் குட் பிலிம்ஸ்\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர் ரிலீஸ்\nஅமீர் கானுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் யோகி பாபு\nபப்ஜி விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஆஸ்கர் விருத்திற்கு கல்லி பாய் திரைப்படம் தேர்வு\nமுடிவுக்கு வந்தது சந்தானம் நடித்த டகால்டி\nமீண்டும் நடிக்க வருகிறார் அசின்\nசைரா நரசிம்ம ரெட்டி தமிழக வெளியீடு உரிமையை பெட்ரா சூப்பர் குட் பிலிம்ஸ்\nஅருண் விஜயின் மாஃபியா பட டீசர் ரிலீஸ்\nஅமீர் கானுடன் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் யோகி பாபு\nபப்ஜி விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம்\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்���ள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில��� இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் ஒத்திவைப்பு\nஆபாச இணையத்தில் தமிழகத்தை சேர்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ\nஎதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதிகளை சிக்க வைக்க வழக்கறிஞர் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக போலி புகார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை; 6 பேர் கைது\nஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\nமேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்புக் கட்டண ரயில்கள்\nசென்னையில் வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக தனியார் நிறுவனம் 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி\nசென்னை கலெக்டர் அலுவலகம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர்கள் மோதல்; 9 பேர் கைது\nமேற்கு வங்கத்தில் 7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன்\nகேரள ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ .12 கோடியை வென்ற நகை கடை ஊழியர்கள்\nஅயோத்தி வழக்கில் கூடுதலாக ஒரு மணி நேரம் விசாரணை\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதி நியமனம்\nஒடிஸா: 6 வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர் அஞ்சலி சிங்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்\nடிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியில்லை; கமல்ஹாசன்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nதிமுகவின் இந்தி திணிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம்\nஉலக குத்துச்சண்டை போட்டி: பைனலுக்கு முன்னேறி அமித் பாங்கல்\nமல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி\nஉலக குத்���ுச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் : 2 பாடகம் உறுதி\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி\nபாக். கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி இல்லை : பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் அதிரடி முடிவு\n22-வது முறையாக உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை அத்வானி வென்றார்\nமேரி கோமுக்கு பத்மவிபூஷண், சிந்துவுக்கு பத்மபூஷண் விருது பரிந்துரை\nதோனியின் ஓய்வு குறித்து வெளியான செய்தி வதந்தி - சாக்க்ஷி\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்\nஅலிபாபா ஆன்லைன் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா ஓய்வு\nவிமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து\nஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய தடை\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nசென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஆர்கேட் கேமிங் சேவை அறிவிப்புடன் துவங்கிய ஆப்பிள் 2019 சிறப்பு நிகழ்வு\nசந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிப்பு\nஅதிநவீன வெடிகுண்டை விரைவில் தன்வசப்படுத்துகிறது இந்திய விமானப்படை\nரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது\nசந்திரயான்-2 எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nநீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு ஏன் எந்த தகவலும் வெளியிடவில்லை\nதெலுங்கானாவில் கூடுதல் மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட பேராசிரியர் பணிநீக்கம்\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணம் ரத்து\nதனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண விவரங்களை ஒரு மாதத்தில் இணையதளத்தில் வெளியிட மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநீட் விண்ணப்பத்தில் சாதி பெயர் தவறுதலாக குறிப்பிட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஅரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஆபாச இணையத்தில் தமிழகத்தை சேர்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ\nமேற்கு வங்கத்தில் 7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன்\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nஎதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதிகளை சிக்க வைக்க வழக்கறிஞர் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக போலி புகார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளை; 6 பேர் கைது\nஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியில்லை; கமல்ஹாசன்\nநித்தியானந்தா மீது கனடா நாட்டை சேர்ந்த அவரது முன்னாள் சிஷ்யை திடுக்கிடும் குற்றச்சாட்டு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\nஈரானில் பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் உடல் உறுப்புகள்\nஹெராயின் கொடுத்து குழந்தையை கொன்ற அமெரிக்கத் தாய்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிப்பு\nகொலம்பியாவில் விமான விபத்து - 7 பேர் பலி\nஇந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை சந்திக்கும் - இம்ரான் கான்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்��ள் நீதிமய்யம் போட்டியில்லை; கமல்ஹாசன்\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி,போட்டியிடும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமானத்தளத்தை அமைக்கும் பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு ஆதரவு\nதிமுகவின் இந்தி திணிப்பு போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்: ப.சிதம்பரம்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nரபேல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nபிஃஎப் வட்டி விகிதம் 8.65% ஆக உயர்வு\nசவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்\nஅலிபாபா ஆன்லைன் நிறுவன தலைவர் பதவியில் இருந்து ஜாக் மா ஓய்வு\nவிமானிகளின் போராட்டம் காரணமாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமான சேவை ரத்து\nஆச்சி மிளகாய் பொடியை கேரளாவில் விற்பனை செய்ய தடை\nதமிழகத்தில் தொழில் தொடங்க அமெரிக்க நிறுவனங்கள் விருப்பம்\nசென்னை-ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து\nநித்தியானந்தா மீது கனடா நாட்டை சேர்ந்த அவரது முன்னாள் சிஷ்யை திடுக்கிடும் குற்றச்சாட்டு\nசிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\nஅமெரிக்காவின் பொருளாதார தடை ஈரானியர்களுக்கு உணவு, மருந்து ஆகியவை கிடைப்பதை தடுக்கும் முயற்சி : ஈரான் கடும் கண்டனம்\nமோடிக்கான ஹூஸ்டன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமெரிக்க வாழ் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு பேரணி\nரப��ல் விமானம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஅமெரிக்காவுக்குத் தப்பிய பாகிஸ்தான் மனித உரிமைப் போராளி\nஈரானில் பொருளாதார சரிவால் தெருவில் விற்கப்படும் உடல் உறுப்புகள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது. ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியது.\nதீர்ப்பாய உத்தரவின் படி அமைக்கப்பட்ட ஓய்வு நீதிபதி குழு, ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் திறக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இதை தமிழக அரசு எதிர்த்தது. இது தொடர்பான வழக்கில், அரசு தரப்பில் வாதிடப்பட்டது ‘கடந்த இருபது ஆண்டுகாலமாக சேகரிக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. இதை ஆராய்ந்து பார்த்தால் ஆண்டுக்கொரு முறை நிலத்தடி நீர் மாசு வித்தியாசப்படுவது தெளிவாக தெரியும். இதற்கு முக்கிய காரணம் ஆலையில் காப்பர் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஜிப்சம்,\nகாப்பர் கழிவுகள், கேஸ், மற்றும் சல்பரிக் ஆசிட் ஆகியவற்றால் தான் நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைந்துள்ளது. இதில் காற்று மாசும் அடங்கும். மேலும் ஆலை விவகாரத்தில் ஆய்வு நடத்த ஓய்வு நீதிபதி தலைமையில் உருவாக்கப்பட்ட சிறப்புக் குழுவும் சரியான ஆய்வை மேற்கொள்ள தவறிவிட்டது. ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇதையடுத்து ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப��பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கலெக்டர் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெற மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.\nஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று மாசு அடைவதற்கு ஆதாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. மேலும் ஆலையின் உரிமத்தை 3 வாரத்தில் புதுப்பித்து அளிக்கவும் உத்தரவு வழங்கியது.\nஆபாச இணையத்தில் தமிழகத்தை சேர்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ\nஎதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதிகளை சிக்க வைக்க வழக்கறிஞர் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக போலி புகார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஆபாச இணையத்தில் தமிழகத்தை சேர்ந்த 28 பெண்களின் டிக் டாக் வீடியோ\nஆஸ்கர் விருத்திற்கு கல்லி பாய் திரைப்படம் தேர்வு\nமுடிவுக்கு வந்தது சந்தானம் நடித்த டகால்டி\nமேற்கு வங்கத்தில் 7 வயது சிறுவனை பலிகொடுத்த 14வயது சிறுவன்\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசச்சினின் சாதனையை முறியடித்து உலகசாதனை படைத்த விராட் கோலி\nஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற பணத்தை ஊழியர்களே திருடிவிட்டு மாயமாகிவிட்டதாக நாடகமாடியது கண்டுபிடிப்பு\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம்\nபோக்குவரத்து காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கார் ஓட்டுநர் கைது\nரூ.4.5 கோடி மோசடி: தனது தொழில் கூட்டாளிகள்,மீது கிரிக்கெட் வீரர் சேவாக்கின் மனைவி போலீசில் புகார்\nநரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழ��ப்பு\nமணமேடையில் பப்ஜி விளையாடும் புதுமாப்பிள்ளை -வைரலாகும் வீடியோ\nபரோல் முடிந்து மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/fashion/celeb-style/white-angel-tamannah-607.html", "date_download": "2019-09-23T09:24:09Z", "digest": "sha1:HWAFPDSPQULNB4U7DNUX5CUNLO3KJRGN", "length": 3283, "nlines": 79, "source_domain": "m.femina.in", "title": "வெள்ளை தேவதை தமன்னா - White angel Tamannah | பெமினா தமிழ்", "raw_content": "\nஸ்டார்களின் ஸ்டைல் தொகுப்பு Krithikha A Wed, Jul 18, 2018\nகோடைகாலம் முடிந்தாலும் சம்மர் ஆடைகளை விட மனதே இல்லாமல் தான் இருக்கிறோம். தமன்னாவின் இந்த வெள்ளை போல்கா புள்ளிகள் நிறைந்த ஆடை மிகவும் அற்புதமாக உள்ளது. இதன் ஃபிரில்ஸ் இதற்கு தனித்துவமான அழகைக் கொடுக்கிறது. இத்துடன் கருப்பு பாயிண்டட் டோ ஹீல்ஸும் அணிந்துள்ளார். இந்த அடையை அனைத்து உடல்வாகு உள்ளவர்களும் அணிந்து மகிழலாம்.\nகூந்தல்: நூர்ஜா ஹனான் சாரீ\nஅடுத்த கட்டுரை : தம்மன்னாவின் சாமந்தி ஃபேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=syncbookmarks&escalated=1&show=done", "date_download": "2019-09-23T09:50:46Z", "digest": "sha1:RYITR6M7HNH57CUGD43RA3UJ7IAYOBDL", "length": 7403, "nlines": 158, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Aaron123 10 மாதங்களுக்கு முன்பு\nanswered by Aaron123 10 மாதங்களுக்கு முன்பு\nasked by galliwasp 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Shadow110 1 வருடத்திற்கு முன்பு\nasked by gjcj 1 வருடத்திற்கு முன்பு\nanswered by user1929 1 வருடத்திற்கு முன்பு\nasked by jasu 3 ஆண்டுகளுக்கு முன்பு\nanswered by John99 2 ஆண்டுகளுக்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/17021322/Condemning-the-employee-murder-Across-the-district.vpf", "date_download": "2019-09-23T09:54:32Z", "digest": "sha1:SU3ZGL6ZX4M4UIT5I73QXE7MOAIUNLQI", "length": 14761, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Condemning the employee murder Across the district TASMAC Sealing stores || ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு + \"||\" + Condemning the employee murder Across the district TASMAC Sealing stores\nஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைப்பு\nஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. அத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக இருந்த ராஜா (வயது 43) என்பவர், மர்ம நபர்களால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.\nஅத்துடன் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் முள்ளிப்பாடி கூடுதல் மதுபான கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாவட்ட தலைவர் சிறப்புரையாற்றினார். எல்.பி.எப். சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர���.\nஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். அப்போது கிருஷ்ணகிரி அருகே, படுகொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் அனைவரும் ஊழியர் படுகொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது\nஅம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.\n2. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்றது.\n3. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 23 பேர் கைது\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. மடத்துக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nமடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n5. நெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்\nநெக்ஸ்ட் மருத்துவ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்��னர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/20010826/Collector-inaugurates-awareness-rally-on-helmet-for.vpf", "date_download": "2019-09-23T09:52:16Z", "digest": "sha1:CCKEBAQDCCZGT2Q45WT5QIMZXC7LT63E", "length": 15455, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collector inaugurates awareness rally on helmet for World Photo Day || உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார் + \"||\" + Collector inaugurates awareness rally on helmet for World Photo Day\nஉலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nஉலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்தார்.\nஅரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோ கிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் உலக புகைப்��ட தின விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் போது புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்களுக்கு ஹெல்மெட் வழங்கி கலெக்டர் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் புகைப்படத்தை ஊக்குவிப்பதற்காகவும், உலகெங்கிலும் உள்ள புகைப்பட கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு புகைப்படத்தை உலகின் பிற பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது.\nஉலக புகைப்பட தினம் புகைப்பட சகோதரத்துவத்தால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. புகைப்பட கலைஞர்கள் தங்களது உள்ளடுகளை பல இணையத்தளங்களில் சமர்ப்பித்து சிறப்புகளை வெளிக் கொண்டு வருகின்றனர்.\nகட்டிடக்கலை, வனவிலங்கு, படைப்பாற்றல், இயற்கை, பயணம், தெரு புகைப்படம் எடுத்தல் போன்ற வகைகளில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தை பதிவு செய்து சமர்ப்பிக்க உலக புகைப்பட அமைப்பு உலகெங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்களை அழைக்கிறது. அவற்றில் சிறந்த புகைப் படங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர்கள் நலச்சங்கம் சார்பில் 75 புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராப்பர் களுக்கு ஊர் காவல் படை மண்டல தளபதி சார்பில் ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களிடம் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிய வேண்டும்.\nஇதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை\nஇருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுரை வழங்கினார்.\n2. ஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது ஜக்கி வாசுதேவ் பேட��டி\nஒரே நாடாக இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்க முடியாது என திருவாரூரில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.\n3. கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி பேச்சு\nகல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீதிபதி மோகனாம்பாள் கூறினார்.\n4. அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்\nஅம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.\n5. சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்\nசேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3935:2017-06-14-04-39-49&catid=25:2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2019-09-23T09:44:16Z", "digest": "sha1:4GC3BKJZVVJ5CIBI6II74FOXG7HHQLIM", "length": 67322, "nlines": 204, "source_domain": "www.geotamil.com", "title": "அ.ந.கந��தசாமியின் 'மதமாற்றம்'! - செ.கணேசலிங்கன்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nTuesday, 13 June 2017 23:34\t- செ.கணேசலிங்கன் -\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\n- அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது -\nவிழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே\" என்றார் வள்ளுவர்.\nசிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். \"பாட்டிடையிட்ட உரைநடையாக\" காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.\nஇன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.\nஅன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற்பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப்படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விபரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது. அவர்கள், 'நாடகம் மேடைக்காக\" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக்கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக்கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது. தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டுவதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ்பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காணலாம். ( உதாரணம்: To be or not to be - ஹம்லெட்) பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடியவையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற்களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார். இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம். இப்சனின் பின் நாடகத்திற்கு என்றோர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை பெர்னல்ட் பிரெட்ச் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரியதாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.\nஅவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரது புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும். நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.\nபார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என எச்சரித்தார்.\nசுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றார்,\nமக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகததில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர். மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்றார், தீவிர நடிப்புகளையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.\nமேல்நாட்டு நாடக வடிவம் சிங்கள மேடையில் ஏற்படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள்ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.\nஅ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்னாரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பயனற்றுப் போயின. 1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அன்னுரை நினைவு கூரத் தக்கதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.\nஇச் சந்தர்ப்பத்தில் \"மதமாற்றம்\" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள்.\nகந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என்னால் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.\nஅவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்\" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன். இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் \"மத மாற்றம்\" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.\nஉரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதாநாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின்றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்\" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.\nசைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.\nநிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின�� கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும்.\nகந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை.\nபார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் \"மதம், காதல்\" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.\n'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார்,\nநல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில்.\nஇந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகைய நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன். இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவி��் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவ��த்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.க���ரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- ப�� தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள��� இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்���ு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/07/blog-post_01.html?showComment=1198738260000", "date_download": "2019-09-23T09:52:56Z", "digest": "sha1:JYEV26N4YDZY5KTLKRPTOAJ3A4B3SDNM", "length": 13273, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: காலத்தின் சரித்திரம்", "raw_content": "\nஒரு சவரன் தங்கத்திற்கு ஒரு வருசம் உழைக்கணும் | வீடியோ\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 9\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய ��ிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய \"A brief history of Time - From the Big Bang to Black Holes\" என்னும் படு சுவையான புத்தகத்தைப் படித்து முடித்தேன். இந்தப் புத்தகத்தை வாங்கும் போது, இது இத்தனை சுலபமாக படிக்கக் கூடியது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு வெகுஜன கதையாசிரியர் எழுதிய த்ரில்லர் நாவல் படிப்பது போல் இருந்தது. கையில் எடுத்தபின் அதைக் கீழே வைக்க முடியவில்லை. ஒரு கனமான இயற்பியல் உயர்-புத்தகம் எழுதியது மாதிரி இல்லை.\nநீண்ட விளக்கம் பின்னர். முக்கியமான கருத்துகள் மட்டும் இப்பொழுது.\nஇந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி ஆரம்பித்தது வேதாந்தம் இல்லை அய்யா அறிவியல் மூலமாக விளக்குகிறார். \"Big bang\" என்று சொல்லப்படும் பெரும் வெடிப்பு (பெரும் சிதறல்) நடந்திருக்குமா அந்த விளக்கம் தேவையா என்றெல்லாம் விளக்குகிறார்.\n\"Black hole\" என்று சொல்லப்படும் கருந்துளை என்றால் என்ன என்று ஆராய்கிறார்.\n (பிரபஞ்சம் ஆரம்பித்த போதுதான் காலமும் ஆரம்பித்தது என்பதை நன்கு விளக்குகிறார்.)\nமனிதன் என்னும் அறிவுடைய ஒரு உயிரினம் ஏன் உருவானது\nஅறிவியல்-புதினம் எழுதுவோருக்குப் பிடித்தமான \"future-travel\" அதாவது எதிர்காலம்-செல்லல் என்பது நடக்கக் கூடியதா எதிர்காலத்தை கணிக்க முடியுமா (எதிர்காலம்-செல்லல், எதிர்காலம்-சொல்லல், இரண்டுமே முடியாது என்கிறார் thermodynamics ஆதாரத்தில்).\nஇந்தப் புத்தகம் தமிழில் பொழிபெயர்க்கப் பட வேண்டும், அனைவரும் படிக்க வேண்டும், பள்ளிகளில் பாடமாகவும் வைக்கப்பட வேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சம் ஆரம்பமும் இல்லாதது, முடிவும் இல்லாதது, காலம் என்பது எப்பொழுதுமே இருந்த, இருந்து கொண்டிருக்கிற ஒன்று என்று சொல்லும் நம் வேதாந்த சிந்தனைகள், கடவுள் பற்றிய நம் இந்தியச் சிந்தனைகள் ஆகியவற்றை இதனுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு \"காலம்-ஒரு வரலாற்றுச்சுருக்கம்\" என்ற பெயரில் வந்துள்ளது.நீங்கள் சொன்னபடி இது பாடமாக வைக்கபடவேண்டிய புத்தகம் தான் ஆனால் இந்த புத்தகம் வந்திருப்பதாவது நம் நாட்டு பள்ளிக்கல்வி துறைக்கு தெரியாது.\nநண்பரே, இந்த தமிழ் பதிப்பு எங்கே கிடைக்கும் என்று சொல்ல முடியுமா என்னுடைய மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் ksmanya1979@yahoo.co.in\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன��� பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஸ்டார் நியூஸும், ஊடகங்களில் அன்னிய நாட்டவர் முதலீட...\nபுலிநகக் கொன்றை மற்றும் இதர பல\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை\nஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/208128?_reff=fb", "date_download": "2019-09-23T09:10:27Z", "digest": "sha1:RVYDM7JQVEOSQZX6WWJ3LMQM2NDDJEWX", "length": 8869, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "உலகளவில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் யார்? டோனிக்கு கிடைத்த இடம்... லண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகளவில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் யார் டோனிக்கு கிடைத்த இடம்... லண்டன் நிறுவனம் நடத்திய ஆய்வு\nஉலகளவில் மற்றும் இந்திய அளவில் அதிகம் விரும்பப்படும் மனிதர்கள் குறித்த ஆய்வை லண்டன் நிறுவனம் நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.\nலண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘யூகவ்’ (YouGov) என்ற நிறுவனம் வெளியிட்ட முடிவுகளின்படி உலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.\nஅவருக்கு அடுத்த நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இருக்கிறார்.\nஉலகளவில் அதிகம் விரும்பப்படும் பெண்களின் பட்டி யலில் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, அமெரிக்க தொலைக்காட்சி நடிகை ஓப்ரா வின்பிரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தியாவில் பிரதமர் மோடி அதிகம் விரும்பப்படும் பிரமுகராக இருக்கிறார்.\nஉலகளவில் அதிகம் விரும்பப்படும் பிரமுகர்கள் வரிசையில் பிரதமர் மோடி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.\nஇந்தியாவில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில், அதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி 2-வது இடத்தில் இருக்கிறார்.\nஅதிகம் விரும்பப்படும் பிரமுகர்களில் முதல் 20 பேரில், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர���. அவருக்கு அடுத்த நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளார்.\nஇந்தியாவில் அதிகம் விரும்பப்படும் பெண்களில், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் முதலிடத்தில் உள்ளார்.\nஅதேபோல் பெண்களில் முதல் 20 இடங்களுக்குள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் ஆகியோர் உள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-09-23T09:12:44Z", "digest": "sha1:DNJLSNGMIPKMIPAN5ATUQOOQAQVDK43W", "length": 5285, "nlines": 169, "source_domain": "sathyanandhan.com", "title": "வயோதீகம் ஒரு சுமையல்ல | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: வயோதீகம் ஒரு சுமையல்ல\nவாழ்க்கை லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க 27 அனுபவக் குறிப்புகள்\nPosted on April 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nPosted in நாட் குறிப்பு\t| Tagged இன்று இந்த நிமிடம் வாழ்வது, கவலையின்றி வாழ்தல், கவலையில்லா வாழ்வு, சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, பிறர் சொல்லும் வழி போகத் தேவையில்லை, மகிழ்ச்சியாய் வாழும் வழி, மன அழுத்தம் தீரும் வழி, வயோதீகம் ஒரு சுமையல்ல, வாழும் வழி, வெற்றி\t| Leave a comment\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235330", "date_download": "2019-09-23T09:57:13Z", "digest": "sha1:BZ4UCYTD6IV7PV4CA7T2B7MXTD57DG6E", "length": 15875, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபா தேர்தல் ��ிழிப்புணர்வு பேரணி| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 53\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nலோக்சபா தேர்தல் விழிப்புணர்வு பேரணி\nப.வேலூர்: பரமத்தியில், தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆசியாமரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். லோக்சபா தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும் என்பன உள்ளிட்ட வாக்காளர் உறுதிமொழியை அவர் வாசித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றனர். பி.டி.ஓ., அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் பிரதான சாலைகளில் இருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடையே, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தேர்தலில் ஓட்டுப்போடுவது குறித்து, விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேவிகாராணி, தாசில்தார் ருக்மணி, டி.எஸ்.பி., பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபறக்கும் படை சோதனை: ரூ.12 லட்சம் பறிமுதல்\nதேர்தல் விதிமுறை புகார்: மொபைல் செயலி அறிமுகம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை ��ெய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபறக்கும் படை சோதனை: ரூ.12 லட்சம் பறிமுதல்\nதேர்தல் விதிமுறை புகார்: மொபைல் செயலி அறிமுகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227548-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-23T09:42:43Z", "digest": "sha1:ZTBWBJ53LIN6R5C5LI6R3X7HGGBHOZNI", "length": 57820, "nlines": 650, "source_domain": "yarl.com", "title": "ஒருபால் திருமணத்��ை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !! - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \nஅமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்\nசெய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.\nஇதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும் எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.\nஇதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது.\nஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nநீங்க சட்டம் போட்டிட்டியள் சரி. இயற்கையின் பிரகாரம்.. ஓர் உயிரினம்.. எனப்படுவது.. இயற்கையாக அதன் வளமான சந்ததியை பெருக்கக் கூடிய ஒன்றாகும். இந்தக் கூட்டம்.. அந்த உயிரின வரம்புக்குள் வருமா என்ன..\nமேலும் ஆண் - பெண் கலப்பு என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவே மனித இனம் கூர்ப்படைந்து செல்வதற்கும் சூழலுக்கு ஏற்ப இயல்புகளைப் பெற்று வாழ்ந்து பெருகவும்.. காரணம்.\nஇப்படியான இயற்கைக்கு எந்த வகையிலும் உதவாத தனிநபர் இச்சைகளுக்கு சட்ட இசைவுகள் வழங்குவது எப்படி சட்டமாகும்..\nஒருபால் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம் படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளுக்கும் பரவ��� ஒருநாள் இலங்கைக்கும் வரும்.\nஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)\nஇலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)\nஇலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.\nஇது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான்.\nஇலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.\nஇது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான்.\nபிக்குகளுக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனாலும் வெளிக்கு தம்மை ஓரினச்சேர்க்கையாளர்களாக காட்டிக்கொள்ள மாட்டார்களே.\nஇலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே.\nஇலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே.\nபாஞ்ச் அவர்களின் பாஞ்ச் வரிகள். எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்கள்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஇப்படியே அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என்று எல்லோரும் ஓரினச் சேர்க்கையில் கொடிகட்டி பறக்க முஸ்லீம் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு மூன்��ு திருமணம் செய்து இனத்தைப் பெருக்கி உலகிலேயே அதி கூடிய மக்கள் தொகையாக வரப் போகிறார்கள்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கூட பலர் தாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை வெளியில் கூற மாட்டார்கள். சிலர் மட்டுமே கூறுவர்.\nஇனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இப்படியானவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.\nவெளிநாடுகளில் படங்கள், நாடகங்கள், பாடல்களில் gay, lesbien, bisexual காட்சிகளை அனேகமாக உட்புகுத்தி மக்களை அதன்பால் ஈர்க்க முற்படுவர். இதை இப்ப இந்திய படங்களிலும் ஆரம்பிக்க வெளிக்கிட்டார்கள். பத்மாவதி (padmavati/padmaavat) படத்தில் ரன்வீர் சிங்கை bisexual ஆளாக காட்டியிருப்பார்கள்.\nஒரு நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற கிட்லர் பலவாரங்கள் ஆளரவமில்லாத வனத்தில் தங்க நேரிட்டதாம். அச்சமயம் படை வீரர்களுக்கு வீட்டுப் பிரிவு (Home sick) நோய்வந்து போரில் ஆர்வம் குறைந்ததும் கண்டு இந்த ஓரினச் சேர்க்கையை முதன்முதலில் சட்டபூர்வமாக்கி அனுமதித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.\nமேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)\nமேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)\nஎனக்கு சிங்களம் தெரியாது. காணொளியிலுள்ள பெண் வடிவத்தில் இருப்பவர் ஒரு ஆண் என்றால் அவர் transgender (transwoman) அல்லவா அவர் தான் பெண்ணாக இருக்க விரும்பியதை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்று கூறுகிறீர்களா\nஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று\nதாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nமரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nஇதே முறைப்��ாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா\nஇதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா\nகாலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து\nஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ \nகாலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து\nஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ \nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று\nதாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க\nஇனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால்\nமரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு\nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nபிறந்த எங்களை வாழ விட்டால் போதும்\nஇன்னும் ஒரு 50 வருஷம் வண்டியை ஒட்டி விட்டு போய்விடுவோம்.\nபிறகு இவகள் ஆட்ட காரிகள் என்ன எண்டாலும் செய்து தொலைக்கட்டும்.\nவாழ்க்கை ஒரு வடடம் என்பார்கள்\nசித்தர் காலத்தில் இந்த பெண் சவகாசமே வேண்டாம் அன்று அவர்கள்\nஅப்படியே திரும்பி வாற மாதிரி இருக்கு\nபிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....\nஒரு ஆணின் விந்தில், 500 கோட�� உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.\nஇப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.\nவளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.\nஇதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.\nஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.\nஇன்றைய சமுதாயத்தில் இருப்பவர்கள் அல்லது எதிர்கால சமுதாயத்தினர் இப்படியான கொடூரங்களை பார்த்த பின்னர் தாவர உணவு வகைகளையே நாடுகின்றனர்.\nஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.\nஇவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.\nஇயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.\nஇயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்.\nஇயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.\nஇயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்\nஇனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கைய��ப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்).\nபாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல.\nமற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது\nஇனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்).\nபாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன���றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல.\nமற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது\nசரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.\nLBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று: மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.\nஎன்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.\nசரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை.\nகாமம் அவரவர் விருப்பம் என்பது என்னமோ உண்மைதான்.\nநாய்,ஆடு,கழுதை போன்ற மிருகங்களிடமும் உடலுறவு கொள்கிறார்கள் அதுவும் சர��தானே. ஏன் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளிடமும் காமம் கொண்டு உடலுறவு வைத்துக்கொள்கின்றார்கள்.ஏன் பெற்ற தாயிடம் கூட........\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41 முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவ���ாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\n😁😂 த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , கா ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதாயாக மாறவா தாலாட்டு பாடவா......\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஇந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. இவர் என்ன மனநிலையில் ஏன் இந்த கொலைசெய்தார் என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓ���் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை. இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.\nஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172492", "date_download": "2019-09-23T09:50:45Z", "digest": "sha1:7726MCPB34Z467WHF3A6YFYEGEFGDHJO", "length": 5341, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்\nதமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து உலா வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nஅண்மையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் வீற்றிருக்கும் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலுக்கு வருகை மேற்கொண்ட நயனும் விக்னேஷூம் அங்கு பயபக்தியோடு வழிபட்டதோடு, மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சப்பாத்தி உணவையும் உட்கொண்டனர்.\nஅந்தப் புகைப்படங்களை சமூக ஊடகங்களிலும் அந்த இணை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. அந்தப் படங்களில் சில உங்களின் பார்வைக்கு:-\nPrevious articleதேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்\nNext articleசூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nநயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ தடைகளுக்குப் பிறகு ஜூலை 26 வெளியீடு\nமிஸ்டர் லோக்கல்: ஹிப்ஹோப் தமிழா, அனிருத் கூட்டணியில் ‘டக்குனு டக்குனு’ பாடலுக்கு வரவேற்பு\nஹூஸ்டனில் ஒரே மேடையில் மோடி – டிரம்ப்\nதஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்\nஇருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை\nபுகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது\nகீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-23T08:54:04Z", "digest": "sha1:YNXWWMVARPLBOUCDZCZ5FK2PKBKBZ5BB", "length": 5428, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "உயிர் படலங்களாக |", "raw_content": "\nபடேல் கைய��ண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் ......[Read More…]\nJanuary,14,11, —\t—\tஇடத்தில் குடல்வால், இணையும், உயிர் படலங்களாக, குடல்வால், குடல்வால் இல்லாமல், குடல்வாளை, சிறுகுடல், தேவையா, பெருங்குடல், பேக்டிரியாக்கள், மனிதனால் உயிர்வாழ இயலும்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்� ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002181", "date_download": "2019-09-23T10:12:32Z", "digest": "sha1:NUARECEIV77YB5IIUBD37ZC2OFXDIEMR", "length": 1881, "nlines": 24, "source_domain": "viruba.com", "title": "பூவினால் சுட்டவடு..... @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nபதிப்பகம் : தணல் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கவிதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nகவிஞர் பனிமுகில் கா.கதிர்வேல் கவிதைகள் உன்னதங்களைத் தேடுபவை. சமூகத்தை ஒருபடி உயர்த்தப் பாடுபடுபவை. நுட்பமாக உணரவேண்டிய சமூகத்தின் பல கூறுகளை எளிமையாய் சொல்லிச் செல்பவை. - திலகவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/03/100.html", "date_download": "2019-09-23T09:48:09Z", "digest": "sha1:KHKCPARYHGJPSJ33ELV4LBPKMPCXUHOI", "length": 22780, "nlines": 251, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மகளிர் தினத்தில்...பெண்கள்...100 முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்", "raw_content": "\nமகளிர் தினத்தில்...பெண்கள்...100 முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்\nமகளிர் தினத்தில்...பெண்கள்...100 முக்கிய செய்திகளை தெரிந்துகொள்ளுங்கள்\n1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் \n2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது\n3) இந்திய போலீஸ் பணியில் (ஐபிஎஸ்) சேர்ந்த முதல் பெண் யார்\n4) முழுவதும் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் எதுகொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\n5) உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963\n6) சர்வதேச கால்பந்து போட்டியின் நடுவராக பணியாற்ற திண்டுக்கல்லை சேர்ந்த ரூபவதி என்ற பெண் தேர்வு பெற்றுள்ளார்.\n7) உலகின் முதல் பெண் அதிபர் - மரியா எஸ்டெலாஃபெரான், அர்ஜெண்டினா\n8) தேவருக்கு பால் கொடுத்தது :இஸ்லாமிய பெண்\n9) பெண் வன்கொடுமை சட்டம் :1921\n10) உலக பெண்கள் ஆண்டு :1978\n11) தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது\n12) நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி\n13) பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர் -கார்கி\n14) பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது\n15) இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி அம்மையார்\n16) கற்ற பெண்களின் சிறப்பைக்கூறும் நூல் - குடும்ப விளக்கு\n17) பெண் சிசு வதை தடுப்புச் சட்டம் மற்றும் உயிர் பலி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது ஆட்சியில் இருந்தவர் - முதலாம் ஹார்டின்ஜ் பிரபு.\n18) வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்-அம்புஜத்தம்மாள்\n19) பெண் ஓவியர் - சித்திரசேனா\n20) ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியப் பெண்மணி- ஆர்திசாகா\n21) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நாள்-அக்டோபர் 11.\n22) தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் தினம் : ஜனவரி 24\n23) தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார் : டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி\n24) சமீபத்தில் பாதுகாப்பு ஆராய்���்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முதல் பெண் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்\n25) Green Oscar எனப்படும் Wild Screen Panda Award பெற்ற முதல் இந்திய பெண் யார் \n26) தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன\n27) பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்\n28) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்\n29) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - 1992\n30) பெண் கொடுமை சட்டம் - 2002\n31) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகதின் முதல் பெண் துணை அதிபர் யார்\n34) பிடித்த பெண் - இலக்கணக் குறிப்பு தருக.\n35) கல்மரம் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற பெண் எழுத்தாளர்\n36) அங்கு நிற்பது ஆணா பெண்ணா\n37) ஆள் - என்ன விகுதி\n38) ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் \n39) தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண் கமாண்டர் \n40) இந்தியாவின் இரும்பு பெண் இந்திரா காந்தி.\n41) பெண் என்ற நூலின் ஆசிரியர்\n42) பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர்- திரு.வி.க\n43) முதல்“அப்துல்கலாம் விருதைப்\" பெற்ற ISRO பெண் இயக்குனர் யார்\n44) Radiological Society of North America (RSNA)வின் நிர்வாக குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்\n45) பேயோட்டுவதற்க்ககான வெறியாடல் என்பதனைப் பற்றி பாடிய பெண் புலவர்\n46) சங்க காலத்தில் அதிக பாடல்களை பாடிய பெண் புலவர் யார்.\n47) சங்க கால பெண் புலவர்கள் எத்தனை.\n48) அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு\n49) மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு\n50) சிற்றில்= 17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும்.\n51) 18 வயதிற்குட்பட்ட பெண் செய்யும் குற்றம் இளம் சிறார் குற்றமாகும்\n52) தகாத முறையில் பெண்களை சித்தரிக்கும்(தடுப்பு) சட்டம் எப்போது இயற்றப்பட்டது\n53) சிறந்த இலக்கியத்திற்காக, பிரிட்டன் வழங்கும் பரிசு. 1997 இல் அருந்ததிராய் எனும் இந்தியப் பெண் எழுத்தாளர் இவ்விருதைப் பெற்றார்.\n54) ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்திட்டம்-மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரால்தான் வழங்கப்பட்டு வருகின்றன.\n55) பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை செலவிட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.\n56) தம���ழக முதல் பெண் முதலமைச்சர் திருமதி.ஜானகி ராமச்சந்திரன்(1988)\n57) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்\n58) சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்\n59) தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)\n60) தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை\n61) தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்\n62) தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS\n63) தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்\n64) தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி\n65) தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி\n66) தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்\n67) பாரத ஸ்டேட் வங்கியின் முதல் இந்திய பெண் தலைலராக 2013ல் நியமிகப்பட்டவர்\n68) இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்\n69) சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை\n70) எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்\n71) எந்த இந்திய தொழிலில் அதிக அளவிலான பெண்கள் பணிப்புரிகின்றனர்\n72) கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் – பாரதிதாசன்\n73) ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்\n74) இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு\n75) இந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி 1879-ம் ஆண்டு நிறுவப்பட்டது. கோல்கத்தாவில் நிறுவப்பட்ட இக்கல்லூரியின் பெயர் - பேத்தூன்.\n76) சாரதா சட்டத்துடன் தொடர்புடையது எது குழந்தைத் திருமணம், ஆண் -18, பெண் - 16\n77) மக்களவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் \n78) தேசிய பெண்கள் ஆணையச்சட்டம்-1990\n79) ஆண்கள் விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் :கேரளம்\n80) பெண்களுக்கு செய்யும் குடும்ப கட்டுபாடு :டியூபக்டேமி\n81) மொரிசியஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர்\n82) நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன்.\n83) படித்த பெண் என்னும் திரைப்படத்திற்கு முதன்முதலாக பாடல் எழுதியவர்-பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்.\n84) படித்தபெண்கள் எனும் நூலின் ஆசிரியர்\n86) சவுதி அரேபியாவில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதன் முதலில் வெற்றி பெற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர் சல்மா பின்ட் ஹிஸாப் அல்-ஒடீபி\n87) பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியவர்கள்\n88) பாகிஸ்தானின், முதல் பெண் போர் விமானி மரியம் முக்தியார்.\n89) சிரியாவைச்சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் Zaina Erhaimக்கு Reporters Without Borders Prize என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது\n90) 2015ம் ஆண்டின் சிறந்த மனிதராக, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் \"டைம்' ஆங்கிலப் பத்திரிகை தேர்வு செய்துள்ளது.\n91) சுமார் 30 ஆண்டுகளுக்கு பின், இந்த கௌரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு கிடைத்துள்ளது.\n92) கடந்த 1986-ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக பிலிப்பின்ஸின் முதல் பெண் அதிபர் கோராஸன் அகினோவை, \"டைம்' பத்திரிகை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது\n93) தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பெண் யார்\n94) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்\n95) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்\n96) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n97) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் எவ்வளவு\n98) அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )\n99) உலகின் முதல் பெண் பிரதமர்பண்டார நாயகே - இலங்கை.\n100) கடற்படை தலைவராக இருந்த ஆர்டிமீசியா என்ற பெண் எந்த நாட்டை சேர்ந்தவர்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/09/slmc.html", "date_download": "2019-09-23T09:13:57Z", "digest": "sha1:BJVJUMKPOD2BZ3M447IWRBUJZANCSVNL", "length": 8181, "nlines": 69, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வடக்கு, கிழக்கு இணைப்பு சம்மந்தமாக SLMC விடுக்கும் நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக்கு கட்சி ஆதரவு ...! - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nவடக்கு, கிழக்கு இணைப்பு சம்மந்தமாக SLMC விடுக்கும் நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக���கு கட்சி ஆதரவு ...\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்க வேண்டும் என தமது கட்சி, ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபந்தனை விதிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றாக இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.\nநான் அதனை கடுமையாக எதிர்க்கின்றேன். வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரங்களை கோருகிறது.\nஇது இந்த நாட்டுக்கு சரியில்லை. நாட்டுக்காக எம்மிடம் ஒரு கொள்கை இருக்கின்றது. உரிய நேரத்தில் நாங்கள் அதனை வெளியிடுவோம்.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் அதனை வேறு விதமாக அணுக வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கூடி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள கொள்கைகளை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடிய��தா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.isaitamilan.in/", "date_download": "2019-09-23T10:16:15Z", "digest": "sha1:GT3QUHLUK4FGTRZN3V3UQN65ZA3HZM43", "length": 10881, "nlines": 87, "source_domain": "www.isaitamilan.in", "title": "isaitamilan – Music, Music, Music Only", "raw_content": "\nTamil Songs Free Download | Maadila Nikkura Maankutty | VadaChennai பாடகர் : கானா பாலா இசை : சந்தோஷ் நாராயணன் பாடல் மாடில நிக்கிற மான் குட்டி மேலவா காட்டுறேன் ஊரச்சுத்தி கண்ணாடி தொட்டியில் கலர் மீனா சுத்துறடா நான் முன்னாடி நின்னு தூண்டில போட கத்துறாடா ஹே சுத்தி பாத்த ஊருக்குள்ள உன்ன போல யாரும் இல்ல ரெண்டு பேரும் ஒன்னு சேர நேரம் காலம் தேவையில்லை ஹே சுத்தி பாத்த ஊருக்குள்ள உன்ன […]\nபாடகர் : எ ஆர் ரஹ்மான் இசை : எ ஆர் ரஹ்மான் நேத்து வர ஏமாளி ஏமாளி ஏமாளி நேத்து வர ஏமாளி ஏமாளி ஏமாளி இன்று முதல் போராளி போராளி போராளி இன்று முதல் போராளி போராளி போராளி போராளி போராளி போராளி…. ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே … ஒரு விறல் புரட்சியே…இருக்குதா உணர்ச்சியே … ஏழ்மையை ஒலிக்கவே செய்யடா முயற்சியே ஏழையை ஒழிப்பதே உங்களின் வளர்ச்சியா திருப்பியடிக்க இருக்கு நெருப்பு விரலின் விழட்டும் கருப்பு உன் […]\nTamil Mp3 Songs | Chekka Chivantha Vaanam | Mazhai Kuruvi Lyric in Tamil பாடகர் : எ ஆர் ரஹ்மான் இசை : எ ஆர் ரஹ்மான் பாடல் நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் நீல மலைச்சாரல் வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன் கானம் உறைந்துபடும் மோனா பெருவிலியில் ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் இதயம் விருத்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன் சீட்டு குருவி ஒன்று செங்க பார்வை கொண்டு வட்ட பாறையின் […]\nTamil Songs Download | Aan Devathai | Malarin Narumanam Song Lyrics in Tamil பாடகர்கள் : யாசின் நிசார், எஸ். ரியாஸ் மற்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் மற்றும் பெண் : {மலரின் நறுமணம் போகும் இடம் குழலின் பாடல்கள் போகும் இடம் அணைந்த சுடர்கள் போகும் இடம் அது தான் நாமும் போகும் இடம்} (2) ஆண் மற்றும் பெண் : {போகும் இடம் நாம் போகும் […]\nHigh On Love Tamil lyrics in tamil | Pyaar Prema Kadhal | Tamil Songs ஹே பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய் நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் உன்னை போலவே நான் இங்கே மயங்கி கிறங்கி தான் போனேனே போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே ஜன்னலோரமாய் முன்னாலே மின்னல் போலவே வந்தாயே விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே விழியை நீங்கி நீ […]\ntamil mp3 songs | Saamy 2 – Pudhu Metro Rail | Chiyaan Vikram, | விக்ரம் ஹே பெண்னே உன்ன பாத்தா ஏன் நெஞ்சில் புது டுயூனு மூச்சு காத்து பட்டா அந்த ஸ்விச் எல்லாம் இஃபான் கீர்த்தி சுரேஷ் நீ ஓர கண்ணால் பாத்தா செம குலாகுது வெயிலே நீ நடந்து வரும் ஸ்டைல் புது மெட்ரோ ரயிலு விக்ரம் அடி யாரு உன்ன பெத்த ஆத்தா கால […]\nSeema raja | varen varen seema raja song lyrics in tamil | tamil new songs download பெண் : நெருப்பா நெல்லையிலே பொறுப்பான மன்னனாட ஊரை சிறப்பாக வைத்திடவே செயலாற்றும் மன்னனாட தப்பிலாத மனசு கொண்ட தமிழ்நாட்டு சிங்கமடா அவன் அப்பக்காசா அல்லி இறைக்க அவதரிச்ச தங்கமடா ஆண் : வாரேன் வாரேன் சீமா ராஜா வழிய விடுங்கடா நான் வேஷமிலா பாசக்காரன் நெசந்தா நம்புங்கடா..ஹே … வாரேன் வாரேன் […]\nPeranbu | Anbey Anbin song lyrics in tamil | tamil new songs download அன்பேய் அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவே ஒரு பறவை போதும் போதும் கடல் சுமந்த சிறு படகே அன்பேய் அன்பின் அத்தனையும் நீயே கண்கள் காணும் கற்பனையும் நீயே குருவி நீந்தும் நதியே மீன்கள் பறக்கும் வானமே சுட்டும் குளிரும் சுடரே மாயமே ஏறி நீரில் உன் முகம் தான் […]\nPeranbu | Dooramai song lyrics in tamil | tamil new songs download தூரமாய் சிறு ஒளி தோன்றுதே சிறு குயில் கூவுதே சிற்றுயிரே சூழ்நிலையை மனநியை மாற்றுதே உடல்நிலையை தேற்றுத்தே துர்துயிரேய் திசைகளை நீ மறந்து விடு பயணங்களை ஹோ தொடர்ந்து விடு சாலை காட்டில் துலையலாம் காலை ஊன்றி எட்டுவை சாலை வந்து சேருவாய் வா தூரமாய் சிறு ஒளி தோன்றுதே சிறு குயில் கூவுதே சிற்றுயிரே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/123921", "date_download": "2019-09-23T09:22:22Z", "digest": "sha1:BM5UBXZD3FXUUYRLFODJ3BXSVLAUMTKJ", "length": 4994, "nlines": 61, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - 24-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்���ிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nகாப்பான் படத்தின் மூன்று நாள் மொத்த தமிழக வசூல், சமீபத்தில் சூர்யாவின் பெஸ்ட் கலேக்‌ஷன்\nதளபதிக்கு இப்போதெல்லாம் குசும்பும் சேர்த்து வருகிறது- பிரபல நடிகர் அடித்த கமெண்ட்\nதூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்.. பின்பு கணவன் செய்த வெறிச்செயல்..\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- லாஸ்லியாவிற்காக கவின் இப்படி செய்திருப்பாரா\nபிகில் மேடையில் விஜய் பேசிய முக்கிய விஷயத்தை கட் செய்த சன் டிவி கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்\nஎண் 1 இல் பிறந்தவர்களுக்குறிய சனி பெயர்ச்சி பலன்கள் இப்படி ஒரு அதிசய மாற்றமா இப்படி ஒரு அதிசய மாற்றமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nஷேரினுக்காக இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:30:34Z", "digest": "sha1:TPBJXD257CWI4XSIDQYZM72VYDEWT25N", "length": 25459, "nlines": 112, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "கப்பல் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகாமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக...\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nதமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குனர், தயாரிப்பாளர்\nமுதல் உலகப்போரின் போது சென்னையில் நடந்த எம்டன் தாக்குதல்\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nகுறிச்சொற்கள்:america, art exhibition, augustin rodin, அமெரிக்கா, ஆபீசர், இசை வித்தகர், உழைப்பாளர், உழைப்பாளர் சிலை, உழைப்பின் களைப்பு, எழுத்தாளர், ஒற்றுமை, ஓவியக் கண்காட்சி, ஓவியர், கப்பல், காந்தி சிலை, கியாரா மூர்த்தி, கிளர்ச்சி, குண்டுவெடிப்பு, சிற்பி, சிலை, சென்னை, சென்னை கடற்கரை, சோசலிஸ்ட் காங்கிரஸ், தண்டி யாத்திரை, தெரியுமா\nமே தினம் தொழிலாளர்களுக்கான நாள் என்பது எல்லோர்க்கும் தெரியும், இதன் ரிஷிமூலம், நதி மூலம் தெரியுமா உங்களுக்கு. தெரிந்தால் சந்தோஷம், தெரியவில்லை என்றால் யாரிடாமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்; இல்லையெனில் இந்த இடுகையின் முடிவில் அது பற்றி சொல்கிறேன்…\nஇந்த இடுகை தொழிலாளர் தினத்தை பற்றியது அல்ல, உழைப்பாளர் சிலை பற்றியது. நம்மில் பலர் சென்னை கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலையை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள். இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் தெரியுமா அவரைப் பற்றிய சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.\n4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப்படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்திருக்கிறது.\nD.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன ���ேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.\nமே தினத்தை பற்றித் தெரியாதவர்களுக்கு…\nஅமெரிக்காவில் ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே உழைக்க முடியும், மற்றும் வார விடுமுறை போன்ற சீர்திருத்தங்களை அமலாக்க கோரி 1886ல் மே 1ம் தேதியன்று தேசம் தழுவிய ஒரு கிளர்ச்சி செய்தனர். இதில் சிகாகோவில் கிளர்ச்சியாளர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டது, மேலும் ஹேமார்கட் ஷ்கொயரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் மாண்டனர். இந்த கிளர்ச்சியின் போது இறந்த தொழிலாளர்கள், மற்ற தொழிலாளர்களால் உலகம் முழுதும் மாவீரர்களாக போற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1989ல் பாரிசில் நடந்த சர்வதேச சோசலிஸ்ட் காங்கிரஸ் கூட்டத்தில், மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாகவகும், ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு, வார விடுமுறையை அமல்படுத்த தீர்மானம் போட்டு அதை மற்ற நாடுகள் ஏற்கும் வண்ணம் செய்தனர்.\nமே டே என்பது தொழிலார் தினமாக அறியப்படும் நிலையில், விமானம், கப்பல் போன்ற வாகனங்களில் நெருக்கடியான நிலையில் உதவி கோரும் போது இந்த பதத்தை அதாவது மே டே என தனது அருகாமையில் உள்�� தளத்திற்கு தெரியப்படுத்தி உடனடியாக உதவியை பெறுகின்றனர். இது ஒரு பிரெஞ்சு வார்த்தை m’aider ( Venes m’aider) என்பதில் இருந்து வந்தது. இதன் அர்த்தம் ஆங்கிலத்தில் COME HELP ME. முதன் முதலில் லண்டனில் குரோயோடின் விமானதளத்தில் ஒரு சீனியர் ரேடியோ ஆபீசர் ஒருவரால் கூறப்பட்டு அது இன்றளவும் புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாக மாறிவிட்டது.\nPosted: ஜூலை 20, 2011 in உள்ளூர் சினிமா\nகுறிச்சொற்கள்:abimanyu, ஆசியா, உலக சினிமா, கப்பற்படை, கப்பல், சக்கரவியுகம், சாருக்கான், சிவத்த செங்குத்துப்பாறை, சீனா, ஜான் வூ, டைட்டானிக், திரை ஆர்வலர், திரைப்படம், தொழில் நுட்பக்கலைஞர்கள், நாகர்ஜுனா, போர்வீரர், மகாபாரதம், மாஸ் ஹீரோ, ரஜினி, ராஜ்யம், ரெட்கிளிப், ஹான் பேரரசு, broker arrow, china, chkra vyugam, epic, epic movie, faceoff, fire, john woo, mahabaratham, mainland china, mass hero, mission impossible 2, movie, nagarjuna, navy, period drama, period movie, rajini, redcliff, shah rukh kahn, soldier, technician\nசிவத்த செங்குத்துப்பாறை அல்லது ரெட்கிளிப் திரைப்படம், ஒரு சீன வரலாற்றுக் காப்பியப் போர்த் திரைப்படம். இது சீனாவில் கிபி 208-209 காலப் பகுதியில் நிகழ்ந்த சிவத்தப் செங்குத்துப்பாறைப் போரின் வரலாற்றை அடிப்படையாக கொண்டது. மூன்று இராட்சியங்கள் அதன் காலப் பகுதியில் நிக்ழ்ந்த அந்தப் பெரும் போர்களையும், அவற்றை ஒட்டிய நிகழ்வுகளையும் இப் படம் சித்தரிக்கிறது.\nகி மு 208 இல் ஹான் பேரரசு தனது இறுதி காலத்தில் இருக்கும் போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பே இந்த திரைபடம். ஹான் பேரரசின் பிரதம மந்திரி கோ கோ (Cao Cao) ஒருங்கிணைந்த சீனத்தை உருவாக்க கிழக்கு பகுதியின் மீதும் தெற்கு பகுதியின் மீதும் படையெடுக்க ஹான் பேரரசின் அரசரிடம் இசைவை பெற்று ஒரு பெரும் படையுடன் கிழக்கு நோக்கி பயனப்படுகிறார், போரில் Liu Bei அரசான Xu வம்ச அரசு வீழ்த்தப்படுகிறது, அகதிகளாய் போன தன மக்களுடனும், சொற்ப வீரர்களுடன் Liu Bei, தெற்கு பகுதியை ஆளும் Wu வம்சத்தின் Sun Quan உதவியை கோருகிறார். அவருடன் இனைந்து Cao Cao வின் கப்பற்படையை இறுதிப் போரில் வெல்வதே கதையின் மீதம்.\nசிவத்த செங்குத்துப்பாறை திரைப்படம் ஆசியாவில் இரண்டு பாகங்களாய் வெளியானது, மொத்தத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலான கதையமைப்பு கொண்டது. முதல் பாகம் ஜூலை 2008லும் இரண்டாம் பாகம் ஜனவரி 2009லும் வெளியானது. ஆசியாவை தவிர்த்து மேற்கத்திய திரை ஆர்வலர்களுக்காக இரண்டரை மணி நேர படமாக சுருக்கி 2009 இல் வெளியானது. 80 மில��லியன் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் இதுவரை ஆசியாவில் தயாரிக்கப்பட்ட செலவுகூடிய திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படமே ஆசியாவில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படமும் ஆகும். முதல் பாகம் ஆசியாவில் 124 மில்லியன் டாலர் வசூலையும், சீனாவில் டைட்டானிக் வசூலை முறியடித்ததாக தகவல்.\nஇப்படத்தை இயக்கியவர் MISSION IMPOSIBLE II, FACE OFF , BROKENARROW முதலிய ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கிய ஜான் வூ அவர்கள்.\nமகாபாரதத்தில் சக்கர வியுகம் பற்றியும் அபிமன்யு அதில் சிக்குண்டு இறந்ததை பற்றியும் நாம் படித்திருக்கிறோம். அது போல இந்த திரைப்படத்தில் வியுக முறைகள் நன்கு விளக்கப்பட்டு இருக்கிறது. பெரிய ராஜ்யம் ஒன்றின் பலம் வாய்ந்த போர் வீரர்களை சக்கர வியுகம் போன்ற ஒரு முறை மூலம் சிறிய படையை கொண்டு எப்படி வெல்கிறார்கள் என்பதை வெகு அருமையாக படமாக்கியுள்ளார் ஜான் வூ. அதே போல இரண்டாம் பாகத்தில் கப்பற்படை கொண்டு நடத்தும் போர் காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பற்படை போர் கட்சிகளை படமாக்கும் போது படத்தில் கப்பல்களை எரித்து நாசப்படுத்துவது போன்ற காட்சிகள் எடுக்கப் பட்டது, அப்போது நடந்த விபத்தின் போது ஒருவர் இறக்க நேரிட்டது மேலும் 6 தொழில் நுட்பக்கலைஞர்கள் கடுமையான விபத்துக்கு ஆளானார்கள்.\nசீனத்தின் அந்த கால போர்முறைகளையும், ராஜ தந்திரங்களையும் இந்த படம் நன்கு விளக்குகிறது. period படம் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஓர் அருமையான படம், மேலும் நல்ல தொழில்நுட்பத்தோடு எடுக்கப்பட்ட படம்.\nஜான் வூ ஒரு ஸ்டைல் ஆன இயக்குனர் அவருடைய படங்களில் கதா நாயகர்களுக்கும் வில்லன்களுக்கும் நல்ல பரிணாமங்களை எதிர்பார்க்கலாம், அதை இந்த படத்திலும் நன்கு செவ்வனே செய்து இருக்கிறார். எனக்கு நீண்ட நாள் ஆசை ஜான் வூ ஒரு இந்திய படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று, அதிலும் ரஜினி, சாருக்கான், நாகர்ஜுனா போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும்…\nடைட்டானிக் கண்டுபிடிப்பின் 25வது ஆண்டுவிழா-சிறப்பு புகைப்படங்கள்\nPosted: செப்ரெம்பர் 6, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:anniversary, ஆண்டுவிழா, கண்டுபிடிப்பு, கப்பல், டைட்டானிக், புகைப்படங்கள், discovery, photos, pictures, ship, titanic\nடைட்டானிக் கப்பல் கண்டுபிடிப்பின் 25வது ஆண்டு விழாவினை ஒட்டி மேலும் சி�� புகைப்படங்களை அந்த ஆராய்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர், அந்தப் புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/129944/", "date_download": "2019-09-23T09:29:47Z", "digest": "sha1:WD52PIK5ZICY5L5IKKPCB7XFW2P7ANOY", "length": 11893, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து – 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகலிபோர்னியாவில் சொகுசு படகில் தீ விபத்து – 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்…\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தீவு ஒன்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nகலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் என்ற தீவை சுற்றிலும் அழகிய கடல் பரப்பு அமைந்துள்ளதால் கடலில் அடியில் உள்ள பவளப்பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களை காண்பதற்காக பலர் சிறு படகுகளில் அங்கு சென்று வருகின்றனர்;. அத்துடன் அவர்கள் கடலின் அடி ஆழத்தில்மூழ்கி செய்யப்படும் ஸ்கூபா டைவிங் எனப்படும் நீச்சல் முறையில் ஈடுபடுகின்றனர்.\nஇந்நிலையில் சன்டாகுரூஸ் தீவு பகுதியில் உள்ள கடலில் ஸ்கூபா டைவிங் நீச்சல் செய்வதற்கான நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததையடுத்து பணியாளர்கள் உள்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழு ஒன்று சன்டாகுரூஸ் தீவில் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றிருந்தனர்.\nஇந்நிலையில், நீச்சல் குழுவினர் சன்டாகுரூஸ் தீவு அருகே நிறுத்தப்பட்டிருந்த படகில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று படகில் பரவிய தீயை அணைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.\nமேலும் படகில் சிக்கிய 5 பேர் மீட்டுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கிய மேலும் 33 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுக்கிறது. மேலும், படகில் பற்றியுள்ள தீயை அணைக்க மீட்புக்குழுவினர் போராடிவருகின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nவெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/210356?ref=section-feed", "date_download": "2019-09-23T10:03:31Z", "digest": "sha1:TMVZQGZNYEMYODCIX4LLYNMFCOO2MKVN", "length": 8827, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பெர்லின் பூங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜார்ஜியா நாட்டவர்.. ரஷ்ய நபரை கைது செய்த பொலிசார்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெர்லின் பூங்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜார்ஜியா நாட்டவர்.. ரஷ்ய நபரை கைது செய்த பொலிசார்\nஜார்ஜியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ததாக, சந்தேகத்தின் பேரில் ரஷ்ய நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇரண்டாவது Chechen போரில்(1999-2009) கலந்து கொண்டவர் Zelimkhan(41). ஜார்ஜியாவைச் சேர்ந்த இவர் அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் சேர்ந்தார். அந்த பிரிவு, ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள Lopota பள்ளத்தாக்கில், பிணைக் கைதிகளை வைத்திருக்கும் போராளிகளுக்கு எதிராக செயல்பட்டது.\nஇந்நிலையில், ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள பூங்கா ஒன்றில் Zelimkhan துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய பொலிசார், விசாரணையைத் தொடங்கினர்.\nமுதற்கட்ட விசாரணையில், மசூதிக்கு Zelimkhan சென்று கொண்டிருந்தபோது கொலையாளி அவரை பின்னால் இருந்து இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும், அதன் பின்னர் சைக்கிள் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார் என்றும் தெரிய வந்தது.\nசம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், Assassination பாணியில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்யாவின் Chechnya குடியரசைச் சேர்ந்த 49 வயது சந்தேக நபரை ஜேர்மனி பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும், Spree நதியில் இருந்து ஒரு க்ளோக் துப்பாக்கி, ஒரு Wig மற்றும் சைக்கிள் ஒன்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், சந்தேக நபரின் வீட்டில் ஒரு பெரிய தொகை கண்டுபிடிக்கப்பட்டதாக Tagesspiegel நாளிதழ் செய்தி வெளியிட்டது.\nஇந்த கொலை பாதிக்கப்பட்டவரின் கடந்த காலத்தில் ராணுவத்துடன் தொடர்புடைய பழிவாங்கும் கொலை என்று நம்பப்படுகிறது என்று ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:10:13Z", "digest": "sha1:F3MQP3POCZ63IEA2GPGSMFWYHZS7UG65", "length": 7018, "nlines": 175, "source_domain": "sathyanandhan.com", "title": "குற்றம் கடிதல் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: குற்றம் கடிதல்\n“குற்றம் கடிதல்” – செய்தியை உள்வாங்காதவர் தினமணியில் கட்டுரை\nPosted on November 11, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n“குற்றம் கடிதல்” – செய்தியை உள்வாங்காதவர் தினமணியில் கட்டுரை அ.கோவிந்தராஜூ “வகுப்பறை வன்முறைகள்” என்று தினமணியில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்பு —–இது. நான் ஆசிரியர்களின் வன்முறை பற்றிய கட்டுரை என்று வாசிக்க ஆரம்பித்தால் “குரு பிரம்மா… குரு விஷ்ணு… குரு தேவோ மகேஷ்வரஹா…..” என்று பின்னி எடுத்து விட்டார். சமூகத்தில் குடும்பத்தில் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged ஆசிரியர் மாணவர் நல்லுறவு, குற்றம் கடிதல், மாணவர் வன்முறை\t| Leave a comment\nகுற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம்\nPosted on September 27, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகுற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம் சில விஷயங்களைக் கூறி இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்: குற்றம் கடிதல் ஒரு நல்ல முயற்சி அவ்வளவே. சற்றே பிரசார வாடை அடிக்கும் படம். மாணவர்களின் பக்கம் என்ன என்பதை சரியாகக் காட்டவில்லை. அல்லது விட்டு விட்டார்கள். சரி இத்தனையையும் மீறி அது ஏன் பாராட்டுக்குரிய படம் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged ஆசிரியர் வன்முறை, குற்றம் கடிதல், சினிமா விமர்சனம், திரைப்பட விமர்சனம், பாலியல் கல்வி\t| Leave a comment\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\n��மிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yaradi-nee-mohini-serial-actress-natchathra-lover/", "date_download": "2019-09-23T09:39:24Z", "digest": "sha1:KCYOVQSFANXZSGD57X3RZZMHEWHQYA25", "length": 8796, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Zee Tamil Yaradi Nee Mohini Vennila", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி யாரடி நீ மோஹினி சீரியல் நடிகை நட்சத்திராவின் காதலர் இவரா.\nயாரடி நீ மோஹினி சீரியல் நடிகை நட்சத்திராவின் காதலர் இவரா.\nஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகிவரும் ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்து வருபவர் நட்சத்திரா குட்டிசேரி. வெள்ளித்திரையில் கால் பதித்த கையோடு சின்னத்திரையிலும் நுழைந்திருக்கிறார் நட்சத்திரா.\nநடிகை நட்சத்திரா பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இவர் முதன் முதலில் சினிமாவில் தான் அறிமுகமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயக்குமார் என்பவர் இயக்கிய ‘கிடா பூசாரி மகுடி’ என்ற படத்தில் நடித்தார்.\nஇதையும் படியுங்க : இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா. நாகர்ஜூனாவின் ஒர்க் அவுட்டை கண்டால் ஷாக்காவீர்கள்.\nஇந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடித்திருந்தார். அதன் பின்னர் சினிமாவில் சரிவர வாய்ப்பு அமையாததால் சீரியல் பக்கம் திரும்பினார் அம்மணி. இந்த நிலையில் இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇவர் அறிமுகமான கிடா பூசாரி மகுடி படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த ராம்தேவை தான் இவர் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். அந்த படத்தில் நடித்த போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தற்போது இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடம் நடைபெற இருக்கிறது.\nயாரடி நீ மோகினி சீரியல்\nPrevious articleஇந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா. நாகர்ஜூனாவின் ஒர்க் அவுட்டை கண்டால் ஷாக்காவீர்கள்.\nNext articleஅரண்மனை கிளி மதுமிதாவோட அக்கா சன் தொடரில் நடிக்கிறாங்களா.\n நிகழ்���்சியை நிறுத்திய ரகசியத்தை கூறிய டாப் 10 சுரேஷ்.\nபட வாய்ப்புகள் இல்லாததால் செந்திலுக்கு வந்த பரிதாப நிலை.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு கிடைச்ச பம்பர் ஆஃபர் முதல் படத்திலேயே ஹீரோயின் கதாபாத்திரம்.\nஇந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டது இவர் தானா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரமே இருக்கிறது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறி இருந்தது ரசிகர்கள்...\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் சீசன் 2 போட்டியாளர்கள்.\n சேரன் வெளியேற்றத்தால் கடுப்பான முன்னாள் போட்டியாளர்.\nவிஜயுடன் அஜித் நடித்து பின்னர் கைவிட்ட படம். வைரலாகும் படத்தின் ஸ்டில்.\nகவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.\nதாமிரபரணி பட நடிகை பானுவா இது. கடைசில அவருக்கு வந்த நிலைமையை பாருங்க.\nவெறும் 8 மாச காதல் தான். இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/233346?ref=right-popular-cineulagam", "date_download": "2019-09-23T10:09:02Z", "digest": "sha1:ED2EOV42AW42H7L3JRLLOPMW43AC7T4D", "length": 10944, "nlines": 118, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..! - Manithan", "raw_content": "\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇவர் மட்டும் பி��்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nசேரன், லொஸ்லியாவை வெளியே வரச்சொன்ன கமல்ஹாசன்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nபிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் நடிகை சுஜா வருணி பிரபலமானர். இவர் பல விளம்பர படங்களிலும், ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தன்னையார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளியேறுதும், இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராஜ்குமாரின் மகன் சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nஅதன் பின்னர் கர்ப்பமான சுஜா வருணிக்கு நேற்றைய தினத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கணவர் “ என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான். இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. இதே நாளில் தான் நான் நடித்துள்ள fingertrip என்ற வெப் தொடரும் ஆரம்பமாக இருக்கிறது”. என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.\nஇதனை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து இனிப்பு உருவத்தில் வரும் விஷம் சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nவாழைச்சேனையில் சாரதிகள் நால்வர் கைது\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இரகசியமாக பேணப்படுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்\nமைத்திரியின் வாழைப்பழ சின்னத்தில் களமிறங்கும் சஜித் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nமலையகத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடிய��க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lasix-p37105043", "date_download": "2019-09-23T09:31:59Z", "digest": "sha1:5LOMNH445D3RVKDPPFFYYNJ52P7SSXAF", "length": 20879, "nlines": 293, "source_domain": "www.myupchar.com", "title": "Lasix in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lasix பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lasix பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lasix பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLasix எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lasix பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Lasix-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Lasix-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Lasix முற்றிலும் பாதுகாப்பானது.\nஈரலின் மீது Lasix-ன் தாக்கம் என்ன\nLasix-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Lasix-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Lasix ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lasix-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lasix-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lasix எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lasix உட்கொள்ளுதல் உங்கள�� அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Lasix-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nLasix-ஐ எடுத்து கொண்ட பிறகு எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படாது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Lasix-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Lasix உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Lasix உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Lasix உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lasix எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lasix -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lasix -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLasix -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lasix -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yea-dushyantha-song-lyrics/", "date_download": "2019-09-23T08:58:12Z", "digest": "sha1:GND5B736BABRXK22ZQYUZP6OTTGWIK2U", "length": 7269, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yea Dushyantha Song Lyrics", "raw_content": "\nபெண் : { ஹா ஹா…..\nஹா ஹா ஹா } (3)\nபெண் : ஏ துஷ்யந்தா\nஏ துஷ்யந்தா நீ மறந்ததை\nஆண் : கள்ள பெண்ணே\nஆண் : மீண்டும் நீ நேரில்\nவந்து நின்றாய் என் நெஞ்சை\nபெண் : பூங்காவில் மழை\nவந்ததும் புதர் ஒன்று குடை\nபெண் : ஏ துஷ்யந்தா\nபெண் : அழகான பூக்கள்\nபெண் : இருள் கூட அறியாத\nதந்தாய் மனதை திருடி கொண்டாய்\nவயதை அது கிளையோடு வேர்களும்\nபெண் : ஆளாலன் காட்டுக்குள்\nஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை\nபெண் : அந்த நீல நதிக்கரை\nஓரம் நீ நின்றிருந்தாய் நொடி\nநேரம் நான் பாடி வந்தேன்\nஒரு ராகம் நாம் பழகி வந்தோம்\nபெண் : ஏ துஷ்யந்தா\nபெண் : பார்த்த ஞாபகம்\nபெண் : ஏ துஷ்யந்தா\nஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/08/22224238/1049427/Ezharai.vpf", "date_download": "2019-09-23T09:36:19Z", "digest": "sha1:4Z2IV627Z2TQ3XODUYXQTI7HBRGSMZPH", "length": 4723, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (22.08.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nகிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்\nகிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/jan-2017-marxist/", "date_download": "2019-09-23T09:00:49Z", "digest": "sha1:7B4DZ26R5UZDMEP7WKACQ2T3XG4YVTNY", "length": 12204, "nlines": 89, "source_domain": "marxist.tncpim.org", "title": "ஜனவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஜனவரி மாத மார்க���சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த காந்தியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆராய்வதன் முக்கியத்துவம் குறித்து தோழர் வெ.ஜீவகுமார் எழுதியுள்ள கட்டுரையை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.\nஇந்தியாவின் கடந்த கால வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பல்வேறு அறிஞர்களின் பதிவுகளை முன்வைத்து பேரா. ஷிரீன் மூஸ்வி அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவத்தின் இறுதிப் பகுதி இந்த இதழில்வெளியாகியுள்ளது.\nதிட்டமிட்ட பொருளாதாரம் என்ற முறையை அறிமுகம் செய்த சோவியத் யூனியனின் அனுபவங்களிலிருந்து துவங் கி இத்தகைய திட்டமிடலின் அவசியம்மற்றும் அதன் வரலாறு பற்றி இன்றைய நிதி ஆயோக் பின்னணியில் பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா விரிவானதொரு கட்டுரையை வழங்கியுள்ளார். வாசகர்களின்ஆழ்ந்த வாசிப்பிற்கும் விவாதத்திற்கும் உகந்த ஒன்றாகவும் இக்கட்டுரை திகழ்கிறது.\nஇன்றைய நவதாராளமயம்- உலகமயமாக்கலோடு பின்னிப் பிணைந்த வகையில் எங்கணும் பரவியிருக்கும் ஊழலின் பல்வேறு அம்சங்கள் அதன் ஊற்றுக் கண் பற்றி தோழர் எஸ். கண்ணன் எழுதியுள்ள கட்டுரையும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது. வாசகர்களின் நேரிய விவாதத்திற்கும் பரந்த வாசிப்பிற்கும் உரியகட்டுரை இது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமைமிகு திட்டம் வரிசையில் 12வது கட்டுரையாக தொழில் வளர்ச்சி குறித்த கட்சியின் பார்வையை எடுத்துக் கூறி விளக்கியுள்ளார் ஆராய்ச்சியாளர் தீபா.\nஏற்கனவே அறிவித்தபடி, இந்த மாத இறுதியில் மார்க்சிஸ்ட் கைபேசி செயலியின் புதிய அம்சங்கள் வெளியிடப்பட உள்ளன. மேலும் அதிகமான வாசகர்களைசென்றடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அம்சங்களை பரவலாகக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.\nமார்க்சிஸ்ட் வாசகர் வட்டம், வாசகர்கள் தொடர்ந்து இதழ் குறித்த கருத்துக்களை விவாதித்து, ஆசிரியர் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுகிறோம்.உங்களின் கருத்துக்களும், ஆலோசனைகளுமே மார்க்சிஸ்ட் இதழை மேலும் சிறப்பாகவும் பரவலாகவும் கொண்டு செல்ல உதவும்.\nமுந்தைய கட்டுரைதிட்டமிடுதலும் வளர்ச்சியும் - 2\nஅடுத்த கட்டுரைஊழல் எதிர்ப்பு மூலதனக்குவிப்பை எதிர்ப்பதுடன் இணைந்தது ...\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nபாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithranandakumar.blogspot.com/2018/05/blog-post_15.html", "date_download": "2019-09-23T09:33:23Z", "digest": "sha1:IPAIMLTJD27NYDIQNNP55VBG4JYGDT4D", "length": 9028, "nlines": 305, "source_domain": "pavithranandakumar.blogspot.com", "title": "பவித்ரா நந்தகுமார்: நூல் வெளியிட்டு விழா", "raw_content": "\nமே 1 ’’வெற்றிடத்தின் நிர்வாணம்’’ மற்றும் ’’மாவளி’’ நூல்கள் வெளியிட்டு விழா ஆரணியில் நடைபெற்ற��ு.\nPosted by பவித்ரா நந்தகுமார் at 6:22 AM\nசீன வனொலியில் நான் (1)\nதமிழன் தொலைக்காட்சியில் நான் (1)\nமினி தொடர் கதை (1)\nவாய் விட்டு சிரித்த தருணங்கள் (1)\n‘சேவூருக்கு இரண்டு டிக்கெட்’ என நடத்துனரிடம் சொல்லி பயணச்சீட்டு வாங்கிக் கொண்டதுமே மனம் சேவூரை நோக்கி ஓடத் துவங்கிவிட்டது. “பூவோட பொட்டோட ஆ...\nஎனக்குப் பிடித்த பாரதி கவிதை, ஏன்\nஇந்த தலைப்பில் நான் எழுதிய பரிசு பெற்ற கட்டுரை இது. இலக்கண வரைமுறைகளை தவிடுபொடியா...\nசீன வானொலியில் நான் `` கோலம் `` பற்றி பேசிய பதிவு\nஆயகலை அறுபத்தி நான்கினுள் சிறந்த கலை கோலம் அற்புத காலைப் பொழுதை இனிமை பொங்க வரவேற்கும் அழகியதொரு அடையாளம் நிலைப்படியோ தெ...\nதினமலர் பெண்கள் மலர் இதழில் (16.5.2015)\nதினமலர்-பெண்கள் மலர் இதழில் வெளியான கவிதை ” மார்கழி பனி\n21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணமாகி ஓராண்டே ஆன நிலை. சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். கணவனின் உடல் இன்னும் வீட்ட...\nஆரணி எழுத்தாளருக்கு தமிழக அரசு விருது 29.04.2018, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாச...\nஅப்பாவின் அஸ்தியை எங்கே கரைப்பது என அண்ணா கேட்டபோது துளி யோசிப்புக்கும் இடமின்றி நான் முதலில் சொன்னது ராமேஸ்வரத்தைதான். ரொம...\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\nவாய் விட்டு சிரித்த தருணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/172340", "date_download": "2019-09-23T09:55:50Z", "digest": "sha1:REJ6CJCPI6FHZCWY6XZTWXSGLHR2L6HS", "length": 13784, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "“எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார்\n“எதிர்காலப் பிரதமர் போட்டியிடுவது நெகிரிக்குப் பெருமை” சேவியர் ஜெயகுமார்\nகோலாலம்பூர் – “பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்பதில் கட்சியில் இரண்டு விதக் கருத்துகள் இல்லை. அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் போட்டியிடுவது அம்மாநிலத்திற்குக் கிடைத்த அதிர்ஷ்டமும் பெருமையும் ஆகும்” என பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்) விடுத்திருக்கும் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.\n“பக்காத்தான் ஹராப்பானின் 113 தொகுதிகளில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளைத் தன் வசம் வைத்துள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர், இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு மூலக் காரணமானவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நீதிக்காகத் தன்னையே அர்ப்பணித்து, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் போராடியவர், அப்படியிருக்க அவர் போட்டியிடுவதை எவர் குறை சொல்லமுடியும்” என்றும் சேவியர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.\nஅன்வார் இப்ராகிம் தேர்தலில் போட்டியிடப் பல தொகுதிகள் வழங்கப் பட்டாலும் அவர் போர்ட்டிக்சனில் போட்டியிட அத்தொகுதியைத் தேர்ந்தெடுத்ததற்குப் பல சிறப்பு காரணங்கள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்ட சேவியர், அது ஒரு பல இனத் தொகுதி என்பதுடன் நெகிரி மாநிலத்தின் வளம் சிறப்பாகக் கையாளப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.\n“மிக வேகமாக வளர்ச்சியடையும் சிலாங்கூர் மாநிலத்துக்கு அருகில் இருக்கும் நெகிரி மாநிலம் மற்றும் போர்ட்டிக்சன் நகரின் வளர்ச்சி இதுவரை போற்றத்தக்கதாக அமையவில்லை. ஆனால், ஆற்றல் நிறைந்த ஒரு தலைவரின் வழிகாட்டலில், ஒரு நாட்டின் பிரதமரின் தொகுதி என்ற ரீதியில் போர்ட்டிக்சனும் நெகிரி மாநில மக்களும் பயனடைய, வளர்ச்சிக்கான நிறைய வாய்ப்புண்டு என்பதால் அன்வார் இப்ராகிமைத் தங்கள் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்றும் சேவியர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.\n“இராணுவ வீரர்கள் எப்பொழுதும் தியாக சின்னங்களே அதனை நிருபிக்கும் வண்ணம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கட்சித் தலைவருக்காக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ள நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டேனியல் பாலகோபால் அப்துல்லா ஒரு உண்மையான நேர்மையான கடற்படை அதிகாரி என்பதனை நாட்டுக்கு நிரூபித்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்கள் நல்ல பயனை அடைய வேண்டும் என்பதற்காக, எதிர்காலப் பிரதமரையே தனது தொகுதிக்கு, வேட்பாளராக்கியப் பெருமை டேனியஸ் பாலகோபால் அப்துல்லா அவர்களையே சாரும்” என்றும் சேவியர் டேன்யல் பாலகோபா���ைப் புகழ்ந்துரைத்தார்.\nபொதுத்தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே இடைத்தேர்தல் என்ற குறைபாட்டினைத் தவிர்க்க அனைவருக்கும் ஆசைதான், ஆனால் சிலாங்கூரில் ஏற்பட்ட திடீர் மரணங்களால் இடைத் தேர்தலைத் தவிர்க்க முடியவில்லை. அதனைச் சரி செய்யும் ஒரு வழி முறையாகச் சிலாங்கூர் மக்களுக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தாமலிருப்பதை உறுதிப்படுத்தவே அன்வார் இப்ராகிம் நெகிரி மாநிலத் தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் சேவியர் சுட்டிக் காட்டினார்.\n“நாடும், மக்களும் அறியும் வண்ணம், அன்வார் இப்ராகிம் இடைத்தேர்தல் வழி மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரப்படுவார் என்று பக்காத்தான் ஹராப்பான் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்ததையும் வாக்காளர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஆக, இந்த இடைத்தேர்தலை மக்கள் ஒரு இடராக எண்ணாமல், மாற்றத்தின் ஒரு அங்கமாக, நெகிரி மாநில முன்னேற்றத்திற்கான ஒரு மார்க்கமாக ஏற்றுத் தங்களின் ஆதரவையும்,ஒத்துழைப்பையும் அன்வார் இப்ராகிமுக்கும், பக்காத்தான் ஹராப்பானுக்கும் வழங்க வேண்டும்” என்றும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.\n“பிரதமர் பதவியிலிருந்து வெளியேறும் தேதியையும், நேரத்தையும் நானே முடிவு செய்வேன்\n“2020-இல் நான் பிரதமராக பதவி ஏற்பேன்\n“நாட்டின் வறுமை நிலையை ஆராய முறையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி\nஉப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’\nசை.பீர் முகம்மதுவுக்கு வல்லினம் விருது\nமூவருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு, பெண் காணாமல் போனது குறித்து சுஹாகாம் விசாரிக்கும்\nதஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்\nஇருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை\nபுகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது\nகீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2013/03/16/1s126342_3.htm", "date_download": "2019-09-23T10:02:13Z", "digest": "sha1:KMGPEBGXQMGKPG7HSQBNWO33NXUNNG5I", "length": 3591, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "அரசவையின் புதிய துணைத் தலைமையமைச்சர்கள் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nஅரசவையின் புதிய துணைத் தலைமையமைச்சர்கள்\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/2019/04/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-09-23T09:28:24Z", "digest": "sha1:HMDKF7TQJQOKPL65LSTETCRBWSTBQNNC", "length": 7324, "nlines": 100, "source_domain": "tamilarnews.com", "title": "பொலிஸாரிடம் சிக்காத பாரிய போதைப்பொருள் வியாபாரி! | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome செய்திகள் பொலிஸாரிடம் சிக்காத பாரிய போதைப்பொருள் வியாபாரி\nபொலிஸாரிடம் சிக்காத பாரிய போதைப்பொருள் வியாபாரி\nபொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிற்பகல் 5 மணியளவில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 1.38 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகிடைத்த ரகசிய தகவலுக்கமைய பொலிஸாரின் சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப் போதை பொருளுக்கு சம்மந்தப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் த��டிக்கொண்டு இருக்கிறர்கள்.\nஆயினும் ஹெரோயின் போதைப்பொருளுடன் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சந்தேகநபரை தேடும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை,கல்கிஸ்ஸ -படோவிட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நேற்று பிற்பகல் 7.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் 32 வயதுடைய கல்கிஸ்ஸ, படோவிட பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து ,2 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபிக்பாஸ் 3 – கணவனை பிரியும் பிரபலம்\nபோராளிகளின்செயற்பாடு – மீண்டும் வழமைக்குத் திரும்பியது சமூகவலைத்தளம்\nகஞ்சாவுடன் பொத்திவில் பகுதியில் சந்தேக நபர் கைது….\nபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள்\nநிடீடெனத்தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கில்கள்-3பலி\nஉடல் எடை அதிகரித்த பிரபல நடிகை\nஇன்று இலங்கையில் ஐ.நா. வின் துணைக்குழு.\nஉடல் எடையை குறைத்த பிக்பாஸ் நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nஅப்பாவி உயிர்களை பழிவாங்கிய பயங்கரவாதத்தின் கோரமுகம் இலங்கை\nபயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு குறித்து ஜப்பான் – இலங்கை இடையே உயர்மட்ட பேச்சு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-09-2019/", "date_download": "2019-09-23T09:26:14Z", "digest": "sha1:IIRJAWZ5EXTL76BBYPXDIJF7UAK5WB5C", "length": 10910, "nlines": 131, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 10.09.2019\nசெப்டம்பர் 10 (September 10) கிரிகோரியன் ஆண்டின் 253 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 254 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 112 நாட்கள் உள்ளன.\n1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ���ோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.\n1823 – சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.\n1840 – ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.\n1846 – எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.\n1858 – 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1898 – ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.\n1931 – பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 – இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.\n1951 – ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\n1967 – கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.\n1974 – கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.\n2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.\n2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.\n1971 – மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (இ. 1990)\n1974 – பென் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1980 – ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்\n1975 – ஜோர்ஜ் தொம்சன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)\n1983 – ஏ. கே. செட்டியார், காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்தவர் (பி. 1911)\n1983 – பீலிக்ஸ் புளொக், சுவிசில் பிறந்த இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1905)\n2008 – வி. கே. கானமூர்த்தி, ஈழத்து நாதசுரக் கலைஞர் (பி. 1948)\nகிப்ரல்டார் – தேசிய நாள் (1967)\nசீனா – ஆசிரியர் நாள்\nPrevious articleசஜித்திற்கு ஆதரவாக கையெழுத்திடப்பட்ட கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது\nNext articleரணில் – சஜித் இடையே இன்று முக்கிய கலந்துரையாடல்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவ���ு எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\nஎவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nசோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்\nகூட்டமைப்பின் ஆதரவை பெறுவது எப்படி – ரணில், சஜித், கரு ஆலோசனை\nஐதேக வேட்பாளரை தெரிவு செய்ய வியாழன்று இரகசிய வாக்கெடுப்பு\nசர்வாதிகாரி ஒருவர் அதிபராக சுதந்திரக் கட்சி அனுமதிக்காது – தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20894-sengottaiyan-cleared-issue-of-language-lessons.html", "date_download": "2019-09-23T08:53:16Z", "digest": "sha1:2GFMT4UYSQTVMZN4MGA5JHK7K3ZBL6G7", "length": 10737, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "மொழிப்பாடம் விவகாரம் - செங்கோட்டையன் அதிரடி தகவல்!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nமொழிப்பாடம் விவகாரம் - செங்கோட்டையன் அதிரடி தகவல்\nசென்னை (11 மே 2019): மேல்நிலை வகுப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு, பொதுத்தேர்வுவின் மொத்த மதிப்பெண்களான 600-யை 500-ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.\nஅதாவது, மொழிப்பாடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட��டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.\nஇதையடுத்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, \" தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல. அதுமட்டுமின்றி, அதுபோன்ற ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை ஒருபோதும் எடுக்காது. எனவே மாணவர்கள் குழப்பமடைய வேண்டாம். தற்போது நடைமுறையில் இருக்கும் இருமொழிக்கொள்கையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்\" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.\n« மேல்நிலைப் பள்ளிகளில் ஒற்றை மொழிப் பாடம் - ராமதாஸ் எதிர்ப்பு நல்லக்கண்ணு வீட்டை காலி செய்ய சொன்னது கண்டிக்கத் தக்கது: பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு வீட்டை காலி செய்ய சொன்னது கண்டிக்கத் தக்கது: பழ.நெடுமாறன்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nமேல்நிலைப் பள்ளிகளில் ஒற்றை மொழிப் பாடம் - ராமதாஸ் எதிர்ப்பு\nநடிகை லக்‌ஷ்மி மேனனின் லீக்கான வீடியோ - லக்‌ஷ்மி மேனன் விளக்கம்\nகைதும் இல்லை ஆறுதலும் இல்லை - மக்கள் கொந்தளிப்பு\nகல்லூரி நிர்வாகத்திற்கு எதிரான வழக்கில் மாணவி ஃபஹீமா ஷிரினுக்கு ஆ…\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம் இது…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்பட…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ இணைப…\nமீண்டும் அழ வைக்கும் வெங்காயம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு…\nசென்னை கல்லூரி மாணவி வெளியிட்ட அதிர்ச்சி ஆடியோ\nகிரிக்கெட் விளையா���ிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/06/24.html", "date_download": "2019-09-23T09:49:15Z", "digest": "sha1:JD24BTCKK67ACZ6V546FI4XQMTFT6IBA", "length": 39170, "nlines": 260, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் - 24 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் - 24\nமாதவராஜ் பக்கங்கள் - 24\nகடந்த இரண்டு வாரங்களுக்குள், சென்னை சென்று, திரும்பி, சென்று, திரும்பி பத்து நாட்களுக்கும் மேலாக சென்னைவாசியாகி மீண்டு இருக்கிறேன். மகள் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க விருப்பம் கொண்டு இருந்தாள். இப்போது லயோலா கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. சென்னை நகரவாசியாகப் போகிறாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும் என்னும் நினைப்பு தவிப்பாய் இருக்கிறது. எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில்.\nவிஷூவல் கம்யூனிகேஷன் இண்டர்வியூக்காக மகள் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்தாள். தான் வரைந்த ஓவியங்கள், எடுத்த புகைப்படங்கள் என தொகுத்துக் கொண்டு இருந்தாள். நான்காம் வகுப்பு படிக்கும் மகன், தன் அம்மாவிடம் சென்று, இவையெல்லாம் எதற்கு என்று கேட்டான். “இப்படி திறமையெல்லாம் இருந்தாத்தான் காலேஜ்க்கு போக முடியும்.” என்று அவள் சொல்லிவிட்டாள். இவனுக்கு பெருத்த கவலையாய்ப் போய் விட்டது. “எனக்கு என்ன திறமை இருக்கு. நான் எப்படி காலேஜ்க்கு போவேன்” என வாய்விட்டுச் சொல்லி வருத்தப்படவும் ஆரம்பித்து விட்டான். படங்களாய் வரைந்து தள்ளிக்கொண்டு இருக்கிறான்.. எனது கம்ப்யூட்டரில் அவைகளை சேமித்து வைக்கவும் சொல்லியிருக்கிறான்.\nசென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்த��ன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும் அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.\nயாரிடமும் எழுத்தாளர் ஜெயகாந்தன் இப்போது அதிகமாய்ப் பேசுவதில்லை . அவருக்கு விருப்பமாயிருந்த வஸ்துக்களையெல்லாம் துறந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. குழந்தை போலவும் தெரிகிறார். பெரும் ஞானியாகவும் தெரிகிறார். முன்னர் அவரோடு இருக்கும் நேரங்களில் அரசியல், இலக்கியம் எல்லாம் பேசுவார். இப்போது முகத்தில் புன்னகை தவழ, “ஊர்ல அப்பா, எப்படி இருக்காங்க”, “சாப்பிட்டீங்களா” போன்ற விசாரிப்புகள் மட்டும் வருகின்றன. ஆச்சரியமாய் இருக்கிறது. கண்களில் வெப்பம் கொண்டு, பெருங்குரலெடுத்து பேசிய அவரா என்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டிருப்பவர், சில சமயம் அப்படியே தலையில் கைவைத்து, கண்களை மூடிக்கொள்வார். எதோ கதை சொல்ல வருகிறார் போலத் தெரியும் அப்போது.\nதீராத பக்கங்களில் எழுதி வந்திருந்த சொற்சித்திரங்களைத் தொகுத்து வம்சி புக்ஸ் வெளியிட்டு இருந்த ‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் நாளை திருநெல்வேலியில், எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சிந்துபூந்துறையில் மூட்டா (மதுரை காமராஜ் பலகலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்) அலுவலகக் கட்டிடத்தில் மாலை 6 மணிக்கு என திட்டமிட்டு இருக்கிறார்கள். எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி போன்றவர்களோடு இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்டு புத்தகம் பற்றி பேசவிருக்கிறார் எழுத்தாளர் வண்ணதாசன். ஆவ்லோடு இருக்கிறேன்.\nTags: அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் , மாதவராஜ் பக்கங்கள்\nசென்னையில் இருக்கும்போது ஒர��நாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன். பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது. அவனது கைகளை இறுகப் பற்றி இருந்தேன். “நாலைஞ்சு வருசத்துக்கு முன்னால எதோ தப்பு செஞ்சான்னு கையில் கிடைத்த கம்பையெடுத்து அடி அடின்னு அடிச்சுப்புட்டேன். அப்பா, அடிக்காதீங்கப்பா, அப்பா அடிக்காதீங்கப்பான்னு கதறினான் பிள்ளை. நான் அடிச்சுக்கிட்டே இருந்தேண்டா” எனச் சொல்லியபடி வாய்வெடித்துக் கதறி அழ ஆரம்பித்தான். நானும் அழுதேன். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும், மூலைமுடுக்கும் ரஞ்சித்தின் நினைவுகளை சுமந்து கொண்டுதானே இருக்கும் அன்று முழுக்க அவனோடுதான் இருந்தேன். இரவில் விடைபெறும்போது, “அடிக்கடி பேசுடா” என்றான்.\nகண் கலங்க வைத்து விட்டீர்கள் தோழர்.\nகவலையின் கலப்பில் இது ஒரு வகை... கைப்பேசி தான் ஆறுதல்...\n//‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம் //\nசென்னையில் இருக்கும்போது ஒருநாள், ரஞ்சனோடு சென்று நண்பன் அழகுவேலை சந்தித்தேன். அவனது பதினெட்டு வயது மகன சமீபத்தில் இறந்து போயிருந்ததை இங்கு தெரிவித்து இருந்தேன்.பரிதாபமாய் இருந்தான் அழகுவேல். எதுவும் பேச முடியாமல் என்னால் அமைதியாக மட்டுமே இருக்க முடிந்தது.\nஇழப்பின் வலி பகிர தோழமை தவிர ஒரு உபாயமும் இல்லை.\nபாலா அறம்வளர்த்தான் June 18, 2010 at 1:51 PM\nதந்தை மகள் உறவு பற்றி எஸ் ராமகிருஷ்ணன் எழுதியதை ஞாபகப் படுத்தியது .\nகலவையான உணர்வுகளை தந்தது இந்த இடுகை\nஇன்னதென்று அறுதியிட இயலாத மன நிலையை தருகிறது இந்த இடுகை மாது.\nஇதற்குதான் ஆசைப் பட்டீங்கலான்னு தெரியல. :-)\n மகனுக்கும்தான். அவசரம் வேணாம். எல்லாம் வரும்போது வரும் என நான் சொன்னதாக சொல்லுங்கள். :-)\nஜெ, அருமையான இடம் நகர்ந்திருக்கிறார், என்று உணர தருகிறீர்கள்.\nநண்பர் அழகு வேலின் கைகளை நானும் பற்றிக் கொள்ளனும் போல வருது. அதே இறுக்கத்துடன்.\nபுத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள், மாது\nவண்ணதாசனை விசாரித்தேன் என சொல்லவும்.\n\"பா.ராஜாராமிற்கு 'போஸ்ட் கார்டில்' எழுதிய கடிதங்கள் நினைவு இருக்கா,கல்யாணி அண்ணாச்சி\"என்று நான் விசாரித்ததாக கேட்கவும்.\nஇப்பின்னூட்டம் உங்களுக்கும் கலவ��யான மன நிலையை தரலாம்.\nநீங்கள் எய்த இலக்கை தைத்திருக்கிறது, அம்பு\n//இவள் எப்போதோ வரும் நாட்களை எதிர்பார்த்து இனி இந்த வீடு காத்திருக்கும்//\nசரியான வார்த்தைகள் மனதின் உணர்வுகளை எளிமையாக சொல்லியிருக்கிறாய் மாது\n02) ரஞ்சித்தின் நினைவுகள் மனதை கலஙக வைத்த்து\n03)‘குருவிகள் பறந்துவிட்டன” புத்தக அறிமுகக் கூட்டம்\nவாழ்த்துக்கள் மாதவ்; முதலுக்கும் கடைக்கும்.\n\\\\எத்தனை எத்தனை பெற்றவர்கள், இதுபோன்ற உணர்வை ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு நாட்களை கழித்துக்கொண்டு இருப்பார்கள். குடும்பமாய் கூடிச் சிரித்து, சண்டைகளிட்டு வாழும் நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது இந்நாட்களில். \\\\\nசர்வ நிச்சயமான உண்மை தோழர் அப்பா அமமாவோடு தொடர்ந்து ஒரு வாரம் தங்கியிருந்து வருடங்கள் பலவாகிவிட்டது. சம்பாதித்து ஒரு புன்னியமுமில்லை.\nஉங்கள் எங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் அன்பு மகளுக்கு நன்கு படிக்க நல்வாழ்த்துக்கள்.\nஉங்கள் நண்பருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரச���யல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நைய���ண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/122536", "date_download": "2019-09-23T09:32:15Z", "digest": "sha1:AJVEQQDPP5HBVORJEFVYBTSHCXIRWIPB", "length": 5050, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 04-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nகாப்பான் படத்தின் மூன்று நாள் மொத்த தமிழக வசூல், சமீபத்தில் சூர்யாவின் பெஸ்ட் கலேக்‌ஷன்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nசூர்யாவின் காப்பான் படத்தின் முதல் வார முழு வசூல் விவரம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nதூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர்.. பின்பு கணவன் செய்த வெறிச்செயல்..\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nஅந்த வார்த்தையை இனி சொன்னால் அசிங்கமா சொல்லிடுவேன் தர்ஷனால் கடும் அதிர்ச்சியில் உறைந்த ஈழத்து லொஸ்லியா.... வியக்க வைத்த கவின்\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nசேனின் முதுகில் குத்திய பிக் பாஸ்வின்னர் இவர்தான்... பிரபல ஊடகத்தை கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்\nவிஜய்யை மோசமாக தாக்கி பேசிய முக்கிய பிரமுகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/mahinda-rajapaksa-mp-ready-to-face.html", "date_download": "2019-09-23T10:08:07Z", "digest": "sha1:YXSZIOGPNPRRFVSMRYYGCVIGU77J5N6S", "length": 11347, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று முன்னிலையாகிறார் மஹிந்த ராஜபக்ஷ.\nபாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்லையில் விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னிலையாகவுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை.\nஇது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவ��ள்ளது.\nஅவருக்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அனுர சிரிவர்தன உள்ளிட்ட தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் சிலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 23ம் திகதி மரிஹானையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்படடிருந்த மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து முதல் தடவையாக வாக்குமூலம் பெறுற்றுகொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்ப�� \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> நேற்று இரு படங்கள் .\nநேற்று இரு படங்கள் வெளியாகியுள்ளன. முதல் படம் வானம். சிம்பு நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்த...\n> ஒசாமா ‌பி‌ன்ல‌ேட‌ன் மரண‌ம்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்பு\nஅல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக BBC News தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/170208?ref=archive-feed", "date_download": "2019-09-23T09:25:47Z", "digest": "sha1:GNCJ3GZUDI2KFPTWZ64U5BJ4OAKKNEQ7", "length": 7179, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தொகுப்பாளினியின் மோசமான விமர்சனம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொகுப்பாளினியின் மோசமான விமர்சனம்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு பெண் தொகுப்பாளர்கள் நடிகர் சூர்யாவை மறைமுகமாக கிண்டல் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது.\nஇதற்கு திரையுலகினர் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தொலைக்காட்சி நிர்வாகமும், தொகுப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வசைபாடினர்.\nஇதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக் கொள்ள வேண்டாம்.\nஉங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-charges-a-bomb-to-promote-post-on-instagram-061359.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T09:59:57Z", "digest": "sha1:QYZZQN5WOPNBGICJRKJI6JA4DIAOQVPJ", "length": 17338, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ப்ரியங்கா, கோஹ்லி எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா? | Priyanka Chopra charges a bomb to promote post on Instagram - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 min ago அப்படி செய்திருக்க கூடாது.. காலில் விழுந்த விஜய் சேதுபதி.. பதைபதைத்த ரசிகர்கள்.. கேள்வி மேல் கேள்வி\n10 min ago மீண்டும் சிறப்பு விருந்தினர்கள்.. டிஆர்பிக்காக பிக் பாஸ் அதிரடி.. விஷபாட்டில் வேலையைக் காட்டுமா\n22 min ago சாண்டிக்கிட்ட வேலைக்கு ஆகல.. இப்போ தர்ஷன்.. லாஸ்லியாவின் ஸ்ட்ரேட்டஜி\n59 min ago வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\nTechnology வாங்குனா இந்த போன வாங்கணும்: அசுஸ் ROG Phone 2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nEducation இன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nNews சீமா மீது ஓவர் சந்தேகம்.. என்ன செய்றதுன்னே தெரியலை... துண்டு, துண்டாக வெட்டி.. கணவர் கைது\nLifestyle பெண்களின் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று மற்றும் ஏற்படுவதில்லை இந்த நோய்களும் ஏற்படுமாம்...\nAutomobiles ஹூண்டாய் கார்களுக்கு பண்டிகை கால டிஸ்கவுண்ட் ஆஃபர் - விபரம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ப்ரியங்கா, கோஹ்லி எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா\nமும்பை: இன்ஸ்டாகிராம் மூலம் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை விட அதிகம் சம்பாதிக்கிறார் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா.\nபாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இன்ஸ்டாகிராமில் விளம்பரதாரர்களின் போஸ்ட்டுகளை போட்டு சம்பாதிக்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅந்த பட்டியலில் இரண்டே இரண்டு இந்தியர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது.\nத்தூ.. கருமாந்திரம்.. அடுத்தவங்க அழறது பார்த்து சிரிக்கிறவன் ஆம்பளையா\nஇன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா 19வது இடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 43.3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 1 கோடியே 86 லட்சம் வாங்குகிறார்.\nஇன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 23வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ஒரு போஸ்ட் போட ரூ. 1.35 கோடி வாங்குகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் கோஹ்லியை விட ப்ரியங்கா சோப்ரா தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். கிம் கர்தாஷியனின் சகோதரியான கைலியை இன்ஸ்டாகிராமில் 141 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் ஒரு போஸ்ட் போட ரூ. 8.7 கோடி வாங்குகிறார்.\nஇன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் இந்தியராக உள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அவர் கடந்த சில மாதங்களில் பைலட் பேனா மற்றும் ஒபாகி மெடிக்கல் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்துள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக ஒரு குட்டி பிரேக் எடுத்த ப்ரியங்கா மீண்டும் சமூக வலைதளங்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டார்.\nமுன்னதாக ப்ரியஙகா சோப்ரா தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் வெடிப்பது தன்னை போன்று ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று விளம்பரம் செய்தார். இந்நிலையில் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சிகரெட் பிடித்த புகைப்படம் வெளியானது. அதை பார்த்தவர்கள் இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஆஸ்துமா சரியாகிவிட்டதா என்று கேட்டு விளாசினார்கள்.\nகையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nஎங்களுக்கு இன்னும் ஹனிமூனே முடியலை அதுக்குள்ள குழந்தையா - நிக் ஜோன்ஸ்\n“உள்ளே பிடிச்சு போட்ருவோம்.. 7 வருசம் கம்பி எண்ணனும்” பிரபல நடிகையை டிவிட்டரில் மிரட்டிய போலீஸ்\nபிரியங்கா அங்கிட்டு போன நேரம் பார்த்து.. அவரது கணவருடன் போஸ் கொடுத்த ஹாட் நடிகை\nபிரியங்கா சோப்ராவின் நடிப்பு... கண்ணீர் விட்ட கணவர் நிக் ஜோனஸ்\nபிரியங்கா சோப்ராவை நீக்குறதா.. அடபோங்க பாஸ்.. பாகிஸ்தானுக்கு பல்ப் கொடுத்த ஐநா\nநடிகைகள் கேட்கத் தயங்கிய அந்த கேள்வியை தைரியமாக கேட்ட ப்ரியங்கா\nப்ரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக்கின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nநடிகை ஆசையாய் பிகினி போட்டோ வெளியிட்டால் நெட்டிசன்ஸ் என்ன சொல்றாங்கன்னு பாருங்க\nபிறந்தநாளும் அதுவுமா நடிகையை கடலில் தள்ளிவிட்ட கணவர்\nபுகைப்பிடித்த ப்ரியங்கா சோப்ரா: ஆஸ்துமாவுக்கு மருந்தான்னு விளாசிய ரசிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nஇங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-tv-files-complaint-against-actress-madhumitha-062321.html", "date_download": "2019-09-23T10:04:53Z", "digest": "sha1:X4WT5ZR4TXQL3LNGGXQFL2UZDI437NXE", "length": 20593, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்! | Vijay TV files complaint against actress Madhumitha - Tamil Filmibeat", "raw_content": "\n12 min ago தெறி பேபி.. தர்ஷன் நீ வேற லெவல்.. கவின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா\n18 min ago டிராப் சிட்டி படம் மூலம் ஹாலிவுட்டில் நுழையும் ஜி.வி. பிரகாஷ் குமார்\n19 min ago காப்பி அடிப்பதிலும் ஒரு நியாயம் வேணாமாடா.\n42 min ago வனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nAutomobiles டொயோட்டா ஃபார்ச்சூனருக���கு போட்டியாக வரும் கியா டெல்லுரைடு எஸ்யூவி கார்\nNews நாங்குநேரியில் நாங்கதான் போட்டியிடுவோம்.. அடம் பிடிக்கும் பாஜக- அதிர்ச்சியில் அதிமுக\nSports தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி\nLifestyle எடையை குறைக்கணும்ன்னா காலை உணவா இத எப்பவும் சாப்பிடாதீங்க...\nTechnology நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.\nFinance இனி வங்கிகள் இப்படி செஞ்சா தினசரி ரூ.100 அபராதம்.. ஆர்பிஐ அதிரடி நடவடிக்கை\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’.. விஜய் டிவி போலீசில் பரபரப்பு புகார்\nபக்கத்து வீட்டுபெண்ணின் கையை கடித்த பிக் பாஸ் மது.. வைரலாகும் வீடியோ\nசென்னை: பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார்.\nஇந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது.\nகடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டார். இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக் பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியது தான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது.\nஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதா சார்பில் எதுவும் பேட்டி கொடுக்கப்படவில்லை. கமல் முன்னிலையில் பேசும் போது கூட பட்டும், படாமலும் தான் அவர் பேசினார். இதனால், எதற்காக மது இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்தார் என மக்கள் குழப்பத்தில் இருந்து வருக���ன்றனர்.\nஇந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் இந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன்' என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அதில், ‘விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஅவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார்.\nஆனால், கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார். அதில், தனக்கு தர வேண்டிய பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என அவர் கூறியிருக்கிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே மதுமிதா கையை அறுத்துக் கொண்ட விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறிய நிலையில், விஜய் டிவி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மதுமிதாவை தொடர்பு கொண்டபோது, அவரின் கணவர் இது சம்பந்தமாக போலீஸ் தரப்பிலிருந்து எங்களை விசாரிக்கவில்லை, அந்த போலீஸ் புகார் பற்றி எதுவும் தெரியாது என்கிறார்.\nமேலும், பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மது நடந்து கொண்டதாகவும், கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை இது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதற்கான விளக்கத்தை அளிக்க மது தயாராக இருப்பதாவும் அவர் கூறியிருக்கிறார்.\nதெறி பேபி.. தர்ஷன் நீ வேற லெவல்.. ���வின் அன்ட் லாஸ்லியாவுக்கு ஆப்பா\nவனிதாவை மாதிரியே சேரனையும் நம்ப வைத்து ஏமாற்றிய விஜய் டிவி.. செம கடுப்பில் ரசிகர்கள்\nஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்த காரியம்.. கண்ணீர்விட வைத்த பிக்பாஸ்\nமேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா\nகவின் ரியாக்ஷன கவனிச்சீங்களா.. ஒரு வேளை.. முன்னாடியே தெரிஞ்சுருக்குமோ\nஇருவரும் விடைபெற்று வாருங்கள்.. சேரனையும் லாஸ்லியாவையும் ஒன்றாக வெளியே அழைத்த கமல்\nகழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\nகன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nகவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nஇங்கிலீஷ் சப் டைட்டில் கூட இல்லாத இந்திப்படம் பார்த்த ஃபீலிங்.. பிக்பாஸை மரண கலாய் கலாய்த்த நடிகர்\n லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nமேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை\nமிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\nகவின் லொஸ்லியா எதிர்ப்பு இருந்த நிலையில், அனைத்தும் ஆதரவாக திரும்பி உள்ளது\nவெற்றிபெற்ற இயக்குனரின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபார்வையிழந்த ஆதரவற்ற இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்து இமான்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-09-23T10:02:02Z", "digest": "sha1:VT5IBWZKSV55MNKKREI2ZRKJG7H7GLEW", "length": 3847, "nlines": 39, "source_domain": "www.aiadmk.website", "title": "தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல் – Official Site of AIADMK", "raw_content": "தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nParty / தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்கள் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nதமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ அதிமுகவிற்கு வாக்களியுங்க���் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் மடல்\nவருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு நிறைவேறவும்; உங்களின் உண்மை சேவகர்களாகிய எங்கள் நற்பணிகள் தொடரவும்; தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழவும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதந்தை பெரியார் பிறந்தநாள் விழா – கழகம் சார்பில் மரியாதை\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை\n‘‘புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம்” – மாண்புமிகு முதல்வர் ரூ.1 கோடி நிதி\nதமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை – 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235333", "date_download": "2019-09-23T10:06:46Z", "digest": "sha1:KS4MNDSSG25QU3CLJPZ6P477LIYFL3W3", "length": 17848, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nவிசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை : லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிசிக வேட்பாளர் பட்டியல் :\nசிதம்பரம் (தனி) - தொல். திருமாவளவன்\nவிழுப்புரம் (தனி) - ரவிக்குமார்\nசெய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறுகையில், ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் விசிக., தனித்து போட்டியிட உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சிதம்பரம் தொகுதியில் நான் தனி சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் கூட்டணி கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்றார். சிதம்பரம் தொகுதியில் 4வது முறையாக திருமாவளவன் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் லோக்சபா தேர்தல்\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை(13)\nநேருக்கு நேர் மோதும் தொகுதிகள்(32)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசிதம்பரத்தில் கோவிலுக்கு சென்று கும்பிட்டுவிட்டு வாக்கு கேட்பார் கேட்டால் என் நண்பர்களான தீட்சிதர்கள் அழைத்தார்கள் அதனால் போனேன் என்று கதைவிடுவார்\n ரெண்டு பேரை சொல்றதுக்கு பேரு 'பட்டியலா\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nநிருபர்: ஒங்க கொள்கை என்ன குருமா: உயர் சாதி பெண்ணை கட்டிப்புடி / அடங்க மறு / அத்து மீறு நிருபர் மைண்ட் வாய்ஸ்: அது சரி. பிச்சை எடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் ���வருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை\nநேருக்கு நேர் மோதும் தொகுதிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/09/07232344/1051051/Ezharai.vpf", "date_download": "2019-09-23T09:53:20Z", "digest": "sha1:ET6NWJQP6PXF4QAZEK2VXVKELHHXTGTW", "length": 4196, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (07.09.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 11:23 PM\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறை���்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/137326-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-09-23T09:45:15Z", "digest": "sha1:4LPJHUOSXOWO6J4VMOYZXHOHAI3BACZD", "length": 29289, "nlines": 554, "source_domain": "yarl.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு\nஇத்தனை அழகா மட்டக்களப்பு. நான் ஒருநாளும் சென்றதில்லை. நன்றி ஆதவன்.\nஎங்கள் நாடு எவ்வளவு அழகானது. பனி உறையும் குளிர்மிக்க நாகரீக வனங்களில் இருந்து மனதால் மட்டுமே இரசிக்க முடிகிறது எங்கள் தாயகத்தை.....\nமட்டக்களப்பு மிகுந்த எழில் சூழ்ந்த பிரதேசம் என்பதை முன்பே அறிந்துள்ளேன் இப்போது சில காட்சிகளை உங்களின் மூலம் காணக்கிடைத்துள்ளது நன்றி ஆதவன்CH\nமீன் பாடும் தேனாட்டில், மீனிசை கேட்கும் பறவைகள்\nஒன்றை இழக்கும் போது தான், அதன் 'அழகு' கண்ணுக்குத் தெரிகின்றது\nமட்டக்களப்பு இயற்கை அழகு நிறைந்த பூமி. அதற்கு மெருகேற்றுவது மட்டக்களப்பு வாவி.\nரொம்ப நன்னா இருக்குங்க இவ்ளோ பசுந்தா உங்க பூமி\nஇப்படியான... அழகிய மட்டக்களப்பு படங்களை, நான் இது வரை பார்த்ததில்லை.\nஇலங்கையில்... வாழ்ந்த காலங்களில், நான்.. திரிகோணமலைக்குப் போனனான்.\nமட்டக்களப்பிற்குப் போகவில்லையே... என்ற, ஏக்கம் இன்றும் உண்டு.\nமேலுள்ள படத்தைப் பார்க்கும் போது மட்டும்.....\nதமிழன் பூமியில்.. எத்தனை, அந்நிய அடையாளங்கள்... என்ற‌ ஆத்திரமும், விசரும் வருது.\nநாசிவன் தீவு பகுதியை சுற்றிச் செல்லும் வாழைச்சேனை வாவியில் ஓர் அழகிய தோற்றம்\nதிருச்செந்தூர் முருகன் ஆலயம், கல்லடி மட்டகளப்பு\nமட்டக்களப்பு மாவட்டம் இயற்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல தமிழீழத்திலே மட்டு நகர் பெண்கள் தோற்றத்திலும் சரி விருந்தோம்பலிலும் சரி பேரழகிகள் தான்.\nமட்டக்களப்பு மாவட்டம் இய���்கை அழகு நிறைந்தது மட்டுமல்ல தமிழீழத்திலே மட்டு நகர் பெண்கள் தோற்றத்திலும் சரி விருந்தோம்பலிலும் சரி பேரழகிகள் தான்.\n யாழ்ப்பாணம்,மன்னார்,திருகோணமலை இடங்களுக்கு இன்னும் போகேலை போலை கிடக்கு\nநானும் திருகோனமலை , மூதூர் போயிருக்கின்றேன், மட்டக்களப்புக்குப் போகேல்லை. பார்க்க மிகவும் அழகாய்த்தான் இருக்கின்றது. கடல் சூழ்ந்த பிரதேசமல்லவா...\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nநானும் திருகோனமலை , மூதூர் போயிருக்கின்றேன், மட்டக்களப்புக்குப் போகேல்லை. பார்க்க மிகவும் அழகாய்த்தான் இருக்கின்றது. கடல் சூழ்ந்த பிரதேசமல்லவா...\nமண்காரரே இப்படி 'மென்காரர்' மீது பழிபோட்டால் எப்படி\nகுடுமியன்மலை பகுதி போலக் கிடக்கு.\nசெயற்கை ஒப்பனைகள் இல்லாத 'கந்தர்வ கன்னி' போல் அழகு\nஅழகான திருநாடு மட்டக்களப்பு. ஆனால் தற்போது தமிழரின் நிலங்களும் சொத்துகளும் மெல்ல மெல்ல அன்னியர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அழகான பாசிக்குடா கடற்கரை ஆனால் அங்கே பசில் ராஜபக்சவின் பினாமி அருண் தம்பிமுத்துவினால் பெரிய விடுதி கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. போரால் அழிந்த இடங்கள் இன்னும் மீளாமல் அதே நிலமையில்தான் இருக்கிறது.\nநன்றிங்க படங்களுக்கு. போய் பார்க்கணும் போலை இருக்குங்க.\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nமண்காரரே இப்படி 'மென்காரர்' மீது பழிபோட்டால் எப்படி\nமட்டக்களப்பு அழகான இடம்தான். பல இடங்கள் இன்னும் வறுமையில் வாடுகின்றன. இது அவர்களால் அபிவிருத்தி செய்யப்பட்ட இடங்களைக் பிரச்சாரப்படுத்துவதற்காக எடுத்துள்ளார்கள். சில படங்கள் வானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. Photoshop மென்பொருளும் பாவித்து படங்கள் அழகாக்கப்பட்டுள்ளது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nமட்டுவின் அழகே தனி. பகிர்வுக்கு நன்றி.\nமட்டு நகர் அழகான மேடையம்மா\nஇங்கு எட்டு திசையும் கலையின் வாடையம்மா\nநானும் இன்னும் மட்டுநகர் போகவில்லை. முன்பு கதிர்காமம் யாத்திரை போறவர்கள் பயணிக்கும் பாதை. ஆதவன் இணைப்பிற்கு நன்றி\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41 முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றத���. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\n😁😂 த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , கா ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதாயாக மாறவா தாலாட்டு பாடவா......\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஇந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. இவர் என்ன மனநிலையில் ஏன் இந்த கொலைசெய்தார் என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை. இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொள்ளை அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180937", "date_download": "2019-09-23T09:51:27Z", "digest": "sha1:7YTLS2WQ77QKAMIEQUWXUIGHQZOZLSBA", "length": 6888, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்” – நயன்தாரா இணை! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்” – நயன்தாரா இணை\nசிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்” – நயன்தாரா இணை\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை), அவர் நடித்து வெளியாக உள்ள மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nவேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 34-வது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது . இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:\nPrevious article“தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் எனது இலக்கு, நாடாளுமன்றத்தில் போட்டியிடவில்லை\nநம்ம வீட்டுப்பிள்ளையாக அக்டோபரில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nதமிழ் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயன், சர்ச்சையைக் கடந்த நம்பிக்கையான உழைப்பு\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\nநம்ம வீட்டுப்பிள்ளையாக அக்டோபரில் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்\nசங்கத்தமிழன்: தீபாவளி கொண்டாட்டத்தின் அதிரடி வெளியீடு\nஇருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை\nதஞ்சோங் பியாய்: தேர்தல் தேதி குறித்து அக்டோபர் 1-இல் சந்திப்புக் கூட்டம்\nஇருட்டு: திகிலூட்டும் காட்சிகளுடன், காவல் அதிகாரியாக சுந்தர் சி நடத்தும் விசாரணை\nபுகை மூட்டம் காரணமாக சீன நாட்டினரின் வருகை குறைந்துள்ளது\nகீழடி: இனத்தைக் கடந்து, மனித நாகரிகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2016/12/20/1s173392.htm", "date_download": "2019-09-23T10:16:54Z", "digest": "sha1:ABQWBI67XYCGVKEWFZBLX5FWMUEF2IUL", "length": 5417, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "வடசீனாவில் மோசமான புகைப்பனி வானிலை - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nவடசீனாவில் மோசமான புகைப்பனி வானிலை\nவட சீனாவின் பல இடங்களில் சில நாட்களாக தொடர்ந்து வரும் புகைப்பனி வானிலை 19ஆம் நாள் இரவு தொடங்கி மிகவும் மோசமான காலத்தில் நுழைந்துள்ளது. பெய்ஜிங் மாநகரில் 19ஆம் நாளிரவு கண்காணிப்பு நிலையம் வழங்கிய PM2.5 குறியீடு, 700யைத் தாண்டியுள்ளது. இந்த மோசமான புகைப்பனி வானிலையால் பொது மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nசிவப்பு முன்னெச்சரிக்கை வெளியிடப்பட்ட 23 நகரங்களின் பெரும்பாலான பள்ளிகளிலும் குழந்தை காப்பபகங்களிலும் 19 முதல் 21 ஆம் நாள் வரை வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. காற்றைத் தூய்மைப்படுத்தும் இயந்திரம், புகைப்பனித் தடுப்பு முகமூடி உள்ளிட்ட பொருட்களின் மூலம் மக்கள் தங்களை பாதுகாத்து வருகின்றனர். பொருளாதார நிலைமை நன்றாக உள்ள குடும்பங்கள் சீனாவின் தென்பகுதிக்கு சென்று விட்டார்கள்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/colombo-veterans-vying-for-fifth-masters-soccer-tittle-tamil/", "date_download": "2019-09-23T09:53:52Z", "digest": "sha1:AS4LOB6MRSEMMJJCRDAIUDULZ4FF3J3J", "length": 14333, "nlines": 258, "source_domain": "www.thepapare.com", "title": "சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் அணி", "raw_content": "\nHome Tamil சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் அணி\nசர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் அணி\n13 ஆவது தடவையாக இடம்பெறும் முன்னாள் கால்பந்து வீரர்களுக்கான சர்வதேச மாஸ்டர்ஸ் நலன்புரி கால்பந்து திருவிழா (International Master Goodwill Soccer Festival) தொடரில், இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் பங்கேற்கவுள்ளது.\nஇன்று (7), நாளை (8) மற்றும் நாளை மறுதினம் (9) என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த கால்பந்து தொடரின் போட்டிகள் யாவும் கொழும்பு சிட்டி கால்பந்து அரங்கிலும், செரசன்ஸ் மைதானத்திலும் இடம்பெறுகின்றன.\n10 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து தொடரில் கொழும்பு அணி\nஇந்தியாவின் கொச்சின் நகரில் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி …\nஇந்த கால்பந்து தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான மொஹமட் ரூமியினால் வழிநடாத்தப்படவுள்ளது.\nஇதேவேளை, ரூமிக்கு உதவியாக கொழும்பு வெடரன்ஸ் அணியினை வழிநடாத்தும் பொறுப்பை இந்த கால்பந்து கழகத்தினை உருவாக்கி, அதன் தற்போதைய நிர்வாக தலைவராகவும் இருக்கும் ராமநாதன் புவனேந்திரன் எடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2005ஆம் ஆண்டு முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கால்பந்து திருவிழா தொடரில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய ஐந்து நாடுகளின் அணிகளே பங்கெடுத்திருந்தன. எனினும், தற்போது பிரபலமான ஒரு தொடராக மாறியிருக்கும் இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர்கள் அடங்கிய பத்து கால்பந்து அணிகள் பங்கேற்கின்றன.\nஇதன்படி இந்த ஆண்டுக்கான தொடரில் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகத்தோடு சேர்த்து சென்னை வெடரன்ஸ் (இந்தியா), லண்டன் ஒலிம்பிக் வெடரன்ஸ் (ஐக்கிய அரபு இராச்சியம்), மெடன் வெடரன்ஸ் (இந்தோனேஷியா), ப்ளம்ஸ் ஸ்போர்ட்ஸ் (தென்னாப்பிரிக்கா), சவான்னா வெடரன்ஸ் (மொரிஷியஸ்), செலங்கோ��் வெடரன்ஸ் (மலேசியா), சிங்கப்பூர் வெடரன்ஸ் ஒன்றியம் (சிங்கப்பூர்), ஸ்ரீ லக் கால்பந்து கழகம் – மிலான் (இத்தாலி) ஆகிய அணிகள் மோதுகின்றன.\nமூன்றாவது ஆண்டாகவும் சம்பியனான ஓல்ட் பென்ஸ்\nஎட்டாவது முறையாக நடைபெற்ற மூத்த கால்பந்து …\nஇந்த பத்து அணிகளும் தமக்கிடையே ஒவ்வொரு தடவை போட்டிகளில் மோதவுள்ளதோடு, ஒவ்வொரு போட்டிகளுக்கும் வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கூடுதல் புள்ளிகள் பெறும் அணி 13 ஆவது சர்வதேச மாஸ்டர்ஸ் கால்பந்து திருவிழாத் தொடரின் வெற்றியாளராக தெரிவு செய்யப்படும்.\nஇந்த கால்பந்து தொடர் பற்றி கருத்து தெரிவித்த புவனேந்திரன்,\n“ இப்படியான ஒரு தொடரை ஒழுங்கு செய்து முன்னாள் வீரர்கள் மகிழ்வதற்காகவும், அவர்களது கடந்த கால நிகழ்வுகளை மீட்டுவதற்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பதில் மகிழ்ச்சியடைவதோடு அதனை கெளரவமாகவும் கருதுகின்றோம். இப்படியான தொடர்கள் இளம் சமுதாயத்தினருக்கு கால்பந்து விளையாட்டு மீது ஈர்ப்பினை ஏற்படுத்த நிச்சயமாக உதவும். இன்னும் நாங்கள் கடந்த ஆண்டுகளில் (கால்பந்து) வீரர்களாக இருந்தவர்களின் விளையாட்டை மீண்டும் பார்ப்பதற்கு பெரும்திரளான மக்களையும் எதிர்பார்க்கின்றோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇத்தொடரில் பங்கேற்கும் கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம், முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரர்கள் பலரை கொண்டிருப்பதோடு இந்த தொடரில் ஏற்கனவே நான்கு தடவைகள் (2006, 2008, 2011, 2017) சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, இம்முறை ஐந்தாவது சம்பியன் பட்டத்தினை கொழும்பு வெடரன்ஸ் கால்பந்து கழகம் எதிர்பார்க்கின்றது.\nஇதேநேரம் கொழும்பு வெடரன்ஸ் அணி இந்த கால்பந்து தொடரில் நான்கு தடவைகள் (2007, 2012, 2013, 2015) இரண்டாம் இடத்தினையும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…\nதவறுகளை திருத்தி பலமான அணியாக மாலைத்தீவுகளை எதிர்கொள்வோம் : பகீர் அலி\nSAFF முதல் மோதலில் பலம் மிக்க இந்தியாவிடம் வீழ்ந்தது இலங்கை\nSAFF கிண்ண வெற்றி வாய்ப்புகள் பற்றி இலங்கை நம்பிக்கை\nஇரண்டாவது தடவையாகவும் ரெட் புல் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை\nFA கிண்ண 32 அணிகள் சுற்றின் போட்டி விபரம்\nமலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி\nசகல துறையிலும் ���ோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/11/blog-post_21.html", "date_download": "2019-09-23T08:51:51Z", "digest": "sha1:BIQPHHUP7EGPBYOKLUYJQFEFQFUBJPPG", "length": 24464, "nlines": 238, "source_domain": "www.thuyavali.com", "title": "விபச்சாரம் பற்றி இஸ்லாம் | தூய வழி", "raw_content": "\nவிபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:\nஅந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் -சுதந்திரமாகப் பழகுதல்\nஇது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:\n”அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.” (அஹ்மத்)\n”உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)\nகுறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)\nஅடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\n ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.” (அஹ்மத், அபூதாவூத்)\nகெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:\n”இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.” (புகாரி)\nஉடலை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.\nஇவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.\nதிருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது\n”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)\nகுடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள் துர்நடத்தை\nவிபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும்.\nஇவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.\nஇவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன.\nஇன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.\nவிபச்சாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.\nவிபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.\n“விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும். (அல் குர்ஆன் 24:2)\nவிபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது. (அல் குர்ஆன் 24:3)\nவிபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:\n”ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)\n”விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:\n3.ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்\n4.நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)\nஎனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.\n* திருக்குர்ஆனை தொடக் கூடாதாமே\n* மன அமைதிக்கு மனைவி அவசியம்\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nவிபச்சாரத்தின் மறு பெயர் “காதல்\"\nகாலி முகத்திடலும் காலியான முஸ்லீம் பெண்களின் முந்த...\nவட்டி என்ற சமுதாயக் கொடுமை..\nமுஹர்ரம் 10ம் நாள் மகிழ்ச்சியா..\nஇஸ்லாமிய புது வருடமாகிய ஹிஜ்ரி , முஹர்ரம் 1434\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nஇஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்\nகழிவறை ஒழுங்குகள் பற்றி இஸ்லாம்\nஇஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்���ுவமும் ஒழுக்...\nநல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/04/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1359657000000&toggleopen=MONTHLY-1427826600000", "date_download": "2019-09-23T09:07:37Z", "digest": "sha1:MGVFSGU2ETEID5HAF46AZUU5IW5XD43G", "length": 22283, "nlines": 431, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு...\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - அ....\n20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புலிகளுடன் கூட்டு வைத்திருக்கவில்லை, புல��களை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை, புலிகளின் கொள்கையை ஏற்கவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் எம். ஏ. சுமந்திரன் எம். பி.\nஇவ்வாறு சுமந்திரன் எம். பி தெரிவித்து உள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்போ, கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது வரை கண்டிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.\nஆனால் புலிகளை பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செய்து வருகின்றது என்பதை மாத்திரம் சுமந்திரன் எம். பி தெரிவித்து இருக்கவில்லை.\nஇதே நேரம் யாருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு வைத்து இருக்கின்றது, யாரை கூட்டமைப்பு ஆதரிக்கின்றது, யாரை கூட்டமைப்பு ஆதரிக்கின்றது அல்லது ஊக்குவிக்கின்றது, யாருடைய கொள்கையை கூட்டமைப்பு ஏற்றுச் செயற்படுகின்றது என்கிற கேள்விகளுக்கான விடையை இப்பதிவில் காணலாம்.\nபுலிகளின் தலைவர் வே. பிரபாகரனிடம் இருந்து கருணாவை சூழ்ச்சியால் பிரித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது.\nஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு வருகின்றமையை புலிகளின் தலைவர் விரும்பி இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் தோற்கடிக்கின்ற கைங்கரியத்தில் புலிகள் ஈடுபட்டு உள்ளனர். ரணிலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டு இருந்தனர். ஆனால் ஆட்சி அதிகாரத்தின் மையத்துக்கு ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வருகின்ற பகீரத முயற்சியில் மிக நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈடுபட்டு ஓரளவு வெற்றி கண்டு உள்ளது.\nஇராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீது புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதே சரத் பொன்சேகா எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் நின்றார். தமிழ் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரித்தது.\nஇதே போல பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. இவர் மீதும் புலிகள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட��ர். இவரின் வெற்றிக்காக வடக்கு, கிழக்கில் சூறாவளிப் பிரசாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்தது.\n• ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுப் பொதியை ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், உள்ளேயும் எதிர்த்தது.\n• ஐக்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து சிங்கக் கொடியை தூக்கிக் கொண்டு கொழும்பில் மே தினம் நடத்தியது.\n• மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் ஒட்டிக் கொண்டு நிற்கின்றது.\n• ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது.\n• வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பனிப் போர் நடத்தி வருகின்றபோதிலும் பிரதமருடன் உறவாடுகின்றது.\n• டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தி வெற்றி கண்டது.\nஎஸ்.சபாலிங்கம் - 21 ஆவது நினைவு தினம்\nபிள்ளையான் கட்டியதை தண்டாயுதபாணி திறந்தார்\nமே தின ஊர்வலம் - மட்டக்களப்பு\nநல்லாட்சியில் தமிழருக்கு ஆப்பு தமிழர்களின் 2500 ஏக...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் அரியேந்திரா\nமட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்” நடாத்த நடவடி...\nகூட்டமைப்பினரின் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் முட்...\nகாரைதீவு பிரதேசசபையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு...\nநேபாள நிலநடுக்கத்தால் 400க்கும் அதிகமானோர் பலி\nரணில் விக்கிரமசிங்கவின் ஒட்டுக் குழுவாகவே தமிழ் தே...\nபசில் உட்பட மூவர் கைது\nஅப்பம் சாப்பிட்டதும் இலஞ்சம்: மஹிந்த\nதேர்தல் முறை மாற்றப்படுவதை சிறிய கட்சிகள் எதிர்க்க...\nபொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸவரன் ஆகி...\nஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் 33 பேர் பலி\nமட்டக்களப்பு களுதாவளை குளத்தில் ஆணின் சடலம் மீட்பு...\nபுலிகள் குறித்தான இன்றைய இலக்கியங்களும், அதன் நோக்...\nஇரவுநேர கலாசார விளையாட்டு விழா\nஇனிய தமிழ் சிங்கள புதுவருட நல்வாழ்த்துக்கள்\nகளுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்\nஜெயகாந்தனைக் காயும் அரசியல் / இலக்கிய வறடுகள் - அ....\n20 தமிழர்கள் பலி: ஆந்திர போலீஸ் மீது கொலை வழக்கு ப...\nவெருகல் படுகொலை நினைவு தினம்\nகருணா எனது நேரடி நண்பர் இல்லை – பிள்ளையான்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் ��றைவு\nபாடகர் நாகூர் அனிபா காலமானார்\nசகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருட...\nசெம்மரம் வெட்டிய தொழிலாளர்களில் 12 தமிழர்கள் உட்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/iniya-is-ready-do-glamourous-roles-053406.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T08:59:33Z", "digest": "sha1:74OSLMWRCU3LXI7S5Z5WW577KGIYRFDC", "length": 14423, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒதுக்கும் இயக்குனர்கள்: அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா | Iniya is ready to do glamourous roles - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 min ago பீச்சில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நடிகை ராய் லக்ஷ்மி.. வைரலாகும் கண்ணை கூசும் கவர்ச்சி போட்டோ\n8 min ago ஐஐஎஃப் ஏ 2019 பரிசளிப்பு விழா: ரசிகர்களின் இதயங்களை வென்ற ரன்வீர் சிங் தீபிகா படுகோனே\n41 min ago இப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.. அதிர்ச்சி காரணம்\n1 hr ago “அசிங்கமா திட்டிடுவேன் பார்த்துக்க”.. கிண்டலடித்த லாஸ்லியாவிடம் கோபமாக பேசிய தர்ஷன்.. காரணம் கவின்\nNews அழகு மகளுடன்.. ஒரு சூப்பர் போஸ்.. டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nAutomobiles விற்பனையில் கலக்கும் இந்தியாவின் டாப் -8 எம்பிவி கார்கள்\nFinance 21,000 பேருக்கு ஒரே நாளில் வேலை அவுட்.. கதறும் பணியாளர்கள்\nTechnology திக் திக் நிமிடம். மணிக்கு 80136 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் ஆஸ்ட்ராய்டு 1998 FF14.\nSports தோனியின் அடுத்தகட்ட திட்டம் இது தான்.. கசிந்த தகவல்.. கடும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவங்க யாரையுமே நம்பமாட்டாங்களாம் தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒதுக்கும் இயக்குனர்கள்: அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா\nகவர்ச்சியாக அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா- வீடியோ\nசென்னை: இயக்குனர்கள் ஒதுக்குவதால் அட்ஜஸ்ட் செய்வது என்று முடிவு செய்துள்ளாராம் இனியா.\n2004ம் ஆண்டில் இருந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கேரளாவை சேர்ந்த இனியா. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஆள் அழகாக இருந்தும், நன்றாக நடிக்கும் போதிலும் அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக வருவது இல்லை.\nநல்ல பொண்ணா இருக்கு, நல்லா நடிக்குது, ஆள் அழகா இருக்கு. ஆனால் இந்த இனியா புள்ளைக்கு பாவம் பட வாய்ப்புகள் வருவது இல்லை என்று கோலிவுட்டில் உள்ள சில பெரிய ஆட்கள் கூட பரிதாபப்பட்டது உண்டு.\nநடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார் இனியா. அவர் கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் இயக்குனர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக கூறப்படுகிறது.\nகவர்ச்சியாக நடித்தால் தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளார் இனியா. அதனால் கவர்ச்சியாக நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இயக்குனர்கள் கண்ணில் பட்டுள்ளது.\nகவர்ச்சி காட்டி நடிப்பது என்று இறங்கி வந்துள்ள இனியாவுக்கு இனியாவது வாய்ப்புகள் கிடைத்து அவர் முன்னணி நடிகை அந்தஸ்தை பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nபேக்கு, பன்னி, சாக்கு: இனியாவுக்கு கன்னடம் கற்றுக் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்\n'நானும் அடுத்த லெவலுக்கு போகனும்ல... அதனால் தான் இந்த ரோல்'... நடிகை இனியா ஓபன் டாக்\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nபிக் பாஸ் மவுசெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்: யாரை சொல்கிறார் இனியா\nகால்ல சுளுக்கு... அதான் வரல- இனியாவின் பதில் இது\nபாக்யராஜின் 'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை' பேச்சு: இனியா விளக்கம்\nவரலட்சுமி சொன்ன 'இங்கிதம் இல்லாத' நபரின் படத்தில் தற்போது நடிக்கும் நடிகை யார் தெரியுமா\nசினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா\nகரையோரம்... சிம்ரனை அடித்த இனியா\n- நிகிஷா, இனியா குடுமிபிடிச் சண்டை\nலிப் லாக் கொடுக்கமாட்டேன்… சொல்கிறார் இனியா\nபுது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடன் கணக்கில் மண்ணை அள்ளிக்கொட்டிய பிக்பாஸ்.. இந்த வாரம் வெளியேறியது இவர்தான்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nசாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-shetty-refuses-to-act-in-rs-10-crore-advertisement-062224.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-23T09:00:02Z", "digest": "sha1:4B4BHAOCXQQE5PG2JBHCLWSBVSVFZLS3", "length": 15712, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி | Shilpa Shetty refuses to act in Rs. 10 crore advertisement - Tamil Filmibeat", "raw_content": "\n16 min ago கழுவி ஊற்றிய கமல்.. கடுப்பான மக்கள்.. ஆனால் டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் கவின்.. #WeAdmireKavin\n1 hr ago கன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\n2 hrs ago கவினும் லாஸ்லியாவும் லவ் பண்றத தவிர வேற என்னத்த பண்ணிட்டாங்க\n3 hrs ago சன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nSports PKL 2019: ரெய்டில் சொதப்பிய அணிகள்.. ஜெய்ப்பூர் - குஜராத் இடையே ஆன போட்டி டை\nNews திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை\nAutomobiles புதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nFinance அரசின் முக்கிய நடவடிக்கைகளால் ஜிடிபி அதிகரிக்கும்.. ராஜீவ் குமார் அதிரடி\nTechnology லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 யோகா லேப்டாப்: நிறைகள், குறைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.\nLifestyle பரம்பரை சொத்தும் பாராட்டும் இந்த ராசிக்கு தான் கிடைக்குமாம்...\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி\nஅரைகுறை ஆடையில் மர்லின் மன்றோ போஸ் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி..வீடியோ\nமும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரூ. 10 கோடி கொடுக்கிறோம் என்று கூறியும் விளம்பர படம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார்.\nபாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் மூலம் பிரபலமாக உள்ளார். அதனால் அவர் படங்களில் நடிக்காதது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.\nதினமும் யோகா, ஒர்க்அவுட், தியானம் செய்யத் தவறாதவர் ஷில்பா ஷெட���டி. இஞ்சி இடுப்பழகி என்ற பட்டத்தை ஷில்பாவுக்கு தான் கொடுக்க வேண்டும். உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்.\nஇந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் ஆயுர்வேத மாத்திரை விளம்பரத்தில் நடிக்குமாறு ஷில்பாவிடம் கேட்க அவரோ சற்றும் யோசிக்காமல் முடியாது என்று கூறிவிட்டாராம். மேடம், ரூ. 10 கோடி சம்பளம் தருகிறோம் என்று விளம்பரதாரர்கள் கூற எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று கறாராக தெரிவித்துவிட்டாராம் ஷில்பா.\nஇது குறித்து ஷில்பா கூறியதாவது,\nஎனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நான் விற்பனை செய்ய மாட்டேன். உடல் எடையை குறைக்கும் மாத்திரைகள், fad diets போன்றவை உடனே பலன் அளிக்கும் என்பதால் கேட்க நன்றாக உள்ளது. ஆனால் சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதை எந்த மாத்திரையாலும் அடித்துக் கொள்ள முடியாது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தால் பல காலம் நல்லபடியாக வாழலாம் என்று தெரிவித்தார்.\nஉடல் எடையை குறைக்க கண்டதையும் வாங்கி சாப்பிடாமல் இயற்கையான முறையில் யோகா, ஒர்க்அவுட் செய்வதுடன் சத்தான உணவை சாப்பிடுமாறு இளம் தலைமுறையை வலியுறுத்தியுள்ளார் ஷில்பா ஷெட்டி.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் விஜய் பட நடிகை\nநல்லா இருக்கும் நடிகையின் குடும்பத்தில் குண்டை தூக்கிப் போட்ட இயக்குநர்\nஷில்பா ஷெட்டி மீது விமான சேவை நிறுவன அதிகாரி இனவெறி தாக்குதல்\n69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\nஎது பேஷன்… இதுதான் ஃபேஷன்… நடிகையைப் பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்\n: வைரலான இஞ்சி இடுப்பழகியின் பிகினி புகைப்படம்\nஆடை இல்லாமல் என்னால் சிறப்பாக யோகா செய்ய முடியும்: நடிகையின் பேச்சால் பரபரப்பு\nஇது சேலைன்னு சொன்னால் சேலையே நம்பாது: இஞ்சி இடுப்பழகியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nநடிகையை போட்டோ எடுக்க முயன்ற 2 போட்டோகிராபர்களை அடித்து உதைத்த பவுன்சர்கள்\nகணபதி பப்பா மோரியா: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ஆடிய சல்மான், ஷில்பா\nமுதல் முறையாக பச்சை குத்திக் கொண்ட ஷில்பா ஷெட்டி\nஅசின் முதல் ரவீனா வரை.. தொழிலதிபரேதான் வேணுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுக���ில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\nகுடும்ப வாழ்க்கையில் எனக்கு விருப்பமே கிடையாது - அக்ஷய் கண்ணா\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nநேரடியாக இறுதி சுற்றுக்கு சென்ற முகேன்\n பீதியை கிளப்பும் பிக் பாஸ்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/the-comeback-is-always-stronger-than-setback-says-raai-lakshmi-050029.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-23T09:02:06Z", "digest": "sha1:QFLISCZ5VXH2IHQ7ZCPJXZT3Z4XAKOGB", "length": 14100, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும்! - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி | The comeback is always stronger than a setback, says Raai Lakshmi - Tamil Filmibeat", "raw_content": "\nகெக்கபிக்கவென சிரித்த லாஸ்லியா: டென்ஷனான பிக்பாஸ்\n1 min ago வந்துட்டான்யா வந்துட்டான்… சமுத்திரக்கனியை கலாய்த்த ஸ்ரீரஞ்சினி\n6 min ago சரி தர்பார் முடிஞ்சாச்சு... அடுத்து என்ன.. இயக்குநர் முருகதாஸ் ஆசை\n27 min ago யாருமே பாக்குறது இல்லை.. மூட்டையை கட்ட வேண்டியதுதான்.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா\n29 min ago மயக்க மருந்து கொடுத்து ஆபாசப்படம் எடுத்து மிரட்டுகிறார்.. துணை நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nNews பொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்\nTechnology இந்தியா: ஈசிஜி வசதியுடன் செயல்படும் அட்டகாசமான ஆப்பிள் வாட்ச்\nAutomobiles ரூ.8.63 லட்சத்தில் புதிய கேடிஎம் 790 ட்யூக் விற்பனைக்கு அறிமுகம்\nSports கவனமா இருங்க.. நான் மும்பைக்கு வந்தாலும் வருவேன்.. ஹவுடி மோடியில் டொனால்ட் ட்ரம்ப் திடீர் அதிரடி\n ரூ.599-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சமா.. அந்த 4 லட்சம் என்ன..\nLifestyle நீங்க பீர் குடிப்பீங்களா அப்ப இது உங்களுக்கு கெட்ட செய்தி தான்...\n தமிழ்நாடு கைத்தறி துறையில் வேலை. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும் - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி\nதமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் இந்தியில் அறிமுகமாகிறார் ராய்லட்சுமி. சன்னி லியோனையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அள���ுக்கு தூக்கலான கவர்ச்சியுடன் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார், ஜூலி 2 படத்தின் மூலம்.\nராய் லட்சுமியின் ஓங்குதாங்கான உடல் கட்டை முக்கால்வாசி பளிச்சென்று காட்டும் காஸ்ட்யூம்களில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப் போகிறாராம்.\nலேட்டஸ்டாக அவர் கொடுத்திருக்கும் ஒரு போஸைப் பார்த்தால் ஆடிப் போய்விடுவீர்கள். ஹார்ட்லி டேவிட்சன் பைக்கில் சாய்ந்தவாறு அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை வெறியேற்றியிருக்கும்.\nஇந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராய் லட்சுமி, \"செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கெனவே இந்தப் படத்துக்காக படுகவர்ச்சியான ஸ்டில்கள் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வந்தார் ராய் லட்சுமி.\nவரும் 24-ம் தேதி படம் வெளியாகிறது. அதற்குள் இன்னும் சில ஸ்டில்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து படைக்கப் போகிறாராம் லட்சுமி.\nஎல்லை மீறினால் எதையும் செய்வாள் பெண் - மிருகா சொல்லும் செய்தி\nமிருகா ட்ரைலரே அசத்தல் : ஸ்ரீகாந்த் ராய் லட்சுமி ஜோடியா புலியோடு மோதப்போறாங்க\nஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தை சொன்ன ராய் லட்சுமி #fridaymotivation\n'ராய் லட்சுமியின் ராக்ஸ்டார் யார் தெரியுமா\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nராய் லட்சுமியை இயக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர்\nசூரியனையே தூக்கி சாப்பிடப் பார்த்த ராய் லட்சுமி: போட்டோ எடுத்தது யார் தெரியுமோ\nராய் லட்சுமி தனி ஆள் இல்லை: அவர் பின்னால் இருப்பது யார் தெரியுமோ\nஜெய் காட்டுல மழை... புதிய படத்தில் மூணு ஹீரோயின்கள்\nஉழைப்பெல்லாம் வீணாப்போச்சே... அச்சோ பாவம் ராய்லட்சுமி\nநடிக்க சான்ஸ் கேட்டா படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள்: ராய் லட்சுமி பரபர பேட்டி\nபடு செக்ஸி படம்.... ஆனா நோ கட்... சென்சார் அதிகாரி படம்னா ஸ்பெஷல் சலுகையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகன்டென்ட் கிடைக்காமல் தடுமாறும் பிக்பாஸ்.. போட்ட புரமோ எல்லாமே மொக்க\nசன்டிவிக்கு மட்டும் ஃபைன் போட்டீங்க.. இதெல்லாம் கேட்க மாட்டீங்களா\nகன்ஃபெஷன் ரூமில் இருந்து சரவணனை போல் கண்ணை கட்டி அழைத்து செல்லப்பட்ட முகென்\nVijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ\nகதை சொல்லப்போறேன்.. ஒரு குபேரனின் கதை-வீடியோ\nபார்வை இழந்த பாடகருக்கு இமான் இசையில் வாய்ப்பு-வீடியோ\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/personification?hl=ta", "date_download": "2019-09-23T09:06:56Z", "digest": "sha1:HJDYJ2LHVELUMSJMUF5A2B5DDPOIX363", "length": 7545, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: personification (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235334", "date_download": "2019-09-23T10:08:21Z", "digest": "sha1:LJN35WEHTVJH3SNURBIKVZC5QP3AHP3F", "length": 17675, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "நேருக்கு நேர் மோதும் தொகுதிகள்| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 56\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nநேருக்கு நேர் மோதும் தொகுதிகள்\nசென்னை : வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - திமுக 8 தொகுதிகளிலும், அதிமுக - காங்., 5 தொகுதிகளிலும் நேருக்கு நேர் மோதுகின்றன.\nஅதிமுக கூட்டணி - திமுக கூட்டணி கட்சிகள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகளின் விபரம் :\nஅதிமுக - திமுக : சென்னை தெற்கு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், பொள்ளாச்சி, நீலகிரி, மயிலாடுதுறை.\nபா.ஜ., - காங் : கன்னியாகுமரி, சிவகங்கை\nபாமக - விசிக : விழுப்புரம்\nதிமுக - பாமக : தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர்\nஅதிமுக - மதிமுக : ஈரோடு\nஅதிமுக - கொ.ம.தே.க., : நாமக்கல்\nஅதிமுக - காங் : திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி\nதேமுதிக - திமுக : வடசென்னை, கள்ளக்குறிச்சி\nதிமுக - பா.ஜ., : தூத்துக்குடி\nRelated Tags அதிமுக திமுக லோக்சபா தேர்தல்\nவிசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு(17)\nஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,(60)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுத்தாலம்.அ.ஜாகிர் உசேன். (ராஜா) - AJMAN,ஐக்கிய அரபு நாடுகள்\nமுஸ்லிம்கள் திமுக வுக்கு வாக்கு அளிக்க அரபு நாடுகளில் இருந்து நெருக்கடி....\nஅல்லேலூயா அல்லேலூயா...அல்பொன்சே உன் புத்திய காமிச்சிட்டியே...\nஅதிமுகவிற்கு கொ.ம.தே.க தான் போட்டி திமுகவுடன் அல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/15022536/TNPSC-Free-Training-Courses-for-Group-2-Exam.vpf", "date_download": "2019-09-23T09:48:01Z", "digest": "sha1:32GD7EQYC6D35W7VQC7GSFZMDBGOSB7P", "length": 9362, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPSC Free Training Courses for Group -2 Exam || திருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் + \"||\" + TNPSC Free Training Courses for Group -2 Exam\nதிருவள்ளூரில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்\nதிருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வு காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 03:00 AM\nதிருவள்ளூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்(டி.என்.பி.எஸ்.சி) அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2 தேர்வு காலிப்பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வின்சென்ட், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மாவட்ட மைய நூலகர் சச்சிதானந்த யோகேஸ்வரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தனசேகரன் மற்றும் பயிற்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/21014031/Dispute-over-dispute-over-fireworks-at-funeral-Nine.vpf", "date_download": "2019-09-23T09:49:55Z", "digest": "sha1:2GJMJXCGC4IEKS65XJSHKXCJ6UC7NFHY", "length": 15456, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dispute over dispute over fireworks at funeral; Nine people were injured || இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம் + \"||\" + Dispute over dispute over fireworks at funeral; Nine people were injured\nஇறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் தகராறு இருதரப்பினரிடையே மோதல்; 9 பேர் படுகாயம்\nஇலுப்பூர் அருகே இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் படுகாயமடைந்தனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவரது மகன் பிரேம்குமார் (வயது 26). இவரது பாட்டி ரெங்கம்மாள் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது உடலை பிரேம்குமார் தரப்பினர் அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது இறந்தவர் உடலை கொண்டு செல்லும் வழியில் பட்டாசு வைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிகளை சேர்ந்த அடுத்தடுத்த வீடுகளில் உள்ள விவசாயிகளான ராசு (55) மற்றும் பெருமாள் மகன் செந்தில்குமார் (32) ஆகிய 2 பேரும் சேர்ந்து பிரேம்குமார் தரப்பை சேர்ந்தவர்களிடம் இந்த பகுதிகளில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குழந்தைகள் அதிகம் உள்ளனர் என்றும், மாடுகள் மிரளும் என்று கூறினர். மேலும் வைக்கோல் போர்கள் மீது பட்டாசு பட்டால் தீ பிடித்துவிடும் என கூறியுள்ளனர்.\n12 பேர் மீது வழக்கு\nஇதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பிரச்சினை பெரி���தாகி கம்பு, கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த சின்னையா மகன் பிரேம்குமார், முத்தன் (53), ரெங்கசாமி மனைவி ராஜேஸ்வரி (23) ஆகிய 3 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த ராசு, பெருமாள் மகன் செந்தில்குமார் (32), முருகன் மனைவி ராசம்மாள் (55), சண்முகம் மனைவி உஷாராணி (30), முத்து மனைவி சின்னம்மாள், ராசு மனைவி சிலம்பாயி ஆகிய 6 பேர் என 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 9 பேர் இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதலில் சரக்கு வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் 3 பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மயிலம் அருகே, சாமி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல், பதற்றம்-போலீஸ் குவிப்பு\nமயிலம் அருகே சாமி ஊர்வலத்தின்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் சாவு - ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்\nபாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஸ்ரீநகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.\n3. புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது\nபுவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. வேதாரண்யத்தில் பஸ்கள் இயங்கின; கடைகள் திறப்பால் இயல்பு நிலை திரும்பியது\nவேதாரண்யத்தில் நேற்று வழக்கம்போல் பஸ்கள் இயங்கின. கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n5. வேதாரண்யத்தில், இருதரப்பினரிடையே மோதல்: 2-வது நாளாக கடைகள் அடைப்பு; 28 பேர் கைது\nவேதாரண்யத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமையில் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மராட்டியம், அரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/03/blog-post_5592.html", "date_download": "2019-09-23T09:53:11Z", "digest": "sha1:5XSJ4WUCQ5QX3ZOT4VWNQW4OWFCQAXVA", "length": 27851, "nlines": 256, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பொறுத்தருளுங்கள்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � Flash , கயர்லாஞ்சி , தீராத பக்கங்கள் , புஷ் , முயற்சி � பொறுத்தருளுங்கள்\nFlash ஒன்றும் முறையாக நான் படிக்கவில்லை. பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆர்வத்தில் நானே முட்டி மோதி கொஞ்சம் கற்றுக் கொண்டேன். Blogல் Flash Fileஐ இணைப்பதை நேற்று அறியவந்ததும், எனது சில முயற்சிகளை, உங்களிடம் காட்டலாம் போலிருந்தது. பொறுத்தருள்வீராக\n2. புஷ் & ஹிட்லர்\nTags: Flash , கயர்லாஞ்சி , தீராத பக்கங்கள் , புஷ் , முயற்சி\nகயர்லாஞ்சிகொடுமை ஒன்று போதும் சார் உங்கள் திறமைக்குச் சான்று. கலங்கவைக்கும் குறும்படம் மாதிரி.\nமுதலிரண்டுக்கும் என்ன சின்னப்பிள்ளைத்தனம் என கேட்க நினைத்து.. ம���ன்றாவதில் முடியாமல் திணறிவிட்டேன். :-(\nமூன்றுமே நல்லா இருக்கு. மூன்றாவது கலங்க வைக்குது.\nமுதலிரண்டும் உங்கள் புது முயற்சி ,நல்லாதான் இருக்கு என நினைத்தேன்.\n3 வது .கயர்லாச்சி என்றால் என்ன தெரியாமல் இருக்கிறேன்.ஏதோ கொடுமை நடந்ததை உணர்த்தியது\nநினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறும் கொடுமை..\nநாளும் நலமே விளையட்டும் March 18, 2010 at 3:51 AM\nமூன்றாவது படத்துக்கான விளக்கம் கூகிள் மூலம் கிடைத்தது.\nஜாதி வெறியின்>>> நச்சு நாக்கு>> இப்படியும் நீளுது .\nஎங்களுக்கு அதன் பரிணாமம் காட்டியதற்கு நன்றி.\n இவ்வ்ளோ நல்லா ஃப்ளாஷ் தெரியுமா\nமூணாவது பகீர்ன்னு இருக்கு. ஜீரணிக்க முடியாத ஏதாவதொன்னு எந்த நொடியும் எங்காவது ஒரு மூலைல நடந்துட்டே தான் இருக்கு,மனிதன் தன் மிருகத்தனத்தை தொடர்ந்து நிரூபணம் செய்ய\nமூன்றாவது ஃப்ளாஷ் கலங்க வைத்து விட்டது. வானம்பாடி சொன்னமாதிரி குறும்படம்தான்.\nநீங்கள் சாத்தூர் த.மு.எ.ச வில் உறுப்பினராக இருந்த/இருப்பவரா\nநான் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை ரத்தினசாமி சாரின் மாணவன்.\nஅய்யோவென்று பதறினேன்... மூன்றாவதில் நிலைக்கும்பொழுது....\nஉங்க்ள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nபொறுத்து அருளிய நண்பர்கள் அனைவருக்கும் என நன்றிகள்.\nஎஅனக்கு action scriptலாம் தெரியாது. tweening, keyframing கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.\nமிக்க சந்தோஷம். நான் தேவாங்கர் கல்லூரிக்கு பலமுறை பேச வந்திருக்கிறேனே.\nநெடுந்துயர் அவலம் ஒன்று மீண்டும் நினைவுக்கு வந்தது. புதியன அறியும் போதும் சமூகம் குறித்து சிந்திப்பவனே முற்போக்கு இலக்கியவாதியாய் இருக்கமுடியும். உங்களை போல\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டு��் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழ��ம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2013/06/2013.html", "date_download": "2019-09-23T09:02:39Z", "digest": "sha1:3SZLGYOOMZ3AQ5GMTIXLG3LIZJNPYTB7", "length": 30759, "nlines": 233, "source_domain": "www.mathisutha.com", "title": "2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\n2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nகடந்த 15.6.2013 அன்று வீரகேசரியில் வெளியாகிய எனது ஆக்கம்.....\nவடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் குறும்படப் போட்டி 2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nதொழில் நுட்பம் என்பது இலகுவாக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதன் கைகளுக்குள்ளும் புகுந்து கொண்டதன் பலனை திரைப்படங்கள் மேல் அதீத ஆர்வம் கொண்ட ஒவ்வொரு ரசிகனையும் உசுப்பேற்றி குறும்படம் என்னும் ஒரு திரைப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதற்கு ஏதுவாக அத்துறையை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் கடந்த 31.5.2013 அன்று யாழ்ப்பாணத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வடமாகாணத்திற்குற்பட்டவர்களுக்கான குறும்படப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nமுதற்கட்டத் தெரிவுப் போட்கள் வவுனியாவில் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்கள் யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் நடுவர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.\nஅப்படங்கள் தொடர்பான ஒரு சுருக்கப் பார்வை இதோ….\nவாழ்க்கையில் தலை முறை கடக்கவேண்டிய சில பாடங்களை படங்களாகக் கொண்டிருந்த ஒரு குறும்படமாக இருந்தாலும் ஆவணப்படம் ஒன்றின் சாயலை பிரதிபலித்ததால் மற்ற குறும்படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாகத் தோற்றமளித்தது.\nமுச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மீது மற்றவர் வைத்திருக்கும் பார்வை நிலையைத் திசை திருப்ப வைக்கும் கதைச் சுருக்கத்தைக் கொண்டு அமைந்திருந்தது. அத்தனை காட்சிகளும் இரவில் படமாக்கப்பட்டது இயக்குனரின் தற் துணிவைக் காட்டியிருந்தாலும் பல இடங்களில் பாத்திரங்களது முகபாவனை இருளால் மறைக்கப்படடிருந்தது.\nவன்னியின் முழங்காவிலில் இருந்து தேர்வாகியிருந்த இக்குறும்படமானது ஈழத்தின் முக்கிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்து கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தது. இக்குறும்படமானது முதுமையின் இடர்பாடுகளைக் கொண்ட கதைக்கருவையும் கை தேர்ந்த பாத்திரத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் பிறழ்வடையாத நாடகச் சாயலானது குறும்படம் என்ற எல்லைக்குள் உள் இழுக்கத் தவறி விட்டது.\n5 ரூபாய் தபால் முத்திரையில் எழுதிவிடக் ��ூடிய ஒரு அழுத்தமான கதையை மட்டும் கொண்டு காட்சிகளையும், யதார்த்தமான பாத்திரம் மற்றும் உணர்வைப் பிரதிபலிக்கும் இசை இவை மட்டும் கொண்டு தத்ரூபமாக வார்த்தெடுக்கப்பட்ட படமாகும்.\nஇளமையின் வேகம் எந்தளவு பாரிய விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை உணர வைக்கும் குறும்படமாகும். இதில் கதை மற்றும் பாத்திரங்களின் வேகத்தை விட ஒளிப்பதிவாளரின் வேகம் தான் அதிகம் ரசிக்க வைத்தது.\nபோதை தரும் உறவுப் பிரிகையும் சிறுவர்களிடையேயான உணர்வுர்ச் சேர்கையையும் தத்ரூபமாக கூறிய படம். இக்குறும்படத்தின் வெற்றிக்கு இயற்கைச் சூழலும் அத்துடன் ஒளிப்பதிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இயற்கை ஒலிகளும் சாதகமாக அமைந்திருந்தாலும் திரைக்கதையின் வேகம் சற்று ரசனையையும் தாமதப்படுத்தியிருந்தது.\nநியமாகவே வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாற்றுத் திறணாளியைக் கொண்டு அவன் மனநிலையையும் மனித நேயத்தையும் பொறுப்பற்ற மனிதருக்கு உணர்த்தும்படமாகும். சாதாரண கமரா மற்றும் ஒளித்தொகுப்பு தொழில்நுட்பத்துடன் உருவான நல்ல படங்களில் ஒன்றாகும்.\nநாம் பயன்படுத்தும் பெறுமதி குறைந்த ஒரு அற்ப பொருளுக்குப் பின்னும் எத்தனை ஏழைகளின் உதிரம் ஒளிந்திருக்கிறது என்பதைக் கூறியுள்ள படம் சாம்பலாகும். சிறந்த ஒளிப்பதிவோடும் இசையோடும் மட்டும் பயணித்திருக்கும் இப்படத்திற்கு வசனங்களும் இணைந்திருந்தால் உணர்வுகள் மேலோங்கியிருக்கும்.\nபிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க எண்ணி புலம்பெயர் தேசமனுப்பும் பெற்றோரின் வாழ்வு எவ்வளவு இருள்மயமானது என்பதற்கு நல்ல உதாரணமாக அமைந்த படமாகும். நிறப்பிரிகையோ காட்சி மாற்றமோ சரியாக அமையாத flash back காட்சிகள் இப்படம் தொடர்பான சிறு குழப்பத்தை ஏற்றுடுத்தியது.\nஇணையத் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய தலைமுறையின் வாழ்வை எப்படி சீரழிக்கிறது என்பதை மட்டக்களப்பு கொலைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்துக் கூறும் படமாகும். சிறந்த படத் தொகுப்பும் ஒளி நிறக்கலவையும் படத்தின் தரத்தை மற்றைய படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியதுடன் பின்னணி குரல் முயற்சியிலும் மற்றைய படங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. கதையின் கனதியற்ற தன்மையும் நாயகியின் நடிப்போடு ஒட்டாத தன்மையும் படத்திற்கு மறையாக அமைந்திருந்தது.\nபல குடும்பங்களின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிப் போகும் பெண்களின் வேதனையை கமராவுக்குள் கொண்டு வந்த குறும்படமாகும். ஆனால் அளவுக்கதிகமான வன்முறை சார்ந்த ஒரே காட்சிகள் மீள மீள வந்து போனது உறுத்தலாகிப் போனது.\nஒரு விலைமாதுவுக்கும் அவள் குழந்தைக்குமிடையேயான பாசப் பிணைப்பையும் உணர்வுகளையும் உணர்வு பூர்வாமாகக் கூறிய குறும்படமாகும். கதையில் வந்து போன அத்தனை பாத்திரங்களும் கதையோடு ஒன்றித்துப் போனது படத்தின் சிறப்பை மென்மேலும் அதிகரித்திருந்தது.\nஇன்றைய சூழலில் சமூகத்தில் இடம்பெறும் இளைஞர் தொடர்பான பிரச்சனைகளை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமாகும். ஆனால் படத்தில் கவனிக்கத் தவறிய எழுத்துப்பிழைகளும் முன்னுக்குப் பின் முரணான திரைக்கதையும் படத்தின் கனதியைக் குறைத்திருந்தது.\nஇக்குறும்படப் போட்டியில் ஒரு முற்போக்கான திரைக்கதையுடன் களமிறங்கிய ஒரே ஒரு படம் இது தான். 12பி திரைப்படத்தின் அடிப்படைக் கதை அமைப்பைக் கருவாகக் கொண்டு உருவான வித்தியாசமான படமாகும். ஆனால் மொழி ஆளுகை இழந்த தலைப்பு உறுத்தலாக இருந்ததுடன் இறுதிக் காட்சி ஏதோ ஒரு ஹெலிவுட் படத்தை நினைவுபடுத்துவது போல அமைந்திருந்தது.\nஇன்றைய சமூகத்தில் பெண்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ள ஒரு படமாக அமைந்திருந்தது. ஆனால் எதற்கெதிராக ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறதோ அதையே அளவுக்கதிகமாகக் காட்டக் கூடாது கோட்பாட்டை கவனிக்கத் தவறியது படத்தின் மீதான பார்வையை வேறு திசைகளுக்கு மாற்றியிருந்தது.\nசிறப்பாக திரையிடப்பட்டிருந்த குறும்படங்களானது ஈழத்தின் குறும்பட வளர்ச்சியை தெளிவாகப் புடம் போட்டுக் காட்டியிருந்தது. சில படங்கள் குறும்படங்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படாதவை என்ற ஒரு விமர்சன நோக்கெழுந்தாலும் இவை ஆரம்ப கட்ட வளர்ச்சிப்பாதை என்பதால் அடுத்தடுத்த காலப்பகுதிகளில் பெரும் மாற்றத்துடனான குறும்பட வளர்ச்சிப் போக்கு உருவாகும் என்பது அனைவரதும் திடமான நம்பிக்கையாகும்.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஒரு தேர்ந்த விமர்சகர் ஆகி விட்டீர்கள்,நன்று\nஅருமையான பகிர்வு சுதா. ஈழத்துக் குறும்பட வளர்ச்சி எமக்கெல்லாம் பெருமையே...\nஉங்கள் முயற்சிகள் சிகரம் தொட வாழ்த்துக்கள்.தங்கள் பதிவுகலகப்பயணத்தின் சாதனைக்கு என்வாழ்த்துக்கள்.3 வருடங்கள் பதிவராக இருப்து என்பது சாதாரண விடயமல்ல.அன்றையதினத்தில் வாழ்த்த முடியவில்லை..\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஹொலிவூட் திரைப்படத்தில் அழகிய தமிழ் - adulterers 2015 (திரை ரசனைக் குறிப்புக்கள் - 2)\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் பார்வை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom\nஇலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன் 200 வது பதிவும் குறும்பட விபரங்களும் (THULAIKK...\n2013 ல் தெரிவான குறும்படங்களின் மேலான ஒரு பார்வை\nமலையகத்தில் இருந்து வெளிவந்துள்ள மனதை வருடும் பாடல...\nஎன் உயிருடன் விளையாடிய வல்லைப் பாலமும் ஊடகங்கள் கா...\nசிங்கம் 2 பாடல்கள்- ஒரு தனிப்பட்ட மனிதனின் ரசனைப் ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம��.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?p=62318", "date_download": "2019-09-23T09:28:13Z", "digest": "sha1:3K4JBXG2DULMZEHZR4TR7DTDZJ6E3PQE", "length": 3563, "nlines": 111, "source_domain": "www.padugai.com", "title": "Join freebitco Earn more Bitcoin - Forex Tamil", "raw_content": "\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/18803-will-not-apologise-to-air-india-says-siva-sena-mp.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-23T09:25:06Z", "digest": "sha1:XWPA2FXEAPWYREMKK7LNV2AOQY7DSTVL", "length": 12803, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மன்னிப்பு கேட்க முடியாது: செருப்பால் அடித்த எம்.பி விளக்கம் | Will not apologise to Air India, says Siva Sena MP", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nமன்னிப்பு கேட்க முடியாது: செருப்பால் அடித்த எம்.பி விளக்கம்\nஏர் இந்தியா அதிகாரியை செருப்பால் அடித்தது தொடர்பாக மக்களவையில் சிவசேனா எம்.பி. மன்னிப்பு கேட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரியிடம் மன்னிப்பு கேட்க முடியாது எனக் கூறினார். சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் அண்மையில் ஏர் இந்தியா பணியாளரை காலணியால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால், விமானங்களில் பயணிப்பதற்கு ரவீந்திர கெய்க்வாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்தும், ஏர் இந்தியா விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கெய்க்வாட், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், விமான நிலைய அதிகாரிதான் தம்மிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதனால் அந்த அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வேண்டுமானால் மக்களவையில் மன்னிப்பு கேட்பதாகவும் கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.\nஇதனிடையே ,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா நிறுவனம் மீது குற்றம்சாட்டி சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா வைத்திருப்பதாக தெரிகிறது.\nசிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர் அண்மையில் ஏர் இந்தியா பணியாளரை காலணியால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால், விமானங்களில் பயணிப்பதற்கு ரவீந்திர கெய்க்வாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇதற்கு கண்டனம் தெரிவித்தும், ஏர் இந்தியா விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கெய்க்வாட், தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், விமான நிலைய அதிகாரிதான் தம்மிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதனால் அந்த அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், வேண்டுமானால் மக்களவையில் மன்னிப்பு கேட்பதாகவும் கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.\nஇதனிடையே ,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏர் இந்தியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா நிறுவனம் மீது குற்றம்சாட்டி சிவசேனா எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த கோரிக்கையை விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஏர் இந்தியா வைத்திருப்பதாக தெரிகிறது.\nபாபர் மசூதி வழக்கில் தினமும் விசாரணை: 2 ஆண்டுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடன் தள்ளுபடியால் நேர்மை சீர்குலையும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nஹூஸ்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nபிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஹூஸ்டனில் கார் அணிவகுப்பு- வீடியோ\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\n“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்\nவிக்ரம் லேண்டருக்கு இன்றே இறுதி நாள் - ‘சந்திரயான் 2’ உருவான வரலாறு\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாபர் மசூதி வழக்கில் தினமும் விசாரணை: 2 ஆண்டுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகடன் தள்ளுபடியால் நேர்மை சீர்குலையும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68302-lady-cop-suspended-for-tiktok-video-in-gujarat.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-23T10:03:25Z", "digest": "sha1:2DEK5FIWXH5NXXQVWVNVLM6HZ6AZCST4", "length": 9672, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட் | Lady cop suspended for TikTok video in Gujarat", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகி���து\nலாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட்\nகுஜராத்தில் காவல் நிலைய லாக் அப் அருகே நின்று பெண் காவலர் எடுத்த டிக் டாக் வீடியோ வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகுஜராத் மாநிலம் மெஹசானா மாட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. டிக் டாக் செயலியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் இவருக்கு, தானும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை. இதையடுத்து சீருடையில் இல்லாமல், லாக் அப் அருகில் நின்று இந்தி பாடலுக்கு ஆடினார்.\nஇதை வீடியோவாக எடுத்து, டிக் டாக் செயலியில் வெளியிட்டார். இது வைரலானது. இதை அடுத்து, காவல் நிலையத்துக்குள், பொறுப்பில்லாமல் காவலர் ஒருவரே இப்படி ஆடலாமா என அவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் அர்பிதா சவுத்ரியை, இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n‘’பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல் இருந்திருக்கிறார். அதோடு, காவல் நிலையத்துக்குள் வீடியோ எடுத்திருக்கிறார். காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கங்களை மீறியுள்ளார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா தெரிவித்துள்ளார்.\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nசிறையில் இருந்து பரோலில் வெளிவந்தார் நளினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோட்டார் சட்டம் விழிப்புணர்வு : அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள் ‘ஃபேஷன் ஷோ’\nதந்தையின் நண்பருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் நெகிழ வைத்த இஸ்லாமிய சகோதரர்கள்\nகூட்டமாக சாலையில் வலம் வந்த சிங்கங்கள் : பயணிகள் அச்சம்\n“பட்டாக் கத்தி, துப்பாக்கியுடன் மோதல்” - டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டவர்களுக்கு வலைவீச்சு\n’பலமுறை முயன்றும் ஸ்டார்ட் ஆகல’: வெறுப்பில் ஜீப்புக்கு தீ வைத்தவர் கைது\nசாலையில் எச்சில் துப்பியவருக்கு நூதன தண்டனை - வீடியோ\nகட்டை விரலால் வித்தை காட்டும் ‘டிக்டாக்’ இளைஞர்\n‘கட்ச் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்’- கடலோர காவல் எச்சரிக்கை\n‘என் குழந்தைக்கு தஹியா ஐஏஎஸ் தான் தந்தை’ - டிஎன்ஏ ���ோதனை கேட்கும் பெண்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n3 ஆண்டுகளில் ரூ.6,289 கோடி வருவாய் - சாதிக்கும் இஸ்ரோ\nசிறையில் இருந்து பரோலில் வெளிவந்தார் நளினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/119794", "date_download": "2019-09-23T09:57:21Z", "digest": "sha1:ZG2ODOZ3JFECGZFQGXBQADXZBQJDD2F4", "length": 5005, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 - Mid Night Masala Day 5 (23-06-2018) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெண்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nதிருமணம் செய்து கொள்வதாக கூறி துஸ்பிரயோகம்... சயனைடு அளித்து கொல்லப்பட்ட 20 இளம்பெண்கள்\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nஇனி அஜித்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா- செய்தி கேட்டு ரசிகர்கள் ஷாக்\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nCineulagam Exclusive : முக்கிய இயக்குனருடன் படத்தில் டப்ஸ் மாஷ் புகழ் மிருணாளினி\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\nலொஸ்லியாவிற்கு வந்த கடுமையான டாஸ்க், இதை செய்தால் தான் ���து நடக்குமாம்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- காதலா நட்பா\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\nபிரபல நடிகை Karishma Koul லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவெறும் வயிற்றில் நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/04/vijay-and-gautham-menon-yohan-movie-is.html", "date_download": "2019-09-23T10:02:24Z", "digest": "sha1:TGXQ6RKN6B3J3NI47SYXJJ2UVOBK5N3U", "length": 10278, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> யோஹன், விஜய், கௌதம் ட்ராப்பாகுமா ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > யோஹன், விஜய், கௌதம் ட்ராப்பாகுமா \n> யோஹன், விஜய், கௌதம் ட்ராப்பாகுமா \nஇதுவரை முணுமுணுத்துக் கொண்டிருந்தவர்கள் உரக்கவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்ப விஜய், கௌதம் இருவ‌ரின் அடுத்தப் புராஜெக்ட்கள் எது என்பதில் குழப்பம் நிலவுகிறது.\nதுப்பாக்கிக்குப் பிறகு விஜய் கௌதமின் யோஹன் அத்தியாயம் ஒன்றில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்திற்குப் பிறகு யோஹன் தொடங்கும் என்றார் கௌதம். ஆனால் துப்பாக்கி இன்னும் முடியவில்லை. கௌதமின் நீதானே என் பொன்வசந்தவமும் அண்டர் புரொடக்சனில்.\nதற்போது தாண்டவம் படத்தை இயக்கி வரும் விஜய் அடுத்து விஜய் படத்தை இயக்கப் போவதாக‌த் தெ‌ரிவித்துள்ளார். அதேபோல் கௌதம் தனுஷை வைத்து படம் இயக்கயிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அப்படியானால் யோஹன்\nஅந்த புராஜெக்டையே ட்ராப் செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்த வதந்தி உண்மையாக இருக்கக் கூடாது என்பதே அனைவ‌ரின் பிரார்த்தனை.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> பாரம்பரிய சித்த மருத்துவர்களை தெரிந்து கொள்வோம்\nசித்தர்களின் ஆசி பெற்று குருவின் அருள் பெற்று சித்த வைத்தியம் செய்து வரும் மருத்துவர்களின் கருத்தரங்கு 2009 மார்ச் 8,9,10 தேதிகளில் தர்மா ம...\n> நேற்று இரு படங்கள் .\nநேற்று இரு படங்கள் வெளியாகியுள்ளன. முதல் படம் வானம். சிம்பு நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான வேதம் படத்தின் ‌ரீமேக். வேதத்த...\n> ஒசாமா ‌பி‌ன்ல‌ேட‌ன் மரண‌ம்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்பு\nஅல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் மரணமடைந்ததாக BBC News தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மீது 2001 செப்டம்பர் 11ஆம் ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:27:23Z", "digest": "sha1:5M3J7YVGFYUMWFXVNTUNXKAW5BPTQPKP", "length": 3893, "nlines": 84, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n21வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஐங்கரன் விக்கி\nJett Market இன் மாதாந்த மலிவு விற்பனை (08 SEP 2019)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nதுயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T08:56:15Z", "digest": "sha1:VWMXGLW4BAXHC36PR6XRTTE6DNJ7ESKY", "length": 60590, "nlines": 767, "source_domain": "4varinote.wordpress.com", "title": "தொல்காப்பியம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்\nவைரமுத்து இன்னொரு பாடலில் ‘விடியும்வரை பெண் அழகு’ என்று எழுதியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைச் சரி செய்வதற்காகவோ என்னவோ, இந்தப் பாடலில் கொஞ்சம் வித்தியாசமாக, ஒரு பெண் காலை(ஐந்து மணி)வரை ஓர் ஆணை ரசிப்பதாக எழுதிவிட்டார்போல\nஅது நிற்க. அந்தப் பெண் அந்தக் காதலனுக்குத் தந்த முத்தங்கள் எத்தனை\n பாட்டில் தெளிவாக 300 என்று பதில் வந்திருக்கிறதே\n300 என்று எண்ணில் எழுதிவிட்டால் பிரச்னையில்லை, எழுத்தில் பிரச்னை, முன்னூறு, முந்நூறு, எது சரி\nஇரண்டுமே சரிதான். ஆனால் வெவ்வேறு அர்த்தம்.\nமுதலில், 300 விஷயத்தைப் பார்ப்போம், இது மூன்று + நூறு என்று பிரியும். இதற்கான தொல்காப்பிய விதி: ’நூறு முன் வரினும் கூறிய இயல்பே, மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.’\nஅதாவது மூன்று + நூறு என்று இணையும்போது, அதில் இருக்கும் ஒற்று ’ன்’ நகாரமாக, ‘ந்’ என்று மாறிவிடும்.\nஇதனால், மூன்று + நூறு = முந்நூறு. அதனை ‘முன்னூறு’ என்று எழுதுவது தவறு.\nஇன்னொருவிதத்தில் ‘முன்னூறு’ என்பதும் சரிதான், அதை முன் + நூறு என்று பிரிக்கவேண்டும். அப்போது அது முன்னூறு ���ன்று புணரும்.\n’இந்த வேலையைச் செய்வதற்கு முன்னூறு ரூபாய் கிடைக்கும்’ என்றால், வேலையைச் செய்வதற்கு முன் நூறு ரூபாய் கிடைக்கும், அதாவது, you will get an advance payment of Rs 100\n‘இந்த வேலையைச் செய்வதற்கு முந்நூறு ரூபாய் கிடைக்கும்’ என்றால், you will get a payment of Rs 300\nஇப்போது, முத்தக் கணக்கை மறுபடி பாருங்கள், அவள் அவனுக்குத் தந்த முத்தங்கள் நூறா, முந்நூறா\nI learnt another good lesson in தமிழ் இலக்கணம் 🙂 நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு விடை சொல்வது ரொம்பக் கடினம் :-))\n”இளையராஜா பாட்டுக்கு மெட்டு போட்டாரா மெட்டுக்குப் பாட்டெழுதி வாங்குனாரான்னு தெரியலையே” என்று எத்தனையெத்தனையோ படங்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னரே வியந்து பாராட்டிய பாடல் இது.\nவளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது\nகுளுகுளு தென்றல் காற்றும் வீசுது\nசில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது\nசின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்\nகொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்\nபாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்\nஇசை – இசைஞானி இளையராஜா\nஅருமையான இந்தப் பாடலை வைத்து ஒரு இலக்கண வகுப்பே நடத்தி விடலாம். அப்படிக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா\nஇந்தப் பாட்டின் பல்லவியில் நிறைந்திருப்பது இரட்டைக் கிளவிகள். முதலில் என்னென்ன சொற்கள் இரட்டைக்கிளவியாக வந்திருக்கின்றன என்று பார்க்கலாம்.\nவரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன.\nகிளவி என்பதற்குச் சொல் என்ற பொருள் உண்டு. கிளைத்து வருவதால் கிளவி. இரண்டிரண்டு சொற்களாகக் கிளைத்து வருவதால் அது இரட்டைக் கிளவி.\nஇந்த இரட்டைக் கிளவிக்கு இலக்கணம் என்னவென்று தொல்காப்பியம் தெளிவாகச் சொல்கிறது.\nஇரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா\nஅதிகாரம் – சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம்\nபொருள் இல்லாத சொல் இரட்டையாகக் கிளைத்து வந்து பொருள் கொடுப்பதுதான் இரட்டைக்கிளவி. அவைகளைப் பிரித்தால் பொருள் கிடைக்காது.\n”குளுகுளு தென்றல் காற்று” என்ற வரியை எடுத்துக் கொண்டால், குளுகுளு என்ற இரட்டைக் கிளவி தென்றலின் குளுமையைப் பற்றிச் சொல்கிறது.\nஅதையே ”குளு தென்றல் காற்று” என்று சொன்னால் அதே பொருள் வராது. ”குளுமையான தென்றல் காற்று” என்று சொல்ல வேண்டும். ஆனால் குளுமையான தென்றல் காற்றை விட குளுகுளு தெ��்றல் காற்று மிகப் பொருத்தமாக இருக்கிறது.\nஅதனால்தான் இரட்டைக் கிளவியை இலக்கணப்படுத்தி வைத்திருக்கிறது தமிழ். சொல்ல வந்த கருத்தை எளிமையாகச் சொல்ல இரட்டைக் கிளவி மிகவும் பயன்படும். கீழே ஒரே பொருளைத் தரும் இரண்டு விதமான வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களே பார்த்துப் படித்து எது சொல்ல வந்த பொருளை அழுத்தமாகச் சொல்லிப் புரியவைக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.\nவேகமாக ஓடினான் – விடுவிடுவென ஓடினான்\nஅளவுக்கு அதிகமாகப் பேசினான் – வளவளவெனப் பேசினான்\nஅவளுக்கு நிறைய கோவம் வந்தது – கடுகடுவென கோவப்பட்டாள்\nஅழகாகச் சிரித்தாள் – கலகலவெனச் சிரித்தாள்\nஅறை சூடாக இருந்தது – அறை கதகதப்பாக இருந்தது\nஇப்போது இரட்டைக் கிளவியின் அருமையைப் பற்றி நீங்களே முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இப்படி நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு இலக்கணம் இருக்கிறது என்பது நாம் பேசும் தமிழுக்குப் பெருமைதான்.\nசரி. வேறெந்த பாடல்களில் எல்லாம் இப்படி இரட்டைக் கிளவிகள் வருகின்றன உங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்.\n”இசைவழி இலக்கணம்” பதிவுல கோடிட்டு காட்டியிருந்தார் நிரஞ்சன் பாரதி.\n1) கண்ணோடுக் காண்பதெல்லாம் -ஜீன்ஸ்\n2) நதியே நதியே காதல் நதியே நீயும் – ரிதம்\n3) மன்னார்குடி கலகலக்க – சிவப்பதிகாரம்\nமூன்றுமே நல்ல பாட்டுகள். சரியா எடுத்துக் குடுத்திங்க\nஇந்தாங்கோ https://soundcloud.com/rsgiri/5i3kax0sigvt :)) (ஏதோ நம்மாலான இன்ஸ்டண்ட் முயற்சி)\nபாட்டுக்குப் பாட்டு எடுக்கவான்னு கலக்கிட்டிங்க. 🙂 உங்க பாட்டுத் திறமை இன்னும் சிறந்து பெருமை கொள்ள எனது வாழ்த்துகள்.\nபடபடவென பொறிந்து தள்ளிட்டீங்க போங்க.\nபாட்டும் சும்மா கிடுகிடுத்துப்போகிற பாட்டு.\nகேட்டா இதயமே அதில் ஊறி மறமறத்துப்போய்விடும்.\nஇதை வைத்து இலக்கணத்தை கடகடவென நடத்தலாம் என்கிற உமது எண்ணம் அடஅட\n இப்பிடி கொளுத்திப்பிட்டிகளே பாண்டியரே 🙂\n இந்தப் பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இந்தப் பாட்டில் உள்ள சொற்களுக்கு இணையாக இசையும் நல்ல ஸ்பீட். நல்ல வெயில் காலத்தில் இந்தப் பாடலைக் கேட்டாலே உடலும் மனமும் குளிர்ந்து விடும் 🙂\nசெம பாட்டு. இளையராஜா ஊட்டியில் உக்காந்துக்கிட்டு டியூன் போட்டிருப்பாரு. லாலாலான்னு லதா பாடுறது நல்லாருக்கும். அதை விடத் தெலுங்கில் இன்னும் நல்லாருக்கும். பாடியது பி.சுசீலா.\n = “லதா” (எ) ஈரெழுத்து;\n = “வாலி” (எ) ஈரெழுத்து;\n“குளுகுளுகுளுவென, கலகலகலவென” – இதையே மூனு முறை வேகமாச் சொல்லிப் பாருங்க; திணறும்:)\nபாடுற பெண்ணோ, வேற்று மொழி இசை-அரசி;\nஅவங்க வாயில் பிடி குடுக்குற மாதிரி easy பாட்டா எழுதாம, “குளுகுளுகுளுவென, கலகலகலவென” -ன்னு எழுதினா, பாவம் அவுங்க திணற மாட்டாங்களா\n“வாலி” கொண்டு வந்தது போல்,\nதிரையிசையில் வேறு எவரும் செய்துள்ளனரா -என்பதைத் தேடித் தான் பாக்கணும்;\nஎதுகை-மோனை-இயைபு (Rhyming) இல்லாத வாலியின் பாட்டே அரிது;\n*கண்ணதாசன் = கருத்துச் சிலம்பம்\n*வாலி = சொற் சிலம்பம்\nவாலியின் தனிப்பட்ட துதிப் போக்கு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர் தம் தமிழ்ப் போக்குக்குக் கட்டாயம் தலை வணங்கியே ஆக வேண்டும்;\nவரிக்கு ஒன்றாக பல்லவியில் மூன்று இரட்டைக் கிளவிகள் வந்துள்ளன//\nஇவை “இரட்டைக் கிளவி” தானா\nகுளுகுளு = இரட்டைக் கிளவி தான்; இரண்டு முறை கிளந்து வந்திருக்கு;\n “இரட்டை”க் கிளவி எனல் எப்படி\nதமிழ் = “உணர்ச்சி” -க்கு, ரொம்ப மதிப்பு குடுக்கும் மொழி;\nமனசுல முதலில் தோன்றுவது = “உணர்ச்சி” தானே\nஅப்பறம் தான் அது “சொல்லா” வாயில் வருது; “எழுத்தா” கையில் வருது; அப்படியே கவிதை, இலக்கியம் -ன்னு என்னென்னமோ ஆகுது;\nஅது காமமோ/ காதலோ/ பக்தியோ/ வீரமோ… எது-ன்னாலும் = “உணர்வே” தலை\nநெஞ்சு “படபட” -ன்னு அடிச்சிக்குது = இது “உணர்வு”\n*”படபட” தான் முதலில் தோன்றுவது (உள்ளுக்குள்)\nஅந்தக் குறையை நிறை செய்தது தமிழ் மொழி = “உணர்ச்சி”யை, அப்படியே மொழிக்குள்ளும் கொண்டு வந்தது;\nபடபட = “உணர்வொலிக் கிளவி”\nபடபடபட = “உணர்வொலிக் கிளவி”\nஇது இரட்டையா வரும் போது = “இரட்டைக் கிளவி” என்கிறோம்\nபிரிச்சாப் பொருள் தராத இந்தக் கிளவியை வச்சிக்கிட்டே, பலப்பல புதுச் சொல்லும் உருவாக்கும் “அக நேர்மை”\n“நெஞ்சு அடிச்சிக்குச்சி” -ன்னு simpleஆச் சொல்லிட்டுப் போயீறலாம்;\nசரிப்பா, ஏதோ உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்குற மொழியாம்; சொல்லுறானுங்க; “நெஞ்சு படபட-ன்னு அடிச்சிக்குச்சி” -ன்னு மாத்திச் சொல்லலாம்;\n….ன்னு புதுப்புதுச் சொல்லே உருவாக்கி விடுகிறது, அகமொழிகளை வைத்துக் கொண்டு இதான் “அக நேர்மை”-க்கு மதிப்பு குடுக்கும் போக்கு\nவெறுமனே “பட” = பொருள் ஒன்னும் இல்ல;\nபிரிச்சாப் பொருள் தராத ஒன்னை…\n���ொருளே இல்லீன்னாலும், “அகமொழி” என்பதால் மதிப்பு; அதையே சொல்லாக்கி வைக்கும் தமிழ்த் தொல்காப்பியம்\nகாதல் “படபடப்பு” = பெயர்ச்சொல்\nஇராகவன் “படபடத்தான்” = வினைச்சொல்\n“படபடக்கின்ற” முருகன் சேவற்கொடி = வினையெச்சம்\n“உணர்வு-ஒலிக்-கிளவி” = தமிழின் பெருமை\n“வெடுக்” என்று பேசினான் = ஒற்றை\n“குளுகுளு” = இரட்டை = இரட்டைக் கிளவி -ன்னு சிறப்புப் பெயர்\nவளையோசை “கலகலகல” என = மூன்று; “மூட்டைக் கிளவி” -ன்னு சிறப்புப் பெயர் இல்ல:) அவ்ளோ தான்:)\n“இரட்டைக் கிளவி” என்ற பேச்சு வந்துட்டதால,\n“அடுக்குத் தொடர்” பத்தியும் just two lines….\n“வாழ்க வாழ்க” = இது அடுக்குத் தொடர்; பிரிச்சாப் பொருள் தரும்;\nஆனா ரெட்டையாத் தான் வரணும்-ன்னு இல்ல;\nதமிழ்த் தாய் வாழ்த்தை எடுத்துக்குங்க;\n“வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே; வாழ்த்துதுமே……” = இதுவும் அடுக்குத் தொடர் தான்\n(விருதே “வாங்காத” MSV-க்கு அழியாப் பெருமை குடுத்த அடுக்குத் தொடர்\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, “செயல் மறந்து வாழ்த்துதுமே” -ன்னு ஒற்றையாத் தான் பாட்டை எழுதுனாரு;\nஆனா, அந்த “வாழ்த்துதுமே”வை, அடுக்கி வைத்த அடுக்குத் தொடர்ப் பெருமை = MSV-க்கே போய்ச் சேர வேண்டிய தமிழ்த் தாய்ச் சிறப்பு)\nஒரே சொல்லு, அடுக்குத் தொடராவும் வந்து, இரட்டைக் கிளவியாவும் வருமா\nதமிழ் அறிஞரான அடிகளார், “திருதிரு”-ன்னு முழிப்பாரா\nஅதனால் அடுக்குத் தொடரில் எப்பமே = வலி மிகும் = “திருத்திரு”\nவல்லினம் மிகாத அடுக்குத் தொடரும் உண்டு = “விடு விடு” (டேய் விடுறா விடுறா, கோச்சிக்காத என்னும் பொருளில்)\nஇதுவே இரட்டைக் கிளவியாவும் வரும் = “விடுவிடு” -ன்னு நடந்தான் (பொருள் வேற; வேகம் என்னும் பொருளில்)\n“உணர்வொலிக் கிளவி” (அதிலும் குறிப்பா இரட்டைக் கிளவி)\nஎன்று சொல்ல வாய்ப்பளித்த இந்தச் “சுறுசுறு” பதிவுக்கு மிக்க நன்றி\nTags: கதீஜா, தொல்காப்பியம் ( 3 ), தொல்காப்பியர், மு.கருணாநிதி\nஆசை நூறு வகை, அறிவோ ஏழு வகை\nதொலைக்காட்சியில் செம்மொழிப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பி.சுசீலா சிலவரிகளைப் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகளைக் கேட்கும் போது ஒரு சிந்தனை தோன்றியது. முதலில் அந்த வரிகளைத் தருகிறேன். பிறகு எனது சிந்தனையைச் சொல்கிறேன்.\nஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்\nஉணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்\nபாடல் – கலைஞர் கருணாநிதி\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nஇசை – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்\nஆறறிவுள்ள மனிதன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வோம். ஆனால் அந்த ஆறறிவு என்னென்ன என்று யாருக்காவது தெரியுமா தொல்காப்பியத்தில் அதற்காக விளக்கம் இருக்கிறது. அந்த விளக்கத்தைப் பார்க்கும் முன் அறிவு என்றால் என்ன என்று பார்க்க வேண்டும்.\nபழந்தமிழில் பெயர்கள் பொருளோடுதான் வைக்கப்பட்டன. அறிவதனால் அது அறிவு எனப்பட்டது. எண்ணி இடுவது ஈடு. சுடுவது சூடு என்பது போல அறிவது அறிவு.\nஒரு உயிர் எப்படியெல்லாம் தன்னைச் சுற்றியுள்ளவைகளை அறிகின்றதோ அதை வைத்துதான் அந்த உயிர் எத்தனை அறிவுகள் கொண்டது என்று கருதப்படுகிறது. சரி. தொல்காப்பிய வரிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.\nஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே\nஇரண்டு அறிவதுவே அதனொடு நாவே\nமூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே\nநான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே\nஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே\nஆறு அறிவதுவே அவற்றொடு மனனே\nஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே\nஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.\nஇரண்டு அறிவதுவே அதனொடு நாவே\nஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.\nமூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே\nஉடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.\nநான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே\nஉடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும். இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால் நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.\nஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே\nஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.\nஆறு அறிவதுவே அவற்றொடு மனனே\nஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அ���னுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும்.\nஇப்போது ஆறு அறிவுகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஏழாவது அறிவு என்று ஒன்றையும் பட்டியலிட்டிருக்கிறார் வைரமுத்து. ஆம். எந்திரன் திரைப்படத்துக்காக எழுதிய பாடலில்தான் ஏழாம் அறிவு பற்றிச் சொல்லியிருக்கிறார்.\nபுதிய மனிதா பூமிக்கு வா\nஎக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து\nவயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்க்கில் நினைவூட்டி\nஅழியாத உடலோடு வடியாத உயிரோடு\nஆறாம் அறிவை அரைத்து ஊற்றி\nஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி\nபாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான், கதிஜா\nஆறு அறிவுகளால் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கி அந்த எந்திரனுக்கு ஏழாவது அறிவைத் தட்டி எழுப்பும் முயற்சியை “ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி” என்று எழுதியிருக்கிறார்.\nஉயிருள்ளவைகளுக்கு உள்ளது அதிகபட்சமாக ஆறு அறிவுகள்தான். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட எந்திரத்துக்கு உண்டாவது ஏழாவது அறிவு என்பது ஒரு அறிவார்ந்த கற்பனைதான்.\nமூன்று பாடலையும் நன்றாக சம்பந்தப் படுத்தி எழுதியிருக்கீங்க. கலைஞர் பாடலின் முதல் வரியை கவனித்து, ஆறு அறிவை விளக்க தொல்காப்பியப் பாடலைத் துணைக்கழைத்து, வைரமுத்து எழுதிய ரோபோ பாட்டில் குறிப்பிட்ட ஏழாம் அறிவைப் பற்றியும் கோடிட்டுக் காட்டியது அருமை.\n“ஓரறிவு முதல் ஆறறிவு உயிரனம் வரையிலும்….” அழகான பாடல்\n இன்னும் இந்த வரிகள் எனது அறிவுக்கு எட்டவில்லை.\nஉண்பது நாழி. உடுப்பது முழம்.\nமுழம் என்பது நீள அளவை. மானம் காக்க ஒரு முழம் துணி போதும். உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை முழம் துணியும் நாழிச் சோறும் என்பது கருத்து.\nறோபோ Robot, தனக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்பட்ட, வரையறுக்கப்பட்ட தகவல்களை நடைமுறைப்படுத்துவது. சொன்னதைச் சொல்லும் கிளியிலிருந்து சற்று மேம்பட்டு, சொன்னதைச் செய்வது. அதன் அறிவு மனித முளையுள் அடங்கியதே\nஅது தன்னிடமுள்ள தகவல்களை ஏதோ காரணத்தால் பிழையாக விளங்கிக் கொண்டால்கூட எதையெதை எல்லாமோ செய்துவிடும் . “கையில் கட்டி அதை வெட்டு“ என்பதை “கையைக் கட்டி அதை ‌வெட்டு“ என விளங்கிக் கொண்டால் அதற்குரிய கயிறும், ஆயுதமும் அதன் கையில் வழங்கப்பட்டு இருந்தால், கையைக் கட்டி கையையே வெட்டிவிடும். ��றாவதறிவு அனைத்தையும் பகுத்து அறிவது.\nறோபோவைப் புகழ நினைத்து இறையறிவைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆறாவதறிவின் வெளிப்பாடுதான் றோபோவும்.\nஆறாவதறிவு இவ்வுலகையும் வென்று மறுவுலகிலும் வாழவைக்கும். புலவர்கள் இன்றும் சந்திரனைப் பெண்ணின முகத்திற்கு ஒப்பிட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nசுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தன், ஒரு இசையமைப்பாளராக உருமாறிய திரைப்படம் அது. பாடலும் மிக இனிய பாடல். கவிஞர் தாமரை எழுதி பெள்ளி ராஜும் தீபா மரியமும் இனிமையாகப் பாடிய பாடல்.\nபாடலை ரசித்துக் கொண்டிருந்த போது நடுவில் வந்த ஒருவரி என் சிந்தனையைத் தூண்டியது.\nஇரவும் அல்லாத பகலும் அல்லாத\nமேலே சொன்ன வரிகள்தான் என்னுடைய சிந்தனையைத் தூண்டியவை. இன்னும் சொல்லப் போனால் இந்த வரிகளுக்குள் தனக்கும் கவிதை இலக்கணம் தெரியும் என்று நிருபித்திருக்கிறார் தாமரை.\nஆம். காதல் பாடல்களை எழுதுவதற்கும் இலக்கணம் உண்டு. அதற்கு அகத்திணையியல் என்று பெயர். எல்லா தமிழ் இலக்கண நூல்களிலும் பொதுவாக விளக்கப்படும். இருப்பதில் பழையதான தொல்காப்பியத்திலும் அகத்திணையியல் உண்டு. அகத்தியம் என்னும் அழிந்த நூலிலும் அகத்திணையியல் இருந்தாலும் தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் புதுமைகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nசரி. இலக்கணத்துக்கு வருவோம். அகத்திணைப் பாடல்கள் என்று சொல்லிவிட்டாலும், அவைகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து திணைகளாகப் பிரிக்கின்றார்கள்.\nஇந்தத் திணைகளைக் குறிக்கும் பொருட்கள் பாடலில் இருக்க வேண்டும். கண்டிப்பாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக முருகக் கடவுளைப் பற்றி வந்தால் அந்தப் பாடல் குறிஞ்சித்திணையைச் சேர்ந்தது. வயல்வெளிகளையும் அங்குள்ள விளைபொருட்களையும் சொன்னால் அந்தப் பாடல் மருதத்திணையைச் சேரும்.\nஇப்படியாகத் திணைகளைக் குறிக்கும் பொருட்களையும் மூன்று வகைகளாகப் பிரித்தார்கள். அவை முதற்பொருள், உரிப்பொருள் மற்றும் கருப்பொருள் எனப்படும்.\nஇந்த முதற்பொருளில் வரும் ஒரு பொருள்தான் பொழுது. பொதுவில் முதற்பொருள் என்பது நிலத்த��யும் பொழுதையும் குறிக்கும்.\nமுதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்\nஇயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே\nஒரு பாடலின் முதற்பொருளாவது அந்தப் பாடல் சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும் நிலம் மற்றும் நடக்கின்ற பொழுது.\nகுறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலமும்\nமுல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்\nமருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்\nநெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்\nபாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும் அல்லது தம் இயல்பில் திரிந்த ஏனைய நிலங்கள்\nஇந்த ஐவகை நிலங்களுக்குப் பொழுதுகள் உண்டு. அவைகளும் இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுது என்றும் சிறு பொழுது என்றும் வகைப்படும்.\nஒவ்வொரு நிலத்துக்குரிய பொழுதுகளைப் பார்க்கும் முன்னர் பெரும்பொழுதுக்கும் சிறுபொழுதுக்கும் விளக்கத்தைப் பார்க்கலாம்.\nஒரு ஆண்டைப் பிரித்தால் வருகின்றவை பெரும்பொழுதுகள். ஒரு நாளைப் பிரித்தால் வருகின்றவை சிறுபொழுதுகள்.\nபெரும் பொழுதுகள் – கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில்\nசிறு பொழுதுகள் – மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல்\nஆறு பெரும் பொழுதுகளையும் ஆறு சிறுபொழுதுகளையும் புரிந்து கொண்டோம். இனி எந்தெந்தத் திணைக்கு எந்தெந்தப் பொழுதுகள் என்று பார்க்கலாம்.\nமுல்லைத் திணை – கார்காலமும் மாலைப் பொழுதும்\nகுறிஞ்சித் திணை – கூதிர் காலமும் யாமப் பொழுதும்\nமருதத் திணை – வைகறையும் எல்லாப் பருவ காலங்களும்\nநெய்தல் திணை – பிற்பகலும் எல்லாப் பருவ காலங்களும்\nபாலைத் திணை – நண்பகலும் வேனிற் காலமும்\nகங்கை அமரன் எழுதிய ”அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்” என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அந்தி வந்திருக்கிறது. அந்தி சாய்வது மாலை நேரம். அப்படியானால் இந்தப் பாடல் வரி முல்லைத்திணை என்று சொல்லலாம்.\nவைரமுத்துவின் ஒரு பாடலைச் சொல்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.\nபகலும் இரவும் உரசிக் கொள்ளும்\nஅலைகள் உரசும் கரையில் இருப்பேன்\nஉயிரைத் திருப்பித் தந்து விடு\n இந்தப் பாடலில் அந்திப் பொழுது வருவதால் முல்லைத்திணையிலும் சேர்க்கலாம். அலைகளும் கடற்கரையும் பாடலில் வருகின்றன. அதனால் நெய்தற் திணையிலும் சேர்க்கலாம். ஆனால் இலக்கணப்படி ஒரு பாடல் ஒரு திணையில்தான் இருக்க வேண்டும். ஆனால் திணை மயக்கமாக ஒன்றிரண்டு பொருட்கள் கலந்து வரலாம். ஆனாலும் பெரும்பாலான பொருட்களின் படிதான் திணையை முடிவு செய்ய வேண்டும்.\nசரி. தொடங்கிய இடத்துக்கு வருவோம். இரவும் அல்லாத பகலும் அல்லாத வரிகளை வைத்து கண்கள் இரண்டால் பாடல் எந்தத் திணை என்று சொல்லுங்களேன் பார்க்கலாம்\nகண்கள் இரண்டால் பாடலின் சுட்டி – http://youtu.be/XgA6NgC-vN0\nஅய்யாம் பிலானிங் டு டேக் எ பிரிண்டு 🙂\nஉங்களுக்கு எதுல எழுதுறதுக்கு வசதியோ அதுல எழுதுங்க. 🙂\nஉங்களுக்கு இந்த பதிவு உதவியா இருந்ததுன்னு தெரிஞ்சு மிக்க மகிழ்ச்சி.\n/இரவும் அல்லாத பகலும் அல்லாத/ முல்லைத் திணை, மருதத் திணை இரண்டும் வருகிறதே\nஅந்தி மாலை, வைகறை இரண்டுமே இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் தாமே 🙂\nசரியாச் சொன்னிங்க. இரண்டில் எதையும் சொல்லலாம். ஆனா பாட்டுல எந்தத் திணைக்குரிய பொருட்கள் நிறைய இருக்கோ அதை வெச்சு முடிவுக்கு வரனும் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://info.tamildot.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-23T09:55:47Z", "digest": "sha1:OHYUXMQ7OZLEF7O7LYEYNLHYUFSAGF3Y", "length": 11020, "nlines": 147, "source_domain": "info.tamildot.com", "title": "இன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு – info.tamildot.com", "raw_content": "\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய ஆபரண தங்கம் விலை பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது, தங்கம் விலை தினசரி காலை மாலை என இரு நேரங்களில் மாற்றப்படுகிறது. இது உலக தங்கம் விலை மதிப்பின் அடிப்படையிலும், இந்திய கரன்சி மதிப்பின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.\nதேதி ஒரு கிராம் ஒரு சவரன் ஒரு கிராம் ஒரு சவரன்\nமாவட்டங்கள் மற்றும் அதன் தலைநகர தங்கம் விலை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை, ஏறத்தாழ தமிழ்நாடு முழுவதும் ஒரே விலைப்பட்டியல் படி விற்கப்படுகிறது. இங்கு ஒரு கிராம் தங்கம் மற்றும் ஒரு சவரன் தங்க நகை விலை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 காரட் மற்றும் 22 காரட் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு விலை கொடுக்கப்பட்டுள்ளது\nசென்னை இன்றைய தங்கம் விலை\nகடலூர் இன்றைய தங்கம் விலை\nவேலூர் இன்றைய தங்கம் விலை\nவிழுப்புரம் இன்றைய தங்கம் விலை\nஅரியலூர் இன்றைய தங்கம் விலை\nநாகப்பட்டினம் இன்றைய தங்கம் விலை\nபெரம்பலூர் இன்றைய தங்கம் விலை\nஇராமநாதபுரம் இன்றைய தங்கம் விலை\nசிவகங்கை இன்றைய தங்கம் விலை\nதேனி இன்றைய தங்கம் விலை\nதூத்துக்குடி இன்றைய தங்கம் விலை\nபுதுக்கோட்டை இன்றைய தங்கம் விலை\nதஞ்சாவூர் இன்றைய தங்கம் விலை\nதிருச்சிராப்பள்ளி இன்றைய தங்கம் விலை\nதிருவாரூர் இன்றைய தங்கம் விலை\nதருமபுரி இன்றைய தங்கம் விலை\nகோயம்புத்தூர் இன்றைய தங்கம் விலை\nகரூர் இன்றைய தங்கம் விலை\nஈரோடு இன்றைய தங்கம் விலை\nகிருட்டிணகிரி இன்றைய தங்கம் விலை\nநாமக்கல் இன்றைய தங்கம் விலை\nநீலகிரி இன்றைய தங்கம் விலை\nகாஞ்சிபுரம் இன்றைய தங்கம் விலை\nதிருவள்ளூர் இன்றைய தங்கம் விலை\nதிருவண்ணாமலை இன்றைய தங்கம் விலை\nசேலம் இன்றைய தங்கம் விலை\nதிருப்பூர் இன்றைய தங்கம் விலை\nதிண்டுக்கல் இன்றைய தங்கம் விலை\nகன்னியாகுமரி இன்றைய தங்கம் விலை\nமதுரை இன்றைய தங்கம் விலை\nதிருநெல்வேலி இன்றைய தங்கம் விலை\nவிருதுநகர் இன்றைய தங்கம் விலை\nCategoriesதங்கம் வெள்ளி விலைTagsதங்கம் வெள்ளி விலை\nஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஅண்ணா நகர் ஈஸ்ட் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nஅண்ணன் நகர் டவர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nகிண்டி மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nநந்தனம் மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை எக்மோர் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய வெள்ளி விலை சென்னை தமிழ்நாடு\nஇன்றைய தங்கம் விலை சென்னை தமிழ்நாடு\nசென்னை கோயம்பேடு தினசரி காய்கறி விலைப்பட்டியல்\nசென்னை ஏர்போர்ட் / விமான நிலையம் மெட்ரோ மெட்ரோ ரயில் நிலைய பயண கட்டணம் மற்றும் வழித்தடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:29:13Z", "digest": "sha1:HYBVLSDCCSMHDITJ6NIP5ZZ753FZMNI5", "length": 7039, "nlines": 173, "source_domain": "sathyanandhan.com", "title": "வாட்ஸ் ஆப் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்ப��ளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nPosted on May 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – காணொளி வாட்ஸ் ஆப்பில் வந்த இந்தக் காணொளி உண்மையில்லை என்றால் நான் மகிழ்வேன். இந்தப் பதிவை எடுத்து விட்டு அதை ‘தோட்ட நகரம்’ என நினைவு கூறுவேன். பெங்களூருவில் நச்சும் மாசும் மிகவும் அதிகரித்துள்ளதாக இந்தக் காணொளி கூறுகிறது. 80களில் நான் பெங்களூருவில் பல பகுதிகளில் நடந்தே சென்றிருக்கிறேன். … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged உலக வெப்பமயமாதல், காணொளி, சுற்றுச் சூழல், நச்சு, பசுமை, புகை, பெங்களூரு, மாசு, வாட்ஸ் ஆப்\t| Leave a comment\nசிறுமி செவரன் சுசூகியின் விழிப்பூட்டும் ஐக்கிய நாடுகள் சபை உரை – காணொளி\nPosted on December 4, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசிறுமி செவரன் சுசூகியின் விழிப்பூட்டும் ஐக்கிய நாடுகள் சபை உரை – காணொளி 2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் செவரன் சுசூகி சுற்றுச்சூழல் மற்றும் பட்டினியில் வாடும் மூன்றாம் உலகம் பற்றி ஐக்கிய நாடுகளில் ஆற்றிய உரையின் காணொளி வாட்ஸஅப்ப் மூலம் இன்று தான் காணக் கிடைத்தது. ஆயுதங்களுக்கு செலவு செய்யும் நாம் … Continue reading →\nPosted in காணொளி, Uncategorized\t| Tagged உலக வெப்பமயமாதல், ஐக்கிய நாடுகள் சபை, காணொளி, சுற்றுச்சூழல், செவரன் சுசூகி, பட்டினியால் வாடும் குழந்தைகள், மலாலா, மூன்றாம் உலகம், வாட்ஸ் ஆப்\t| Leave a comment\nஎன் இரு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன\nமார்க்சியத்தை விடப் பெரிய ஆன்மீகம் எது- தடம் இதழில் பிரேதன் ரமேஷ் நேர்காணல்\nதடம் இதழ் – சாரு, ஜெமோ சொல்லாதவை\nபனை மரத்தில் மொத்தம் 34 வகை\nஇயற்கை விவசாய ஆசான் நம்மாழ்வார் அறிவுரை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-23T09:00:13Z", "digest": "sha1:4EW3TROYZSJVWQNK6NUEO3R65RJDD3I4", "length": 4101, "nlines": 14, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கனவுருப் புனைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகனவுருப் புனைவு ( ஒலிப்பு) அல்லது மிகுபுனைவு (Fantasy fiction) இலக்கியத்தில் ஒரு வகைப் பாணி. மாயவாத வித்தைகள், அமானுட கருப்பொருட்கள், பயங்கர மிருகங்கள், கற்பனை உலகுகள், சமூகங்கள் ஆகிய கருட்பொருட்களைப் பற்றி எழுதப்படும் புனைவுப் படைப்புகள் கனவுருப் படைப்புகளாக கருதப்படுகின்றன. 1950கள் வரை கனவுருப்புனைவு எழுத்து இலக்கியத்தில் மட்டும் இருந்தது. அதன் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை, வரைகதைகள், நிகழ்பட ஆட்டங்கள், ஓவியங்கள் மற்றும் படப் புதினங்கள் (graphic novels) என பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.\nஹோமரின் கிரேக்க தொன்ம காவியம் ஒடிசி கனவுருப்புனைவிற்கான கூறுகளைக் கொண்டுள்ளது. ஆனால் 19ம் நூற்றாண்டில் தான் கனவுருப்புனைவு தனிப்பாணியாக உருவானது. 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஜே. ஆர். ஆர். டோல்கீனின் த லார்ட் ஆப் த ரிங்ஸ் புத்தகங்கள் வெளியான பிறகு கனவுருப்புனைவு பாணி இலக்கிய உலகின் மைய நீரொட்டத்துக்கு வந்தது. 1990களில் ராபர்ட் ஜோர்டான், ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், ஜே. கே. ரௌலிங், நீல் கெய்மென் பொன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் கனவுருப்புனைவு பாணிக்கு வெகுஜன ஆதரவைப் பெற்றுத்தந்தன. தற்போது பல கனவுருப்புனைவுகளை திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கும் வழக்கமும் அதிகரித்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2235335", "date_download": "2019-09-23T09:56:02Z", "digest": "sha1:MDMOZJXK7X6O5RFXP46CGPJKIHTK5EIG", "length": 18814, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,| Dinamalar", "raw_content": "\nடிஎஸ்பி காதர்பாட்ஷா மனு தள்ளுபடி\nகர்நாடக சபாநாயகருக்கு கோர்ட் நோட்டீஸ்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் ... 53\nசுபஸ்ரீ விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு 12\n16 மாவட்டங்களில் செப்.,25ல் கனமழைக்கு வாய்ப்பு 1\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் 29\nஜாமின் குறித்து சிதம்பரம் விளக்க மனு 1\nபாலகோட்டில் மீண்டும் பயங்கரவாத பயிற்சி: ராணுவ தலைமை ... 25\nஇடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவங்கியது\nவடகிழக்கு பருவமழை: முதல்வர் ஆலோசனை\nஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை: டி.ஆர்.,\nசென்னை: நாங்கள் ஜெயிப்பதற்காக தேர்தலில் நிற்கவில்லை. சிலர் ஜெயிக்கக்கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம் என லட்சிய த���முக தலைவர் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇன்று அவர் மேலும் கூறியதாவது: துணை பொதுசெயலாளர் மேகநாதன், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், ராமநாதபுரம், சிவகங்கை தொகுதியில் போட்டியிட துரையும், கோவையில் போட்டியிட சார்லசும் விருப்ப மனு அளித்துள்ளனர்.\nசரத்குமார் அரசியலில் தனித்து நிற்கிறார். அவருக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை. நடிகர் கமல் கட்சியை துவக்கியுள்ளார். அவரும் தனித்து நிற்கிறார். ஜெயலலிதா சேர்த்த ஆதரவு இன்று வீணடிக்கப்படுகிறது.முன்பு நான் சத்ரியன் இப்போது நான் விவேகமான சாணக்கியன் , யோசித்து முடிவு எடுப்பேன். அதிமுக தரப்பிலும் என்னிடம் பேசப்பட்டது. சில உடன்பாடு கூறப்பட்டது. ராஜ்யசபா எம்பி., பதவி தருவதாக கூறினர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றனர். ஆனால் நான் ஏற்கவில்லை.\nஇயங்கி கொண்டிருந்தால் தான் இயக்கம். கூட்டணியை எண்ணி கொண்டிருந்தால் மயக்கம். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவர்.\nதிமுக, அதிமுக என்ற 2 கட்சியை நான் ஆட்டிப்படைப்பேன். கமல், சீமான் தனித்து போட்டியிடுகின்றனர். நாங்கள் ஜெயிப்பதற்காக நிக்கவில்லை. சிலர் ஜெயிக்க கூடாது என்பதற்காக தேர்தலில் நிற்கிறோம். எதிரிகளுக்கு செல்லும் குறைந்தபட்சம் 100 ஓட்டுக்களையாவது சிதற வைப்பதற்கு எனக்கு பலம் இருக்கிறது. இவ்வாறு ராஜேந்தர் கூறினார்.\nRelated Tags சாணக்கியன் டி.ராஜேந்தர் தேர்தல்\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை(13)\nகாவலன் மோடி என டுவிட்டரில் பெயர் மாற்றம்(68)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஎப்புடி இருந்த ஆள் இப்படி ஆயிட்டாரேய்\nசங்கு சுட்டாலும் வெண்மை மாறாது எங்கள் மாயவரம் மயிலக்காளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. ��வதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலில் மாயாவதி, அகிலேஷ் போட்டியில்லை\nகாவலன் மோடி என டுவிட்டரில் பெயர் மாற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/02183645/1254248/Vishal-is-not-released-on-bail.vpf", "date_download": "2019-09-23T10:08:51Z", "digest": "sha1:RO6FDAN4NEJ2KCWWNQIRG3KZQKAAGQM3", "length": 6528, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vishal is not released on bail", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்\nவருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nபலமுறை நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியும், அவர் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதிலும் வரவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், இதுவரை அவர் ஆஜராகவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது.\nஇன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கை நீதிமன்றம் வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.\nவிஷால் பற்றிய செய்திகள் இதுவரை...\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nவிஷால் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த கல்குவாரி அதிபர் கைது\nநடிகர் சங்க நிலம் விற்பனை புகார் - காஞ்சீபுரம் குற்றப்பிரிவு போலீசில் விஷால் ஆஜர்\nஇரும்புத்திரை 2 - சமந்தா இடத்தை பிடித்த பிரபல நடிகை\nமேலும் விஷால் பற்றிய செய்திகள்\nபாடகராக அவதாரம் எடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nதிரிஷா படத்துக்கு யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுப்பு\nபாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nவிஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/articles/04/232011?ref=more-highlights-lankasrinews?ref=fb", "date_download": "2019-09-23T10:11:39Z", "digest": "sha1:5F3SZ752XMT3UMZMIOM7SBWS6FDVOK45", "length": 23662, "nlines": 150, "source_domain": "www.manithan.com", "title": "சர்க்கரை நோயாளிகளே! அலட்சியம் வேண்டாம்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க... இனி மருந்தே தேவையில்லை - Manithan", "raw_content": "\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nபிரித்தானியாவில் இரத்த போக்கால அவதிப்பட்ட 18 வயது கர்ப்பிணி... ஸ்கேன் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nஞானசாரசார தேரர் - தமிழர் தரப்பிடையில் முறுகல்\nபிரித்தானியாவில் ஒரே போன்று இறந்த 5 பெ���்கள்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பகீர் தகவல்\nநீதிமன்ற உத்தரவை துக்கி எறிந்து ஞானசாரர் கைவரிசை காட்ட முயற்சி\n79 வயதாகும்போது DNA பரிசோதனை செய்துகொண்ட கனேடியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி\nஅனைவரும் பார்க்கும் போது விஜய்யை அப்படி அந்த பெண் செய்தது உண்மையா\nமயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன\nவாடகை வீட்டில் தனியாக வசித்த விதவை பெண்... வீட்டு உரிமையாளரால் அவருக்கு நேர்ந்த கதி\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\nவிஜய்யின் பிகிலை பின்னுக்கு தள்ளிய பிக்பாஸ் கவின்... இந்தியளவில் புகழப்படுவதற்கு காரணம் என்ன\nலொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\n அலட்சியம் வேண்டாம்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க... இனி மருந்தே தேவையில்லை\nசர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது என்ன சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை பார்க்கலாம்.\nசர்க்கரை நோய் / நீரிழிவு நோய் என்றால் என்ன\nநாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருப்பது தெரிந்தவிடயமே... மாவுப் பொருளைப் பொருத்தவரையில், உடலில் சீரணிக்கப்பட்ட பிறகு அது சர்க்கரையாக மாறி இரத்ததில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டுமென்றால், நமது உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப்படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, இரத்ததில் சர்க்கரை தேங்கி நிற்கும். அதுதான் சர்க்கரை நோய்.\nசிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத��தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.\nபெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.\nஒரு நாளைக்கு எவ்வளவு மாவுப்பொருளை எடுத்துக்கொள்கிறோம்\n'நான் காஃபி, டீ சர்க்கரை போடுவதில்லை, இனிப்பு சாப்பிடுவதில்லை' என பலர் கூறி வருகின்றனர். அவ்வாறு காபி, டீயில் போடப்படும் சர்க்கரையும் உடலில் பெருமளவு சர்க்கரையை சேர்ப்பதில்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், சோறு, ரவை ஆகிய அனைத்திலும் சர்க்கரை இருக்கிறது.\nநாம் காலையிலிருந்து இரவு வரை உண்ணும் உணவில் 50%தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது. காலையில் இட்லி தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என கணக்கிட்டால் மொத்தம் 85 – 90 % மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறோம்.\nகாலையில் இரண்டு முட்டை, ஒரு கோப்பை பால். அல்லது பயிர்வகைகளில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு கோப்பை பழவகைகள் அல்லது கட்டித் தயிர் ஒரு கோப்பை சாப்பிடலாம்.\nமதிய உணவிற்கு கீரை, காய்கறி, தயிர், போன்றவையே எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் ஓரத்தில் ஒரு தேக்கரண்டி சோறு வைத்துக் கொள்ளவும்.\nமுட்டைக் கோஸ் பொறியல், எண்ணெய் கத்தரிக்காய், தயிர் போன்றவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். முடியாது என நினைக்காமல், முயன்றால் இவ்வுணவிற்கு பழகி விடலாம்.\nஇரவுக்கு சுண்டல், பச்சைபட்டாணி, பட்டர் பீன்ஸ், பன்னீர், காளான் என நாமே திட்டமிட்டு உண்ண வேண்டும். தோசை, சப்பாத்தி எடுக்கக் கூடாது. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் அதுவும் எடுத்துக் கொள்ளலாம்.\nகோழி சாப்பிடவேண்டும் என விரும்பினால், கோழி வாங்கி வெங்காயம் போட்டு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சோறு போட்டு சாப்பிடக் கூடாது.\nஅசைவ உணவு சாப்பிடுகிறோம் என சொல்லிக் கொண்டு ஒரு 100 கிராம் சிக்கன் சாப்பிட்டால், அரைக்க��லோ சாதம் / பிரியாணி சேர்ப்பது மிகத் தவறாகும். வாரத்திற்கு இருமுறை சாதம் இல்லாமல் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.\nஇடையில் பசித்தால், வெள்ளரிப் பிஞ்சு கேரட், தேங்காய், உலர் பழங்கள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளக்கூடாது.\nசமைப்பதற்கு நெய், எண்ணெய் எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அது போதுமான கொழுப்புச் சத்தை கொடுக்கும். இதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து தீரும்.\nமேலும் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறப்பு உணவுகள்...\nதினமும் உணவில் பாகற்காய் சேர்த்துக்கொண்டால், டயாபடீஸ் வராமல் தடுக்கும். இதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பாகற்காயில் இருக்கும் சாரன்டின் (Charantin) ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதிலுள்ள லெக்டின் (Lectin) பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் சேர்ந்திருக்கும் குளூக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.\nவெந்தயத்தில் அதிக அளவில் எளிதாகக் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது, ஜீரணத்தின் வேகத்தைக் குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணும் அளவையும் குறைக்கும். எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.\nஇதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. இதில் பாலிபீனால் (Polyphenol) சத்து நிறைந்து இருக்கிறது. இது, இன்சுலின் உறிஞ்சப்படுவதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். தினமும் 2 நெல்லிக்காய் உட்கொண்டுவந்தால், ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.'\nஇது இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும். தினசரி 10 முழு கறிவேப்பிலை இலைகளைத் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உண்டுவந்தால், பரம்பரை சர்க்கரைநோயையும், உடல்பருமனால் ஏற்படும் சர்க்கரைநோயையும் முழுவதுமாகத் தடுக்கலாம்.\nகொய்யாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. இது மலச்சிக்கலை தடுத்து, டைப் - 2 சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும். கொய்யா இலைகளும் சத்து மிகுந்தவை. கொய்யா இலைகளைக் காயவைத்து, பொடியாக்கி, நீரில் கொதிக்கவைத்து குடித்துவர, சர்க்கரைநோய் வருவதைத் தடுக்கலாம்.\nமுருங்கை இலையில் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) நிறைந்துள்ளது. இது, இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உடலில் குளூக்கோஸ் அளவைச் சீராக்கி, இயற்கையான வழியில் டயாபடீஸை கட்டுப்படுத்தும்.\nதினசரி 1-6 கிராம் பட்டைப் பொடியை 40 நாட்களுக்கு உட்கொண்டால், ரத்த சர்க்கரை அளவு 18-29 சதவிகிதம் குறையும். ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் இதைத் தவிர்க்கவும்.\nபரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறைப் பண்புகளைக் கொண்டு செல்லும் ஜீன்கள் டைப்-2 டயாபடீஸை உருவாக்கும். அதிகக் குழந்தைகளைப் பெற்ற பெண்கள், அவர்களின் வயதான காலத்தில் டைப்-2 டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Manchu அவர்களால் வழங்கப்பட்டு 13 Aug 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் Manithan செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Manchu என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nசர்ப்பிரைஸ்சாக வெளிநாட்டில் இருந்து இனிப்பு உருவத்தில் வரும் விஷம் சிறுவனுக்கு நேர்ந்த கதி... அதிர்ச்சியில் உறைய வைக்கும் புகைப்படம்\nலண்டன் வாழ் ஈழத்து பெண்ணுடன் காதலில் விழுந்த பிரபல நடிகர்\nவாழைச்சேனையில் சாரதிகள் நால்வர் கைது\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் இரகசியமாக பேணப்படுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்\nமைத்திரியின் வாழைப்பழ சின்னத்தில் களமிறங்கும் சஜித் - முக்கிய செய்திகளின் தொகுப்பு\nதாமரைக் கோபுரம் போன்று மிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை\nமலையகத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/web-tools/40-must-see-free-web-design-tools/", "date_download": "2019-09-23T10:31:57Z", "digest": "sha1:QFZAM467YOE4H4AEVWCIIOE7MJVQI7CZ", "length": 37384, "nlines": 201, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "XHTML இலவச வலை வடிவமைப்பு கருவிகள் பார்க்க வேண்டும் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு ��ெய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > வலை கருவிகள் > XHTML இலவச வலை வடிவமைப்பு கருவிகள் பார்க்க வேண்டும்\nXHTML இலவச வலை வடிவமைப்பு கருவிகள் பார்க்க வேண்டும்\nஎழுதிய கட்டுரை: லோரி மார்ட்\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூலை 29, 2011\nJavaScript ஐ பிட் செய்வதற்கு ஒரு வலைப்பக்கத்தில் CSS ஐ சேர்த்துக்கொள்வதன் மூலம், வலை வடிவமைப்பாளர்கள் விலைவாசி மென்பொருளில் ஆயிரக்கணக்கான டாலர்களை செலவிட முடியும்.\nஇது பெரிய வலை வடிவமைப்பு நிறுவனங்கள் ஒரு பெரிய முதலீடு போல் தெரியவில்லை, ஆனால் ஒரு ஃப்ரீலான்ஸ் வலை வடிவமைப்பாளர் அல்லது பதிவர் இருக்கலாம் ஒரு குறிப்பிட்ட வரவு செலவு திட்டம்.\nஅதிர்ஷ்டவசமாக, வெப்மாஸ்டர்களுக்கான பல இலவச வடிவமைப்பு கருவிகள் உள்ளன.\nவெப்மாஸ்டர்களுக்கான இலவச வலை வடிவமைப்பு கருவிகள்\nஇந்த ஆன்லைன் கருவி வலை வடிவமைப்பாளர்கள் ஒரு வலைத்தளத்தின் போலித்தனத்தை உருவாக்க அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு வாடிக்கையாளருடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் சொந்த சேவையகத்திற்கு வடிவமைப்புகளை பதிவேற்றலாம். அது மணிகள் மற்றும் விசில் ஒரு டன் இல்லை, ஆனால் பறவையின் பயன்படுத்த மிகவும் எளிதான வலை வடிவமைப்பாளர் கூட போதுமான எளிதானது.\nநீங்கள் CSS அமைப்புகளை உருவாக்க உதவும் வலை வடிவமைப்பு மென்பொருட்களைத் தேடுகிறீர்களா ஆக்டானா ஸ்டுடியோ நீங்கள் எளிதாக HTML இல் வடிவமைக்க அனுமதிக்கிறது மற்றும் அவர்கள் மிகவும் உலாவிகளில் இணக்கத்தன்மை உறுதி செய்ய உங்கள் அடுக்கு பாணி தாள்கள் சரிபார்க்கும்.\nஉங்கள் CSS ஒரு பிட் சுத்தம் செய்ய வேண்டும் HTML கிளீனர் உங்கள் CSS மேம்படுத்த வாக்களிக்கிறார். வெறுமனே உங்கள் குறியீட்டை செருகவும் மற்றும் மீதமுள்ள தளம் செய்யட்டும். வடிவமைப்பு, சுத்தமாகவும் அழகாகவும் அற்புதமாகவும் செய்ய விருப்பங்களை தேர்வு செய்யவும்.\nBluefish HTML, CSS, ஜாவாஸ்கிரிப்ட், ரூபி மற்றும் பலவற்றை வடிவமைக்கும் எளிய மற்றும் இலவச வலை வடிவமைப்பு திருத்தி. நீங்கள் தட்டச்சு செய்யும் போது மென்பொருள் உங்கள் வேலையை உச்சரிக்கும்.\nநீங்கள் ஒரு உருவாக்க வேண்டும் என்றால் HTML இல் வடிவம், HTML ஸ்கிரிப்டைக் கொண்டு வர இந்த தளத்தைப் பயன்படுத்தலாம். முடிக்கப்பட்ட குறியீட்டை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், ஆனால் இந்த தளம் ஒரு HTML படிவத்தை உருவாக்க எடுக்கும் நேரத்தை பெரிதும் வேகப்படுத்துகிறது.\nஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டைத் தேடுவதால் மணிநேரமும் மணிநேரமும் ஆகலாம் ScriptsRC.net தளத்தில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான குறியீடுகள் ஒரு நூலக பட்டியல் வழங்குகிறது. உங்களுக்குத் தேவைப்படும் குறியீட்டு தேடலை விரைவாகவும் எளிதாகவும் கண்டறிந்து கொள்ளுங்கள்.\nசர்வதேச HTML தரநிலைகளுடன் உங்கள் வலைத்தளம் இணக்கமாக செய்ய வேண்டுமா அந்த செயல்முறைக்கு உதவும் இந்த தளம். நீங்கள் எல்லா உலாவிகளிலும் மிக மெல்லிய கிராபிக்ஸ் இல்லையா, அல்லது பிற நாடுகளில் பயனர்கள் உங்கள் தளத்தைக் காண விரும்பினால், HTML சுத்திகரிப்பு உதவ முடியும்.\nஒரு புதிய கருப்பொருளுக்கு சரியான வண்ண கலவையைத் தேர்ந்தெடுப்பது நேரத்தைச் செலவழிக்கும் மற்றும் தந்திரமானதாக இருக்கும். அடோப் நிறம் வலை வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் சரியான வண்ணங்களை உருவாக்க உதவுகிறது.\nசாத்தியமான ஒவ்வொரு உலாவியையும் அங்கே பதிவிறக்கம் செய்வது சாத்தியமில்லை என்பதால், உலாவி ஷாட்ஸ் வலைத்தளத்தின் உலாவி இணக்கத்தன்மையை சோதிக்க உங்களுக்கு உதவலாம். இந்த திறந்த மூல கருவி வலை வடிவமைப்பாளர்களை பல உலாவிகளில் ஒரு பக்கம் எவ்வாறு தோன்றும் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க அனுமதிக்கிறது.\n10. WHSR ஹோஸ்ட் ஒப்பீட்டு கருவி\nவேகம், பயனர் அனுபவம் மற்றும் தேடுபொறி தரவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் வலைத்தள செயல்திறனுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வலை ஹோஸ்ட் செயல்திறன். எந்த வலை ஹோஸ்டை தேர்வு செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், பயன்படுத்திக் கொள்ளுங்கள் WHSR ஹோஸ்ட் ஒப்பீட்டு கருவி. நீங்கள் ஒரே நேரத்தில் 3 ஹோஸ்டிங் நிறுவனங்களை ஒப்பிடலாம். சிறந்த ஹோஸ்டுக்கு மாறவும் இருக்கும் ஒன்று சரியாக செயல்படாதபோது.\nCSS ஜெனரேட்டர் பதிவிறக்கம் தேவையில்லாத இலவச மென்பொருள் மற்றும் கீழ்தோன்றும் பெட்டி வழியாக விருப்பங்களைத் தேர்வுசெய்ய பயனரை அனுமதிக்கிறது. CSS3 குறியீட்டை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்குங்கள்.\nஉங்கள் வலைத்தளத்திற்கு ஃபேவிகானை உருவாக்க விரும்பினால், Favigen உதவ முடியும். மற்றவர்களின் தளங்களில் பேஸ்புக்கும், ட்விட்டர் பக்கங்களுக்கும் நீங்கள் பார்க்கும் இணைப்புகளுக்கு ஒத்த சிறிய கிராஃபிக் உருவாக்க இந்த ஃபேவிகான் ஜெனரேட்டரைப் பயன்படுத்தவும்.\nHTML-ipsum.com வலை வடிவமைப்பாளர்கள் CSS வடிவமைப்புகளில் பயன்படுத்த குறியீடு ஒரு குறுகிய துண்டு உருவாக்க உதவுகிறது. இந்த மாதிரி வார்த்தைகளை உள்ளடக்குவதன் மூலம், வடிவமைப்பாளர் முடிந்ததும் உரை எவ்வாறு சேர்க்கப்படும் என்பதைப் பார்க்கலாம்.\nநீங்கள் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால் வலைத்தள பயன்பாட்���ிற்கான கிராபிக்ஸ் உருவாக்கவும் தொழில்முறை கிராஃபிக் வடிவமைப்பு மென்பொருளில் நூற்றுக்கணக்கானவற்றை செலவிடாமல், Canva சரியான தீர்வு. மில்லியன் கணக்கான புகைப்படங்கள், திசையன்கள் மற்றும் எழுத்துருக்களை அணுகுவதன் மூலம் இழுவை-துளி வடிவமைப்பைப் பயன்படுத்தி அழகான கிராபிக்ஸ் உருவாக்கலாம்.\n15. Google வெப்மாஸ்டர் கருவிகள்\nகூகிள் ஒரு தொகுப்பை வழங்குகிறது இலவச வெப்மாஸ்டர் கருவிகள் இது உங்கள் தளத்தின் கூகிள் தேடுபொறிகளில் எவ்வாறு வரிசைப்படுத்தப்படும் என்பதை சரிபார்க்க உதவுகிறது. Chrome உலாவியில் தோற்றத்திற்கும் நீங்கள் பார்க்கலாம்.\nநீங்கள் நிறத்தின் ஒரு இலகுவான நிழல் தேவை என்று உணரும் போது ஒரு வடிவமைப்பு நடுவில் உள்ளதா செல்வதன் மூலம் நேரத்தை சேமிக்கவும் 0 செய்ய 255 மற்றும் தற்போதைய நிறத்தில் பொருத்துதல். நீங்கள் தேர்வு செய்யக்கூடிய எந்த ஒரு நிழல்கள் உங்களுக்கு வழங்கப்படும்.\n17. CSS கட்டம் ஜெனரேட்டர்\nதி CSS கட்டம் ஜெனரேட்டர் மென்பொருள் உங்கள் CSS தளத்தில் ஒரு கட்டம் உருவாக்குகிறது. வெறுமனே உங்கள் அமைப்பை விரும்பும் எத்தனை நெடுவரிசைகள் மற்றும் பிற அம்சங்களை செருகவும் மற்றும் ஆன்லைன் வழிகாட்டி உங்கள் குறியீட்டை உருவாக்குகிறது.\n18. எனது உலாவியை மறுஅளவிடு\nஉங்கள் இணையத்தளங்கள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் பார்க்க இந்த ஆன்லைன் கருவியைப் பயன்படுத்தவும் வெவ்வேறு உலாவி அளவுகள். வெளிப்புற மற்றும் உள் சாளர அளவுகளை சரிசெய்யலாம்.\nஇன்னும் பல பயனர்கள் தங்கள் ஐபாட் மூலம் ஆன்லைனில் கிடைப்பதுடன், உங்கள் வலைத்தளம் ஐபாட் பார்வைக்கு ஏற்றதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. Responsinator உங்கள் தளத்தில் ஐபாட் எவ்வாறு தோன்றும் என்பதைப் பார்ப்பதற்கு உங்களை அனுமதிக்கிறது.\nஉப்பு ரோபோ ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலுமே உங்கள் தளங்களுக்கு ஒரு பிங்கை அனுப்புகிறது மற்றும் தளம் மீண்டும் பிங் செய்யவில்லையெனில் நிரல் உங்கள் தளங்கள் கீழே இருக்கும் செய்தியை மின்னஞ்சலில் அனுப்பும்.\nWooRank வலை வடிவமைப்பாளர்கள் ஒரு வாரம் ஒரு முறை ஒரு இலவச அறிக்கையை உருவாக்க அனுமதிக்கிறது, இது போக்குவரத்து தடமறிதல் மற்றும் உங்கள் தரவரிசையை மேம்படுத்துவதற்கு நீங்கள் செய்யக்கூடிய உதவிக்குறிப்புகளை வழங்குகிறது.\n22. தனியுரிமை கொள்கை உரு���ாக்கவும்\nதனியுரிமை கொள்கையை உருவாக்கும் நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. உருவாக்க இந்த இலவச கருவியைப் பயன்படுத்தவும் தனியுரிமை கொள்கை அரை நேரத்தில்.\n23. வலைத்தள வெளியீட்டு சரிபார்ப்பு பட்டியல்\nஒரு தொழில்முறை வலைத்தளத்தை அமைப்பது குறிப்பிட்ட பொருள்களை நிறைவு செய்வதாகும். இந்த பட்டியல் உங்கள் வலைத்தளத்தைத் தொடங்க நீங்கள் தேவையான அனைத்தையும் முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.\nLayerstyles CSS குறியீட்டை உருவாக்கும் ஆன்லைன் கிராபிக்ஸ் எடிட்டராகும்.\nவலை பயன்பாட்டை உருவாக்க விரும்புகிறீர்களா இந்த இலவச மென்பொருளானது, அடிப்படை விண்ணப்பதாரர் அறிவைக் கொண்டவர்களுக்கு அனுமதிக்கும் தனிப்பட்ட பயன்பாட்டை உருவாக்கவும்.\nமொஸில்லாவை ஒரே குறியீட்டுப் பயன்படுத்தி, ஐ இன்னும் முன்னேற்றம், ஆனால் ஏற்கனவே ஒரு சிறந்த இணைய குறியீடு வடிவமைத்தல் கருவி.\nஇந்த இலவச குறியீட்டு எடிட்டர் எக்ஸ்எம்எல், எச்.டி.டீ மற்றும் CSS உடன் ஒரு சில பெயர்களுக்கு வேலை செய்கிறது. கூடுதல் விருப்பங்களை தேவைப்படுபவர்களுக்கு, கொமோடோ திருத்து பல கூடுதல் விருப்பங்கள் உள்ளன.\nபின்புலத்தின் நிலைப்பாட்டை பெற வேண்டுமா ஸ்பிரிட் மாட்டு நீங்கள் அதை கண்டுபிடித்து CSS குறியீடு உருவாக்க வேண்டும்.\nபயன்பாட்டு webpagetest உங்கள் வலைப்பக்கம் உகந்த செயல்திறனில் இயங்குகிறது என்பதை உறுதிப்படுத்த. உங்கள் முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை வழங்கும் வலை ஹோஸ்டிங் செயல்திறன் சரிபார்க்கவும், வள ஏற்றுதல் நீர்வீழ்ச்சி விளக்கப்படங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கான பரிந்துரைகள்.\nஇந்த இலவச இணைய எடிட்டிங் மென்பொருள் ஒரு எளிய இணையதளம் உருவாக்க அடிப்படைகளை வழங்குகிறது. உங்களுக்கு அதிக நெகிழ்வு தேவை என்றால், கூடுதல் இணைப்புகளை சேர்க்கலாம் WebPlus.\nஇலவச பதிப்பு காபி கோப்பை நீங்கள் செல்லும் வழியில் HTML5 மற்றும் CSS மென்பொருள் குறியீடுகள்.\nபக்கம் தென்றல் WYSIWIG இல் திருத்தக்கூடிய திறனை வழங்குகிறது, ஆனால் HTML குறிச்சொற்களின் பார்வையை மாற்றவும், இதன்மூலம் நீங்கள் வடிவமைப்பை சரியாக மாற்றுவோம்.\nஉங்கள் தளத்தின் அமைப்பை நேசிக்கிறேன் ஆனால் நிறங்களை மாற்ற விரும்புகிறீர்களா URL இல் பிளக் செய்க CSS ப்ரிசம்வண்ணத் திட்டத்தை மாற்றவும் புதிய CSS கோப்புகளை பெறவும்.\nஹோ���்ஸ் CSS மார்க் துப்பறியும். மிகவும் வேலை செய்யாத குறியீட்டின் பிட் உள்ளது. ஹோம்ஸ் அதை சரிபார்த்து அதை சரி செய்ய உதவுகிறது.\nஃப்யூஷன் எசென்ஷியல்ஸ் ஒரு எளிய இணைய எடிட்டிங் தளமாகும். உங்களுக்கு அதிக வசதிகள் தேவைப்பட்டால் நீங்கள் மேம்படுத்தலாம், ஆனால் இலவச பதிப்பு தொடங்க ஒரு சிறந்த இடம்.\nFileZilla - டி.எல்.சி மற்றும் எஸ்.எஃப்.டி.பி வழியாக உங்கள் வலை சேவையகத்திற்கு கோப்புகளை மாற்ற அனுமதிக்கும் இலவச எஃப்.டி.பி தீர்வு. உங்களிடம் நிறைய பெரிய கோப்புகள் இருக்கும்போது இது விஷயங்களை எளிதாக்குகிறது.\nஉடைந்த இணைப்புகளுக்கு உங்கள் தளத்தைப் பார்க்கவும். அழகு Xenu எப்போது வேண்டுமானாலும் உங்கள் வலைத்தளத்தை சரிபார்க்க முடியும்.\n38. குனு பட கையாளுதல் திட்டம் (ஜிம்ப்)\nபட கையாளுதலுக்கான இலவச கருவி உங்களுக்குத் தேவைப்பட்டால், கிம்ப் உங்களுக்கு சரியான மென்பொருள். நீங்கள் GIMP ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நூற்றுக்கணக்கான டாலர்களை செலவழிக்கும் கிராஃபிக் வடிவமைப்பு மென்பொருளுக்கான மாற்று இது.\nஉலாவி ஷாட்ஸ் உங்கள் தளம் பல வகையான பதிப்புகளையும், பதிப்புகள் முடிந்தவரை பதிப்புரிமையுடனான இணக்கத்தன்மையையும் உறுதிப்படுத்தக்கூடிய சாத்தியமுள்ள உலாவிகளில் டஜன் கணக்கான உங்கள் வலைத்தளத்தில் ஒரு பார்வையை எடுக்க அனுமதிக்கிறது.\nநேரம் கோடிங் மற்றும் கோப்புகளை பதிவேற்றாமல் விரைவாக உங்கள் தளத்தில் சில அம்சங்கள் பெற விரும்பினால், இணையத்தள Goodies உங்கள் தற்போதைய வடிவமைப்புடன் நீங்கள் ஒருங்கிணைக்கக்கூடிய சில மூன்றாம் தரப்பு அம்சங்களை வழங்குகிறது.\nலோரி மார்ட் என்பவர் ஒரு ஃப்ளெலன்ஸ் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். அவர் ஆங்கில இளங்கலை மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் இளங்கலை பெற்றார். அவரது கட்டுரைகள் செய்தித்தாள்கள், இதழ்கள், ஆன்லைனில் வெளிவந்தன, அவற்றில் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1996 முதல், ஆசிரியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு வலை வடிவமைப்பாளரும் விளம்பரதாரருமாக பணிபுரிந்தார். அவர் ஒரு பிரபலமான தேடுபொறிக்கான ஒரு குறுகிய கால தரவரிசை வலைத்தளங்களுக்காகவும் பணியாற்றினார், பல வாடிக்கையாளர்களுக்காக ஆழமான எஸ்சிஓ தந்திரோபாயங்களைப் படித்துள்ளார். அவள் வாசகர்களிடமிருந்து கேட்டதை அவள் அனுபவித்���ுக்கொள்கிறாள்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nபார்வை விமர்சனம்: அனைத்து வட்ட விளக்கக்காட்சி / விளக்கப்படம் / விளக்கப்படம் மேக்கர்\nடெக்ஸ்டோப்டிமைசர் விமர்சனம்: பழைய உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள் & புதிய யோசனைகளைக் கண்டறியவும்\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\n11 நிமிடங்களில் அற்புதமான சமூக ஊடக வீடியோக்களை உருவாக்குவது எப்படி\nHostScore.net ஐ அறிமுகப்படுத்துகிறது - ஒரு வலை ஹோஸ்டைத் தேர்வுசெய்ய புதிய, தரவு சார்ந்த வழி\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://health.yarldeepam.com/2019/08/blog-post_22.html", "date_download": "2019-09-23T09:16:20Z", "digest": "sha1:75T6X2I3FGWZGSM2M3726A67TJNOMDMX", "length": 11012, "nlines": 87, "source_domain": "health.yarldeepam.com", "title": "ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க.... நன்மைகள் ஏராளமாம்! | Health & Beauty Tips", "raw_content": "\nஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க.... நன்மைகள் ஏராளமாம்\nஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு போதும் உங்களுக்கு ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகின்றது என கூறப்படுகின்றது.\nஇது உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது.\nவால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை.\nஏனெனில் 1 அவுன்ஸ் பச்சை முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளது.\nஇதில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஅதுமட்டுமின்றி முந்திரி பருப்பில் உள்ள ஓமேகா 3 ஆல்பா லினோலிக் அமிலம் மற்றும் மோனோசேச்சுரேட் ஒலீயிக் அமிலம் போன்ற சத்துக்களோடு இதில் எண்ணற்ற விட்டமின்களும் தாதுக்களும் அடங்கியுள்ளன.\nஇதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது அதிகளவில் உடல் எடை கூட வாய்பில்லை என கூறப்படுகின்றது.\nபெண்கள் ஒரு அவுன்ஸ் (4 கிராம்) அல்லது 10% அளவு பெண்கள் தினமும் இதை எடுத்துக் கொண்டு வந்தால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.\nஉணவில் உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி பருப்பிற்கு பதிலாக லேசாக வெறுமனே வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு நல்லது.\nநொறுக்கு தீனிகளில் சேர்க்கப்படும் விலங்கு கொழுப்புகள் புரோட்டீனுக்கு பதிலாக முந்திரி பருப்பை ஸ்நாக்ஸ் எடுப்பது சிறந்தது.\nஒரு கைப்பிடியளவு பச்சையாக முந்திரி பருப்பை எடுக்கலாம்.\nஅப்படி இல்லையென்றால் பச்சை பீன்ஸ், சாலட்ஸ், பாயாசம் போன்றவற்றில் சேர்த்து கூட முந்திரி பருப்பின் முழு நன்மைகளையும் பெறலாம்.\nஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.\nஇதில் முந்திரி பருப்பில் விட்டமின் சி, தயமின், விட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.\nஇதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்புச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நமது இதயத்திற்கு சிறந்தது.\nஇதில் அதிகளவில் புரோட்டீன் இருப்பதால் ஒரு நாள் முழுவதும் களைப்படையாமல் உற்சாகமாக இருக்கலாம்.\nஇதில் அதிகளவில் ட்ரைப்டோபோஃன் அமினோ அமிலம் இருப்பதால் இவை செரோடோனின் சுரப்பை தூண்டி மனநிலையை அமைதியாக்குகிறது.\nஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டா பாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியமான உடல் நலனை காக்க உதவுகிறது.\nஇதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாது. எனவே இதை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம்.\nஇதில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.\nஇதில் உள்ள லுடின் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. அதே நேரத்தில் கண்புரை வராமல் தடுக்கிறது.\nகுரல் வளம் உண்டாக்கும் வெற்றிலை | BETEL LEAVES BENEFITS IN TAMIL\nஒரே நாளில் உடல் எடையை குறைக்க இது ஒன்னுதான் இறுதி வழி அட இவ்வளவு ஈசியா\nஉடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் | UDAL EDAI KURAIKKA\n இதோ உங்களுக்காக எளிய இயற்கை வைத்தியம்\nசருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா|FACIAL TIPS TAMIL\nHealth & Beauty Tips: ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க.... நன்மைகள் ஏராளமாம்\nஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு சாப்பிடுங்க.... நன்மைகள் ஏராளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/187/2012/11/30/1s123474_1.htm", "date_download": "2019-09-23T10:10:41Z", "digest": "sha1:N2KIURY4SDYVIBPUO4746XRQBSDMQYWB", "length": 7810, "nlines": 35, "source_domain": "tamil.cri.cn", "title": "தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\nதியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும்\n12 மணிக்கு முன்னதாக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. அந்த நினைவிடத்தின் இருபுறமும் முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ளது. ஒன்று தேசிய மாநாட்டு கூட்ட அரங்கு, மற்றொன்று தேசிய அருங்காட்சியகம். இதனை அடுத்து நாங்கள் மதிய உணவினை தலைவர் கலைமகள், தேன்மொழி மற்றும் மேகலாவுடன் இணைந்து சாப்பிட்டோம். அந்த உணவினை சாப்பிட்ட இடம் முக்கியமானது. ஆம் அது அரண்மனை அருங்காட்சிய நுழைவாயிளில் உள்ள ஒரு உணவகம். அதன் பின் நாங்கள் சென்றது அரண்மனை அருங்காட்சியகம். மிகப்பெரிய அந்த அரச மாளிகையை ஒரு நாளில் நிச்சயம் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அது பெரிது. எனக்காக தேன்மொழி அவர்கள் ஆங்கிலத்தில் வழிகாட்டக் கூடிய ஒரு தானியங்கி வழிகாட்டியை வாங்கித் தந்தார்கள். கலைமகளும் இடையிடையே அந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். அங்கு நாங்கள் பார்த்த முக்கியக் காட்சியகங்களில் ஒன்று கடிகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த அருங்காட்சியகம். கலைநயம் கொண்ட பல்வேறு கடிகாரங்கள் அந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரண்மனைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாக எழுதத் தகவல்களை அங்கு பார்த்தேன். அவை நிச்சயம் விரிவாகப் பதிவுசெய்யப்படும். இரவு தமிழ் பிரிவினருடன் சீன வானொலிக்கு சொந்தமான உணவகத்தினில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த சந்திப்பில் அனைவருக்கும் நினைவுப் பரிசினை எங்களின் மன்றம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பினில் வழங்கினேன். அதில் முக்கியமானது, காந்தளகம் பதிப்பகம் வெளியிட்ட உலகப்படம். அதில் உலக நாடுகளுடன் அந்தக் காலத்தில் தமிழர்கள் மேற்கொண்ட வணிகத் தொடர்புகள் மற்றும் உலக நாடுகளில் தமிழர்கள் வாழும் இடங்கள் ஆகியவை அந்தப் பெரிய சுவற்றில் மாட்டப்படும் வரைபடத்தினில் உள்ளது. அத்துடன் சின்னப்பா தமிழர் எழுதி தமிழம்மா பதிப்பகம் வெளியிட்ட 'தமிழரின் காலக் கணக்கு'எனும் சிறு நூலினை அன்பளிப்பாக தமிழ் பிரிவின் பணியாளர்களுக்கு வழங்கினேன்.\nஅந்த நூலின் சிறப்பு யாதெனில், சீன எண்களை தமிழ் எண்களுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரை அதில் எழுதப்பட்டுள்ளதாகும். அது மட்டுமல்லாமல் அகில இந்திய வானொலி வர்த்தக சேவையின் இயக்குனர் முனைவர் சேயோன் அவர்களின் தெளிவுரையுடன் வெளிவந்துள்ள திருக்குறள் கையடக்க பதிப்பினையும் வழங்கி மகிழ்ந்தேன். நான்காம் நாள் பயண அனுபவங்கள் அடுத்த கட்டுரையில்... - தங்க.ஜெய்சக்திவேல் நான்காவது நாள் பயண விபரங்களுடன் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஅனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 24 வது கருத்தரங்கு(புதியது)\nபிப்ரவரி 17ஆம் நாள் செய்தியறிக்கை\nNPC-CPPCC பற்றிய இணையக் கருத்துக் கணிப்பு\nசீனாவில் இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி\nபெய்ஜிங்கில் பொங்கல் விழாக் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-23T09:23:24Z", "digest": "sha1:JW7UJRN5JLFX5W6S6W7CWGMJ6BNDB465", "length": 5169, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "கரப்பான் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகும். இதன் சுவை கார்ப்பாக இருக்கும். இதை உண்டால் நெஞ்சுக் கோழையை அகற்றும், நெஞ்சு சளியைப் ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஇருமல், கரப்பான், சிற்றரத்தை, சீதள���், பேரரத்தை, மார்பு நோய், மூலம்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?p=6165", "date_download": "2019-09-23T09:47:16Z", "digest": "sha1:DTXMZ47AHOWGQKZ3OR5GFPOKWJ6WFG2Z", "length": 43038, "nlines": 83, "source_domain": "vallinam.com.my", "title": "அவிழாத மொட்டுகள்", "raw_content": "\n20 – 22.12.2019 ஜெயமோகன் & சு.வேணுகோபால் தலைமையில் மூன்று நாள் இலக்கிய முகாம்.\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது\nநவம்பர் மாத வல்லினம் சை.பீர்முகம்மது சிறப்பிதழாக இடம்பெறும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.\nஉங்கள் உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களின் பரப்பளவு ஒருநாள் சிறுத்துவிடுவதைப் பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா அல்லது கால் உடையாமல், ஊனப்படாமல் ஒரே இடத்தில் வாழ்க்கை முழுவதிலும் அமர்ந்துகொண்டு,சிறு வேலைக்குக்கூட அடுத்தவருடைய உதவியை நாடி வாழ்வதைப் பற்றி எண்ணியதுண்டா இவையெல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்கள் வலிந்து ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் அது ஒரு அலங்காரமாக அவர்கள் மத்தியில் திகழ்ந்ததென்றால் நம்பமுடிகிறதா\nஇந்த உலகம் பல சடங்குகளை உருவாக்கியும் ஓம்பியும் பின்னர் மறந்தும் வந்துள்ளது. தோன்றின மறையும்;மற��ந்தன தோன்றும்.அவ்வாறு தோன்றிய சடங்குகளில் உள்ள வலிகளை தத்தம் பண்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வலிந்து ஏற்றுக்கொண்டுள்ள மக்களை இன்றும் காண முடிகிறது. மியான்மார் கன்யா இனத்துப் பெண்கள் கழுத்தில் வளையங்கள் அணிந்து கொண்டதும் சதி சடங்கில் பெண்கள் உடன்கட்டை ஏறியதும் அவ்வகையில்தான். ஏதோ ஒரு காரணத்திற்காகத் தோன்றும் இதுபோன்ற பழக்கங்கள் பின்னர் பண்பாட்டில் ஒரு கூறாக்கப்பட்டு,பல்வேறு தத்துவங்களால் இழைக்கப்பட்டு சடங்கு என்ற பெயரில் பல தலைமுறைகளுக்குக் கடத்தி வரப்பட்டுள்ளது. அம்மாதிரியான சடங்குகளில் ஆண் பெண் என்ற இருபாலரின் பங்களிப்பும் இருந்தபோதிலும் அவற்றின் அமலாக்கத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான்.\nபாதம் கட்டுதல் எனும் சடங்கு பெண்களின் பாதத்தின் வடிவத்தை மாற்றுவதற்காக செய்யப்பட்டதாகும். ஐந்து பேரரசுகளின் காலக்கட்டத்தில் மேல்தட்டு அரங்க நாட்டியமணிகளிடம் ஆரம்பித்த இந்தப் பழக்கம் “சோங்” பேரரசின் காலத்தில் அதிகமான தாக்கத்தைப் பெற்றிருந்தது.இந்தப் பழக்கத்தின் தொடக்கம் பற்றி பல கதைகள்புள்ளன. சீனாவின் வடக்கில் “கீ” அரசாட்சியின் “சியாவ் பௌஜான்” என்ற பேரரசரின் அவையில் மிகவும் விரும்பப்பட்ட நாட்டியக்காரியான “பான் யூனு” என்பவளைப் பற்றியது அதில் ஒன்று. அவள் தங்க தாமரை பூ வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில்ஆடினாள். தாமரை இதழின் ஒவ்வொரு இதழிலிலும் அவள் ஆடிய நடனம் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. இதுவே பின்னாளில் “தங்கத் தாமரை”, “தாமரை பாதம்” போன்ற சொற்கள் பிறக்கக் காரணமாயிருந்ததாக கருதப்படுகிறது. ஆனால், “பான் யூனு” தன்னுடைய பாதங்களைக் கட்டியதற்கான குறிப்போ சான்றோ இல்லை.\nஅதே போன்று சீனாவின் வடக்கின் “தாங்” ஆட்சியில், பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த “லீ யூ” மன்னரின் காலத்திதான் இச்சடங்கு தொடங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆறடி உயரத்தில் மணிகளாலும் முத்துகளாலும் தங்கத் தாமரையை அலங்கரித்து, அவர் தன்னுடைய மனைவியான “யோ நியாங்” பாதங்களைப் பட்டுத்துணியால் பிறையைப் போல் கட்டி,விரல்நுனிகளால் அத்தாமரையின் மீது ஆடச்சொல்லியிருக்கிறார். “யோ நியாஙின்” நடனம் மிகவும் நளினமாக இருந்ததாகவும், அதனையே பின்னர் மேல்தட்டுப் பெண்கள் பின்பற்றியதாக��ும் தெரிய வருகிறது.\nஇந்தப் பழக்கத்தின் தொடக்கம் 1100 ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட இரு கவிதைகளின் வழி தெரிய வருகிறது. 1148 ஆம் ஆண்டு கல்வியாளர் “ஷாங் பாங்கி” எழுதிய குறிப்புகளில், அவர் தாமரைப் பாதங்கள் அரை வட்ட வடிவத்திலும் சிறியதாகவும் இருக்க வேண்டும்என்று கூறியிருக்கிறார். பதிமூன்றாம் நூற்றாண்டில் இச்சடங்கைக் கண்டித்த “சே ரோசோ” என்பவர் இதைப் பிஞ்சு குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்தும் ஒன்றாகவும் பயனற்றதாகவும் கூறியுள்ளார்.\nஇதன் ஆரம்பகால சான்றாகக் கருதப்படுவது, தன்னுடைய 17 வயதில் 1243ஆம் ஆண்டு இறந்துபோன “ஹுவாங் சேங்” என்பவரின் பிணமாகும். அவருடைய இரு பாதங்களும் ஏறக்குறைய ஆறு ஆறடி நீளமுள்ள துணிகளால் சுற்றப்பட்டுள்ளது. செறிவான முறையில் பதப்படுத்தப்பட்டிருந்த இவரது உடலுக்கு அருகே அவரின் சிறிய பாதங்கள் நுழைவதற்கு ஏதுவானசிறிய காலணிகளும் வைக்கப்பட்டிருந்தது. “சோங்” பேரரசில் கட்டைவிரல் மேல்நோக்கி வளைக்கப்பட்டிருந்த பாத வடிவமைப்பு, பிற்காலத்தில் வேறுபட்டிருந்தது. மூன்று அங்குல அளவிற்கு சிறியதாக “மூன்று அங்குலத் தங்கத் தாமரை ” என்ற பெயரில் அது அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வேறுபாடு என்பது,ஒரு வேளை 16-ஆம் நூற்றாண்டின்தாமரைப் பாதத்திற்கான பிற்கால மேம்பாடாகவும் இருக்கலாம்.\n“சோங்” பேரரசின் இறுதியில், ஆண்கள் தாமரைப் பாதங்களுக்கு அணியும் காலணிகளுடன் வைக்கப்பட்டிருந்த குவளைகளில் பானங்கள் அருந்தியுள்ளனர். “யுவான்” பேரரசின் காலக்கட்டத்திலோ சிலர் நேரடியாகவே காலணிகளில் பானத்தை அருந்தியுள்ளனர். பாதங்களின்வழி காமவுணர்ச்சியைக் கண்ட சீன ஆண்கள், அதன் காலணியில் காமத்தை ஊக்குவிக்கும் மருந்தைக் கண்டார்கள் போலும். “தங்கத் தாமரைக்கு வணக்கம்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இச்சடங்கு “கிங்” பேரரசு காலக்கட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இச்சடங்கைப் பற்றி குறிப்பிட்ட முதல் ஐரோப்பியராக இத்தாலிய மதபோகரான “ஒடோரிக் ஒப் போர்டினேனோ” திகழ்கிறார். ஆனால், அவர் தவிர சீனாவிற்கு வந்த “இப்ன் பத்துல்லா” அல்லது “மார்க்க போலோ” போன்றவர்கள் இச்சடங்கைப் பற்றி குறிப்பிடாதது விந்தைதான்.\nமங்கோலியர்களும் தங்களுடைய சீனப் பாடத்தில் இச்சடங்கை வலியுறுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் அரசகுடும்பத்தில் மட்டுமே நி���விய இச்சடங்கு பின்னாளில் பொது மக்களிடமும்பரவியுயுள்ளது. இப்பழக்கத்தை நடனக் கலைஞர்களும் மேற்கொண்டார்கள். அதனால், உடல் சார்ந்த உபாதைகளுக்கு பெண்கள் ஆளானதுடன், சீனாவில் நடன, நாடகக் கலைகள்அழிந்து போகும் துன்பமும் நேர்ந்துள்ளது. கலை வடிவங்களின் தேய்மானம் என்பது ஒரு சமூகத்தின் பாரம்பரியத்தை மெல்லக் கொல்லும் தன்மையது ஆகும்.\nவழிவழியாகப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட இதுபோன்ற பண்பாடுகள் முழுக்க முழுக்க ஆண்களின் இன்பத்துய்த்தலுக்காகவே பெண்களிடத்தில் பரப்பப்பட்டது. தாமரைப்பாதங்களையுடைய பெண்கள் உச்சபாலியல் இன்பம் நல்கும் போகப்பொருட்களாகப் பார்க்கப்பட்டார்கள். அவ்வாறு பாதங்கள் வடிவமைக்கப்படும்போது பெண்களின் பாலுறுப்புகள் வலுவடைவதாகவும் அது ஆண்களுக்கு மிக்க இன்பம் தரும் என்றும் நம்பப்பட்டது. “கிங்” பேரரசு காலத்தின் காமநூல் “தாமரைப் பாதம்” கொண்ட பெண்களோடு உறவுகொள்ளும் 48 வகைகளை விவரிக்கிறது. மற்ற ஆண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அப்பாதங்களை மெல்லிய துணியால் சுற்றியே வைத்திருந்திருக்கிறார்கள். எல்லாம் காமவுணர்ச்சிக்காக மட்டுமே. ரோபர்ட் வான் கூலிக் என்பவர், தாமரைப் பாதம் ஒரு பெண்ணின் உடலில் மிகுந்த உணர்ச்சிமிக்க இடமாகப் பார்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே, “கிங்” முதல் “சோங்” ஆட்சிக் காலங்களில் புனையப்பட்ட எந்த உடலின்பம் சார்ந்த ஓவியத்திலும் பெண்ணின் தாமரைப் பாதங்கள் காட்டப்படவில்லையாம்.\nஅது மட்டுமல்லாது, தாமரைப் பாதம் கொண்டிருப்பது செல்வச் செழிப்பின் குறியீடாகவும் பார்க்கப்பட்டது. ஒரு ஆண் எத்தனை தாமரைப் பாதங்கள் கொண்ட பெண்களைத் திருமணம் செய்திருக்கிறானோ அதனைக்கொண்டு அவனின் செல்வச் செழிப்பு அளக்கப்பட்டது.ஒரு பெண்ணுக்குப் பூப்பெய்தல், திருமணம், மகப்பேறு போன்றவை எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவிற்கு பாதம் கட்டுதலும் பண்டைய சீனாவில் அதிமுக்கியமான சடங்காகப் பார்க்கப்பட்டது.அவள் தொடர்ந்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இச்சடங்கு அவள் வாழ்வில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நான்கு முதல் ஒன்பது வயதிற்குள் பெண் பிள்ளைகளுக்கு இச்சடங்கு நிறைவேற்றப்பட்டது.சுய உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில்,அவர்களின் சுய விருப்பு வெறுப்பு இதில் கணக்கில் எ���ுத்துக்கொள்ளப்படாமல் இச்சடங்கு கட்டாயமான ஒன்றாகவே கருதப்பட்டதுதான் கொடுமை.\nதாமரைபாதம்கட்டுதல்என்பதுஅவ்வளவுஎளிதானசெயலல்ல.பண்டைய சீன மக்கள் பாதம் கட்டும் செயல்பாட்டினை ஒரு பெண் குழந்தைக்கு நான்கு முதல் ஒன்பது வயதிற்குள் செய்கிறார்கள். அதுவும், எலும்புகள் நசுக்கப்படும்போது வலி குறைவாக இருப்பதற்காக இச்சடங்கைக் குளிர் காலத்தில் செய்கிறார்கள்.முதலில், கால்களை மூலிகைகள் மற்றும் விலங்குகளின் குருதி கலக்கப்பட்ட நீரில் ஊற வைக்கிறார்கள். இது பாதங்களை மென்மைப்படுத்தும் செயல்பாடாகும். மேலும், காயங்களைத் தவிர்ப்பதற்காகக் கால்நகங்கள் எல்லாம் எவ்வளவு குட்டையாக வெட்டப்பட முடியுமோ அவ்வளவு குட்டையாக வெட்டப்படும் அல்லது பிடுங்கப்படும். கால்கட்டை விரலைத் தவிர்த்து மற்றவிரல்கள் அனைத்தையும் அழுத்தி உடைப்பார்கள். இது பாதத்தின் பரப்பளவை மிகவும் சிறியதாக்கும். சீனர்களின் “தாமரைப் பாதத்தின்” மிகச்சிறந்த அளவாக கருதப்பட்ட “மூன்று சீன அளவில்” (ஏறக்குறைய 4 அங்குலம்) இருக்க அவ்வாறு செய்யப்பட்டது. மீண்டும் மூலிகை மற்றும் விலங்குகளின் குருதி கலக்கப்பட்ட நீரில் ஊறவைக்கப்பட்ட துணியால் பாத்தை இறுக்கிக் கட்டுகிறார்கள்.\nகால்களை இன்னும் சிறியதாவதற்கு உடைந்த கண்ணாடிதுண்டுகள் கட்டுக்குள் வைக்கப்படுமாம். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் துணை கழற்றப்பட்டுப், பாதங்கள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கட்டப்படுமாம். வளர்ந்த நகங்கள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்படும். இத்தனை வேதனைகளைக் கடந்துதான் சீனப்பெண்கள் ‘அழகானவர்களாகவும்’ ‘வீரியமிக்கவர்களாகவும்’ ஆனார்கள்; ஆக்கப்பட்டார்கள். ஒவ்வொரு முறையும் பாதங்கள் சுத்தம் செய்யப்படும்போது மிகுந்த வலியை அனுபவித்தார்கள்.\nபண்டைய சீனப்பெண்கள் அங்க ஊனங்களை விரும்பி ஏற்றுக்கொண்டதை எந்த வகையான மனநிலை சார்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதே போல் அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தி வந்ததையும் எந்த வகையான மனநிலை என்பதை விளக்கமுடியவில்லை. நாமாக நம்முடைய உடலில் ஓர் ஊனத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு மிகுந்த மனவலிமை வேண்டும். சீனப் பெண்கள் அதை மிகுதியாகவே கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.\nஅதோடு, திருமணத்திற்குண்டான திறவுக்கோலாகவும் இச்சடங்���ு கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக, 19-ஆம் நூற்றாண்டில், “குவாண்டோங்” மாகாணத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மூத்த பெண் பிள்ளைகளுக்கு இப்பாதம் கட்டும் சடங்கு கட்டாயமான ஒன்றாக இருந்துள்ளது. அந்தப் பெண்ணிற்கு அடுத்துபிறந்த பெண் குழந்தைகள் வயலிலும் தோட்டத்திலும் வேலை செய்பவர்களாகவும், அவளுக்கு ஏவலாளாகவும், வீட்டு வேலைக்கான அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட நிலைமையும் அங்கு நிலவியுள்ளது. பாதம் கட்டப்பட்ட பெண் எந்த வேலையும் செய்யாமல் சொகுசாகவே வைக்கப்பட்டிருக்கிறாள். அடிப்படையில் அவசியமே இல்லாத ஒரு சடங்கு சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருப்பது வேதனையாகும். இது குடும்பத்தின் ஏழ்மையை மாற்றுவதற்காகச் செய்யப்பட்ட உத்தியே அன்றி வேறில்லை. ஏதாவது ஓர் ஆண்மகன், பாதம் கட்டப்பட்ட மூத்த பெண்ணை அதிக வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும்போது அக்குடும்பத்தின் ஏழ்மைநிலை மாறும் சூழல் ஏற்பட்டது. இது ஏறக்குறைய வியாபாரம் போன்ற செயல்பாடுதான்.\nதாமரைப் பாதம் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறான பெயர்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளரிபோன்ற அமைப்பில் பாதம் கட்டப்பட்ட பிறகு இருந்தமையால் “வெள்ளரிப் பாதம்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது. “ஜியாங்சூ” பகுதி பெண்கள் பாதங்களை சிறு வயது முதல் கட்டாமல் தேவைப்படும் நேரங்களில் மட்டும் பாதங்களைத் துணியால் சுற்றிக் கொண்டுள்ளனர். சிலர் திருமணம் வரை மட்டுமே கட்டியுள்ளனர். பட்டணங்களில் வேலை செய்த பெண்களிடம் இப்பாதம் கட்டும் பழக்கம் மிகுதியாக இருந்துள்ளது. சீனாவின் தெற்கு மாகாணத்தில் இப்பழக்கம் விரவி வந்துள்ளது. “Eight Banners” எனும் இராணுவ காலக்கட்டத்தில் “மன்ச்சு” எனும் சீன, மங்கோலியப் பெண்கள்பாதங்கள் கட்டப்பட்டவை போலவே நடப்பதற்காகவும், பாதம் சிறியதாகத் தெரியவும் காலணிகளைத் தயாரித்து அணிந்துள்ளனர். இது ஆறு அங்குல அளவு உயரத்தில் கட்டை அடிப்பாகத்தைக் கொண்டது. பெய்ஜிங் நகரின் மத்திய பகுதியில், 1800-ஆம் ஆண்டுகளின் மத்தியில் 50% முதல் 60% வரையிலான பெண்கள் பாதங்களைக் கட்டவில்லை என்பது தெரிய வருகிறது. “ஹான்” இன சீனர்கள் “பாதம் கட்டும்” சடங்கை மேற்கொள்ளவில்லை. ஆனால், “ஹுய்” முஸ்லிம்களும் “துங்கன்” முஸ்லிம்களும் இச்சடங்கை மேற்கொண்டுள்ளனர். “சிகாட்டிஸ்” அறிஞரான ஜேம்ஸ் லேக், வடக்கு சீனாவின் “குவான்சோ” மாகாணத்தில் அமைந்திருந்த பள்ளிவாசலில் “தாமரைப் பாதம்” கடவுளின் படைப்பிற்கு எதிராக இருப்பதால் அதைச் செய்யக்கூடாது என்ற குறிப்பு இருந்ததாக சொல்கிறார்.\nதாமரைப் பாதம் எல்லா பெண்களுக்கும் நலம் பயக்கவில்லை. வளைந்த விரல்களில் வளர்ந்த நகங்களால் காயங்கள் ஏற்பட்டு, அதனால் தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது, இறுக்கக்கட்டப்படுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு சிலபெண்களின்கால்விரல்கள்கட்டுகள்அவிழ்க்கப்படும்பொழுதுகடலைதோல்களைப்போலதானாகஉதிர்ந்துவிடுவதும்உண்டாம். ஆனால், அதையும் சீனர்கள் மிகச் சிறிய பாதத்திற்குத் தோதாக எடுத்துக்கொண்டார்கள். அதோடு அல்லாமல், இரத்த ஓட்டம் தடைப்படுவதால் சமயங்களில் காயங்கள் ஏற்பட்டு ஆறாமல் சதை அழுகி போவதும் உண்டாம். தங்கள் உடல் அழுகுவதைத் தாமே கண்டார்கள் சீனப் பெண்கள். மேலும், இது பக்கவாதத்தையும் தசை தொடர்பான சிக்கல்களையும் பெண்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. தாமரைப் பாதம் கொண்ட பெண்கள் அனுபவித்த துன்பங்கள் சொற்களில் அடங்காதவை. அவர்களால் சரியாக நடக்க முடியாது. குவிந்த பாதங்கள் பாதத்தின் பரப்பளவைக் குறைத்துவிடுவதால் அவர்களால் துணையில்லாமல் நடக்கமுடியாது. குறுகிய பாதங்கள் பெண்களின் அன்றாட இயல்பு வாழ்க்கைக்கும் கூற்றுவன் போல்தான் செயல்பட்டன. அவர்களால் குனிய முடியாது. இயல்பான துணி துவைத்தல், வீடு துடைத்தல் போன்ற வேலைகளையும் அவர்களால் செய்ய முடியாமல் போனது.இன்னும் அந்தரங்கமான சுய தேவைகளை நிறைவேற்றுவதில்கூட ஒரு பெண் துணை தேடும் அவலத்தில் எலும்புகள் வலுவிழந்து, உறுதியிழந்து போனவர்கள் அதிகம்.\nமானுட நாகரீக வளர்ச்சியால் மனிதத்துக்கு ஒவ்வாத பல்வேறு பண்பாடுகள் மறைந்ததுபோல இந்தப்பாதம் கட்டும் பழக்கமும் நீடித்துநிலைக்கவில்லை. மிக்கவளர்ச்சிகொடுத்த செயல்பாடுகளே நிலைக்காதபோது, ஒரு குறிப்பிட்ட பாலினத்தை முடக்கிய சடங்குநிலைக்காவதில் வியப்பொன்றுமில்லை. “கிங்”பேரரசின் ஆட்சிக்காலக்கட்டத்தில் “மன்ச்சு” இனமக்கள் இப்பழக்கத்தை நிறுத்தமேற்கொண்ட முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை. 19-ஆம்நூற்றாண்டின் இறுதியிலும் 20 –ஆம்நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஏற்பட்ட பாதம் கட்டுவதற்கு எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகளினால் இதுமுடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் சீனாவில் தாமரைப் பாதம் கொண்ட மூத்த பெண்கள் மரித்த தங்களின் வாழ்க்கை நினைவுகளோடு வாழ்ந்து வருகிறார்கள்.\nநன்கு யோசித்தால் பெண்களுக்கு எது அழகு என ஆண்களால் ஒவ்வொரு காலத்திலும் கட்டமைக்கப்பட்டு அதுவே பெண்களின் மனதில் புகுத்தவும் படுகின்றன. அன்றைய சீனப் பெண்கள் தங்கள் உடல் அழகுக்காக தங்கள் பாதங்களை வதைப்பதை கண்டன உணர்வுடன் பார்க்கும் நாம் அதற்குச் சற்றும் குறையாமல் இன்று நுகர்பொருள் கலாச்சாரத்தை உருவாக்கும் வணிக சந்தை முதலாளிகளிடம் பிடிபட்டு நீண்ட குதிக்கால் காலணி, பெரிய மார்பகங்களுக்கான சிலிக்கான் அறுவை சிகிச்சை, குவிந்த உதடுகளுக்கான பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை நாடும் பெண்களைக் கண்டு எவரும் பெரிதாக வியப்பதில்லை. கொடூரங்களில் உருவாகும் அழகை ஆழ் மனம் விரும்புகிறதோ என்னவோ.\n← இரத்தம் விற்பவனின் சரித்திரம்\nஹெமிங் வே: வாழ்வெனும் கடலுக்கு அஞ்சிய கிழவன் →\n3 கருத்துகள் for “அவிழாத மொட்டுகள்”\nஉறைய வைக்கும் வன்மங்கள் பெண்கள் மீது இந்த அளவிற்கா..நம்ப முடியாத அளவில் ..வலி..\nஇந்தக் கொடுமையை நான் முன்பே கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இதையொட்டிய தகவலை எங்கே வாசிப்பது, யாரிடம் கேட்பது போன்ற குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது. தகவலறிய, சில சீனத்தோழிகளிடமும் விசாரித்துள்ளேன், அவர்கள் ‘தத்தாவ்’ என்கிற பதிலைத்தான் திருப்பித்தந்தார்கள்.\nஇக்கட்டுரை எனது தேடலுக்குக்கான தீனியாக அமைந்தது. நீண்டகாலம் தேடிக்கொண்டிருந்த பிற இன கலாச்சாரக்கொடுமையினைச் சொல்கிற கட்டுரை இது. பெண் இனத்தை அடிமை படுத்துவதற்குப் போடப்பட்ட மறைமுக திட்டங்கள் இவை அனைத்தும்.\nஇத்தோடு இணைக்கப்பட்டுள்ள link ஐ தட்டினேன். அதுவும் எனது தேடலுக்குத் துணையாக இருந்தது.\nபெண்களின் பால் திணிக்கப்பட்டுள்ள வன்மங்கள் மயிர்கூச்செரிய வைக்கிறது. அதையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு வாளா இருந்திருப்பதுதான் பேரதிர்ச்சி.\nஅருமையான ஆய்வு. அதிர்ச்சியூட்டும் பண்பாட்டுச்செயல்பாடு. வாழ்த்துகள் திலீப், தொடரட்டும் ஆய்வு.\nஅருமையான பதிவு. நாங்கள் வசித்தத் தோட்டத்தில் சீனர்கள் அதிகம் இருந்தார்கள். சில சமயங்களில் சீன மூதாட்டிகள் சில விற்பனைப் பொ��ுட்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் இப்படித்தான் கட்டப்பட்டிருக்கும். சிறிய காலணிகளை அணிந்திருப்பார்கள். சிறு குழந்தைகளைப்போலத் தத்தித்தத்தி நடப்பார்கள். அப்பொழுது ஒரு கதை சொல்வார்கள். சீனாவில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கால்களை இப்படிக்கட்டி விடுவார்கள் என்றும் , இல்லையென்றால் இவர்கள் வளர்ந்த பிறகு வீட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்றும் சொல்வார்கள். தங்களுடைய இந்தப் பதிவு சரியான விளக்கத்தைக் கொடுத்தது. பெண்கள் எவ்வளவுக் கொடுமைகளை தாங்கியிருக்கிறார்கள்.\nஉங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்... Cancel reply\nஇதழ் 119 – செப்டம்பர் 2019\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/08/6_23.html", "date_download": "2019-09-23T09:41:04Z", "digest": "sha1:C3XEUB5NRL5WK3JFEVNLXOUGETZWEYO5", "length": 6819, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nகஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை\nபாதாள உலகக் கும்பலின் பிரபல உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானுக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n5.3 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருளை கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதுசின் பிரதான சகாவான கஞ்சிப்பான இம்ரான் டுபாயில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின் போது மாக்கந்துர மதுசுடன் சேர்த்து டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.\nபின்னர் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nஅம்பாறை, பாலமுனை பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் வெடிபொருள் ச...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29100", "date_download": "2019-09-23T10:05:10Z", "digest": "sha1:DAISLQ6RHUXBBACSPAQSI4R2QY4OMCO5", "length": 8313, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "பச்சை நிழல் » Buy tamil book பச்சை நிழல் online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபேரண்ட வரலாறு நைலான் கயிறு\nகுழந்தைகளின் இயல்பான கருணைமயமான மனத்தை விசாலப்படுத்தும், சமகால சமூகச் சிக்கல்களை அறிமுகப்படுத்தும் கதைகளால் உதய சங்கரின் பச்சை நிழல் நூல் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களாலும் சிறுவர்களுக்கு எப்போதும் பிடித்தமான எளிய பாடல்களின் இடையீட்டாலும் இத்தொகுப்பு முழுமையான சிறுவர் நூலாகிறது. பச்சை நிழல் தொகுப்பில் உதய சங்கரின் அனைத்து கதைகளுமே ‘சொல்லத்தகுந்த’ கதைகள். குழந்தைளுக்கு உல்லாசமான உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்கள்.\nஇந்த நூல் பச்சை நிழல், உதயசங்கர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (உதயசங்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎம். முல்லக்கோயாவின் லட்சத்தீவின் ராக்கதைகள்\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nஅப்பாவின் கடிதம் - Appavin kaditham\nமலையாள சிறுகதைகள் (சசினாஸ், அன்னக்குட்டி) - Malaiyala Sirukathaikal (Sasinash)\nசந்திரமதி பொன்னையா (சிறுகதைத் தொகுதி 2)\nபன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal\nமுத்துக்கள் பத்து - ராஜம் கிருஷ்ணன் - Muthukkal Moondru - Rajam Krishna\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum\nபுத்திசாலிக் காகம் - Puthisali Kaagam\nகருமை வெண்மை செம்மையைக் கடந்து\nவயிற்றின் நலமே வாழ்வின் நலம் - Vayitrin nalame Valvin Nalam\nகம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum\nடாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yixinhetrade.com/ta/about-us", "date_download": "2019-09-23T10:04:15Z", "digest": "sha1:VFDF64CJES7K2WYVAPKX3EQHU5OM4ZDB", "length": 5422, "nlines": 122, "source_domain": "www.yixinhetrade.com", "title": "எங்களை பற்றி - செங்டு Yixinhe இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக இணை, லிமிடெட்.", "raw_content": "\n, லிமிடெட் Pujiang, செங்டு, சிச்சுவான் மாகாணத்தில், China.We அமைந்துள்ளது செங்டு Yixinhe இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக இணை. புதிய பழங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஎங்கள் முக்கிய பொருட்கள் cirtus பழங்கள், கிவி பழம் அடங்கும், ஆக்டினிடியா SSP, தேன் Pomelo, அசிங்கமான மாண்டரின் ஆரஞ்சு, எஹிமி மாண்டரின் ஆரஞ்சு etc.We நிறுவன மேலாண்மை நோக்கமாக அவை \"ஆரோக்கியமான, சத்தான மற்றும் சுவையான\" புதிய பழங்கள் வழங்க ஒதுக்க. எங்கள் பழம் அதிகாரம் துறைகளின் கண்டறியப்பட்டு சர்வதேச விவசாய பொருட்கள் சந்தை நிலைகளை சந்திக்கி���து வருகிறது.\nதற்போது, எங்கள் நிறுவனம் எங்கள் நேர்மை மற்றும் வலிமை, நல்ல தரமான system.With ஒரு முழுமையான மற்றும் அறிவியல் தரக் கட்டுப்பாட்டு உள்ளது, எங்கள் தயாரிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு நீங்கள் மிகவும் மலிவு பழம் மொத்த prices.We ஒட்டிக்கொள்கின்றன கொடுக்க வாக்குறுதி industry.We மூலம் நம்பகமானதாக \"அடிப்படை முதல் தரம், ஹானஸ்டி\" மற்றும் ourself ஒதுக்க கொள்கை நிறுவனங்கள் விழிப்புணர்வு மற்றும் சீனாவில் பழம் தொழில் மேம்பாட்டிற்காக.\nஉலக, வருகை வழிகாட்டல் கொடுக்க விவாதிக்க cooperation.We வந்து முழுவதையும் சேர்ந்த வரவேற்கிறோம் நண்பர்கள் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் புதிய வாடிக்கையாளர்கள் வெற்றிகரமான வர்த்தக உறவுகள் உருவாக்கும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.\nநீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால்.\nNo37, GROUP3 Wuhui கிராமத்தில், Shou'an டவுன், Pujiang கவுண்டி, செங்டு\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/vidyasagar/", "date_download": "2019-09-23T09:16:12Z", "digest": "sha1:UM32FYLJ5LYVBWBWQ3C6ESWTTPFNYKEF", "length": 123978, "nlines": 979, "source_domain": "4varinote.wordpress.com", "title": "Vidyasagar | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nதிரைப்படங்களில் பாடல்கள் தேவையா இல்லையா என்பதே இன்றைக்கு பெரிய விவாதமாகி விட்டது. பாடல்களே இல்லாமல் படம் எடுப்பதாக பெரிதாக விளம்பரமெல்லாம் செய்கிறார்கள்.\nபாடல்கள் இருந்தால் அந்தத் திரைப்படம் இயல்பான திரைப்படமே இல்லை என்ற அளவுக்கு இயக்குனர்கள் சிலரும் இசையமைப்பாளர்கள்() சிலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபிறந்தால் தாலாட்டு. இறந்தால் ஒப்பாரி. வளர்ந்தால் கும்மி. ஏற்றிறைக்க பாட்டு. நெல் குற்ற பாட்டு. நாற்று நட பாட்டு. தெருவில் ஆடினாலும் பாட்டு. கோயிலில் ஆடினாலும் பாட்டு. இப்படியெல்லாம் இருந்த ஒரு பண்பாட்டு வழி வந்த சமூகத்தில் பாடல்கள் உயிரோடு கலந்தவை. பண்பாடு என்னும் சொல்லில் இருக்கும் பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் இசையோடு தொடர்புள்ளவைதானே\nஅப்படியிருக்கும் போது பாடல்கள் திரைப்���டத்தில் இடம் பெறுவது எப்படி தவறானதாக இருக்கும் எத்தனை காதலர்களுக்கு திரைப்படப் பாடல்கள் ஏணியாக இருந்திருக்கிறது தெரியுமா எத்தனை காதலர்களுக்கு திரைப்படப் பாடல்கள் ஏணியாக இருந்திருக்கிறது தெரியுமா எத்தனையோ பேரை சுசீலாம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்திருக்கிறார் தெரியுமா எத்தனையோ பேரை சுசீலாம்மா தாலாட்டுப் பாடி தூங்க வைத்திருக்கிறார் தெரியுமா டி.எம்.எஸ்சும் சீர்காழியும் பக்தியை வளர்த்து இன்னும் நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\nசரியான இடங்களில் பாடல்கள் பயன்படுத்தப் படுவதில்லை என்று சொல்வது ஏற்புடைய விமர்சனம். பாடல்களைப் பயன்படுத்துவதே தவறு என்று சொல்வது மிகத் தவறான கருத்து.\nரா ரா சரசுக்கு ரா ரா\nரா ரா செந்தக்கு சேரா\nசந்திரமுகி திரைப்படப் பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. ஒட்டு மொத்தப் படத்தையும் தாங்கும் பாட்டு அது என்றால் மிகையாகாது.\nஇத்தனைக்கும் அது தெலுங்குப் பாட்டு. தெலுங்குப் பாடலாசிரியர் புவன சந்திரா எழுதிய பாடல் வரிகள் சராசரி தமிழ் ரசிகனுக்குப் புரிந்திருக்கவும் புரிந்திருக்காது. ஆனாலும் மக்கள் கூட்டம் அந்த பாடலையும் படத்தையும் ரசித்து வெற்றி பெறச் செய்தது.\nசந்திரமுகி படத்தில் மற்ற எல்லாப் பாடல்களையும் யோசிக்காமல் வெட்டி நீக்கி விடலாம். படத்தின் ஓட்டமோ கதையம்சமோ சிறிதும் பாதிக்காது. ஆனால் இந்தப் பாடல்\n”ரா ரா சரசுக்கு ரா ரா” என்று எளிமையாகவும் அதே நேரத்தில் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் படியும் தொடங்கும் இந்தப் பாடலை வெட்ட வேண்டும் என்றால் சந்திரமுகி என்ற மொத்தப் படத்தையுமே வெட்டி விடலாம்.\nஇத்தனைக்கும் இந்தப் பாடல் காட்சி சிக்கலானது. இரண்டு வேறுவிதமான காலகட்டங்களை இணைக்க வேண்டும். அந்த இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் ஒரு பெண்ணின் காதலை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய கங்கா தன்னை அன்றைய சந்திரமுகி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளே.\nஆக முக்கிய பாத்திரங்கள் எல்லாம் அவளுடைய மன மேடையில் இரட்டை வேடம் போட வேண்டிய சூழ்நிலை.\nஇன்றைய டான்ஸ் புரபசர் விஸ்வநாதன் சந்திரமுகியாக மாறிக் கொண்ட கங்காவின் கண்களுக்கு அந்தக் காலத்து காதலனாகத் தெரிகிறான்.\nமனோதத்துவ மருத்துவம் படித்த டாக்டர் சரவணன் அவளுக்கு வேட்டையன��� என்னும் கொடியவனாகத் தெரிகிறான். சந்திரமுகியின் காதலனையும் அவளையும் கொன்ற கொடியவன் அவன். அந்த வேட்டையனை பழி வாங்க வந்திருப்பதாக கங்கா என்னும் சந்திரமுகி நினைக்கிறாள்.\nஇத்தனையையும் அந்த ஒரு பாட்டில் காட்ட வேண்டும். இந்தக் காட்சிக்கு தெலுங்குப் பாடலாசிரியர் பாட்டும் எழுத வேண்டும்.\nமுதலில் அவள் தான் காதலைப் பாடுகிறாள். காதலனை ரா ரா என்று அழைக்கிறாள். உயிரே உன்னுடையதுதான் எடுத்துக் கொள் என்று தாம்பாளத்தில் வைத்து காதலைக் கொடுக்கிறாள்.\nஅவன் மீது உண்டாக காதல் எந்த ஜென்மத்தில் உண்டான பந்தம் என்று புரியாத ஒரு ஈர்ப்பு.\nஏ பந்தமோ இதி ஏ பந்தமோ\nஏ ஜென்ம பந்தால சுமகந்தமோ\nபெண்ணான அவளே பாடிவிட்டாள். அவன் பாடாமல் இருப்பானோ. கனவோ நினைவோ என்று ஒரு குழப்பம். ஆனாலும் அது இனிமையாகத்தான் இருக்கிறது.\nஏ ஸ்வப்னமோ இதி ஏ ஸ்வப்னமோ\nநயனால நடயாடு தொலி ஸ்வப்னமோ\nஇப்படியாக இவர்கள் பாடும் போது வந்துவிடுகிறான் வேட்டையன். தான் கொண்டு வந்த பெண்ணொருத்தி இன்னொருவனை விரும்புவதா\nலக்க லக்க லக்க லக்க\nஅந்தக் காதலன் தலை உருள்கிறது. அவள் உடல் எரிகின்றது.\nசரி. இப்படி வைத்துக் கொள்வோம். இந்தப் பாடல் இல்லை. ஆனால் இந்தப் பாடலில் வந்ததையெல்லாம் வேறுவிதமாக சொல்லிக் கொள்ளலாம் என்றால் என்ன செய்யலாம்\nஇன்னொரு திரைப்படம் தான் எடுக்க வேண்டும். முதலில் சந்திரமுகி ஆந்திர விஜயநகரத்தில் இருப்பதைக் காட்ட வேண்டும். பிறகு வேட்டையன் அங்கு செல்ல வேண்டும். சந்திரமுகியைப் பார்க்க வேண்டும். காதலில் விழ வேண்டும். அவளைக் கொண்டு வரவேண்டும். அவள் இன்னொருவனைப் பார்க்க வேண்டும். இருவரும் காதலை யாருக்கும் தெரியாமல் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதை வேட்டையன் பார்க்க வேண்டும். அவன் காதலனைக் கொல்ல வேண்டும். சந்திரமுகியை எரிக்க வேண்டும்.\n இத்தனையையும் காண்பித்தால் படம் பார்க்கின்றவன் கொட்டாவி விட்டுக் கொண்டு கொக்கோ கோலா குடிக்கப் போயிருப்பான். படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார். படத்தை எடுத்த இயக்குனர் அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தாம் த தீம்த தோம் ததோம் என்று தாளம் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.\nஅதையெல்லாம் விடப் பெரிய கொடுமை… எதாவது ஒரு விடுமுறை நாளில்… எதாவது ஒ��ு தொலைக்காட்சியில் பொதுமக்களாகிய நாம் படத்தைப் பார்த்து கதறி அழ வேண்டும்.\nஇத்தனை கொடுமைகளையும் நடக்க விடாமல் ஒரேயொரு பாடல் காட்சியைப் புகுத்தி படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி மக்களை ரசிக்க வைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.\nதமிழ்ப் படத்தில் தெலுங்குப் பாட்டெழுதிய கவிஞர் புவன சந்திராவுக்கு ஒரு லக்க லக்க லக்க லக்க…….\nநல்ல பதிவு,நீங்கள் சொன்னது போல பல காட்சிகளை ஐந்து நிமிட பாடலிலேயே விளக்க வைக்கலாம்.,அதுவும் வேற்று மொழியிலேயே என்பதற்கு நல்ல உதாரணம் கவிஞர் புவனசந்திராவின் “ரா ரா” பாடல்.\nமுன்பு ஒரு முறை வண்ணக்கனவுகள்,கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற படங்கள் வந்து கொண்டிருந்த\nபோது ஒரு விழாவில் வைரமுத்து வாலியிடம் இது பற்றி பேச, ஆமாம்,முதல்ல பத்து பாட்டு,எட்டு பாட்டு,நாலு பாட்டுன்னு போய் “நிப்பாட்டு”ன்னு சொல்லிடுவாங்க போலருக்கே என்று நகைச்சுவையாக கூறினாராம்.\nஒரு முறை வாலியை சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது என்ன சார் கதையை சொல்வது போன்ற situation பாடல் அவ்வளவா வர்றதில்லையே என்றேன்,ஒரு நொடி கூட யோசிக்காமல் என்ன பண்றது situation அப்படியிருக்கு என்றாரே பார்க்கலாம். அவர் கூறியது போல “சொன்னது நீ தானா”எங்கிருந்தாலும் வாழ்க”போன்ற சூழலுக்கேற்ற பாடல்களெல்லாம் இனி வர வாய்ப்பேயில்லை. இதே போன்று வறுமையின் நிறம் சிவப்பு,நண்டு போன்ற படங்களிலும் ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளும் சேர்ந்து ஒலிக்கும் ஒரே இந்திய திரைப் பாடல்-வாலியின் இந்திய நாடு என் வீடு மட்டுமே.நன்றி.\nபெற்றெடுத்த உள்ளமென்றும்தெய்வம் தெய்வம் …………..இதில் முழுக்கதையும் அடங்கி உள்ளது.\n// படத்தை தயாரிக்க பணம் போட்டவர் வேட்டையன் போல லக்க லக்க லக்க லக்க என்று கதறிக் கொண்டு ஓடியிருப்பார்.// LOL\nஒரு பாடலிலேயே ஏழை ஹீரோ பேப்பர் போட்டு, சாப்பாட்டுக் கடை வைத்து மல்டி மில்லியனர ஆகிவிடுவார். ஒரே பாடலில் குழந்தை வளர்ந்து பெரியவளாகிவிடும். இதெல்லாம் இல்லையென்றால் தமிழ் ரசிகனால் படத்தை ரசிக்கவே முடியாது.\nவிறுவிறுவென்று கதையைச் சொல்லி முடிக்க பாடல்களில் கொலாஜ் மாதிரி காட்சிகளை அமைத்து ஐந்து நிமிடத்தில் பத்து வருடக் கதையைக் கூட எளிதாக முடித்துவிடலாம்.\nநீங்கள் குறிப்பாக இந்தப் பாடலை எடு��்துக் கொண்டதற்கு ஸ்பெஷல் பாராட்டு. க்ளைமாக்சில் சீட்டின் நுணியில் உட்காரவைக்கும் இந்தப் பாடல். எனக்கும் தெலுங்கு தெரியாததால் இன்று தான் முழுப் பொருளும் தெரிந்தது. அனால் நீங்கள் கூறியபடி சுமாராக நாமே அது தான் பாடலாசிரியர் சொல்லியிருப்பார் என்று அனுமானித்து ரசிக்கலாம் 🙂\nஇன்றைக்கு எதைப்பற்றி நாலு வரி நோட் எழுதலாம் என்று நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர்மீது ஓர் எறும்பு ஊர்ந்தது. இதைப்பற்றி எழுதினால் என்ன\nசட்டென்று ‘ருக்குமணி ருக்குமணி’ பாடல்தான் மனத்தில் ஓடியது. ‘சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு, சீனிக்குள்ள எறும்பு மாட்டிகிட்ட கணக்கு’ என்று அழகாக முதலிரவுக் காட்சியைப் பதிவு செய்திருப்பார் வைரமுத்து.\nவாலிக்கும் எறும்பு பிடிக்கும், அதைவிட, வார்த்தை விளையாட்டு பிடிக்கும், வைரமுத்துவைப்போலவே அவரும் சர்க்கரையாகக் காதலையும், எறும்பாகக் காதலர்களையும் வர்ணித்து ‘சக்கர இனிக்குற சக்கர, அதில் எறும்புக்கு என்ன அக்கறை’ என்று கேட்பார் குறும்புடன்.\nவைரமுத்துவுக்குமட்டும் குறும்புத்தனம் இல்லையா என்ன ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு ‘கண்ணா என் சேலைக்குள்ளே கட்டெறும்பு புகுந்துடுச்சு, எதுக்கு’ என்று காதலியைக் கேட்கவைத்து, ‘கண்ணே, நீ வெல்லமுன்னு கட்டெறும்பு தெரிஞ்சுகிச்சு’ என்று காதலனைப் பதில் சொல்லச்செய்வார்.\nவாலி இன்னொரு படி மேலே போய், கட்டெறும்பு காதலியைமட்டுமா அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா அவள் பெயரைக்கூட மொய்க்கும் என்பார், ‘நாட்குறிப்பில் நூறுமுறை உந்தன் பெயரை எழுதும் எந்தன் பேனா, எழுதியதும் எறும்பு மொய்க்கப் பெயரும் ஆனதென்ன தேனா\nகாதலி சம்மதம் சொல்லிவிட்டால்தான் வெல்லம், இல்லாவிட்டால், கண்ணாடி ஜாடிக்குள் இருந்து கைக்கு எட்டாத குலாப் ஜாமூன். ‘இமய மலை என்று தெரிந்தபின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை’ என்று வைரமுத்துவின் வரி.\nஎறும்பு காதலுக்குமட்டுமல்ல, மற்ற விஷயங்களுக்கும் உவமையாகும், ‘ஈ, எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே’ என்று கடவுளிடம் வேண்டும் சின்னப் பிள்ளைக்கு வாலி எழுத, ‘��ம்பிக்கையே நல்லது, எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது’ என்பார் வைரமுத்து.\nஎன்ன திரும்பத் திரும்ப வாலி, வைரமுத்து மற்ற கவிஞர்கள் யாரும் எறும்பை எழுதவில்லையா\n ‘எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா’ என்று அதிரவைத்து, ‘என் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா’ என்று தத்துவம் சொன்னாரே கண்ணதாசன்\nஇழிவாக நினைக்காதீர்கள், சிறு எறும்பும் கவி எழுத உதவும்\n எறும்பூர கல்லும் தேயும், அது போல கொஞ்சம் கொஞ்சமாக காதலனும் காதலியின் மனதை விடா முயற்சியால் மாற்றிவிடலாம். அதற்கும் அந்த எறும்பு பழமொழி உதவுகிறது 🙂\nசின்ன ராசாவே சித்தெறும்பு என்னைக் கடிக்குது, உன்னை சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது பாடலையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளவும் 🙂 http://www.youtube.com/watch\nஅடடா.கலக்கிட்டீங்க. எறும்பு பற்றிய பாடல்களை-நினைவு வைத்து தொகுத்தது-சான்ஸே இல்லை.நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது-அகரம் இப்போ சிகரம் ஆச்சு-என்னைக்கவர்ந்த வைர வரிகள்.கஜேந்திரா படத்தில் பா.விஜய்யின் பாடல் ஒன்று-எறும்பு ஒண்ணு என்னை வந்து என்னென்னமோ பண்ணுது…நன்றி.\nஆண்டாளின் பாடல்களைப் புரிந்து கொள்ள என்ன தெரிய வேண்டும் என்று கேட்டால், “காதல் தெரிய வேண்டும்” என்பேன்.\nபொதுவாகவே காதலர் இருவர் கருத்தொருமித்து களித்து மகிழ்ந்திருப்பதே காதல் என்பது இலக்கணம். அதாவது முருகனையும் வள்ளியையும் போல.\nஆனால் கடவுளைப் போல காதலும் எந்த இலக்கணத்துக்குள் கட்டுப்படுவதே இல்லை என்று உலகைப் பார்த்தால் புரிகிறது.\nபாடப்பட்ட காதல் ஆயிரம் வகை என்றால் பாடப்படாதவை கோடி வகைகள் இருக்கும்.\nஆண்டாளின் காதல் வழக்கமான காதலில் இருந்து விலகியதுதான். ஏன் விலகியது\nகண்ணோடு கண் பார்த்து… சொல்லோடு சொல் கேட்டு.. கையோடு கை சேர்த்து… மனம் சேர்ந்து உடல் சேர்ந்து இன்பம் சேர்ந்த காதலல்ல அவளது காதல்.\nஅவன் தலைவன். பெரியவன். புகழ் வாய்ந்தவன். உலகம் பாராட்டும் ஒருவனை எட்டாத தூரத்தில் இருந்து எட்டும் எண்ணத்தால் காதலித்தாள் ஆண்டாள்.\nஅதனால்தானோ என்னவோ… அவளுக்குத் திருமணம் கூட கனவில்தான் வந்தது.\nவாரணம் ஆயிரம் வந்ததும் அவைகளின் நடுவில் நாரணன் நம்பி வந்ததும் நடந்ததும்… அவனைப் பூரணப் பொற்குடம் வைத்து வரவேற்றதும்… அவன் கையால் திருமாங்கல்யம் கொண்டதும��� கனவில்தான் நடந்தது. கனாக் கண்டேன் தோழி என்றுதானே சொல்லியிருக்கிறாள் ஆண்டாள்.\nஇன்றைக்கு எத்தனையோ பெண்கள் திரைப்பட நடிகர்களை மனதுக்குள் விரும்புகிறார்களே… அதுவும் ஒருவகைக் காதல்தான். ஆண்டாள் காதல் என்றே அதை வகைப்படுத்தலாம். புத்திசாலிப் பெண்கள் அதிலிருந்து ஏதோ ஒரு நேரத்தில் வெளிவந்து விடுகிறார்கள்.\nஆண்டாள் காதலில் இருந்து அப்படி வெளிவராதவள் தென்றல் திரைப்படத்துக் கதாநாயகி. எழுத்தை விரும்பியவள் எழுதியவனையும் விரும்பினால் அவள் தலையெழுத்தை எழுதியவனா சேர்த்து வைப்பான்\nஆண்டாளைப் போல அவளும் கனவில்தான் பாடினாள் ஆடினாள் கூடினாள். நினைவிலோ அவனை ஓயாமல் தேடினாள்.\nஎங்கேயோ ஏதோ ஒரு தெய்வம் ஏதோவொரு மகிழ்ச்சியில் அவள் ஆசைக்கு வாழ்த்து சொல்லிவிட்டது. ஆம். எப்படியோ அவனை ஒரேயொரு இரவுக்கு கூட்டி வந்துவிட்டது.\nஅவன் அத்தனை இரவுகளைக் கண்டவன். வகைவகையாய் பெண்களை உண்டவன். அவனுக்கு அது எத்தனையோ இரவுகளில் ஒரு இரவு. ஆனால் அவளுக்கு எத்தனையோ இரவுகளின் ஏக்கம் தீர்க்கும் ஓர் இரவு.\nஇரவு முழுக்க அவன் மகிழ்ந்தான். வாழ்க்கையின் எல்லா இரவுகளுக்கும் சேர்த்து அவள் மகிழ்ந்தாள்.\nஅந்த மகிழ்ச்சியைப் பாட்டில் எழுத வேண்டும் என்று சொன்னால்…..\nவித்யாசாகர் இசையில் இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. பாடியவர் ஷிரேயா கோஷல்.\nஏ பெண்ணே ஏ பெண்ணே என்னாச்சு\n உற்சாகத்தில் வருகிறது என்கிறார் கவிஞர். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று விளக்கிச் சொன்னால் எனக்கு இங்கிதம் இல்லை. விளக்கச் சொன்னால் கேட்டால் கேட்பவர்களுக்கு அனுபவங்கள் இல்லை.\nஅவள் எத்தனை முறை அவள் உள்ளம் கவர்ந்த எழுத்தாளனுக்கு தூது விட்டிருப்பாள். அந்தத் தூதுகளை எல்லாம் எடுத்துச் செல்ல அன்னமும் மேகமும் தென்றலும் உதவவில்லை. உள்ளத்துக்கும் உள்ளத்துக்கும் தூது விட இவையெல்லாம் எதற்கு\nஉன் வீட்டை தேடி என்றும்\nநான் சொல்லும் சேதி ஏந்தி\nஎன் ஆசை நினைவை அள்ளி அள்ளி\nஓரிரவுதான் என்றாலும் ஆணும் பெண்ணும் கூடினால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதுதானே. அவளுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனைப் போலவே.\nஇது எங்கோ செல்லும் பாதை\nநான் தீயை தீன்ற சீதை\nஎன் கையில் கொஞ்சும் மழலை\nநான் வேண்டி பெற்ற சிலுவை\nஎன் நெஞ்சுக்குள்ளே ஆடும் ஆடும்\nஒரு போதும் என்னை நீங்கிச் செல்லா\nயாரும் சுமக்க விரும்பி சிலுவையைக் கேட்பதில்லை. ஏசுநாதர் கூட “கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” என்று சொன்னதாக பைபிள் சொல்கிறது. அப்படியெல்லாம் கேட்காமல் வேண்டிப் பெற்ற சிலுவையாய் மகனைச் சுமந்த தாய் அவள்.\nஇல்லை. எதுவுமே இல்லை. இவளும் கற்புக்கரசிதான் என்று கவிஞர் ஏற்றுக் கொள்கிறார். அதனால்தான் அவளை தீயைத் தின்ற சீதை என்கிறார். ஒருவகையில் பார்த்தால் ஆண்டாளையும் சீதையின் இடத்தில்தானே வைத்திருக்கிறோம்.\nசொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது என்றும் ஒரு கவிஞர் எழுதினார். ஆனால் இந்த தென்றல் திரைப்படத்து ஆண்டாளின் காதல் சொர்க்கத்தில் சேர்ந்ததோ இல்லையோ… அவளுக்கென்றே உருவான சொர்க்கத்தில்தான் அவள் இருந்திருப்பாள்.\nபாபநாசம் சிவன், தன்னுடைய பாடலில், முருகனிடம் ..தனக்கு உள்ள காதலை …….தன் பிடிவாதத்தை …..இவள் பெரும் பிடிவ்வாத நோய் கொண்டாள்…….விரைந்து மருந்து தா என் தாய், தந்தை, பாடல், ஆடல் , வீட்டை, விளையாட்டை அனைத்துயும் மறந்து .கனவிலயும் உன்னை தான் நினைக்கிறன், இந்த பேதை தினமும் ஆறுமுகம் என்று உருகுகிறேன். யாருமிலாத தனி இடத்தில உன்னை நினைத்து கண்ணீர் வழிய இருக்கும் என்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பாரா முகத்துடன் இருக்கியே, இது நியாமா என் தாய், தந்தை, பாடல், ஆடல் , வீட்டை, விளையாட்டை அனைத்துயும் மறந்து .கனவிலயும் உன்னை தான் நினைக்கிறன், இந்த பேதை தினமும் ஆறுமுகம் என்று உருகுகிறேன். யாருமிலாத தனி இடத்தில உன்னை நினைத்து கண்ணீர் வழிய இருக்கும் என்னிடம் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பாரா முகத்துடன் இருக்கியே, இது நியாமா\nஇன்னுமொரு பாடலில் கண்ணனிடம் தன் காதலை சொன்ன பின், நீ பெரிய கபட நாடகக்காரன் என்பது எனக்கு தெரியும். அந்த வேஷத்தை என்னிடம் காட்டதே என்கிறார்\n.பாடல்…சுவாமி நீ மனம் இறங்கி\nஎழுதியவர் – பாபநாசம் சிவன்\nநீண்ட நாட்களாகவே விடை தெரியாத கேள்வி ஒன்று என்னிடம் உண்டு. இன்று அந்தக் கேள்வியை எடுத்து வைத்து யோசிக்க முடிவு செய்தேன். கேள்வி என்ன தெரியுமா\nஇந்தியாவில் இருக்கும் நாயை பிரான்சில் விட்டால் அங்கிருக்கும் நாயோடு குலைத்துப் பேச முடியும். அதே போல எந்தவொரு விலங்கும் உலகில் அதன் வகையைச் சார்ந்த இன்னொரு விலங்கோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும்.\nநாடு விட்டு நாடு என்ன… மாநில���் விட்டு மாநிலம் போனாலே ஒருவர் பேசுவது இன்னொருவருக்கு புரிவதில்லை. அதை விடுங்கள். ஒரே மாநிலத்துக்குள்ளேயே ஒரே மொழி பேசுகின்றவர்களுக்கு வட்டார வழக்குகள் எளிதில் புரிந்து விடுவதில்லை.\nதெக்கத்திப் பக்கம் பிள்ளை என்பது பெண்பிள்ளையைக் குறிக்கும். “அந்தப் பிள்ளையோட பேசுனியா” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா” என்றால் “அந்தப் பெண்ணோடு பேசினாயா” என்று பொருள். வடதமிழ் மக்களுக்கு இது வித்தியாசமாகத்தான் இருக்கும். அதே போல தென் தமிழ்நாட்டின் அழுத்தமான சகர(cha) உச்சரிப்பு வடதமிழ் மக்களுக்கு நகைச்சுவையாகத் தெரியும்.\nநண்பனிடம் பேசும் போது “அந்த எடம் கிட்டக்கதான் இருக்குது” என்று சொன்னேன். அவனுக்குப் புரியவில்லை. “அந்த எடம் பக்கத்துலதான் இருக்குது” என்று சொன்னதும் எளிதாகப் புரிந்துவிட்டது.\nஉலகில் எந்த உயிரினத்துக்குமே மொழி தேவைப்படாத போது…. மனிதனுக்கு மட்டும் ஏன் மொழி தேவைப்படுகிறது\nமொழி என்பது தகவல் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று எளிதாக விடை சொல்லி விடலாம்.\nஆனால் மனிதன் மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறானா\nவண்ண மலர்களும் விண்ணின் மேகங்களும் மண்ணின் மரங்களும் மலையின் காற்றும் இரவின் நிலவும் நீரின் அலையும் இன்னபிறவும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்லையா\nபேசாத மலர்தான் வண்டுகளை அழைத்து தேனைக் கொடுத்து மகரந்தச் சேர்க்கை நடத்துகிறது.\nஉடம்பே இல்லாத காற்றுதான் மூங்கிலின் ஒவ்வொரு துளையிலும் பயணம் செய்து இசையை உண்டாக்குகிறது.\nஉயிரே இல்லாத மேகம்தான் கடலில் இருக்கும் உப்புநீரிலிருந்து நல்ல நீரை மட்டும் எடுத்து வந்து மழையாகப் பெய்கிறது.\nஎப்போதும் நிரம்பித் தளும்பும் கடல்தான் அலைகளைக் கொண்டு நிலமகளை திரும்பத் திரும்ப தழுவி மகிழ்கின்றது.\nஅப்படியென்றால் அவைகளின் மொழி எது\nஉடனே எனக்கு நினைவுக்கு வந்தது கவிஞர் வைரமுத்து எழுதி வித்யாசாகர் இசையில் வெளிவந்த மொழி திரைப்படப் பாடல்தான்.\nகாற்றின் மொழி ஒலியா இசையா\nபூவின் மொழி நிறமா மணமா\nகடலின் மொழி அலையா நுரையா\nகாதலின் மொழி விழியா இதழா\nகாதலனைப் பார்த்ததும் “மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ” என்றுதான் திரிகூட ராசப்பரும் எழுதியிருக்கிறார். இதில் மொழியைப் பேசும் இதழே வரவில்லை. ஆக காதலுக்கு மொழி தேவையில்��ை.\nகாதலுக்கு மட்டுமல்ல… எதற்குமே மொழி தேவையில்லை. இயற்கையோடு இயற்கையாய் வாழும் போது பேசுகின்ற மொழிகள் எதுவும் தேவையில்லை.\nபாட்டில் கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பது மிக நியாயமான கருத்து.\nஒரு மழை நேரத்தில் சன்னலோரத்தில் தேநீர்க் கோப்பையோடு அமருங்கள். தேநீரின் இனிய நறுமணம் மென்புகையாய் நாசியோடு பேசும். அதன் இன்சுவை நாவோடு பேசும்.\nகொட்டும் மழையின் சொட்டுகள் நிலமெனும் பறை தட்டிப் பேசும். வீட்டின் கூரையிலிருந்து சொட்டும் துளிகள் தரையில் தேங்கிய நீரில் ஜலதரங்கம் வாசிக்கும். ஒளிந்திருக்கும் தவளைகள் கடுங்குரலில் மகிழ்ச்சிப் பண் பாடும். மழை நின்றதும் எல்லா நிறங்களையும் ஏழு நிறங்களுக்குள் அடக்கிக் கொண்டு வானவில் புன்சிரிக்கும்.\nநீங்கள் ரசிகராக இருந்தால் இந்நேரம் அழுதிருப்பீர்கள். அது உங்கள் கண்கள் பேசும் மொழி.\nவானம் பேசும் பேச்சு – துளியாய் வெளியாகும்\nவானவில்லின் பேச்சு – நிறமாய் வெளியாகும்\nஉண்மை ஊமையானால் – கண்ணீர் மொழியாகும்\nபெண்மை ஊமையானால் – நாணம் மொழியாகும்\nஓசை தூங்கும் சாமத்தில் – உச்சி மீன்கள் மொழியாகும்\nஆசை தூங்கும் இதயத்தில் – அசைவு கூட மொழியாகும்\nஇப்போது சொல்லுங்கள். மொழி என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதா இல்லை. இயற்கை ஒவ்வொன்றிருக்கும் மொழியைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. மனிதன் மட்டும் அதை வைத்துக் கொண்டு சண்டை போடுகிறான்.\nபாடல் – காற்றின் மொழி ஒலியா\nவரிகள் – கவிஞர் வைரமுத்து\nசெம பதிவு.இந்த பாடலை கேட்கும் போது உருகிப்போவேன்.வைரமுத்துவின் வரிகளாகட்டும் பல்ராமின் குரலாகட்டும் சூப்பர். வாய் பேச இயலாத நாயகியை ஆறுதல் படுத்தும் கவியரசரின் வரிகள் வாழ்வு என் பக்கம் படத்தில்- வீனை பேசும் அது மீட்டும் விரல்களைக்கண்டு.தென்றல் பேசும் அது மோதும் மலர்களைக் கண்டு.\nவட்டார மொழிகளில் எனக்கு மிகவும் பிடித்தது ” திருநவேலி ” பாஷைதான் . கேட்க மிகவும் இனிமை.\nசிப்பி எடுப்போமா மாமா மாமா\nஎனக்கு மிக மிகப் பிடித்தப் பாடல். அடிக்கடி கேட்டு ரசிக்கத் தோன்றும், முக்கியமாக பாடல் வரிகளுக்காகவே.\nநீங்கள் இந்தப் பதிவை ஆரம்பித்திருக்கும் விதமே அருமை. விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் மொழி பிரச்சினை இல்லை. சில மனித உள்ளங்களுக்கும் :-)) பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். அது எதோ சிலருக்கு வாய்க்கும். பொதுவாக மனிதர்கள் உரையாட மொழி தான் வழி. வேற்று மொழியாளர்களிடம் நாம் சொல்ல வருவதைப் புரிய வைக்கப் படாத பாடு படவேண்டும்.\nஇங்கோ காது கேளாத, அதனால் வாய் பேசாத பெண்ணை மனத்தில் கொண்டு பாடப்பட்ட பாடல். ஒவ்வொரு வரியும் சுகந்தம்.\nசில மனித உள்ளங்களுக்கும் பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் ஒருவர் எண்ணுவது மற்றவருக்குப் புரிந்துவிடும். …………..yes, you can easily sense that, even you are thousand miles apart. I really really like it. Thanks.\nஅருமையா சொன்னீங்க போங்க. பாட்டு ரொம்ப நல்ல பாட்டு. கேட்டு முடிச்ச பொறவு ஒரு அமைதி. ஆனா, நீங்க கேட்ட கேள்வி இன்னும் மனசுல ஓடிகிட்டே இருக்கு. நாய், நரி இப்படி மத்த மிருகங்க பேசும் போது, நம்மளால மட்டும் ஏன் பேச முடியலை\nமொழியின் வளர்ச்சி, நமக்கு தெரியாத அதிசியங்கள ஒன்னு.\nபெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் தகப்பனுடைய மனநிலை எப்படியிருக்கும் பஞ்சுப் பொதி போல அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் வாங்கிய நாளிலிருந்து வளர்த்து ஆளாக்கி ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்கும் போது எந்தத் தகப்பனும் கோழையாகித்தான் போகிறான்.\nசமீபத்தில் அபியும் நானும் என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படம் ஒற்றை மகளை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்து வைக்கும் தந்தையின் மனநிலையை அழகாகக் காட்டியது. அந்தப் படத்திற்காக வித்யாசாகர் இசையில் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டு மதுபாலகிருஷ்ணன் பாடிய ஒரு பாடலின் வரிகளைக் கீழே தந்திருக்கிறேன்.\nமூங்கில் விட்டு சென்ற பின்னே\nஅந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன\nஅந்தப் பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன\nமூங்கிலில்தான் இசை பிறக்கிறது. ஆனால் அது மூங்கிலோடு இருந்துவிடுவதில்லை. அப்படிப் பிறந்து மூங்கிலைப் பிரிந்த இசைக்கும் மூங்கிலுக்கும் என்ன தொடர்பு ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை ஏன் மூங்கிலுக்கு இப்படியொரு நிலை ஆண்டவனே அறிவான். கடவுள் தகப்பனாகப் பிறக்க வேண்டும். பெண்குழந்தைக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்.\nஇன்னொரு தந்தை. இவனும் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறான். தாயில்லாத மகளை தாய்க்குத் தாயாய் தந்தைக்குத் தந்தையாய் வளர்த்தவன். அவளுக்குப் பூச்சூட்டிச் சீராட்டி வளர்த்ததால் அவன் சோகத்தை வேறுவிதமாகச் சொ��்கிறான்.\nகட்டித்தங்கம் இனிமேல் அங்கெ என்ன பூவை அணிவாளோ\nகட்டிக்கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாங்கித் தந்த தகப்பனுக்கு மகள் கணவன் வீடு போனால்.. கணவன் சொன்ன பூவைத்தான் சூடிக் கொள்வாள் என்பதே பெருஞ்சோகமாகத் தாக்குகிறது. மருமகன் மேல் ஒரு பொறாமை கலந்த கோவம் உண்டாவதைத்தான் இந்த வரிகள் காட்டுகின்றன. இப்படியான அருமையான வரியை சங்கர்-கணேஷ் இசையில் வைரமுத்து அவர்கள் எழுத ஏசுதாஸ் உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார்.\nமேலே பாடியவர்கள் எந்தக் குறையுமில்லாத மகளைப் பெற்ற தகப்பன்கள். ஆனால் அடுத்து பார்க்கப் போகும் தகப்பன் நிலை வேறு மாதிரி. இவன் மகள் அழகுச் சிலைதான். திருமகள் அழகும் கலைமகள் அறிவும் மலைமகள் திறமையும் கொண்டவளே. ஆனால் பேச்சு வராத பதுமையாள். இப்படிப் பட்ட பெண் போகுமிடத்தில் எப்படியிருப்பாளோ என்று தகப்பனும் தாயுமாக கலங்குகிறார்கள். நீதிபதி படத்துக்காக கங்கையமரன் இசையில் வாலி எழுதிய டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடிய உயர்ந்த பாடல்.\nதந்தை: அன்பை உரைத்திட வாயில்லாத அழகுச் சிலை இவள்\nதாய்: கொண்ட பசியையும் கூறிடாத குழந்தை போன்றவள்\nஉன் வசத்தில் இந்த ஊமைக்குயில்\nஇவள் இன்பதுன்பம் என்றும் உந்தன் கையில்\nகாவல் நின்று காத்திடுக கண் போலவே பொன் போலவே\n”மருமகனே, உன் மேல் உள்ள அன்பைச் சொல்லக் கூட வாயில்லாத அழகுச் சிலையப்பா என் மகள்” என்று தகப்பன் கதறுகிறான். அடுத்தது தாயின் முறை. தாயல்லவா. குழந்தையின் பசியை உலகில் முதலில் தீர்க்கும் தெய்வமல்லவா அதனால்தான் “தனக்குப் பசிக்கிறது என்று கூட கூறிடாத குழந்தை போன்றவள் என் மகள். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கத் தெரியாது. ஐயா, மருமகனே. நீயே நாங்கள் வணங்கும் கடவுள். அவளுக்கு வேண்டியதையெல்லாம் செய்ய வேண்டியது உன் கடமை.”\nபெற்றால்தான் பிள்ளை. வளர்த்தாலும் பிள்ளைதான். அப்படி வளர்த்த ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிறான் ஒரு செல்வந்தன். அவன் புலம்பும் வரிகளைப் பாருங்களேன்.\nநான் வளர்த்த பூங்குருவி வேறிடம் தேடி\nசெல்ல நினைத்தவுடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி\nநிழற்படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி\nஅந்த நினைவுகளால் வாழுகிறேன் காவியம் பாடி\nமேலே வாலி எழுதிய வரிகள்தான் நிதர்சனம். மோகனப் புன்னகை திரைப்படத��துக்காக மெல்லிசை மன்னர் இசையில் டி.எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடினார்.\nஎத்தனை காலங்களாக மகளைக் கட்டிக் கொடுக்கும் பெற்றோர்கள் இப்படியிருக்கிறார்கள் சங்ககாலத்துக்கும் முன்னாடியிருந்தே இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அகனானூற்றில் ஒரு அழகான பாடல் நமக்கு விளக்கமாக கிடைத்திருக்காது.\nதொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்\nநெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,\nநெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,\nமை படு மா மலை விலங்கிய சுரனே\nகூற்று – செவிலித்தாயின் கூற்று\nமேலே கொடுத்துள்ள வரிகள் புரியவில்லையா விளக்கமாகச் சொல்கிறேன். மகள் ஒருவனை விரும்பி களவு மணம் செய்து அவனோடு சென்றுவிட்டாள். அந்தச் சோகத்தை தந்தையின் சார்பாகவும் ஒரு தாய் புலம்புகிறாள்.\n”என்னையும் சுற்றத்தாரையும் கொஞ்சம் கூட உள்ளத்தில் எண்ணிப் பார்க்காமல், ஊரில் புகழ் மிகுந்த தந்தையின் காவலையும் தாண்டிக் கிளம்பிச் சென்றாளே இவள் இங்கு இருந்த வரைக்கும் தோழியரோடு பந்தாடுவதால் உண்டாகும் களைப்பைக் கூடத் தாங்க மாட்டாளே இவள் இங்கு இருந்த வரைக்கும் தோழியரோடு பந்தாடுவதால் உண்டாகும் களைப்பைக் கூடத் தாங்க மாட்டாளே இன்று கொதிக்கும் மலைக்காட்டில் அவனோடு கிளம்பிப் போனாளே இன்று கொதிக்கும் மலைக்காட்டில் அவனோடு கிளம்பிப் போனாளே\nகோதை நாச்சியாரை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்த பெரியாழ்வாரும் பெண்ணைப் பெற்ற பாசத்தில் “ஒரு மகள் தன்னை உடையேன் (நான்). உலகம் நிறைந்த புகழால்\nதிருமகள் போல் வளர்த்தேன். செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று புலம்புகிறார். ஆண்டவனுக்கே பெண் கொடுத்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு புலம்பல்தான் மிச்சம் போலும்.\nபிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று சொல்வதும் இதனால்தான் போலும். ஆண்டாண்டு காலமானாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இதுதான் நிலை. தான் ஒருத்தியை இன்னொரு வீட்டிலிருந்து கொண்டு வந்ததை நினைக்காத ஆண்கள் தன் மகள் இன்னொரு வீடு போகும் போது கலங்குவது வியப்பிலும் வியப்புதான்\nஇப்படிப் புலம்பிய பெரியாழ்வார் பாத்திரம் திரைப்படமாக வந்த போது அதிலும் தந்தையாக நடித்துச் சிறப்பித்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அதுமட்டுமல்லாமல் இந்தப் பதிவில் பார்த்த நான்கு பாடல்களில் மூன்று பாடல்கள் நடிகர் திலகம் தந்தையாக நடித்த சிறப்பு பெற்றவை.\nமூங்கில் விட்டுச் சென்ற (அபியும் நானும்) – http://youtu.be/Jv2ZUsGQpWw\nமரகதவல்லிக்கு மணக்கோலம்(அன்புள்ள அப்பா) – http://youtu.be/MNx6Oz7KDxc\nபாசமலரே அன்பில் விளைந்த (நீதிபதி) – http://youtu.be/YKo4y7B1iWI\nகல்யாணமாம் கச்சேரியாம் (மோகனப் புன்னகை) – http://youtu.be/v5MyR7lX30E\nபதிவு அருமை.தந்தை மகள் பாசத்தை விளக்கும் உன்னத பாடல்கள். கல்யாணமாம் கச்சேரியாம் வாலி எழுதிய பாடல்.\nஉண்மைதான். கல்யாணமாம் கச்சேரியாம் பாடல் வாலி எழுதியதுதான். தவறுக்கு மன்னிக்க 🙂\nமகளுக்கும் தந்தைக்கும் உள்ள உறவு அலாதியானது. கமலஹாசன் வாய்க்கு வாய் எனக்கு கடவுள் பக்தி இல்லை என்பார் ஆனால் தாய் பக்தி அதிகம். பெற்ற மகளுக்கு வைத்தப் பெயர் ராஜலக்ஷ்மி. தாயிடம் காட்டிய பாசத்தை மகளிடம் இருந்துப் பெறுகின்றனர் ஆண்கள். இதில் பெரியாழ்வாரும் விலக்கல்ல\nஉன் குத்தமா என் குத்தமா\nகதவு அல்லது நிலைப்படி இடித்தது, முள் குத்தியது என்று நாம் அடிக்கடி சொல்லும் / கேட்கும் இந்த வார்த்தைகளில் ஒரு உளவியல் ஆராய்ச்சி செய்யலாம். ‘இது என் தவறல்ல, வேறு யாரோ அல்லது வேறு எதுவோ தான் காரணம்’ என்று தீர்க்கமாக நம்பும் மனம் இப்படித்தான் யோசிக்கும். சாதாரணமாகவே இப்படியென்றால் காதலில் எப்படியிருக்கும்\nதெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்\nஎன்ற திருக்குறளில் காதலி கண்களைத்தான் குற்றம் சொல்கிறாள். கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது. காதல் வரப்போவதை உணராமல் அன்று பார்த்துவிட்டு, இன்று அழுதால் எப்படி (புதிய உரை : சுஜாதா) என்று கடிந்துகொள்கிறாள்.\nஇன்னொரு பாடல் முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் காதலி தன் கண்ணே தனக்கு எதிராக செயல்பட்டால் என்ன செய்வது என்று புலம்புகிறாள்.\nகனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,\nநனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்\nஎன்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்\nதிரைப்பாடல்களில் கண்ணதாசன் இதை பலமுறை எழுதியிருக்கிறார். வாழ்க்கை படகு என்ற படத்தில் வரும் கண்களே கண்களே என்ற பாடலில் (இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் P B ஸ்ரீநிவாஸ்) http://www.youtube.com/watch\nகண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்\nபெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழ விடுங்கள்\nநெஞ்சமே நெஞ்சமே நினைப்பதை இனிமேல் நிறுத்தி விடு\nமஞ்சமே மஞ்சமே மயக்கத்தை இனிமேல் மறந்து வி��ு\nஎன்று இன்னும் விரிவாக்கி கண்களையும் நெஞ்சையும் குற்றம் சொல்கிறார்.\nயாருக்கும் வெட்கமில்லை படத்தில் வரும் பாடலில் (இசை ஜி கே வெங்கடேஷ் பாடியவர் எஸ் ஜானகி) கவிஞரின் Charge Sheet இன்னும் பெரிது\nஎன் கண்கள் அன்று செய்த பாவம் பார்த்தது\nஎன் கனியிதழ்கள் செய்த பாவம் சிரித்தது\nஎன் இதயம் அன்று செய்த பாவம் நினைத்தது\nஅந்த இறைவன் அங்கு செய்த பாவம் இணைத்தது\nகண்கள், இதழ்கள், இதயம், இறைவன் எல்லாம் சேர்ந்து செய்த பாவம் என்ற பாவனை.\nவைரமுத்து ரிதம் படத்தில் ‘யாரைக் கேட்டது இதயம் உன்னை தொடர்ந்து போக’ என்று காதலியின் சிணுங்கலையும் பூவெல்லாம் உன் வாசம் படத்தில்\nநெஞ்சே நெஞ்சே செல்வாயோ அவனோடு\nசென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு’\nஎன்ற செல்லக் கோபத்தையும் சொல்கிறார்.\nஆனந்த ஜோதி படத்தில் கண்ணதாசன் ‘நினைக்க தெரிந்த மனமே’ என்ற எவர் கிரீன் பாடல் (இசை எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் பி சுசீலா) முழுவதும் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார்.\nநினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா\nபழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…\nமயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா\nமலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா\nஎடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா\nபடிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா\nஇதில் மனம், உயிர், கண், அன்பு, கைகள் இதழ்கள் என்று சாடிவிட்டு அதோடு திருப்தியடையாமல்\nகொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா\nகுளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா\nபிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா\nஇணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…\nஎன்று ஒரு அந்தாதி டைப் chargesheet தருகிறார்.\nமேற்கத்திய நாடுகளில் இந்த தினம் அந்த தினம் என்று நிறைய உண்டு. அதில் Blame Some One Else day என்ற ஜாலியான தினம் பற்றிய விவரங்கள் படித்தேன்\nhttp://www.ehow.com/how_2330857_celebrate-blame-someone-else-day.html. இந்தியாவில் நமக்கு தனியாக ஒரு நாள் தேவையில்லை – எல்லா நாளும் செய்வதுதானே\nஇல்ல சார், பஸ் லேட்டு\n-இப்படித் தான் பெரும்பாலும் சொல்லுவோம்\n-ஆனா, குறித்த நேரத்தில் போனா, பஸ் சீக்கிரம் -ன்னு சொல்லுவோமா\nநம் பழியை, இன்னொன்றின் மேல் போடுவதை @mokrish காட்டியுள்ளார்\nஆனா, அடுத்தவர் பழியை, நம் மீது போட்டுக் கொள்வது\n -ன்னு கேக்காதீக:) = ஆழ்வார்களும் நாயன்மார்களும் தான்\nமனத்தில் ஓர் தூய்மை இல்லை\nவாயில் ஓர் இன்சொல் இல்லை\nஎனக்கு இனி கதி என்ன சொல்லாய்\nகுறிக்கோள் இலாது கெட்டேன் -ம்பாரு அப்பர் பெருமான்; மற்ற எவரையும் விட உண்மை தெறிக்கும் பாட்டில்\nஅவரா குறிக்கோள் இல்லாது கெட்டாரு\nகண்ணும், மனசும் தான் ரொம்ப திட்டு வாங்கும்:) அப்பறமா கடவுள் திட்டு வாங்குவாரு:)\nஉன் “கண்” உன்னை ஏமாற்றினால்\nஎன் மேல் கோவம் உண்டாவதேன்\nபொன்னான “மனசே”, பூவான மனசே\nவைக்காத பொண்ணு மேல ஆசை -ன்னு TR சித்தர் பாடுவாரு:)\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை\nகாலம் செய்த கோலமடி; கடவுள் செய்த குற்றமடி\nஒரு மனதை உறங்க வைத்தான்; ஒரு மனதைத் தவிக்க விட்டான்\nஇருவர் மீதும் குற்றமில்லை; இறைவன் செய்த குற்றமடி\nஅவ கூட போயி, மொதல்ல பேசுனது நீ தானே-ன்னு, வித்தியாசமா “உதட்டைத்” திட்டும் பாட்டு கூட இருக்கு; என்னான்னு சொல்லுங்க பாப்போம்\n//பிரிக்கத் தெரிந்த இறைவா, உனக்கு இணைக்கத் தெரியாதா\nஇணையத் தெரிந்த தலைவா, உனக்கு என்னைப் புரியாதா\nஇதுக்கு மேல பேச்சு வரலை, இன்னிக்கு\nசார், அருமையானப் பதிவு…”accountability” நெலமைக்கு ஏத்த மாதிரி திரியரத அழகா சுட்டி இருக்கீங்க…இதே மாதிரி திட்டு வாங்குற வரிசைல விதியும் காலமும் தவறாம இடம் பிடிக்கும்…குற்றமனப்பான்மைல இருந்துத் தப்பிக்க இப்படியெல்லாம் பழி சுமத்தி மனச்சாந்தி அடைய வேண்டியதுதான்… 🙂\nTags: அறிவுமதி, கண்ணதாசன் ( 12 ), ரா பி சேதுப்பிள்ளை, வாலி ( 3 ), வைரமுத்து ( 5 ), PB ஸ்ரீநிவாஸ்\nஒருவர் நமக்கு அறிமுகமான சில நிமிடங்களில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று – ‘நீங்க எந்த ஊர் என்பது. ஒரே ஊர் என்றோ ஒரே மாவட்டம் என்றோ தெரிந்தால் ‘ அட நீங்களும் வேலூர் தானா என்று உடனே ஒரு புன்முறுவல். நட்பு சுலபமாகும். நாம் பிறந்து வளர்ந்த ஊரை நினைத்தாலே சந்தோஷம் பொங்கும். வெளிநாட்டில் வாழும்போது சொந்த ஊரில் / மாவட்டத்தில் இருந்து வருபவர்களுடன் பேசும்போது ஒரு extra connect இருப்பதை உணர்ந்திருக்கிறேன்\nஊர்ப்பெயர்களை அதன் வேர்ச்சொல் அறிந்து ஆராய்வது ஒரு பெரிய சவால்.இடப்பெயராய்வு. கல்வெட்டு, புத்தகங்கள், அரசுப் பதிவேடுகள், செப்பேடுகள், கர்ணபரம்பரைக் கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட ஊர்கள் இடம்பெற்ற விதத்தையும், அந்த ஊர்களின் மக்களுடைய வாழ்க��கைத் தரம், பொருளாதாரம், தற்போதய நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் பல ஆய்வுகள் உண்டு. ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் ‘தமிழகம் ஊரும் பேரும்’ என்ற ஆய்வை இணையத்தில் படித்தேன். சுவாரஸ்யமான ஆய்வு.\nஒரு கவிஞனை எந்த ஊர் என்றால் என்ன சொல்வான் திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா திரைப்பாடல்களில் ஒரு தேடல் கண்ணதாசன் காதல் தோல்வி சொல்ல ஒரு பாடலில் பிறப்பில் தொடங்கி ஆணின் அன்றைய காதல் தோல்வி status வரை ஊர்ப்பெயர்களை எழுதிய வரிகள் அருமையான கற்பனை. எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch என்று தொடங்கும் பாடலில் வரும் கற்பனை ஊர்ப்பெயர்கள் – பேச்சு வழக்கில் இருக்கும் வார்த்தைகளை ஊர் போல சொல்வார். http://www.youtube.com/watch\nஉடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்\nகருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்\nஎன்று பிறப்பையும் பின் வரும் வரிகளில்\nவேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்\nகாதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்\nகன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்\nபள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு\nமேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்\nகாதலில் விழுந்ததையும் பின் பள்ளத்தில் விழுந்ததையும் சொல்கிறார்\nவாலி தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை வைத்து ஒரு பெண்ணை வர்ணிக்கிறார். மதுரையில் பறந்த மீன் கொடியை அவள் கண்ணில் பார்த்து சேரன் வில்லை புருவத்தில் பார்த்து புலிக்கொடியை அவள் பெண்மையில் பார்த்து என்று அலங்காரமான பாடல் ஒன்று\nகாஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ\nகுடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ\nசேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ\nதூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ\nபாடல் முழுவதும் வரிகளின் முதலில் ஒரு ஊர்ப்பெயரை வைத்து அழகான கவிதை.\nவைரமுத்துவும் பெண்ணை வர்ணிக்கவே ஊர்பெயரை வரிகளில் வைக்கிறார். ஒவ்வொரு ஊரிலிருந்தும் விசெஷமான பொருள் எடுத்து அந்த பெண்ண சிலை செய்ததாக கற்பனை தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடலில் வரும் வரிகள் http://www.youtube.com/watch\nகன்னம் செஞ்ச மண்ணு அது பொன்னூரு\nஒதடு செஞ்ச மண்ணு மட்டும் தேனூரு\nநெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க\nநெலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சேன் பாருங்க\nவாழையூத்து மண்ணெடுத்தேன் வயித்துக்கு – அட\nகண்ணதாசனின் காதல் தோல்வி வரிகள் ஒரு extreme என்றால் வாலியும் வைரமுத்துவும் சொல்லும் வர்ணனைகளும் மிகையானவை. எனக்கு அறிவுமதி எழுதிய அழகூரில் பூத்தவளே பாடல வரிகள் இயல்பாக இருப்பதாய் தோன்றுகிறது http://www.youtube.com/watch\nஉன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்\nஉயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்\nஅவள் பிறந்த ஊர் எதுவாக இருந்தாலும் அதுவே அழகான ஊர் என்பதில் ஒரு உணர்வுபூர்வமான நியாயம். அவள் சுருட்டி போட்ட முடியை மோதிரமாகியது அவள் சோம்பலில் இவன் முறிந்து போனது – மிகை தான் என்றாலும் சுவாரஸ்யம்தான். ,’என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்’ என்று சொன்னவுடன் நெகிழ்ந்து ‘அன்பூரில் பூத்தவனே என்கிறாள். அழகு.\nஎனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் “த\u001dஞ்சாவுரு மண்ணெடுத்து” பாடல் 🙂 http://www.youtube.com/watch\nஅதெ மாதிரி இந்த வரிகலும் அருமை\n/காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ\nகுடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ/\nநமக்கு எப்ப\u001dடி தாய் மொ\u001cழி முக்கியமோ அதே மாதிரி பிறந்த மண்ணும் மனத்துக்கு மிகவும் நெருக்கமானதொரு விஷயம். அந்த ஊரை விட்டு வந்து வெகு காலம் ஆகியிருந்தும் மண்ணின் மணம் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் காதலிக்கும் பெண்ணின் வடிவிலும் அதைக் காண்கிறோம்\nஎனக்கும் “அழகூரில் பூத்தவளே” பாட்டுதான் மிகவும் பிடிக்கும் – பாடிய விதமும் மிக இனிமை 🙂\nநீங்க சொல்லியிருக்கும் அத்தனை பாட்டுகளும் நல்ல பாட்டுகள்.\nபெண்ணை நிலமென்றும் நீரென்றும் கவிஞர்கள் பாடிப் பாடி பாட்டுகள் நூறு வந்தாலும் இன்னும் அலுக்கவில்லை போலும்.\nஊரு விட்டு ஊரு வந்து வம்பு செய்யக்கூடாதுங்குறது மறை பொருள் இதுதானா\nTags: சினேகன், பாரதியார் ( 2 ), மாலன், யுகபாரதி ( 2 )\nஎண்பதுகளின் துவக்கத்தில் மெர்க்குரிப் பூக்கள் நாவலில் வீடென்��ு எதனைச் சொல்வீர் என்ற மாலனின் கவிதை வந்தபோது ரசித்து நண்பர்களுடன் House Vs Home என்று விவாதித்தது உண்டு. இன்றும் முதல் வரியைச் சொன்னதும் சட்டென்று உடனே நினைவுக்கு வரும் கவிதை.\nஅது இல்லை எனது வீடு.\nஜன்னல் போல் வாசல் உண்டு.\nபொங்கிட மூலை ஒன்று புணர்வது மற்றொன்றில்\nநண்பர்கள் வந்தால் நடுவிலே குந்திக் கொள்வர்\nதலை மேலே கொடிகள் ஆடும் கால்புறம் பாண்டம் முட்டும்\nகவி எழுதி விட்டுச் செல்ல கால்சட்டை மடித்து வைக்க\nவாய் பிளந்து வயிற்றை எக்கிச் சுவரோரம் சாய்ந்த பீரோ……\nஇப்போது யோசித்தால் இந்த கவிதை பாதியில் நின்றது போலிருக்கிறது. வெறும் சோகம் சொல்லும் Status Update. தொடர்ந்து காணி நிலமும் பத்துப் பனிரெண்டு தென்னைமரமும் கேட்ட பாரதியார் போல ஒரு கனவையோ இலட்சியத்தையோ சொல்லி முடித்திருக்கலாம்.\nதிரைப்பாடல்களில் வீடு பற்றி சில அழகான பாடல்கள். பாண்டவர் பூமி படத்தில் வரும் விரும்புதே மனசு விரும்புதே என்ற சினேகன் எழுதிய பாடல் பாரதியின் காணி நிலம் கனவைப்போலவே அமைந்த வரிகள்.\nகவிஞன் வழியில் நானும் கேட்டேன்\nகவிதை வாழும் சிறு வீடு\nஒரு பக்கம் நதியின் ஓசை\nஒரு பக்கம் குயிலின் பாஷை\nஒரு பக்கம் தென்னையின் கீற்று\nஎன்று தொடங்கி தென்றல் வாசல் தெளிக்கும், கொட்டும் பூக்கள் கோலம் போடும் , நிலா வந்து கதைகள் பேசும், பறவைகள் தங்க மரகத மாடம், தங்க மணித்தூண்கள் என்று – சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்.\nபூவெல்லாம் உன் வாசம் படத்தில் வைரமுத்துவின் பாடல் ஒன்றில் சில சுவாரஸ்யங்கள்.\nhttp://www.inbaminge.com/t/p/Poovellam%20Un%20Vaasam/Chella%20Namm%20Veetuku.eng.html வானவில்லை கரைச்சு வண்ணம் அடிக்கலாம், தோட்டத்தில் நட்சத்திரம் பூக்கும் செடி என்று அதீத கற்பனைகளோடு தொடங்கும் பல்லவியில் ஒரு ட்விஸ்ட் வைத்து\nஅட கோயில் கொஞ்சம் போரடித்தால்\nதெய்வம் வந்து வாழும் வீடு\nகாற்று வர ஜன்னலும் செல்வம் வர கதவும் என்று வசீகரமான வாஸ்து சொல்கிறார். மறு ஜென்மம் இருந்தால் இதே வீட்டில் அட்லீஸ்ட் நாய்க்குட்டியாக பிறக்க வரம் வேண்டுகிறார். காரணம்\nஎங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா\nநீ சுவரில் காது வைத்தால் மனத் துடிப்பு கேட்குமம்மா\nபசங்க படத்தில் யுகபாரதியின் பாடல் சொல்வதுதான் மிகவும் சரியானதென்று தோன்றுகிறது\nஎன்று எளிமையான பாசிடிவ் பார்வை. அன்பும் சொந்தங்களும் இருந்தாலே வீடு இனிமையாகும் – தென்னைமரம், தென்றல், நிலா வெளிச்சம், நட்சத்திரம் பூக்கும் செடி, கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், ஜிம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.\nஅருமை. வைரமுத்துவின் “அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு”வரிகளை சுட்டி காட்டியிருந்தது அருமை.சந்திப்பு படத்தில் வாலியின் “ஆனந்தம் விளையாடும் வீடு,நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு”பாடலும் அருமையாக இருக்கும் .\n/சனிக்கிழமை Property Plus விளம்பரம் போல வர்ணனைகள்./ LOL\n/எங்கள் இதயம் அடுக்கி வைத்து இந்த இல்லங்கள் எழுந்ததம்மா/ Home is where the heart is\nஅற்புதமான வரிகள். என் எண்ணத்தை நூறு சதவிதம் பிரதிபலிக்கும் வரிகள்.\nஅன்னையின் அன்பினால் குழந்தைகளின் பாசத்தினால் தகப்பனின் பாதுகாப்பினால் நம் வீடு சின்னக் குடிலாக இருந்தாலும் அது தங்கமும் வைரமும் பதித்த அழகிய அரண்மனை தான் 🙂\nமிக அருமையான பதிவு. அழகான வரிகள்.\n‘’அட கோயில் கொஞ்சம் போரடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு’ – அற்புதமான வரிகள். அன்புள்ள பெரியவர்களும் அடக்கமுள்ள இளவயதினரும் குறும்புள்ள குழந்தைகளும் இருக்கும் வீடு கோயிலே ஆகும்.\nபிள்ளை சிருங்கார ராகம் – என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.\nபாசமில்லாத வீடு நீரில்லாத காடு. அதனால்தான் வீட்டை செங்கலையும் சுண்ணாம்பையும் வைத்துக் கட்டுவதை விட அன்பாலும் அருளாலும் கட்ட வேண்டும்.\nநான்கு அன்பில்கள் விளையாடும் கூடு\nமேலே உள்ள பாடலை சிறுவயதில் எங்கேயோ கேட்டுவிட்டு… மதுரை டி.ஆர்.வோ காலனி பக்கமுள்ள மாரியம்மன் கோயில் அருகிலுள்ள போலீஸ் கிரண்டைப் பார்த்து\nஇது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு\nநான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு – என்று பாடியது நினைவுக்கு வருகிறது.\nஒரு பக்கம் பார்த்து, ஒரு கண்ணை சாய்த்து, உதட்டையும் நகத்தையும் கடித்து, மெதுவாக சிரித்து கால் பெருவிரலால் கோலமிட்டு என்று இலக்கியத்திலும் கதையிலும் கவிதையிலும் திரைப்படங்களிலும் பதிவாக்கப்பட்ட ஒரு பிம்பம் – பெண்களின் Exclusive உணர்வு-நாணம் பெண்களுக்கு வகுக்கப்பட்ட நால் வகை பண்புகளில் ஒன்று . பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா என்று கவிஞர்கள் வியந்த ஒன்று.\nதிரைப்பாடல்களில் நிறைய காதல் பாடல்கள் உண்டென்பதால் நாணம் / வெட்கம் பற்றியும் அவள் கன்னம் சிவந்தது பற்றியும் சொல்லும் வரிகள் ஏராளம். ஆண் எப்போதும் பெண்ணை இந்த வட்டத்தை விட்டு வரச்சொல்வதும் பெண் இந்த ‘சங்கிலியை’ உடைக்கமுடியாமல் மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல என்று தவிப்பதும் ஐயோ நாணம் அத்துப்போக புலம்புவதும் என்றும் பல பாடல்கள்.\nமுதலில் ஒரு definition. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் நாணமோ இன்னும் நாணமோ என்ற கண்ணதாசன் பாடல்.\nஇந்த ஜாடை நாடகம் என்ன\nஇந்த ஜாடை நாடகமும் பார்வை சொல்லுவதும் என்ன என்று ஆண் கேட்கும் கேள்வி. பெண் என்ன பதில் சொல்லுவாள் அதை உன்னால் புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்\nகாதலி கண்களை மூடுவது அது இது\nதொடர்ந்து எதெல்லாம் நாணம் என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். கண்ணதாசன் விளைந்து நிற்கும் வயலை பார்த்து பச்சை வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா ‘பருவம் வந்த பெண்ணைப்போல நாணம் என்ன சொல்லம்மா என்று சொன்னவர். நாணம் பற்றி இவர் சொல்வதென்ன\nராஜா ராஜஸ்ரீ ராணி வந்தாள் என்ற ஊட்டி வரி உறவு படத்தின் பாடலில்\nமேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது\nமெல்ல மெல்ல நாணத்தின் தேரும் வந்தது\nஇடையொரு வேதனை நடையொரு வேதனை கொள்ள\nஇதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல\nஎன்று பெண்ணின் eternal conflict பற்றி அழகாக சொல்கிறார். வாலியும் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ என்ற பாடலில் இதே conflict பற்றி சொல்லும் வரிகள்\nமெல்லத் திறந்தது கதவு என்னை வாவென சொன்னது உறவு\nநில்லடி என்றது நாணம் விட்டுச் செல்லடி என்றது ஆசை\nசிவந்த மண் படத்தில் ஒரு கன்னம் சிவந்த பெண்ணைப்பற்றி கண்ணதாசன் சொல்வதைப் பாருங்கள் http://www.youtube.com/watch\nஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்\nஅவன் வேண்டும் வேண்டும் என்றான் அவள் நாளை நாளை என்றாள் ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ\nநாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ\nவள்ளுவன் நாணென ஒன்றோ அறியலம் என்று சொன்ன கருத்தை பாலும் பழமும் படத்தின் காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடலில் (வழக்கம் போல) எளிமையாக சொல்கிறார்\nமுதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்\nமுறையுடன் நடந்த கணவர் முன்னாலே\nஇதையே ஆயிரத்தில் ஒருவன் பாடலில் சொல்கிறார்\nதன்னை நாடும் காதலன் முன்னே\nதிரு நாளைத் தேடிடும் பெண்மை\nசமீபத்தில் வந்த சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என்ற பாடலில் http://www.youtube.com/watch\nகேணி கயிறாக ஒங்க பார்வ என்ன மெலிழுக்க\nகூனி முதுகாக செல்ல வார்த்தை வந்து கீழிழுக்க\nஎன்று பெண் பாட ஆண் சொல்வதாக யுகபாரதியின் ஒரு அருமையான கற்பனை.\nமாவிளக்கு போல நீ மனசையும் கொளுத்துற\nநாவிடுக்கு ஓரமா நாணத்தப் பதுக்குற…\nஅட இது Sustained Release மருந்து போல் நாவிடுக்கில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி …படுத்தி – ஆஹா\nஇது பெண்களின் Intrinsic குணம் என்றே தோன்றுகிறது. வைரமுத்து ஏன் அச்சம் நாணம் என்பது ஹைதர் கால பழசு என்று சொன்னார் \nநாணமோ பாடல் கண்ணதாசன் எழுதியது.\nஅருமை.வித்தியாசமான பார்வை.பாராட்டுக்கள்.சி.ஐ.டி.சங்கரில்,கண்ணதாசனின் “நாண த்தாலே கன்னம் மின்ன”பாடலும் அருமையாக இருக்கும்.பார்த்தால் பசி தீரும் -கண்ணதாசனின் கொடி அசைந்ததும் பாட்டிலும் பெண்மை என்பதால் நாணம் வந்ததாவும் ஒரு உதாரணம். நன்றி:-))\nநாணம் இன்றைய யுவதிகளிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் நேற்று ஒரு Stand up comedy நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன் வந்திருந்தவர்களில் 99விழுக்காடுகள் இளைஞர்கள். ஆண் பெண் ஜோடியாக தான் வந்திருந்தனர். சிலர் தனித் தனியாக வந்திருந்தனர். “நேர் கொண்ட பார்வை நிமிர்ந்த நன்னடை” இதைத் தான் அங்கிருந்த பெண்களிடம் கண்டேன். காதல் சூழல் இல்லை, நீங்கள் சொல்ல வரும் கருத்தை பரிசோதிக்க. ஆனால் தயக்கமில்லாமல் பெண்கள் ஆண்களுடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள். அதற்குப் பதிலாக ஆண்கள் பெண்களிடம் பேசத் தயங்குவதை கவனிக்கிறேன் 🙂 வாழ்க்கை ஒரு வட்டம் தான் :-)) வைரமுத்து அதைத் தான் சொல்லியிருக்கிறார் 🙂\nநீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பாடல்கள் அனைத்தும் சூப்பர்.\nசார்.. வர வர ரொம்ப அறுக்கறீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/175835?ref=archive-feed", "date_download": "2019-09-23T09:12:38Z", "digest": "sha1:H5AEHJZ4JVCBQTVEB6IENM7GMMO6XLCJ", "length": 7718, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பழிக்குப் பழி வாங்குவேன்: நீதிபதியை மிரட்டிய கனடா கொலைகாரன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபழிக்குப் பழி வாங்குவேன்: நீதிபதியை மிரட்டிய கனடா கொலைகாரன்\nகனடாவில் தனது தாய் மற்றும் இன்னொரு பெண்ணைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியிடம் நீதிபதி ஏதாவது கூற விரும்புகிறாயா என்று கேட்டதற்கு அவன் நீதிமன்றத்தில் உள்ளவர்களைப் பார்த்து “ உங்களைப் பழிக்குப் பழி வாங்குவேன்” என்று கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகனடாவைச் சேர்ந்தவன் Emanuel Kahsai. தனது தாயையும் அவருடன் வசித்து வந்த சற்று மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணையும் கொலை செய்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டான்.\nஅவனுக்கு 50 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அவனிடம் வழக்கு தொடர்பாக ஏதாவது கூற விரும்புகிறாயா என்று கேட்டபோதுதான் அவன் இவ்வாறு சத்தமிட்டான்.\nஇதற்குமுன் அவன் தனது சகோதரனையும் கொலை செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதண்டனையிலிருந்து தப்புவதற்காக மன நலம் பாதிக்கப்பட்டது போல நடித்த அவனை பரிசோதித்த மன நல நிபுணர்கள் அவன் நடிப்பதைக் கண்டு பிடித்தனர்.\nஅவனது நண்பர்கள், அவன் தாய் அவனை அவ்வளவு நேசித்தார் என்றும் அவனது தவறுக்கு சரியான தண்டவை கிடைத்துவிட்டது என்றும் அவனுக்கு தண்டனை கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும் வெளிப்படையாகவே கூறினர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209218?ref=archive-feed", "date_download": "2019-09-23T09:51:53Z", "digest": "sha1:QTOUKSNVRUU3R3WL52LOMGPBDN4YSITG", "length": 8791, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "1 ரூபாய் கட்டணம்..! இறுதி நிமிடங்களில் போனில் என்ன சொன்னார் சுஷ்மா: வழக்கறிஞர் ஓபன் டாக் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இறுதி நிமிடங்களில் போனில் என்ன சொன்னார் சுஷ்மா: வழக்கறிஞர் ஓபன் டாக்\nமுன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இறப்பதற்க��� சில மணி நேரங்களுக்கு முன்பாக போனில் உரையாடியது குறித்து மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே உருக்கமாக கூறியுள்ளார்.\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் பணியாற்றியதற்காக 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு என்னிடம் தொலைபேசியில் கூறியவர் அடுத்த 10 நிமிடங்களில் காலாமானார் என்ற செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது எனக் கூறியுள்ளார் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே.\nஉளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49) பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.\nஇதை எதிர்த்து நெதர்லாந்தில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.\nஇந்த வழக்கில் ஜாதவுக்காக வாதாடிய ஹரிஷ் சால்வே ஆழ்ந்த வருத்தத்துடன் கூறியதாவது, .சுஷ்மா ஸ்வராஜ் எனது சகோதரி போன்றவர். ஜாதவ் வழக்கில் அவர் எடுத்த முயற்சிகள் அளப்பரியது. அவர் பதவிக்காலத்தில் அவரின் பார்வைக்குச் செல்லாமல் ஜாதவ் வழக்கு தொடர்பாக ஒரே ஒரு தாள்கூட வெளியே செல்ல முடியாது.\nஅந்த வழக்கில் ஆஜரானதற்காக நான் கோரியிருந்த 1 ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது மறைவுச் செய்தி வந்தது. என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. பொது வாழ்வில் பெரிய வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/195090?_reff=fb", "date_download": "2019-09-23T09:26:27Z", "digest": "sha1:XDM6D2UM75AZFGDDAJ2MGYTOQUZAYFB6", "length": 8759, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னையில் குவிந்த கிரிக்கெட் பிரபலங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ�� ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னையில் குவிந்த கிரிக்கெட் பிரபலங்கள்\nசர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.ஸ்ரீனிவாசன் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவரான என்.ஸ்ரீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும், பிசிசிஐ-ன் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தவர்.\nஇவர் தன்னுடைய 50 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் வகித்த பல்வேறு பதவிகள் மற்றும் மாற்றங்கள் குறித்த புத்தகத்தினை Coffee Table Book என்னும் பெயரில் வெளியிட்டார்.\nஇப்புத்தகம் கல்யாணி கந்ததே அவர்களால் எழுதப்பட்டு, மாலவிகா மொஹரா அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ், டிராவிட், சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nபுத்தகத்தின் முதல் பிரதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்க, கிரிக்கெட் வீரர் டோனி பெற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து பேசிய டோனி, சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தென்னிந்திய கலாச்சாரத்தை கற்றுக்கொண்டு கடின உழைப்புடன் கூடிய நிதானமான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடிந்தது.\nசென்னை அணி எப்போதுமே கடினமாகவும்,நேர்மையாகவும் விளையாடும். என் ஆக்ரோஷத்தை நிதானபடுத்தி பலமான நேர்மையான கிரிக்கெட் விளையாட தமிழ்நாடு எனக்கு உதவியது எனத்தெரிவித்தார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/179545?ref=archive-feed", "date_download": "2019-09-23T09:57:08Z", "digest": "sha1:FLDR5JMUFD4P6TC24AWSZAKFJR6RLHCK", "length": 7263, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை: கதறி அழும் 5 வயது சிறுமியின் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்திற்கு அழைக்கவில்லை: கதறி அழும் 5 வயது சிறுமியின் வீடியோ\nபிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று 5 வயது சிறுமி கதறி அழுதது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nஇளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்று முடிந்தது.\nதிருமணத்திற்கு முன்னர் தான் இவர்கள் பற்றி தகவல்கள் வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் அவர்களின் ஒவ்வொரு அசைவுகளையும் உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில் Lola என்ற 5 வயது சிறுமி தனது அம்மாவான Ashlee Brown-விடம் நாம் ஏன் இளவரசர் ஹரி திருமணத்திற்கு செல்லவில்லை என்று அழுது கொண்டே கேட்கிறார்.\nஅதற்கு அவர் நமக்கு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, அதன் காரணமாக நாம் செல்ல முடியாது என்று கூற உடனே அந்த சிறுமி கதறி அழுகிறார்.\nஇது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-23T10:09:53Z", "digest": "sha1:MWV5FOSNRNABRUD4N5TH2SHFPBQTNBTJ", "length": 9199, "nlines": 108, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பாலிவுட் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\n7 ஆண்டுகளுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்று, தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது.\nசெப்டம்பர் 17, 2019 14:35\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nபாலிவுட்டில் அறிமுகமாக உள்ள விஜய் சேதுபதி, அமீர்கானுக்கு நண்பராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீர் சம்பவங்களை சினிமாவாக எடுக்க போட்டா போட்டி\nநாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சினிமா எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.\nபாலிவுட் பட ரீமேக்கில் தனுஷ்\nபாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசூப்பர் ஹீரோவாக நடிக்க விரும்பும் பிரபல நடிகை\nமார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தனக்கு மிகுந்த ஆசை உள்ளதாக பிரபல நடிகை விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nவிஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.\nவிஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இந்தி பட தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.\nசமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜீவி படத்தை ரீமேக் செய்ய பாலிவுட் தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nசெப்டம்பர் 23, 2019 12:31\nபாடகராக அவதாரம் எடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி\nசெப்டம்பர் 23, 2019 11:35\nசெப்டம்பர் 23, 2019 10:40\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெப்டம்பர் 23, 2019 09:49\nஆசிரியர்களின் வித்தியாசமான அணுகுமுறையால் அரசு பள்ளி மாணவர்கள் கற்பதில் ஆர்வம்\nசெப்டம்பர் 23, 2019 11:01\nதிகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா-மன்மோகன் சிங் சந்திப்பு\nசெப்டம்பர் 23, 2019 09:33\n3000 பக்கங்கள்... 150 கிலோ எடை: ஓவியரின் கைவண்ணத்தில் உருவான பிரமாண்ட துளசி ராமாயணம்\nசெப்டம்பர் 23, 2019 09:24\nபாலிவுட் வாய்ப்புகளை ஏற்க மறுத்த பிரியாமணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொ���்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/89769-", "date_download": "2019-09-23T09:19:59Z", "digest": "sha1:KSNP77H3TYQ6BXD3MHSVMYHPMIDQ4W2K", "length": 26697, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 December 2013 - இங்கு பஞ்சர் போடப்படும்! | Arathu motor tips", "raw_content": "\n2014-ம் ஆண்டின் சிறந்த கார்/பைக் எது\nஅடுத்த இதழ் எட்டாம் ஆண்டு சிறப்பிதழ்\nஅது ஒரு நிலாக் காலம்\nஜிபிஎஸ் + கால் சென்டர் = ரூட்ஸ்டார்\nஹோண்டா மொபிலியோ - புது வரவு\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 Vs ஹோண்டா பிரியோ\nரீடர்ஸ் ரிவியூ - ஃபோர்டு எக்கோஸ்போர்ட் டீசல்\nஇடுக்கி வரை முரட்டுப் பயணம்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nரீடர்ஸ் ரிவியூ - ஹோண்டா ஆக்டிவா-i\nகார் ஸ்டெப்னி.. பொருத்துவது எப்படி\nஹலோ ரோடு ரெஸ்ட்டிங்... 1..2..3..\nநண்பர்களிடம் நீண்ட நாள் பயங்கர ஆலோசனை நடத்தி, பத்திரிகை, ஆன்லைனில் விமர்சனங்கள் படித்து, அலசி ஆராய்ந்து நல்ல காரைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிடலாம். ஆனால், காருக்கான டிரைவர் தேவை வரும்போது, நண்பர்களிடம் கேட்டால்.... 'ப்ச்’ என்ற அலுப்புச் சத்தத்துடன்தான் ஆரம்பிப்பார்கள்.\n''நல்ல டிரைவர் இப்ப எல்லாம் கிடைக்கிறதே இல்லை. நானே ரெண்டு வருஷத்துல நாலு டிரைவர் மாத்திட்டேன். இப்பக்கூட நல்ல டிரைவர் தேடிட்டுதான் இருக்கேன்'' எனக் கூறி, திகில் கிளப்புவார்கள். ''டிரைவர் வெக்கிறதெல்லாம் சாதாரணம் இல்லை மாப்ள. அவங்கதான் இப்ப நம்ம வீட்டை நோட்டம் பார்த்து, திருடனுங்களுக்குப் போட்டுக்கொடுக்கிறது; குழந்தையைக் கடத்த ஐடியா கொடுக்கிறது'' என்றெல்லாம் கூறி அடி வயிற்றில் ஐஸ் கத்தியைச் சொருகுவார்கள்.\nஒரு காலத்தில், டிரைவர் என்பவர் வீட்டின் ஓர் அங்கம். குழந்தைக்கு அவர் மாமா, அப்பாவுக்குத் தம்பி, மனைவிக்கு அண்ணன், தன் வீட்டு டிரைவரைப் பார்த்து, மரியாதையாக 'தம்’மைத் தூக்கிப்போடும் இளசுகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். அவரும் காரை தன் தெய்வம்போல பார்த்துக்கொள்வார். குடும்பத்துக்கு மிக நம்பிக்கையான ஆளாக இருப்பார். ஒரு குடும்பத்துக்கோ அல்லது ஒரு கம்பெனிக்கோ மட்டுமே வாழ்க்கை முழுக்க டிரைவராக இருந்த அனுபவமெல்லாம் பலருக்கு உண்டு.\nஎன்னுடைய நண்பர் ஒருவரின் குழந்தைக்குக் கிட்டத்தட்ட சீரியஸ் கண்டிஷன். முகப்பேரில் உள்ள மருத்துவமனையில் இடம் இல்லை என்று சொல்லி, நுங்கம்பாக்கத்துக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது நேரம் மாலை 6.30. சென்னை டிராஃபிக்கின் உச்சத்தில் இருக்கும் நேரம். முகப்பேரில் இருந்து நுங்கம்பாக்கம் செல்ல குறைந்தது 1 மணி நேரம் ஆகும். நுங்கம்பாக்கம் மருத்துவமனையில் இருப்பவர்கள் ''ஒரே ஒரு பெட்தான் இருக்கிறது. யார் முதலில் வருகிறார்களோ, அவர்களைத்தான் அட்மிட் பண்ணுவோம்'' என்று சொல்ல, சட்டென ரோட்டில் போன கால் டாக்ஸியைப் பிடித்து ஏறியிருக்கிறார்கள். டிரைவரிடம் நிலவரத்தைச் சொல்ல, குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே மருத்துவமனையில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். ''கடவுளை டிரைவர் ரூபத்தில் பார்த்தேன். என் குழந்தையைக் காப்பாற்றிய கடவுள் அந்த டிரைவர்தான்'' என்று என் நண்பன் கண்கலங்கச் சொன்னான்.\nபஸ் டிரைவர், கார் டிரைவர், ஆட்டோ டிரைவர் என டிரைவர்களுடன் நமக்கும் பல நெகிழ்ச்சியான அனுபவங்கள் இருக்கும். ஆனால், இது 'பஞ்சர்’ கட்டுரை என்பதால், நெஞ்சைப் பஞ்சராக்கி டிஞ்சர் போட்ட டிரைவர்கள் பற்றி மட்டும் இதில் எழுதுகிறேன்.\nகால் டாக்ஸி டிரைவர், ஆட்டோ டிரைவர், ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் நம் சொந்த காரின் டிரைவர் எனப் பலரும் பலவிதங்களில் நம்மை டென்ஷனாக்கி, அவ்வப்போது நரக வாசலைக் கண்ணில் காட்டிவிடுகின்றனர். சாலையில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் டிரைவர் ஓட்டும் வாகனத்தின் மூலமாக நடப்பதைப் பார்க்கலாம். விசாரித்துப் பார்த்தால், அந்த டிரைவர் இரவு போதுமான நேரம் தூங்கி இருக்க மாட்டார்.\nஇப்போது கால் டாக்ஸிகள் மற்றும் பிரைவேட் கேப்ஸ் பெருகிவிட்டதாலும், ஆளாளுக்கு கார்கள் வாங்குவதாலும் நல்ல டிரைவர்களுக்குப் பஞ்சம் நிலவுகிறது. அரைகுறையாகக் கற்றுக்கொண்டு அனுபவமே இல்லாமல் பல டிரைவர்கள் சுற்றுவதைப் பார்க்க முடிகிறது.\nகால் டாக்ஸி நிறுவனத்தில் இருந்து டிரைவர் போன் நம்பர் எஸ்எம்எஸ்-ஸில் பக்காவாக வந்துவிடும். ஆனால், அவருக்கு போன் செய்து 'தி.நகர் போக வேண்டும்’ என்று சொன்னால், 'டீ நகரா’ என்று ஆச்சரியமாகக் கேட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்.\n''நான் ராஜகீழ்ப்பாக்கத்தில இருக்கேன். வர்றதுக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்'' என்று அடுத்த குண்டைப் போடுவார். அதன் பிறகு, எத்தனை முறை கேட்டாலும் அதே அரை மணி நேரத்தை மெயின்டெயின் செய்பவர்களும் இருக���கிறார்கள்.\nமீட்டர் போட மறப்பார்கள்; வழி தெரியாமல் முழிப்பார்கள்; ''வழிகூடத் தெரியலையா'' எனக் கேட்டால், ''சென்னை வந்து ஒரு வாரம்தான் சார் ஆகுது'' என அப்பாவியாகச் சொல்வார்கள். நாம் விமானத்தைப் பிடிக்கச் செல்கையில், ஹாயாக விசிலடித்தபடி பெட்ரோல் போட்டு, காற்றுப் பிடிக்க லைன் கட்டி நிற்பார்கள். சிலர் விடிகாலை 6 மணிக்கு பிக்-அப் செய்வதற்கு, அதிகாலை 3 மணியில் இருந்தே போன் செய்து வழி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால், வர வேண்டிய நேரத்துக்கு வரவே மாட்டார்கள். சிலர் 4 மணி பிக்-அப்புக்கு 2 மணிக்கே வந்துவிட்டு நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்குவார்கள்.\nஎங்கே சென்றாலும் காரை நானேதான் ஓட்டிச் செல்வது வழக்கம். நண்பர்களுடன் ஒரு கன்னா பின்னா டூர் போகலாம் என முடிவெடுத்து, எந்தத் திட்டமும் இல்லாமல் சுற்றலாம் என்று கிளம்பியபோது, 'டிரைவர் வைத்துத்தான் பார்ப்போமே... நாம கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்’ எனத் தெரிந்தவர் மூலம் ஒரு டிரைவரைத் தேர்ந்தெடுத்தோம். 'சொக்கத் தங்கம்’ என சர்ட்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட டிரைவர், தாம்பரத்தில் காத்திருந்து காரைக் கைப்பற்றினார்.\n''நைட் டிரைவிங் செய்ய வேண்டும். அதனால்தான் டிரைவரே வைக்கிறோம். நன்கு தூங்கிவிட்டு வரச் சொல்லுங்கள்'' எனக் கூறி இருந்தேன். மாலை 5 மணி சுமாருக்கு தாம்பரத்தில் இருந்து காரைக் கிளப்பியவர் கூடுவாஞ்சேரியிலேயே, டீ-க்கு பிரேக் போட்டார். திண்டிவனம் தாண்டியதும் கார் ஒரு மாதிரி சீற ஆரம்பித்தது. ஒரே லேனில் நேர்கோடாகச் செல்லாமல் பிசிறு தட்டியது. டிரைவரைப் பார்த்தால்... கஷ்டப்பட்டபடி விறுவிறுவென கண் சிமிட்டியபடியே இருந்தார். 'அய்யய்யோ, அதுக்குள்ளவா’ என நினைத்தபடி, ''ஏங்க, தூக்கம் இல்லையா’ என நினைத்தபடி, ''ஏங்க, தூக்கம் இல்லையா\n''இல்லை சார், பசி...'' என்றார்.\nபொய் சொல்கிறார் எனத் தெரிந்தாலும், விழுப்புரம் நெருங்கும் சமயத்தில் நிறுத்தி அவரைச் சாப்பிடச் சொன்னோம். மீண்டும் கார் கிளம்பியது. 45 நிமிடங்கள் ஓட்டியிருப்பார். திரும்பவும் கார் சீறியது. டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.\nதிருச்சி நெருங்குவதற்கு முன்னமே அன்னார் சொக்க ஆரம்பித்தார். பேசிப் பேசி ஓரளவுக்கு அவரை உற்சாகப்படுத்தியபடி இருந்தோம். எங்கள் டூர் உற்சாகம் போயே போய், டிரைவரை உற்சாகப்படுத்துவதுதான�� எங்கள் முழு நேரப் பணி ஆனது. திருச்சி நெருங்கியதும், அவரால் கன்ட்ரோல் செய்ய முடியாதவண்ணம் தூங்க ஆரம்பித்தார்.\nவேறு வழியில்லாமல், ''சரிங்க, நான் கொஞ்ச நேரம் ஓட்டட்டுமா'' எனக் கேட்டதுதான் தாமதம், சடன் பிரேக் போட்டுத் தாவிக் குதித்து பின் சீட்டுக்கு வந்து, அடுத்த செகண்டே குறட்டைவிட்டுத் தூங்க ஆரம்பித்தார். நாங்கள் தென்காசி வரை செல்ல வேண்டும்.\nவழியில் எங்காவது டீ குடிக்க நிறுத்தினால் மட்டும், கில்லி மாதிரி எழுந்து வந்து பிஸ்கட், வாழைப்பழம் சாப்பிட்டு, டீ குடித்து தம் அடித்துவிட்டு, சமர்த்தாக திரும்பவும் படுத்துத் தூங்க ஆரம்பிப்பார்.\nகுற்றாலத்தில் மூன்று இரவுகள் தங்கினோம். வழக்கமாக டிரைவர்கள் கார்களிலேயே படுத்துக்கொள்வார்கள். எனக்கு அது மிகக் கொடூரமானதாகத் தோன்றும். நான் எங்கள் ரிஸார்ட் மேனேஜரிடம் பேசி, ஒரு அறையை எடுத்துக்கொடுத்தேன். அருவியில் குளித்துவிட்டு மாலை ரிஸார்ட்டுக்குத் திரும்பிவந்து பார்த்தால், படு வேடிக்கையாக இருந்தது.\nவேறு ஒரு டிரைவரையும் சேர்த்துக்கொண்டு, அறையில் நன்கு குடித்துவிட்டு, கார் சிஸ்டத்தில் ஜாலியாகப் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தனர். நானும், இப்போ அவரை 'மூட் அவுட்’ செய்ய வேண்டாம் என நினைத்தபடியால், ''ஜாலியா என்ஜாய் பண்றீங்களா\nஎன்னடா, நம்ம மீது பாசம் காட்டுகிறாரே என நினைத்தபடி, ''இல்லீங்க, இனிமேதான் வெளில போய் சாப்பிடணும்'' என்றேன்.\n''சார், அப்பிடியே எனக்கு நாலு புரோட்டாவும் சிக்கன் பிரியாணியும் வாங்கிட்டு வந்துடுங்க. இவரு நம்ம ஃப்ரெண்டுதான். இவருக்கு ஒரு மட்டன் பிரியாணி. அவரு காசை அவரு கொடுத்துடுவாரு'' என்றார். இப்படியே மூன்று இரவுகள் ஒரு பகல் நன்றாக ஹாலிடேவை என்ஜாய் செய்தார்.\n''நாளை காலை கேரளா செல்ல வேண்டும். தயாராகிக்கொள்ளுங்கள். இன்று இரவு குடிக்க வேண்டாம்'' என்று சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ''அதெல்லாம் மொறையாப் பண்ணிடுவேன் சார்\nகாரில் ஏறலாம் எனப் பார்க்கையில்தான் தெரிந்தது, காரைச் சுத்தமே செய்யவில்லை. ''ஏங்க, மூணு நாள் சும்மாதானே கிடந்தது. சுத்தம் பண்ணி இருக்கலாமே'' என்றதும், அவசர அவசரமாக கடமைக்குக் கண்ணாடியை மட்டும் துடைத்து காரைக் கிளப்பினார். நீண்ட பயணம் என்றபடியால், இம்முறையும் நானும் அவரும் மாறி மாறி ஓட்டினோம். குமுளி வந்தடைந்து, அங்கும் அவருக்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்து, ''இங்கே சாப்பிட்டுக் கொள்ளுங்கள்'' என ஒரு ஹோட்டலிலும் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.\nமறுநாள் காலை பில் செட்டில் செய்தபோதுதான் தெரிந்தது. குமுளியில் இவருக்கு நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். அனைவரையும் அழைத்து வந்து பின்னி எடுத்திருக்கிறார். பில் எகிறியது. நாம் டென்ஷன் ஆகி, பயணத்தின் மூடை கெடுத்துக்கொள்ளக் கூடாது என அமைதியாக பில் செட்டில் செய்துவிட்டு, வழக்கம் போல காரை மாற்றி மாற்றி ஓட்டி வந்தோம். சென்னை திரும்ப இரவு ஆகி விட்டிருந்தது. நான்தான் ஓட்டிகொண்டு இருந்தேன். கிண்டி கத்திப்பாராவில் காரை நிறுத்தி அவரை எழுப்பினேன். கண்ணைக் கசக்கிக்கொண்டே இறங்கியவர், ''வீட்ல டிராப் பண்ணுங்க சார்'' என்றார் உரிமையோடு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/215127-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-23T09:46:52Z", "digest": "sha1:XES76L7OAUT6DNRGHF3SEYEVMKCA3VJT", "length": 25807, "nlines": 225, "source_domain": "yarl.com", "title": "என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்\nஎன்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்\nBy நவீனன், July 18, 2018 in ஊர்ப் புதினம்\nஎன்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்\nபாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். எனின���ம் இதனை அனந்தி மறுத்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார். இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.\nஅமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.\nஇதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அஸ்மின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை வெளியில் சொல்லக் கூடாது எனக் கூட அறிவுருத்தப்பட்டிருக்கலாம் , அவர் எல்லாம் சட்டப்படி தானே செய்கிறார். நீங்கள் ஏன் அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டீர்கள்......... பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை வெளியில் சொல்லக் கூடாது எனக் கூட அறிவுருத்தப்பட்டிருக்கலாம் , அவர் எல்லாம் சட்டப்படி தானே செய்கிறார். நீங்கள் ஏன் அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டீர்கள்......... யாருடைய ஏவலின் கீழ் செய்ற்படுகிறீர்கள்\nதமிழைரைப் பிரித்து, அவர்களின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என செயற்படுவர்களின் நேரடி கைக்கூலியாக இயங்கும் உதயன் பத்திரிகையும் இப்படியான செய்திகளுக்கு அதி முக்கியதுவம் கொடுப்பார்கள்......,\nஅஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன் – அனந்தி சசிதரன்\nஎன்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nயாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nவடக��கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது.\nவடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.\nகுறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.\nநான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.\nநான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.\nஎன்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அது தவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம் வந்திருந்தால், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணமும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன்.\nநாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nபதற்றத்திற்கு மத்தியில், ஞானசார தேரர் தலைமையில்.. பௌத்த பிக்குகள் சிலர் முல்லைத்தீவிற்கு வருகை\nஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் 2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41 முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103\nபதிலடி கொடுத்து தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்க��ட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356\nவ‌ண்டியை குறைக்க ஏதாவ‌து சுக‌மான‌ வ‌ழிக‌ள் உண்டா\n😁😂 த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ , கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று , கா ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதாயாக மாறவா தாலாட்டு பாடவா......\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nஇந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை. இவர் என்ன மனநிலையில் ஏன் இந்த கொலைசெய்தார் என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது. இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை. இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.\nஎன்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576345.90/wet/CC-MAIN-20190923084859-20190923110859-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}