diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0541.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0541.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0541.json.gz.jsonl" @@ -0,0 +1,412 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-09-18T01:32:16Z", "digest": "sha1:LB2ZEJKOCBM43L7MECSJJB4LTERLZ72R", "length": 11251, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடு பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nகெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடு பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது\nகெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடு பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது\nஎகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பென்ட் பிரமிடு விரைவில் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.\nஎகிப்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.\nபென்ட் பிரமிடானது ஃபைரோ ஸ்னெஃப்ரோ அரசரின் கல்லறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன் இந்த பிரமிடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\n54 பாகை கோணம் வளைந்த வடிவில் இந்த பிரமிடு வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.\nமெல்லிய களிமண்ணால் கட்டப்பட்ட இந்தப் பிரமிடின் ஸ்திரத்தன்மை பாதிப்படைந்திருந்ததால், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு அது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது பார்வையாளர்கள் 79 மீட்டர் குறுகிய பாதையில் உள்ளே ஏறி இந்தப் பிரமிடை காணலாம் என்று கெய்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக��கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/150-slate-pages/1132-chapter-9.html", "date_download": "2019-09-18T01:24:32Z", "digest": "sha1:NOG5RYUFCK3NMLFUJBLV6QLBABWV6E6J", "length": 15969, "nlines": 111, "source_domain": "darulislamfamily.com", "title": "9. பொறாமை கூடாது", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்சிலேட் பக்கங்கள்9. பொறாமை கூடாது\nபகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஸ்பெஷல் சமையல் என்பதால் வீடு முழுவதும் நறுமணமாக இருந்தது. அனைவரின் பசியையும் அந்த\n“கரீம். ஃபிரிட்ஜில் இருந்து நாலு முட்டை எடுத்துத்தா” என்று குரல் கொடுத்தார் அவன் தாயார்.\nஐபேடில் விளையாடிக்கொண்டிருந்தவன் அதை ஒரு கையில் தூக்கியபடி ஓடிவந்தான். அப்படியே ஃபிரிட்ஜைத் திறந்து முட்டையை எடுக்கப் பார்த்தால், டிரேயில் இருந்து இரண்டு முட்டைகள் ‘டப்’ என்று தரையில் விழுந்து உடைந்தன.\n” என்று அதட்டினாள் அவன் உம்மா.\nசப்தம் கேட்டு கிச்சனுக்கு விரைந்து வந்தார் முஸ்தபா. பயந்துபோய் நின்றிருந்தான் கரீம். “சரி விடு” என்று சமாதானப்படுத்திவிட்டு, தேவையான முட்டைகளை எடுத்துக் கொடுத்தார். பழைய துணியை எடுத்து தரையைச் சுத்தப்படுத்தினார். அப்பொழுது ஃபிரிட்ஜில் திராட்சைப் பழங்கள் சில கனிந்து இருப்பதைப் பார்த்தார். எடுத்துப் பார்த்தால் அவை கெட்டுப் போகும் நிலையில் இருந்தன.\n“கரீம், ஸாலிஹா இங்கே வாங்க” என்று அழைத்தார். பிள்ளைகள் வந்தனர். “மாடியில் பால்கனியில் அணில் வரும் பாருங்க. இந்தப் பழங்களைப் போட்டால் அதுவாவது சாப்பிடும். குப்பையில் கொட்ட வேண்டாம்” என்று கொடுத்து அனுப்பினார். இருவரும் மாடிக்கு ஓடினர்.\nசில நிமிடங்கள் கழித்து, கரீம் சிணுங்கியபடி, உர்ரென்ற முகத்துடன் அழுவதற்குத் தயாரான கண்களுடன் இறங்கி வந்தான். பின்னாலேயே ஸாலிஹா ஓடி வந்தாள். “என்ன ஆச்சு” என்று விசாரித்த முஸ்தஃபாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தேம்பிய குரலில் பேச ஆரம்பித்தான்.\n“நான் க்ரேப்ஸை போட்டால் அணில் சாப்பிடவில்லை. ஆனால் அக்கா போட்டால் மட்டும் சாப்பிடுது.”\n” என்று ஸாலிஹாவைப் பார்த்துக் கேட்டார் முஸ்தஃபா.\n“அது வந்து, கரீம் அணில் கிட்டே ஓடிப்போய் போட்டான். அணில் பயந்துட்டு ஓடுது. நான் தூரத்திலிருந்து தூக்கிப் போட்டேன். அது எடுத்துடுச்சு டாடி.”\n“அப்படீல்லாம் இல்லே. நீயும்தான் கிட்டே போய் போட்டே. ஆனால் அணில் உன்னதை மட்டும் எடுத்துச்சு. என்னதை எடுக்கலே. நான் பார்த்தேன்.”\n” என்று சமாதானப்படுத்தினார் முஸ்தஃபா. ஆனாலும் கரீமின் முகம் வாட்டமாகத்தான் இருந்தது. பிறகு அனைவரும் உணவு உண்டனர். அதன்பின் ஓய்வாக முஸ்தஃபா சோபாவில் அமர்ந்தபோது, அவரது மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டான் கரீம்.\n“உங்களுக்கு ஆதம் நபி காலத்து செய்தியைச் சொல்லட்டுமா” என்று கேட்டார் முஸ்தஃபா. “உம்” என்றாள் ஸாலிஹா. படுத்தபடி தலையை மட்டும் ஆட்டினான் கரீம்.\n“ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் பெயர் ஹாபீல். மற்றவர் பெயர் காபீல். அவர்கள் இருவருக்கும் இடையே ஒருநாள் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. அப்பொழுது ஆதம் (அலை) தம் மகன்களிடம் நீங்கள் இருவரும் அல்லாஹ்வுக்குக் காணிக்கை கொடுங்கள் என்று தெரிவித்தார்.”\n“காணிக்கை என்றால் என்ன அத்தா” என்று கேட்டாள் ஸாலிஹா.\n“அல்லாஹ்வுக்காகக் காணிக்கை கொடுப்பது என்பது குர்பானி கொடுப்பதைப் போன்றது” என்று பதில் அளித்தார் முஸ்தஃபா.\n“குர்பானி என்றால் ஆடு கொடுக்கச் சொன்னாரா” என்று கேட்டான் கரீம்.\n“நாம் ஹஜ்ஜுப் பெருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என்று குர்பானி கொடுக்கிறோமே அது மட்டுமே குர்பானி அல்ல. அல்லாஹ்வுக்காக நமக்குப் பிடித்ததை தியாகம் செய்தால், அது எந்த விதத்தில் இருந்தாலும் குர்பானிதான்.\nஹாபீல் ஆடு மேய்ப்பவர். அவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அதில் நல்ல கொழுத்த சிறப்பான ஆட்டைத் தேர்ந்து எடுத்து, அதை அறுத்துப் பலி இட்டார் ஹாபீல். ஆனால் தமது பயிரில் இருந்து மிகவும் மட்டமான நெல் கதிர் கட்டை எடுத்து, காணிக்கை செலுத்தினார் காபீல். அப்பொழுது வானத்திலிருந்து நெருப்பு வந்து ஹாபீலின் காணிக்கையை மட்டும் சாப்பிட்டது. காபீலின் காணிக்கையை அப்படியே விட்டுவிட்டது.”\n” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கரீம்.\n“ஆமாம். அக்காலத்தில் காணிக்கையை ஏற்றுக்கொள்வது அப்படித்தான் நடக்கும். தன்னுடைய காணிக்கையை நெருப்பு தீண்டவில்லை என்றதும் காபீலுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அவர் ஹாபீலிடம், ‘உன்னுடைய காணிக்கை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. என்னுடையது ஏற்கப்படவில்லையே’ என்று கேட்டார். அதற்கு ஹாபீல், ‘தனக்கு யார் அஞ்சுகிறார்களோ அவர் அளிப்பதையே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ என்று கூறிவிட்டார். காபீலுக்கு மேலும் கோபம் அதிகமாகிவிட்டது. தன்னுடைய சகோதரன் என்றும் பார்க்காமல் அவர் ஹாபீலைக் கடுமையாகத் தாக்கினார். அதில் ஹாபீல் இறந்துவிட்டார்.”\n இந்த விஷயத்திற்காக அவர் தன் சொந்த பிரதரையே கொன்றுவிட்டாரா” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஸாலிஹா.\n“ஆமாம். கோபமும் பொறாமையும் மிகவும் பொல்லாதது. நம்மைப் பாவம் புரிய வைத்துவிடும். அதனால் நாம் பிறரிடம் பொறாமை கொள்ளக் கூடாது. அல்லாஹ் யாருக்கு என்ன நாடுகிறானோ அதைக் கொடுப்பான். நாம் நம்மால் ஆன முயற்சியை மட்டும் விடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுப்பான்.”\nபிள்ளைகள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு, “ஓக்கே டாடி. நாங்கள் இனிமேல் பொறாமைப் பட மாட்டோம்” என்றான் கரீம். ஆமாம் என்று தலையை ஆட்டினாள் ஸாலிஹா.\nபுதிய விடியல் - ஏப்ரல் 1-15, 2019\nஅச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்\n<--முந்தைய அத்தியாயம்--> <--அடுத்த அத்தியாயம்-->\nபொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும்.\nபிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nதங்கள் பணி மேலும் சிறக்க அல்லாஹ்வை வேண்டுகிறேன்.\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:03:24Z", "digest": "sha1:JZC4TWYW3OUF45DF4UE6NQ4XO5R56RAI", "length": 56679, "nlines": 125, "source_domain": "marxist.tncpim.org", "title": "தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nதொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்\nஎழுதியது பத்மனாப��் ஏ.கே -\n1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.\nஇந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.\nதொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.\nவேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது\nகட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக ��ுன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.\nதொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’\nஅதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.\nகட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொட���த்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.\nகட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’\nஅதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.\nகட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் வி��ுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.\nஇவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..\n1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.\nபொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.\nமுதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.\n“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’\nஇந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.\nஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை மு��்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது. ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.\nஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.\n`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட ��திகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.\nஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.\nசிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.\nசிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.\nதொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), த��்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.\nநாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’\nநன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’\nபாஜக தலைமையிலான தேச��ய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே, தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nதொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.\nதொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்ன��ம் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.\nகட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”\nமுந்தைய கட்டுரைமகத்தான அக்டோபர் புரட்சி: மானுட வரலாற்றில் திருப்புமுனை\nஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்\nசமுதாய மாற்றம் பற்றிய மார்க்சீய சித்தாந்தத்தில் தத்துவம் வகிக்கும் பங்கு\nபிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழில் … (இடது ஜனநாயக அணி சிறப்பிதழ்)\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nகாப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/in-last-speech-to-ls-before-polls-pm-modi-singles-out-rahuls-earthquake/", "date_download": "2019-09-18T01:40:07Z", "digest": "sha1:MR7IXOQ7UDWCRA5WPUUI7EEPTFZSHKAW", "length": 12882, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகையே திரும்பிப்பார்க்க வைத்தோம் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஇந்திய மக்களிடையே சுய நம்பிக்கை தற்போது அதிகரித்துள்ளது. வளர்ச்சி உள்பட பல்வேறு தரவரிசைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. முன்பு மத்தியில் பெரும்பான்மை பலம்பெற்ற அரசு அமையாததால், சர்வதேச அளவில் இந்தியா பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்நிலை மாறிவிட்டது.\nஉலகளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்திருப்பதற்கு, நானோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜோ காரணம் கிடையாது. இதற்கான பெருமை, 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, நாட்டில் அமைந்துள்ள பெரும்பான்மை பலம்கொண்ட அரசையும், நாட்டு மக்களையுமே சேரும்.\n16ஆவது மக்களவையில் மொத்தம் 219 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தமசோதாக்களில், கருப்புப்பண பிரச்னை, ஊழல் ஆகியவற்றுக்கு முடிவுகட்ட கொண்டு வரப்பட்ட மசோதாக்களும் அடங்கும். 16ஆவது மக்களவையில்தான், நடைமுறையில் இல்லாத 1,400 சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன.\nஇதே மக்களவையில்தான், பினாமிசொ���்துகள் மற்றும் திவால் நிறுவனங்கள் தொடர்பான மசோதாக்கள், ஜிஎஸ்டி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன. மக்களவையின் தீவிரபணிகளால்தான், உலக அளவில் இந்தியா 6ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரசக்தி என்ற நிலையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறது.\nமுன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பிக்கள், இந்த மக்களவையில்தான் உள்ளனர். பாதுகாப்புவிவகாரம் தொடர்பான கேபினெட் குழுவிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய 2 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவையின் 17 அமர்வுகளில், 8 அமர்வுகளில் 100 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. இது தவிர்த்து, மக்களவையின் ஒட்டுமொத்த செயல்பாடு 85 சதவீதமாகும்.\nவங்கதேசத்துடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம், பொதுப்பிரிவில் பொருளா தாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய முக்கிய முடிவுகளும் இதே மக்களவையில்தான் எடுக்கப்பட்டன\nமக்களவையில் தம்மைபேச அனுமதித்தால், நிலநடுக்கம் நேரிடும் என சிலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மத்தியஅரசின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் தருவாயில் உள்ளது. எனினும், அவர்கள் தெரிவித்த நிலநடுக்கத்தை நாங்கள் இதுவரை காணவில்லை. மக்களவையில் சிலர் காகிதவிமானங்களை பறக்க விட முயற்சித்தனர். ஆனால் நமது நாட்டின் வலிமையான ஜனநாயகமும், மக்களவையின் கண்ணியமும், நிலநடுக்கம் நேரிடுவதையும், காகித விமானங்களையும் அனுமதிக்க வில்லை.\nஇதே மக்களவையில்தான் சக உறுப்பினரை ஆரத்தழுவுவதற்கும், அவர்கள் மேலே விழுவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை நான் தெரிந்துகொண்டேன். கண்களை சிமிட்டும் காட்சியையும் இங்குதான் கண்டேன்.\nமக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை\nபுதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா\nசில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5…\nஉலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும்\nதமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ்\nநிர்மலா சீதாராமன் மத்தியபட் ஜெட்டை தாக்கல் செய்தார்\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் போட்டி இர��ந்தது\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபாஜக.,வை நாடெங்கும் உச்சரிக்க வைத்தவர� ...\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் பல்வ� ...\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் மோடி துவக்க ...\nபசு மாடுகள் இ்ல்லாமல் கிராமப் பொருளாத� ...\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntjkw.blogspot.com/", "date_download": "2019-09-18T01:01:30Z", "digest": "sha1:3CKHFRCE6PAQ5DGQL2DTTPY7MNZTQKTR", "length": 11121, "nlines": 184, "source_domain": "tntjkw.blogspot.com", "title": "TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு", "raw_content": "\nالسلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்\n... ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதரையும் வாழ வைத்தவர் போலாவார்... [அல்குர்ஆன் 5 :32]\nஇரத்த தானம் செய்வோம் ...\nஇரத்த கொடையாளர்கள் பட்டியலுக்கு இங்கு சொடுக்கவும் ...\nசுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை\nமுஹம்மது ஃபைசலாக மாறிய யோகேஷ்\nஒற்றை படை இரவு - ஆலந்தூர்\nபெருங்களத்தூர் - பெண்கள் பயான்\nபெருங்களத்தூர் - ஃபித்ரா நோட்டீஸ்\nஆலந்தூர் - இலவச நூல் விநியோகம்\nஆலந்தூர் - ஒற்றை படை இரவு\nஒற்றை படை இரவு நிகழ்ச்சி\nகுண்டு மேடு - பெண்கள் பயான்\nசுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 18-07-2015 சனிக்கிழமையன்று நபிவழியை பின்பற்றி பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nLabels: சுங்குவார்சத்திரம், பெருநாள் தொழுகை\nமுஹம்மது ஃபைசலாக மாறிய யோகேஷ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 17-07-2015 வெள்ளிக்கிழமையன்று யோகேஷ் என்ற மாற்று மத சகோதரர் ஒருவர் பொது மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று, தன் பெயரை முஹம்மது ஃபைசல் என்று மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்\nஒற்றை படை இரவு - ஆலந்தூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஒற்றை படை இரவில் பயானிற்கு பிறகு என்னை கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nபெருங்களத்தூர் - பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.\nஇதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் உறவு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்\nLabels: புதுப் பெருங்களத்தூர், பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 12-07-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஒற்றை படை இரவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் ஏராளமான சகோதர்கள் கலந்துகொண்டனர். இதில் சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் (3)\nஇஸ்லாம் ஒரு எளிய மர்ர்க்கம் (5)\n© 2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - காஞ்சி (மேற்கு) மாவட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/09/", "date_download": "2019-09-18T01:05:59Z", "digest": "sha1:2V6YPYB23VVGV6IS6KFS7FSG3EKKIUGO", "length": 104554, "nlines": 434, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): September 2010", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nசுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.\nஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.\nகாலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.\nஇதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே\nதொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.\nதமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா\nதொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.\nபெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.\nநமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே\nசில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.\nதொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.10.2010 அன்று ஆரம்பாக இருக்கின்றன.\nLabels: நேரடி ஜோதிடப்பயிற்சி, ஜோதிட பாடம், ஜோதிடப்பயிற்ச���, ஜோதிடர் ஆவது எப்படி\nஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா\nபஞ்சபூதத்தலங்களில் அப்புத்தலம் என்னும் நீருக்குரிய கோயிலாக விளங்குவது திருவானைக் காவல். திருச்சி அருகில் இவ் வூர் உள்ளது. இத்தலத்துசுவாமி சன்னதிக்குள் யானை செல்ல முடியாது என்பதால் \"தந்திபுகாவாயில்' என்ற சிறப்புப் பெயர் உண்டு. மேற்கு நோக்கிய நிலையில் சுயம்புமூர்த்தியாக மூலவர் ஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். பஞ்ச\nபூதத் தலங்களில் இது நீர் அம்சமாகப் போற்றப்படுகிறது. சுவாமி சன்னதியில் ஒன்பது வாயில் கொண்ட சாளரம் (ஜன்னல்) ஒன்று அமைந் துள்ளது. இதன் வழியாக இறைவனைத் தரிசித்தால் ஒரே நேரத்தில் கங்கை, காவிரி போன்ற ஒன்பது புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் உண்டாகும். கோச்செங்கட்சோழன் கட்டிய 70 மாடக்கோயில்களில் திருவானைக்காவலே முதன்மையானது. இறைவனே\nசித்தரைப் போல வந்து திருநீறை கூலியாகக் கொடுத்து கட்டிய மதில் ஒன்று இங்குள் ளது. இம்மதில் \"திருநீற்றுமதில்' என்று அழைக்கப்படுகிறது. சோழமன்னன் காவிரியில் நீராடிய போது கழன்று விழுந்த முத்தாரம் ஒன்று, அங்கு நீர் மொண்டு வருவதற்காக கொண்டு செல்லப்பட்ட அபிஷேக குடத்துக்குள் கிடந்தது. நீரை அபிஷேகம் செய்யும்போது, அந்த மாலை இறைவனின் கழுத்தில் விழுந்தது.\nநாள் தோறும் கோபூஜை நடைபெறுவதும், சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடப்பதும், உச்சிக்கால பூஜையின் போது அர்ச்சகர் புடவை அணிந்து இறைவனைப் பூஜிப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.ஆதிசங்கரர் அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபாடு செய்து தாடங்கப் பிரதிஷ்டை(அம்மனின் காதணியான கம்மலில் சக்கரப்பிரதிஷ்டை) செய்துள்ளார்.\nகடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு\nசிவபெருமானின் அனுமதியின்றி, தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட சூரிய பகவான், தன் பாவத்தைப் போக்குவதற்காக 126 சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அதில் திருவாரூர் அருகிலுள்ள திருச் சேறை கோயிலும் ஒன்றாகும். இங்கு சாரபரமேஸ்வரரும், ஞானவல்லியம்மையும் வீற்றிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதத்தில் லிங்கத்தின் மீதும், அம்பிகை ஞானவல்லியின் திருவடிகளிலும், சூரியன் தன் செங்கதிர்களை பரப்பும் விதமாக கருவறைகள் அமைந்துள்ளன. இந்த சமயத்தில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இச்���ன்னதிக்குப் பின்புறம் ருணவிமோசன லிங்கேஸ்வரருக்கு சன்னதி அமைந்துள்ளது. கடன்தொல்லைகளில் இருந்து நம்மைக் காப்பவராக இப்பெருமான் விளங்குகிறார். ஒவ்வொரு திங்கட்\nகிழமையும் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ருணவிமோசன லிங்கேஸ்வரரை வழிபாடு செய்தபின், கஜலட்சுமியை தரிசிக்க வேண்டும். கஜலட்சுமி சன்னதி எதிரே சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்று மூன்று துர்க்கைகள் வீற்றிருக்கின்றனர். ஒரே கோயிலில் மூன்று துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தல இறைவன் மீது பதிகம் பாடியுள்ளனர். மனிதனுக்கு தேவையான அடிப்படை\nகுணங்களைத் தந்து செந்நெறிக்கு வழிகாட்டும் இறைவன் என்னும் பொருளில் இத்தலத்து சிவபெருமானை \"செந்நெறியப்பர்' என்கின்றனர்.\nசகல கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையதளம்\nமனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்சம். இதன் மின்காந்த ஆற்றல் உடம்பில் படும்போது பல நன்மைகள் உண்டாகின்றன. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் சக்தி இதற்குண்டு. ஒன்று முதல் 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. \"\"ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சம் உள்ளிட்ட எல்லாநன்மைகளும் அருள்வேன்,'' என்று சிவபுராணத்தில் பார்வதிதேவியிடம் பரமேஸ்வரன் உறுதியளித்துள்ளார். இதனை அணிபவர்கள் \"நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவபூஜை, புராணம் படித்தல், கோயில் தரிசனம், தியானம், தேவார, திருவாசகம் ஓதுதல், விரதகாலம், சிரார்த்தவேளை, மங்கல நிகழ்ச்சிகள் ஆகிய வேளைகளில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானது.\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nஇந்தியா-சீனா இடையே மோதல் வருமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கொஞ்ச காலமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான உறவு பலவீனப்பட்டு எதிரி மனப்பான்மை வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு எதிரான ரகசிய வேலையில் சீனா ஈடுபடுவது. விசா கொடுப்பதில் இருக்கும் பிரச்சனை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏற்படுத்தும் பிரச்சனை என்று எல்லாவற்றையும் பார்த்தால் ஒரு மோதலை நோக்கி இந்தியாவும், சீனாவும் போவது போல் தெரிகிறது. இது எந்த அளவிற்கு இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு அல்லது எதிர்ப்பு, பகைமை எப்படி இருக்கும் ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: எப்படிப் பார்த்தாலும், இந்திய ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது சீனாவால் நமக்கு நிறைய தொந்தரவுகள் உண்டு. அதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், தற்பொழுது இந்தியாவினுடைய கிரக அமைப்புகள் சாதமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த வருடம் முடிவு, அதாவது 27.12.2011க்குப் பிறகு சனி மாறுகிறார். அப்படி சனி மாறும் போது இந்தியாவிற்கு சில நெருக்கடிகள் உண்டாகும். இந்தியா சனியோட ஆதிக்கம் பெற்ற நாடு. சனி எதிரான கிரகம் என்பது செவ்வாய். இந்த செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுதான் சீனா. செவ்வாய்தான் கம்யூனிஸத்திற்கும், செம்மை நிறத்திற்கும் உரிய கிரகம். சனிக்கும் செவ்வாய்க்கும் எப்போதுமே ஆகாது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது எதிர்காலத்தில் சீனாவால் இந்தியாவிற்கு பிரச்சனைகள் வரும். குறிப்பாக 2012, 2013, 2014 காலகட்டங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாக இருக்கும். அதில் இந்தியாவிற்குள்ளேயே சில உள்நாட்டுக் குழப்பங்கள், நக்சலைட்டுகள் தூண்டுவிடப்படுதல் போன்றதெல்லாம் நடக்கும். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு சீனாவால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கிடக்கிறது. இந்தியாவினுடைய அண்டை அயல்நாடுகள் அனைத்தையுமே சீனா தனக்கு கையடக்கமாக வைத்துக் கொண்டு ராஜதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவை இயக்கக் கூடிய கிரகங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த நிலை இருக்கிறது. சீனா முழுக்க முழுக்க செவ்வாயினுடைய ஆதிக்கம் பெற்ற நாடாக இருந்தாலும் அதனுடைய யோகாதிபதியாக வருவது புதன். புதன் எப்படியென்றால், பதுங்கியிருந்து பாய்தல், பசுத்தோல் போர்த்திய புலி என்று சொல்வார்களே அந்த மாதிரியான சில வேலைகளையெல்லாம் சீனா செய்து வருகிறது. ஏனென்றால் புதனுடைய அமைப்பு அந்த மாதிரியானது. சந்தையில் ஒரு தரமான பொருள் வந்தால் அதேபோன்ற பொருளை உருவாக்குவார்கள். இதனை இமிடேஷன் என்று சொல்வார்கள். இதற்கெல்லாம் உரிய கிரகம் புதன்தான். இதுபோன்ற பல சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்படிப் பார்த்தாலும் இந்தியாவிற்கு ஆபத்து இருக்கிறது. ஆள்பவர்கள் விட்டுக் கொடுக்காமல் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது மிகவும் நல்லது.\nபாதாள உலகம்,நாக உலகம்,பேய் உலகம்,���ிசாசு உலகம் என பூமிக்குக் கீழே ஏழுவிதமான உலகங்கள் இருக்கின்றன.அநியாயம்,அக்கிரமம்,திமிர்த்தனம்,விபச்சாரம்,போதைப்பொருட்கள் கடத்துதல்,குடும்பங்களளப் பிரித்தல்,தற்கொலை செய்தவர்கள்,நிறைய்ய கொலை செய்தவர்கள்- போன்ற காரியங்களை மட்டும் செய்தவர்கள் இறப்புக்குப் பிறகு இங்குதான் பல ஆண்டுகளாக கிடக்க வேண்டும். பல ஆண்டுகளாக இருட்டு,அல்லது பல ஆண்டுகளாக வெளிச்சமும் கடும் வெப்பமும் இங்கு இருக்கும்.இன்றைய நவீன விஞ்ஞானத்தால் அவற்றை ஒரு போதும் நாம் காணமுடியாது.\nஅதேபோல்,பூமிக்கு மேலே ஏழு நல்ல உலகங்கள் இருக்கின்றன.அவற்றில் முதல் உலகத்தில் இருப்பவர்கள்,இந்த பூமியில் பிறருக்கு உதவியும்,வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் சில நூற்றாண்டுகள் வரை இருப்பர்.தேவைப் படும்போது மீண்டும் மீண்டும் பிறப்பர்.அதற்கு மேல் இருக்கும் உலகில் துறவியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த நல்ல ஆத்மாக்கள் இருக்கின்றன.இவை விரும்பும் நேரத்தில்,விரும்பும் பூமி இடத்தில் பிறக்கும்.\nஇதற்கும் மேல் ஒரு உலகம் இருக்கின்றது.அங்குதான் சுவாமி விவேகானந்தர்,ராம கிருஷ்ணபரமஹம்ஸர்,யோகி ராம் சுரத்குமார்,ரமண மகரிஷி மற்றும் பல புண்ணியம் நிறைந்த ஆத்மாக்கள் வாழ்ந்துவருகின்றன.இவர்கள் கலியுகத்தின் முடிவில் கலியை முடித்துவைப்பதற்காக பிறப்பார்கள்.இந்த உலகத்துடன் தொடர்புகொள்ள நாம் தினமும் ஆழ்நிலைதியானம் செய்துவரவேண்டும்.அப்படி செய்து வந்தால் நமது முன்னோர்களில் ஒரு சிலர் மட்டுமாவது இங்கு வசித்துவருவார்கள்.அவர்களில் ஒருவர் அல்லது சிலர் நம்மை தொடர்புகொள்ளுவர்.\nஇந்த அறையில் செல்போன் சேவை நிறுவனங்களின் அலைகள் இருப்பதை நாம் நம்புகிறோம்;அவற்றைப் பார்த்தால்தான் நான் நம்புவேன் என சொன்னால் அது முட்டாள்த்தனம்.அதேபோல்,இந்த உலகங்கள் இருப்பது நிஜம்.அவற்றை நம்பாத ஆத்மாக்களும்,இறப்புக்குப் பின்னர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு உலகிற்குச் செல்வது உறுதி.\nஆன்மீக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறுதி லட்சியமே முக்தி எனப்படும் பிறக்காத நிலைதான்.இந்த நிலையை அடைய ஒரு மனிதப்பிறவி எவருக்கும் போதாது;\nஇந்து தர்மநீதி நூல்களினை ஓரளவு வாசித்துக் கிடைத்த தகவல்களின் படி,3000 மனிதப்பிறவிகள் பிறந்தப்பின்னர்தான் ஒருவன்/ஒருத்தி தகுந்த குருவை அடைகிறான்/ள்.அதற்குப் பிறகு புண்ணிய ஆத்மாவாகப் பிறந்து,ஜோதிடம்,யோகா,ரெய்கி,மனவளக்கலை,சிற்பசாஸ்திரம்,மாந்திரீகம் இவற்றில் ஏதாவது ஒன்றில் திறமைசாலியாகிறார்கள்.இந்தக் கலையில் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.\nமரணமடையும்போது எந்த ஆசையுமில்லாமல் இறப்பவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை;அப்படிப் பட்ட பக்குவநிலையை ஒரு அனுபவம் மிக்க ஜோதிடரால் மட்டுமே கண்டறிய முடியும்.இதற்கு ஒரே ஒரு ஜோதிட குறிப்பு சொல்லலாம்.யாரது பிறந்த ஜாதகத்தில்,லக்னத்துக்கு 12 ஆம் இடத்தில் கேது மட்டும் தனியாக இருக்கிறாரோ,அவருக்கு இந்தப் பிறவி இறுதியான மனிதப்பிறவி என சொல்லலாம்.\nஅந்த 12ஆம் இடம் எந்த ராசி என்பதையும் அடுத்து ஆராய வேண்டியிருக்கிறது.\nசரி,3000 மனிதப்பிறவிகள் பிறப்பதற்குப்பதிலாக இந்த மனிதப்பிறவியோடு,அல்லது இன்னும் ஓரிரு மனிதப்பிறவியோடு முக்தியை அடைய என்ன வழி எனக் கேட்பவர்களுக்குத்தான் இந்த ஆன்மீகக்கடல் வலைப்பூவே நடத்தப்படுகிறது.\nபின்வரும் காரியங்கள் நாம் அடிக்கடி செய்வதால்தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.அவற்றை தவிர்க்கப் பாருங்கள்:\n1.பிறரது சொத்துக்களை தனது அதிகாரம்,ஆளுமை,ஆளும் திறன்,தனித்திறமை,நயவஞ்சகம் இவற்றால் அபகரித்தல்\n3.காம உணர்ச்சியைத் தூண்டுதல்;அப்படித் தூண்டிவிட்டு அதற்கு வடிகால் இல்லாமல் செய்வது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.(திரைப்படங்களை இயக்குபவர்கள்,கவர்ச்சியாக நடிப்பவர்கள்,நீலத்திரைப்படங்களை எடுப்பவர்கள்,நடிப்பவர்கள்,விநியோகிப்பவர்கள்,ஒளிபரப்புபவர்கள்,சேமித்து வைத்து விற்பவர்கள்)\n4.அநியாயமான விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல்/சேவை செய்தல்\n5.அடைக்கலம் தேடி வருபவர்களை விரட்டுதல்; அடைக்கலம் தருகிறேன் எனக் கூறி அவர்களை அழித்தல்(இலங்கையின் தற்போதைய அதிபரின் பெயர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)\n6.வழிபாட்டுக்குரிய சொத்துக்களை திருடுதல்;அபகரித்தல்;அழித்தல்;சூறையாடுதல்;மோசம் செய்தல்\n7.தன்னைப் பெற்றவர்களுக்கு அவர்களது இயலாத காலத்தில் அவர்களை பராமரிக்காமலிருத்தல்;அவர்களை சபித்தல்;அவர்களை கண்டுகொள்ளாமலிருத்தல்\n8.தனது வாழ்க்கைத் துணையின் காம ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்;தனது வாழ்க்கைத்துணையைப் பற்றி இழிவாகப் பேசுதல்;தனது வாழ்க்கைத்துணையை தனது பெற்றோர்கள்/உடன்பிறந்தோருடன் சேர்ந்து இம்சித்தல்/சித்திரவதை செய்தல்/கொலை செய்தல்\n9.தனது குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலிருத்தல்\n10.தன்னை நம்பிவந்த தொழில் கூட்டாளிகள், நண்பனை கழுத்தறுத்து ஏமாற்றுதல்\n11.அன்னதானம் செய்கிறேன் எனக்கூறி வசூல் செய்து அதை சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்துதல்\n12.ஆன்மீகத்தின் பெயரால் யோகாசனம் மற்றும் தியானத்தை (நியாயமான குரு தட்சிணை வாங்காமல்) வியாபாரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தல்\n13.பிற மதங்களை இழிவாகப் பேசுதல்;பிற மதத்தைச் சேர்ந்தவர்களை குறுக்கு வழியில் தனது மதத்திற்கு மாற்றுதல்\n14.அடுத்தவர்களின் காம ரீதியான அவமானங்களை தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மகிழுதல்(புறங்கூறுதல்)\n15. மாமியார் மருமகள் ஒற்றுமையை கெடுத்தல்\n17.ஜாதிகள் அல்லது இனங்களுக்கிடையே தீராதப் பகையை அரசியல் ரீதியாகவோ,வெறுமனயோ தூண்டுதல்\n20.மாந்திரீகத்தின் உதவியால் கெடுதிகள் செய்தல்;இது 16 தலைமுறைகளைப் பாதிக்கும்.\n21.இறைவழிபாடு செய்யாமல் தடுத்தல்,இறைவழிபாடு,ஜோதிடம்,ஆன்மீகச் சேவைகளை இழிவுபடுத்துதல்(.விஜய் டிவி, சன் டிவி ஞாபத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல)\n22.முறையற்ற உறவுகளை ஊக்குவித்தல்;உருவாக்குதல்;பரப்புதல்;உருவாகக் காரணமாக இருத்தல்( தொலைக் காட்சியின் மெகாத்தொடர்கள்\n23.எதற்கெடுத்தால் கோபப்படுதல்;பொறாமைப் படுதல்; சந்தேகப்படுதல்.\nஇது தவிர,இன்னும் சில பாவங்கள் இருக்கின்றன.வார்த்தைகளால் அச்சிட முடியாத பாவங்கள் அவை.\nஇவற்றைத்தவிர்த்து நிம்மதியாக வாழ்ந்தால் மறுபிறவி நல்ல பிறவியாக அமையும்.வாழ்க வளமுடன்\nமலர் மருத்துவம் என்றால் என்ன\nஇங்கிலாந்து தலைநகரம் லண்டனில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் MBBS,IRCP,MRCS முடித்துவிட்டு,சில காலம் ஆங்கில மருத்துவச் சேவை புரிந்தார்.ஆங்கில மருத்துவமான அலோபதி ஏராளமான பக்கவிளைவை உருவாக்கியதால்,அவர் ஓமியோபதி மருத்துவப்பட்டம் பெற்றார்.\nபெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மனமே என்பதை உணர்ந்ததால்,அவர் மலர் மருத்துவத்தைக் கண்டறிந்தார்.எந்த நோய்க்கும் மனமே மூலகாரணம்.மனதிலிருந்தே நோய்கள் ஆரம்பிக்கின்றன.எனவே,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமடைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.மனமகிழ்ச்சியானது உடலின் அனைத்துசெல்களு��்கும் பரவி,நோயாளி பரிபூரணகுணமடைகிறார் என்பதை தமது அனுபவத்தில் கண்டறிந்தார்.\nஇதனால்,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமாகும் என்பதைக் கண்டறிந்தார்.மனதில் வேலை செய்து அதனைக் குணப்படுத்தும் மருந்து எது என்பதை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.காடுகளில் கிடைக்கும் மரப்பட்டைகள்,இலைகள்,கனிகள்,காய்கள்,பூக்களை ஆராய்ந்து பார்த்தார்.டாக்டர் பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய பல நூல்களையும் வாசித்துப் பார்த்தார்.மலர்கள் மனிதமனங்களில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார்.மனித மனத்தை ஒழுங்குபடுத்தும் மலர்களைத் தேர்ந்தெடுத்தார்.38 வகையான மருந்துகளைத் தயாரித்தார்.இம்மருந்துகள் மனதைச் சீராக்கும்போது உடல் நலம் மேம்படுகிறது.\nநன்றி:ஹோமியோபதி ஒரு அறிமுகம் தொடர் ,எழுதியவர் டாக்டர் ஏ.ராஜகோபால்,வியாசர்பாடி,சென்னை.செல்:9444163153.\nநன்றி:டாக்டர் பி.எஸ்.பி.யின் விடியல் மாத இதழ் பக்கம் 31,மார்ச் 2008.\nமரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்\nஆவிகள் உலகத்தினைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில்,சில அதீத உளவியல் சம்பந்தப்பட்ட ஆழ்மனப்பயிற்சிகளை செய்துவரவேண்டும்.ஆவியுலகத் தொடர்பு,சூட்சும உடல் பயணம்,ஞான திருஷ்டி பயிற்சிகள் இதற்கு உதவும்.இதற்குத் தேவை மிகுந்த பொறுமையும் கடினப் பயிற்சியும் தான்.\nஇதற்குமுன் இப்படிப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:\nடாக்டர் வெல் ஓவன் என்பவர் உயர் நிலை ஆவிகளைத் தொடர்புகொண்டு The Life Beyond The veil என்ற பெயரில் நான்கு பாகங்களில் புத்தகம் வெளியிட்டுள்ளார்.\nகரோலின் லார்சன்(Caroline D.Larsen) எழுதிய Travels in the Spirit World என்ற புத்தகமும்,தியோசபிகல் சொசட்டியைச் சேர்ந்த சார்லஸ் லெட்பீட்டர் என்பவர் எழுதிய Astral Planes என்ற நூலும் அன்னிபெசன் ட் அம்மையார் எழுதிய Death and After என்ற நூலும் சூட்சும உடல் பயண அனுவங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.\nஇதேபோல்,சூட்சும உடல் பயணம் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த ஜார்ஜ் W மீக் என்பவர் After Death then What என்ற நூலும்,மறைமலையடிகள் எழுதிய மரணத்திற்குப்பின் மனிதர் நிலை என்ற புத்தகமும்,தம்மண்ணச் செட்டியார் அவர்கள் சூட்சும உடல் பயணம் என்ற புத்தகமும் ஏராளமான தகவல்களை தெரிவிக்கின்றன.\nகி.பி.1996 வரை தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பாடத்திட்டத்தில் சூட்சும உடல் பயணம் ஒரு பாடப்பகுதியாகவே இருந்தது.பிற்காலத்தில் பல்வேறுகாரணங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது.\nநன்றி:மரணத்திற்குப் பின் மனித வாழ்வு தொடர்,பக்கம் 18,19,பி.எஸ்.பியின் விடியல் ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்,பிப்ரவரி 2009.\nகுஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மன்சுபாய் ப்ரஜாபதி என்பவர் மிட்டி கூல் என்ற குளிர்சாதனப்பெட்டியை களிமண்ணால் கண்டுபிடித்துள்ளார்.இதற்கு மின்சாரம் தேவையில்லை;காயகறிகள் தம் இயற்கை சுவை மாறாமலிருக்கின்றன.விலை மிகக் குறைவு.இதைப் பார்வையிட உலகெங்குமிருந்து விஞ்ஞானிகள்,பத்திரிக்கையாளர்கள் பார்வையிட வந்துகொண்டே யிருக்கின்றனர்.\nஇவரை நமது மானசீக நிரந்தர ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் “உண்மையான விஞ்ஞானி” என பாராட்டுகிறார்.\nஒரேநாளில் மண்ணால் செய்த தோசை சுடும் தவாக்கள் 600 ஐ தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும்போது இவருக்கு வயது 18.\nதண்ணீர் சுத்திகரிக்கும் கருவி,தோசை சுடும் தவா,குக்கர்,குளிர்சாதனப் பெட்டி என இவரின் கண்டுபிடிப்புப் பட்டியல் நீள்கிறது.மேலும் பல பொருட்களைக் கண்டுபிடிக்கும் ஆவலும் திறனும் படைத்தவர்.\nஇவரதுபெரிய மகன் ‘’மண்பாண்டப்பொறியியலை”ப் பாடமாக எடுத்து பொறியியல் கல்லூரியில் படித்துவருகிறார்.\nநன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 19,செப்டம்பர் 2010.\nசுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்\nஹாலிவுட் நடிகை ஜீலியா ராபர்ட்ஸ் இந்துமதத்தைப் பின்பற்றுவது பற்றி\nமேற்கத்தியர்கள் கிழக்கு முகமாகத் திரும்புகிறார்கள்.நாம் நமது பாரம்பரியத்தை உணரவிடாமல் தடுப்பதை தனது அரசியல் கொள்கையாகவே காங்கிரஸீம் மேலும் சில கட்சிகளும் வைத்திருக்கிறது.அதன் நயவஞ்சகத்தை நாம் இன்னும் கூட உணரவில்லை;நம்மை இழிவுபடுத்துவதில் சன் டிவிக்கு அவ்வளவு சந்தோஷம்.\nஐ,டி.பொறியாளர்களில் 18% தான் பணிபுரிய லாயக்கானவர்கள் என்று கருத்துக்கணிப்பு ஒன்று கூறியுள்ளதே\nஅரசாங்கத்தை இழுத்து மூடு,ஆட்குறைப்பு செய் என தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கத்துவதற்கு இந்த ஆய்வு உதவலாம்.இது ஒரு பக்கமே.ஆனால் நமது பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் பொறியாளர்களின் தரம் மட்டமாக உள்ளது என்பதும் உண்மையே.அவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவையே\nபொருளாதாரத்தில் ஜப்பானை முந்திவிட்டதே சீனா\nஅமைதியாக நடந்துள்ளது இந்த மாற்றம்.(சீனா பற்றிய புள்ளிவிவரங்கள் உண்மையானால்\nஇதே நிலையை இந்தியா செய்திருக்குமானால் இங்கே என்னென்ன அல்லாகலம் நடந்திருக்கும். . . கற்பனையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.\nவிக்கிலீக்ஸ் என்ற இணையதளம் அமெரிக்க ராணுவம் பற்றி வெளியிட்டத் தகவல்களைப் படித்தீரா\nவிக்கிலீக்ஸின் செய்திக்கசிவு கூட நல்லதுதான் செய்துள்ளது.ஆனாலும் அமெரிக்க இந்திய ஆட்சியாளர்களின் கண்களை இது திறந்துவிடாது.\nநீங்கள் சொந்தமாக சிறுதொழில் செய்ய விரும்புகிறீர்களா\nஆம் எனில்,பின்வரும் பொருட்களைத் தயாரிப்பதற்கும்,அதற்குத் தேவையான மூலப்பொருட்கள்,தயாரிப்புப் பயிற்சியும்,தொழில்நுட்ப விபரங்களையும் தர சென்னையைச் சேர்ந்த அஸ்ட்ரோ ட்ரேட் பிரைவேட் லிமிடெட் தரத் தயாராக இருக்கிறது.\nஇந்த நிறுவனம் பாரிமுனையில் தம்புச்செட்டித்தெருவில் காளிகாம்பாள் கோவில் அருகில் எண்:232 இல் செயல்பட்டுவருகிறது.தொலைபேசி:044 – 43412222 செல் எண்கள்: 98845 13369,96770 56804.\nசலவை சோப்,குளிக்கும்போது பயன்படுத்தும் ஷாம்பு,தரையை சுத்தப்படுத்தும் க்ளீனிங் திரவங்கள்,பற்பசை,தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்,முகப்பூச்சு க்ரீம்,குங்குமம்,ஊதுபத்தி,சூடக்கட்டி,ப்ளீச்சிங் பவுடர்,அழுக்கு நீக்கியான ஹைட்ரோகுளோரிக் ஆசிட்,சலவைப் பவுடர்,கழிப்பிடத்தை சுத்தப்படுத்தும் சாதனங்கள்,பல் தேய்க்கும் ப்ரஷ்,குளியல் சோப்,முகப்பூச்சு பவுடர்,பாத்திரம் துலக்கும் பவுடர்,சோப்பு,கம்யூட்டர் சாம்பிராணி, தரை\nஇந்தியா வல்லரசாகிட,நாம் சுயச்சார்பான நாடாக மாற வேண்டும்.அதற்கு பக்கபலமாக இருப்பது சிறுதொழில்கள்தான்.\nநன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 2, செப்டம்பர் 2010.\nஇராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவர்களின் அதிசயம்\nகுருசாமி கோவிலுக்கு எதிரே ஒரு தெரு செல்கிறது.அந்தத் தெருவில் அமைந்திருப்பது சிவகாமி ஞானியார் ஜீவ சமாதி.\nஇங்கு தோப்புப்பட்டி சாலியர் தெருவில் ஆறுமுகச்சாமி என்ற அருளாளர் தோன்றினார்.அவர் கைத்தறி நெசவுத்தொழிலை மேற்கொண்டு இறைபக்தியில் சிறந்து விளங்கினார்.வேலை செய்யும்போது இறைவனின் திருவருளை பற்றிச் சுயமாகப் பாடும் திறன் பெற்றிருந்தார்.ஓதாமல் உணர்ந்த உத்தம ஞானியாவார்.\nஒரு முறை ஆறுமு���ச்சாமி அவர்கள் அருள்மிகு குருசாமி கோவிலில் அமர்ந்து இனிய அருள்பொழியும் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.திடீரென குருநாதர் மீதே அறம்பாடத் துவங்கினார்.\nஉடனே,குருசாமி அவர்முன் தோன்றி, “நீ எனது திருவருளைப் பாடினாய்;கேட்டு மகிழ்ந்தேன்.ஆனால் என்னையே சாபமிடும் விதத்தில் அறம் பாட ஆரம்பித்துவிட்டாயே பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே பிறருக்கு நல்வழி கூறிப்பாடு.அகங்காரம் கொள்ளாதே.யாரையும் சபிக்கும்படி பாடாதே.இனிமேல் நான் இருக்கும் திருக்கோவிலுக்கு வராதே” என்று அறிவுரை கூறினார்.\nகுற்றத்தை உணர்ந்த ஆறுமுகச்சாமி குருசாமி கோவிலுக்குக் கிழக்கே சாலியர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட பிள்ளையார் கோவிலில் தங்கி அருள்மிகு குருசாமி திருவருள் திறத்தை உணர்ந்து மகிழ்ந்து குருவருள் புகழ் என்னும் நூலை இயற்றினார்.அந்நூல் குருசாமியின் சிறப்புக்களையும்,பெருமைகளையும்,அருட்திறத்தையும் வெளிப்படுத்தும் செய்யுள் நூலாகும்.\nஆறுமுகச்சாமி ஞானம் பெற்றப்பின் வடதிசை சென்று ஆற்காட்டில் ஜீவசமாதி ஆனார்.குருநாதர் குருசாமியின் அறிவுரையால் மேல்நிலைக்கு உயர்ந்தார்.குருசாமியின் அருளாற்றலினை வெளிப்படுத்தும் சான்றில் இதுவும் ஒன்று.\nஇராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு\nகுருசாமி கோவில்,இராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கிறது.\nகுருசாமி அவர்களின் பூர்விகம்,பெற்றோர்களைப்பற்றிய தகவல் இதுவரை இல்லை.\nஇவர் பல்லாண்டுகளாக பழனிமலையில் தவம் செய்துவந்தார்;ஒருநாள் முருகக் கடவுள் இவருக்குக் காட்சியளித்தார்.\n\"நீ குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு இல்லத்தில் பிச்சை ஏற்று உண்பாய் பிச்சையளித்த பெண் உன்னிடம் பிள்ளை வரம் கேட்பாள்;நீயும் பெண் குழந்தை பிறக்க வரம் அளிப்பாய்; அப்பெண் குழந்தை உன் வளர்ப்புமகளாகி உனக்கு பணிவிடை செய்யும்.அக்குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் நீயே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வாய்.\nநீ ஜீவ ஐக்கிய சமாதி அடைந்தபின் உன் வளர்ப்பு மகளும் அவர் தம் கணவரும் உன் சமாதியைப் பராமரித்து வருவார்கள்.அவர்கல் காலத்திற்குப் பின் அவர்கல் பிள்ளைகள் வழிவழியாகப் பராமர���த்து வருவார்கள்.\nநீ ஜீவ சமாதி அடையும் இடம் சிறப்புற்று விளங்கும்.நாள் தோறும் உச்சிக்கால பூஜையில் உனக்குக் காட்சியளிப்பேன்.தென் அழகாபுரி நோக்கிச் செல்\" என வரம் அளித்தார்.\nகுருசாமி காசியிலும் பழனி மலையிலும்பல காலம் தவம் மேற்கொண்டார் என்பதற்கு அக்கால ஒயில் கும்மியே சான்று\nகாசியில் கன கோடி காலம்\nஆற்றங்கரையில் அநேக கோடி காலம்\nகோத்திரம் நிலை நிறுத்த வந்த குருநாதன். . .\nகுருசாமிகளின் வளர்ப்புமகளின் பெயர் 'அன்னை பழனியம்மாள்'ஆகும்.அவரது கணவரின் பெயர் 'அய்யா அனஞ்சனேய பெருமாள்' ஆகும்.இவர்களின் வாரிசுகள் மூன்றுபேர்கள் ஆவர்.சி.சிவகுருநாதன் பூசாரி வகையறா; ரெ.சிவஞானம் பூசாரி வகையறா;சி.குருவாரெட்டியார் பூசாரி வகையறா இந்த மூன்று வம்சாவளியினர் இன்றும் குருசாமி கோவிலின் பூசாரியாக தொண்டுபுரிந்துவருகின்றனர்.\nகுருசாமி அவர்கள் ஆனிமாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜீவ ஐக்கியம் ஆனார்கள்.இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் நின்ற நாளில் பிற்பகல் 3 மணியளவில் சுவாமிக்கு ஆண்டுகுருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றுவருகிறது.அன்றும் ஒவ்வொரு கார்த்திகைக்கும் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.\nஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்.\nகுருபூஜை முடிந்து ஒரு மண்டலம் கடந்து(40 நாட்கள் கழித்து) ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் 7 ஆம் தேதியில் குருநாதரின் சீடர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சாலியர்களின் தெருக்கள் வழியே நகர்வலம் வந்து குருசாமிக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டுவருகின்றனர்.\nஏனெனில்,குருசாமி ஜீவ ஐக்கியமான 40 நாளில் லிங்கம் அமைக்கப்பட்டது;அதனால் 40 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றது.எனவே,ஆவணி 7 ஆம் தேதியானது பாலாபிஷேக நாளாகவும் இருந்து கொண்டாடி வருகின்றனர்.\nதினமும் குருசாமி கோயிலுக்கு வந்து வழிபடுபவர்க்கு பணக்கஷ்டம் நீங்குகிறது;ஓராண்டுக்கு மேல் தினமும் குருசாமி கோவிலுக்கு வருபவர்களுக்கு அவர்களின் குடும்பக்குறைகள்,நீண்ட கால ஆசைகள் பூர்த்தியாகின்றன என்பது அனுபவ உண்மை.\n‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பது அவ‌சியமா\nதமிழ்.வெப்த���னியா.காம்: பித்ருக்களுக்கு திதி கொடுத்தல் என்பது நமது நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. என்றைக்கோ இறந்தவர்களுக்கு இன்றைக்கும் திதியா என்ற கேள்வி பகுத்தறிவு மட்டத்தில் மட்டுமல்ல, சாமி கும்பிடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இறந்த எவர் ஒருவரின் ஆத்மனும் அடுத்த 3 ஆண்டுகளில் பிறப்பு எய்திவிடுகிறது என்ற ஆழமான ஆன்மிக ஞானமும் இந்த நாட்டில் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்தர் இதனை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும் போது பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது எத்தனை ஆண்டுகளுக்குச் செய்யலாம் ஏன்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பித்ருக்களுக்கு திதி கொடுப்பது என்பது மிக மிக முக்கியமான விடயம் என்று வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரணமாக யோசிப்போம். நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள். பிறகு நமக்கு ஒரு பாதையை தெரிந்தோ, தெரியாமலோ அமைத்துத் தந்தவர்கள். இன்றைக்கும் பலர் பாட்டன் சொத்துக்களில் வாழக்கூடியவர்களை பார்க்கிறோம். அவர் மட்டும் அப்ப கஷ்டப்பட்டு கடையை ஆரம்பிக்காமல் போயிருந்தால் இவர் இன்றைக்கு காலாட்டிக்கிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களெல்லாம் இதில் வருகிறது. அதனால்தான் பித்ருக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் திதி கொடுக்கிறோம்.\nபொதுவாக பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அமாவாசை அன்று. வானவியல் படி அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. சூரியனை பிதுர்காரகன், சந்திரனை மாதுக்காரகன் என்று சொல்கிறோம். பிதுர் என்றால் பிதா, மாது என்றால் மாதா. இதேபோல சூரியனை ஆத்மக்காரகன் என்றும், சந்திரனை மனோக்காரகன் என்றும் சொல்கிறோம். ஆத்மாவும், மனதும், இந்த இரண்டிற்கும் உரிய கிரங்கங்கள் ஒன்று சேரக்கூடிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபடும் போது நமக்கு ஒருவித சக்தி கிடைக்கும். முடித்துவிட்டு வந்தார் திடீரென்று முடிவெடுத்துவிட்டார் என்று சொல்வார்கள். இதெல்லாம் நம் மனதை ஒருமுகப்படுத்துவதற்கான வழிமுறைகள்.\nநல்ல முன்னுதாரணமாக இருந்த பாட்டன், பாட்டியை நினைத்து உட்கார்ந்து பிதுர்க்கு வேண்டிய கர்மாவெல்லாம் செய்யும் போது, அவர்களுக்குள் ஒரு இன்டீயூஷன் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. குழப்பத்தில் இருந்தால் தெளிவு பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு தற்காலிக ரிலீஃப் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருமாதி போன்றதையெல்லாம் பெரும்பாலும் நதியோரமாக செய்வார்கள். அந்த நதியில் நீராடும் போதும் எனர்ஜி கிடைக்கும். அதனால் இதெல்லாம் ஒரு சாதகமான செயல்கள்தான். அதனை தவிர்க்க வேண்டிய தேவையில்லை. ஆனால், அதற்காக ஆடம்பரமாக செய்யக்கூடியது. நன்றிக்காக அவர்களை நினைத்துச் செய்ய வேண்டியது. அந்த நினைவுகளில் 10 நிமிடமோ, 15 நிமிடமோ இருப்பது. அவர்கள் சொன்ன நல்ல விஷயங்களைச் செயல்படுத்துவதற்கு முயற்சிப்பது. இதற்கெல்லாம் அது உதவிகரமாக இருக்கும்.\nதிருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம்\nதிரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்\nபைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித்த இளந்தமிழ் விஞ்ஞானி:\nபைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த பிளஸ் 2 மாணவர்\nமானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாணவர் மணிகண்டன் (18), பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.\nஇங்குள்ள ஒ.வெ.செ., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர் கண்டுபிடித்துள்ள கருவியின் பெயர் \"3 ஜி வெய்கிள் கன்ட்ரோலர்'. இக்கருவியில் மொபைல் போன் பொருத்தப்பட்டுள்ளது. பைக் திருடு போகும் பட்சத்தில், அந்த மொபைல் போனை தொடர்பு கொண்டவுடன், அதே இடத்திலேயே இன்ஜின் நின்று விடும்; அலாரம் அடிக்கும், ஸ்டார்ட் ஆகாது. பைக் இருக்கும் இடம் குறித்து, நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வரும். (மொபைல் நிறுவனத்தின் டவர் அமைந்துள்ள இடத்தை சுட்டிக்காட்டும்). \"சைடு ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி விட்டு, மறதியாக அதே நிலையில் பைக்கை எடுத்தால், ஸ்டார்ட் ஆகாது. பகலில் முகப்பு விளக்கை \"ஆன்' செய்து பைக் ஓட்டினாலும், எரியாது; இரவில் தானாகவே விளக்குகள் ஒளிரும். ஹெல்மெட் அணிந்தால் தான் ஸ்டார்ட் ஆகும். செல்லும் போது ஹெல்மெட்டின் கிளிப்பை கழற்றினால் கூட, பைக் நின்றுவிடும். பிரேக் ஷூ தேய்ந்திருந்தால், அதுகுறித்து ஒலி எழுப்பும். விபத்து ஏற்படும் போது \"108' ஆம்புலன்ஸ், போலீஸ், உறவினர் ஒருவருக்கும் தானாகவே எஸ்.எம்.எஸ்., செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமணிகண்டன் கூறுகையில், \"\"சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் து��ையில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள், உறவினர் ஒருவரும் இக்கருவியை தயாரிக்க ஊக்கம் அளித்தனர். இதன்மதிப்பு 3,000 ரூபாய்,'' என்றார். இவரது தந்தை டீ கடையில் வேலை செய்கிறார். படிப்பில் முதலிடத்தில் வரும் மணிகண்டனுக்கு பொதுநல அமைப்புகள் உதவினால், இன்னும் பல கருவிகளை கண்டுபிடிப்பார்.\nஇவரைப் போன்ற பல கண்டுபிடிப்பாளர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.இப்படிச் செய்வதாலும் நமது பாரதம் வல்லரசாகவும்,நல்லரசாகவும் மாறும். இவரது கண்டுபிடிப்புத்திறனுக்கு நமது ஆன்மீகக்கடல் தலை வணங்குகிறது.\nதமிழ்.வெப்துனியா.காம்: சமீபத்தில் படித்தேன், இந்திரியங்களை வெள்ளி இயக்குகிறது. துக்கம், நரம்பு, தசை, மரணம் ஆகியவற்றை சனி தீர்மானிக்கிறது என்று பார்த்தேன். இது எந்த அளவிற்கு உண்மை\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: விந்தணுக்கள் இருக்கிறதல்லவா, சுக்கிலம். சுக்கிலத்திற்கு சுக்ரன்தான். இந்த சுக்கிலத்தோட வீரியத்தை நிர்ணயிப்பது சுக்ரன் கையில்தான் இருக்கிறது. ஆனால், கருவுறத் தகுதியில்லாத ஆண்களெல்லாம் உண்டு. அதனை நாம் ஜாதகத்தில் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை சுக்ரனை மட்டுமே பிரதானமாக வைத்துச் சொல்லிவிட முடியாது. செவ்வாய் மஜ்ஜைக்குரிய கிரகம். எலும்பு மஜ்ஜைகளில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகிறது. 10 சொட்டு ரத்தம் சேர்ந்துதான் ஒரு விந்தணு உருவாகிறது என்பது ஒரு கணக்கு. எனவே, ரத்தத்தினுடைய அணுக்கள் எல்லாம் விகிதாச்சாரப்படி விந்தணு உருவானால், அந்த விந்தணுவிற்கு எல்லா விதத்திலும் கருவுறும் தன்மை இருக்கிறது.\nபிரதானமாக பார்த்தால் செவ்வாய். ஏனென்றால், செவ்வாய்தான் ரத்தம் எப்படி இருக்கும், வீரியம் உண்டா என்பதையெல்லாம் நிர்ணயிக்கும். ஆண்களுக்கான எழுச்சி இதையெல்லாம் செவ்வாயை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். அதற்கடுத்துதான் சுக்ரன் வருகிறார். இந்த சுக்ரன்தான் விந்தணுக்களுடைய நிறம், அதனுடைய தன்மை, பிறகு அதனுடைய வேகம் - வேகமாகப் போய் கரு முட்டையுடன் மோதி கலக்க வேண்டும் - இந்தப் பகுதியை சுக்ரன் எடுத்துக் கொள்கிறார். விந்தணுவினுடைய உருவாக்கம் செவ்வாய். விந்தணுவினுடைய செயல்பாடு சுக்ரன். எனவே விந்தணுவினுடைய பங்களிப்பில் செவ்வாய், சுக்ரனுடைய பங்களிப்பு அதிமாக உள்ளது. சுக்ரன் ஸ்லோகிதம் கலப்பது இதெல்லாம் சுக்ரன்தான்.\nநர��்பெல்லா‌ம் சனி பகவான்தான். ஏனென்றால் சனி வலுவாக இருந்தால்தான் பக்கவாதமெல்லாம் வராமல் இருக்கும். சனி கெட்டுப் போயிருந்தால் பக்கவாதம், மூளைக் காய்ச்சல், சனி கெட்டிருந்து குரு பார்த்தாரென்றால் இடது கையைத் தாக்கும். மூளை வேறு விதத்தில் செயல்படுவதை நாம் பார்க்கிறோம்.\nஇந்து தர்மத்தின் வேர்களில் ஒன்று:\nதமிழ்நாடு மாநிலம்,கல்லுப்பட்டி அருகில் அமைந்திருக்கும்முனியாண்டி கோவிலில் ஒரு சிறப்பு உண்டு.இந்த முனியாண்டியை குல தெய்வமாகக் கொண்டுள்ள இந்த பகுதி மக்கள் இந்தியா முழுக்கவும் பரவியுள்ளனர்.\nஇவர்கள் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்களை தமிழ்நாடு,இந்தியா முழுக்கவும் நடத்தி வருகின்றனர்.இவர்களது உணவகத்தில் ஒவ்வொருநாளும் முதலில் யார் சாப்பிட வருகிறார்களோ,அவர்கள் தரும் பணத்தை தினமும் சேமித்து,ஆண்டுக்கு ஒரு முறை ஐந்துநாட்கள் வரை கடைக்கு விடுப்பு விட்டு விட்டு கல்லுப்பட்டிக்கு வருகின்றனர்.\nமுனியாண்டி கோவிலில் அன்னதானம்,கொடைவிழா நடத்துகின்றனர்.\nஅந்தத் திருவிழாவில் கூடும் மக்களில் பெரும்பாலானவர்களின் பெயர்கள் முனி என்று துவங்கும்;அல்லது பெயரிலேயே முனி இருக்கும்.\nLabels: முனி, முனியாண்டி, ஜடாமுனி\nநாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்திரத்தை தினமும் காலையில் 9 முறையும் மாலை அல்லது தூங்கும் முன்பு 9 முறையும் ஜபித்துவந்தால் ,எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்3\nஇனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஆஞ்சநேயர்தான் இப்போதைய பிரம்மா.ஆஞ்சநேயருடைய செயலை பூவாக எடுத்துக்கொள்கிறார் இறைவன்.ஆஞ்சநேயர் மேலே இருக்கிறார்.அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையாராலும் உணர முடியாது.2006 இல்தான் ஞான சித்தரை உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொள்ளும்.\nதமிழ்நாடுதான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது.உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது.இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும்.விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.ஆனால்,உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா தனது பாதத்தால் மிதித்துக் க���ண்டு ஆட்சிபுரியப் போகிறது.2006 லிருந்து உலகமே இந்தியாவிற்கு அடிமையாகப் போகிறது.இதனை எல்லோரும் உணரப்போகிறார்கள்.\nஏனெனில் மேலைநாட்டில் எல்லாம் பணவெறி பிடித்தும்,அகந்தையினாலும் மதம் என்ற கர்வத்தினாலும் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.இவை அனைத்திற்கும் சவாலாக இந்தியா சிலிர்த்தெழப்போகிறது என விவேகானந்தர் அன்றே சொல்லிவிட்டார்.உலகிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு ஜோதி சென்னையிலிருந்துதான் புறப்படப்போகிறது என்றும் தீர்க்கதரிசனமாக சொல்லிவிட்டார்.ஆம்,சென்னையிலிருந்து அந்த ஞான சித்தர் உலகிற்கு வழிகாட்டப்போகிறார்.படிப்படியாக கடல் அலைகள் மோதப்போகின்றன.பல மேலைநாடுகள் காணாமல் போகப்போகின்றன.இதுதான் உண்மை.18 சித்தர்களும் பிறந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் இந்த ஞான சித்தரிடம் வந்து பேசுவார்கள்.\nஉலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் 2006க்குப் பிறகு அந்த சித்தரிடம் ஆவாஹனம் ஆகிவிடும்.உலகம் இதை எதிர்காலத்தில் உணரப்போகிறது.வரக்கூடிய காலகட்டங்கள்,வரக்கூடிய தத்துவங்களில் எல்லாம் அவர் பெயர் காலத்தால் அழியாமல் இருக்கப்போகிறது என்பதை நான் அறிவேன்.\n2006க்குப்பிறகு அவரால்தான் தமிழ்நாடே உலகிற்கு வழிகாட்டப் போகிறது.அவர் யார் என்பதை பரஞ்சோதி சுவாமிகளுக்கு அகத்தியர் காட்டியுள்ளார்.நான் கமலமுனி நாடி மூலமாகத் தெரிந்துள்ளேன்.2006க்குப்பிறகு நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.எனவே, உலகெங்கும் பெரும் அழிவு ஏற்பட்டப்பிறகே தமிழ்நாடு உலகிற்கு வழிகாட்டப்போகிறது.கி.பி.2006 லிருந்து 82,000 ஆண்டுகளுக்கு சித்தர்கள் பரம்பரைதான் இந்த பூமியை உலகத்தை ஆளப்போகின்றனர்.பக்கம் 99,100,101.\nபழனி,திருஅண்ணாமலை,திருப்பதி இந்த மூன்று கோவில்கள்தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.அதற்கு தகுந்தாற்போல், இந்த மூன்று கோவில்களிலும் பல நடைமுறைகள் அடியோடு மாறப்போகின்றன.\nபூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்2\nநமது பூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்கும் முன்பு,சித்தர்கள் ஒவ்வொருவராக நீண்ட கால தவத்திலிருந்து எழுந்து வரத்துவங்கியுள்ளனர்.2004 ஆம் ஆண்டில் உண்டான மாபெரும் ஆழிப்பேரலை(சுனாமி) காகபுஜண்டர் சித்தரின் தவம் கலைந்து எழுந்ததற்கான ஆதாரமாக தினத்தந்தியில் ஒருவர் முழுப்பக்க கட்டுரையே எழ���தினார்.அது உண்மைதான்.இந்தியா,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா முதலான நாடுகளில் கடலோரங்களில் மனிதத் தன்மையற்ற குலைநடுங்கச் செய்யும் பல குற்றங்களின் விளைவாக கடலுக்குள் பல்லாயிரமாண்டுகளாக தவத்தில் ஈடுபட்டிருந்த காகபுஜண்டர் தவம் கலைந்து சீற்றத்துடன் எழுந்தார்.\nஇதே போல்,போகர் தவம் கலைந்து எழும்போது,சென்னை மாநகரம் கடல் அலைகளில் கடுமையாகப் பாதிக்கப்படும்.தென்னிந்தியா இரண்டு தீவுகளாக மாறும்.கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தூரம் 3 கி.மீ.உயரே எழும்பி நகரங்களை நாற்றக்கோலமாக்கிவிடும்.700 கி.மீ.தூரத்திற்கு புயல் வீசும்.புயல் என்பது பூமிக்குள் தவம் செய்யும் சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் மேலே வரும்போது பூமிப்பிரளயம்,அவர்களின் சக்தியின் வேகங்களைக் கொண்டுவரும்.யானையின் தும்பிக்கை போல் மழை பெய்யும்.புதுப்புது வியாதிகள் மனிதனைத் தாக்கும்.\nகங்கையும் காவிரியும் இணைந்து பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஓடும்.பல கிராமங்கள்,நகரங்கள் அழியும்;விஞ்ஞானம் தலைகீழாக மாறும்.இந்த மாற்றங்கள் 2002 லிருந்து 2010க்குள் நடந்துவிடும். அணைக்கட்டுக்கள் உடைந்து மின்சாரம் அறவே இருக்காது;இயற்கையின் சீற்றத்தால் மக்கள்தொகை குறைந்துவிடும்.\nநெருப்பில் அழிவு ஏற்படும்போது கொங்கணவர் தோன்றுவார்120 வருடம் வரை கொங்கணவர் ஆட்சி ஏற்படும்.நேர்மையும் சத்தியமும் பெருகும்.தெய்வீகம் பெருகும்.காகித நோட்டுக்கள் இருக்காது.தங்க நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துவிடும்.பக்கம் 92\nபல மேலைநாடுகள் அனைத்தும் பொசுங்கிப்போய்விடும்.அசுர சக்திகளை கல்கத்தா காளி அப்படியே அடக்கி மாய்த்து தின்றுவிடுவாள்.பிறகு இந்த பிரபஞ்சத்திலிருக்கக்கூடிய பிரத்திங்கரா தேவியினுடைய சக்தியானது ஞானசித்தருடைய ஆத்ம சக்தியின் ஒளிப்பிழம்பாகத் தெரியும்.இதனை கமலமுனி நாடி சூட்சுமமாக வெளிப்படுத்தியுள்ளது.ஏனென்றால்,வெளியுலகுக்கு இப்போது காட்டக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\nகி.பி.2002 முதல் கி.பி.2020க்குள் நமது பூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது.சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாணமுருகன் சிலை சிதைந்துவிட்டது நம் அனைவருக்கும் த���ரியும்.இந்த சிலையை போகர் நிறுவினார்.அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும்,அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார்.அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது.அதை ஒரு நாகம் காவல் காக்கிறது.கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேறொரு சித்தரால் பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவிவிடுவார்.அவ்வாறு நிறுவப்பட்டதும்,பாரதம் உலக வல்லரசு நாடாக மாறிவிடும்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nஒரே நேரத்தில் 9 நதிகளில் புனித நீராட வேண்டுமா\nகடன் தொல்லை தீர ருண் விமோசன லிங்க வழிபாடு\nசகல கடாட்சம் தரும் ருத்ராட்சம்:நன்றி தினமலர் இணையத...\nஇந்தியா சீனா இடையே மோதல் வருமா\nமலர் மருத்துவம் என்றால் என்ன\nமரணத்திற்குப் பின் மனித வாழ்வு:புத்தக ஆதாரங்கள்\nசுதேசிச் செய்தி செப்டம்பர் 2010 கேள்விபதில்கள்\nஇராஜபாளையம் குருசாமிகோவிலில் இருக்கும் குருசாமி அவ...\nஇராஜபாளையம் குருசாமி கோவிலின் ஸ்தல வரலாறு\n‌பி‌த்ரு‌க்களு‌க்கு தொட‌ர்‌ந்து ‌தி‌தி கொடு‌ப்பத...\nதிருஅண்ணாமலை:நமக்கு மறுபிறவியில்லாத முக்தி தருமிடம...\nதிரு அண்ணாமலையும் அஷ்ட லிங்கங்களும்\nபைக் திருட்டைத் தடுக்க உதவும் கருவியைக் கண்டுபிடித...\nநாம் அனைவரும் நிம்மதியாக இருப்பதற்கு பின்வரும் மந்...\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம் 3\nபூமியில் சித்தர்கள் ஆட்சி துவங்குகிறது பாகம் 2\nபூமியில் சித்தர்களின் ஆட்சி துவங்குகிறது பாகம்1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=2453", "date_download": "2019-09-18T01:23:14Z", "digest": "sha1:YH62FHI6JDIERWHOM7Y5JHRZQGSVVN7X", "length": 2847, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vithikalai-kadumaiyakkaum-cmda/", "date_download": "2019-09-18T00:42:45Z", "digest": "sha1:STUJ43VUSY7DSQXSJM72CKBT2BRLPUCB", "length": 21909, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விதிமுறைகளைக் கடுமையாக்குமா சிஎம்டிஏ?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nநீர் நிலைகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதிகள், இருப்புப்பாதைகள், பாரம்பரிய கட்டிடங்கள் ஆகியவற்றின் அருகே குறிப்பிட்ட தொலைவுவரை கட்டிடங்களைக் கட்டுவதைத் தடுக்கும் வகையிலான விதிகளைப் பல இந்திய மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. எனினும் இத்தகைய விதிகள் தமிழ்நாட்டில் அமலாக்கப்படவில்லை. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான பல கட்டிடங்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. மாம்பலம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருப்புப் பாதைகளை ஒட்டிய கட்டிடங்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இதைப் போல கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, போன்ற பகுதிகளின் கட்டிடங்களையும் திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டிய கட்டிடங்களையும், பாரி முனை, மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கும் கட்டிடங்களை ஒட்டிய கட்டிடங்களையும் குறிப்பிடலாம்.\nகட்டுமானம் தொடர்பான விதிகளை 1970-களிலும், 80-களிலும் உருவாக்கியதில் சென்னைப் பெருநகர வளர்ச்சி அதிகாரக் குழுவுக்கே முக்கியப் பங்குண்டு. “இந்த விதிமுறைகளை வழிநடத்தை விதிகளாகப் பிற தென் மாநிலங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நாளாக நாளாக, இங்கே விதிகளை முறையாக அமல்படுத்தாததால் சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்கள் பெருகிவிட்டன” என்கிறார் கட்டிடக் கலைநிபுணரான சேவியர் பெனடிக். புதிய கட்டிடங்களை உருவாக்குவது, பழைய கட்டிடங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தெளிவான விதிமுறைகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சட்டம் (2010) வரையறுத்துள்ளது. ஒரு பாரம்பரியக் கட்டிடத்தைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் புதிய கட்டிடம் எழுப்பக் கூடாது என்கிறது அது.\nகட்டுமானம் தொடர்பான விதிகளை 1970-களிலும், 80-களிலும் உருவாக்கியதில் சென்னைப் பெருநகர வளர்ச்சி அதிகாரக் குழுவுக்கே முக்கியப் பங்குண்டு. “இந்த விதிமுறைகளை வழிநடத்தை விதிகளாகப் பிற தென் மாநிலங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நாளாக நாளாக, இங்கே விதிகளை முறையாக அமல்படுத்தாததால் சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்கள் பெருகிவிட்டன” என்கிறார் கட்டிடக் கலைநிபுணரான சேவியர் பெனடிக். புதிய கட்டிடங்களை உருவாக்குவது, பழைய கட்டிடங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தெளிவான விதிமுறைகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சட்டம் (2010) வரையறுத்துள்ளது. ஒரு பாரம்பரியக் கட்டிடத்தைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் புதிய கட்டிடம் எழுப்பக் கூடாது என்கிறது அது.\nபாரம்பரியக் கட்டிடத்தின் மராமத்துப் பணிகளையும், பழுது நீக்கப் பணிகளையும் பாரம்பரியப் பாதுகாப்புக் குழு ஒழுங்குபடுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், 100 மீட்டர் சுற்றளவில் கட்டிடம் எழுப்புவதைத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அனுமதிப்பதில்லை. இந்திய ரயில்வே துறைக் கையேடு, இருப்புப் பாதை எல்லைக்கும் அதை ஒட்டிய நிலங்களில் எழுப்பப்பட்ட கட்டிட எல்லைக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.\nதமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்பின் அதிகாரக் குழுவிடமிருந்தோ ஆணையரிடமிருந்தோ, செயல்திட்ட அதிகாரியிடமிருந்தோ ஒருவர் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுவிட்டால் நீர் நிலைகளின் எல்லையிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள அவரால் முடியும். நிலத்தடி நீரூறும் பகுதிகளில் காலி மனையின் பரப்பு குறைந்தபட்சம் 440 சதுர மீட்டராக இருக்க வேண்டும். கட்டிட முகப்புப் பகுதியில் 15 மீட்டர் இடம்விட வேண்டும். அதிகபட்ச கட்டிட தளப் பரப்புக் குறியீடு 0.8 ஆக இருக்க வேண்டும். கட்டிடத்தின் உயரம் 8.5 மீட்டரைத் தாண்டக் கூடாது. காலி மனையில் அதிகபட்சமாக 40 சதவீத இடத்தையே கட்டிடத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டிடத் தளப் பரப்புக் குறியீடும், குறித்த அளவு காலி மனைப் பயன்பாடும் நிலத்தடி நீர் ஊறுவதற்கு உதவும், இந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்காவிட்டால் நீர் ஆதார வளம் குன்றிவிடும். இந்த ���ிதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலேயே பெரும்பாலான பிரச்சினைகள் உருவாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n“இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கப் பல வேலைகளைச் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் நீர் நிலைகளின் எல்லை பற்றியும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைப் பற்றியும் மிகக் குறைவாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள். வனத்தைப் பாதுகாப்பதுபோல் நாம் நீர் நிலைகளையும், அதன் கடினமான விதிமுறைகளுடன், பாதுகாக்க வேண்டியதிருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளையின் (Environmentalist Foundation of India) நிறுவனருமான அருண் கிருஷ்ணமூர்த்தி.\nகடலோர ஒழுங்கமைப்பு பகுதிகளின் விதிகள்\nசிஎம்டிஏ ஒரு கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு முன்னர் அதன் அனைத்து அளவுகளையும் சோதித்து அறிகிறது. உச்சபட்ச உயரமும் கட்டிட தளக் குறியீடும் கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் வேறுபடுகிறது. கட்டிடத் தளக் குறியீடு 0.8 முதல் 2.5 வரை உள்ளது. அனுமதிகள் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன: கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் மறு கட்டுமானம் மேற்கொள்ளப்படும்போது, ஏற்கனவே இருந்த வீடுகளைவிட இரு மடங்குக்கு மேல் உருவாக்கக் கூடாது. எல்லாத் தளங்களையும் சேர்த்து மொத்தப் பரப்பு 9 மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது. தரைத்தளத்தையும் சேர்த்து இரண்டு தளங்களுக்கு மேல் கட்டி எழுப்பக் கூடாது. கட்டுநர்கள் பலர் கடலோரப் பகுதியில் புதிதாகக் கட்டிடங்களை உருவாக்கவோ அல்லது பழைய கட்டிடங்களை மறு கட்டமைப்பு செய்யவோ விரும்புகிறார்கள் ஆனால் கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளின் காரணமாக அத்தகைய திட்டங்கள் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை.\nதுரதிர்ஷ்டவசமாக சிஎம்டிஏ சமீப காலங்களில் கடலோரப் பகுதிகளில் குடியிருப்புத் திட்டங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. கடற்கரைச் சாலைகளில் கடலை நோக்கியபடியான கட்டிடங்களை உருவாக்க சிஎம்டிஏ அனுமதிப்பதில்லை, ஆனால் அந்தச் சாலைகள் 1991-ம் ஆண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்தால் புது கட்டுமானத்துக்கு அனுமதி கிடைத்துவிடுகிறது என்கிறார் ஜேஎல்எல்லைச் சேர்ந்த சங்கர்.\nசுற்றுச்சூழல்ரீதியில் முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் மட்டற்ற, சோதித்தறியாத கட்டிடங்களின் உருவாக்கம் சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைக்கவே வழியமைக்கிறது. அது மட்டுமல்ல நகரத்தின் வளர்ச்சியிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டிடங்களைத் தொடர்ந்து எழுப்பிவருவது சமீபத்தில் சென்னை உள்ளிட்ட மூன்று மாவங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கே வழிவகுக்கும். பருவமழைகளின்போது தண்ணீர் தேங்குவது, மாசுக் குறைபாடு அதிகரிப்பு, சதுப்பு நிலம் சுருங்குவது ஆகியவை கட்டுமான விதிகளை மீறுவதாலேயே உருவாகின்றன. “இந்த விதிகளை அமல்படுத்துவது மிகவும் எளிதுதான் ஏனெனில் விதிகளை மீறியதன் காரணமாக சமீப வெள்ளத்தின் போது அதிக விலையை மக்கள் தந்துள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்” என்கிறார் சங்கர். இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதில் குடிமக்களும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.\nஉதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க டி.என்.பி.எஸ்.சி. அழைப்பு\nஇன்றைய ராசி பலன் 28/02/2016\nமெளலிவாக்கம் 11 மாடி கட்டிடம் நாளை இடிப்பு. சி.எம்.டி.ஏ செயலர் அறிவிப்பு\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/ARMurugadoss.html", "date_download": "2019-09-18T00:54:34Z", "digest": "sha1:7HGBFV3WNWRVQ3O2G7RFMUFQRTBCRWCR", "length": 10135, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ARMurugadoss", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nபோயும் போயும் இந்த படத்துக்குத்தானா இவ்வளவு பரபரப்பு\n“போயும் போயும் இந்தப் படத்துக்குத்தானா இவ்வளவு பரபரத்தோம்,” என்று கேட்கிற மட்டத்தில்தான் ‘சர்கார்’ இருக்கிறது.\nசென்னை (11 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nசென்னை (10 நவ 2018): சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nசென்னை (09 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப் பட்டதாக நேற்று இரவு செய்தி வெளியானது. ஆனால் அதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.\nசர்க்கார் - சினிமா விமர்சனம்\nவிஜய் முருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்கி வெளியாகியிருக்கும் படம் சர்க்கார்.\nபக்கம் 1 / 3\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nபிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\n இது ஓவரா தெரியலையா ட்ராஃபிக் போலீஸ்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதிரடி ம…\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nபால் விலை உயர்வை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதி…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20512-ttv-dinakaran-slams-stalin.html", "date_download": "2019-09-18T00:53:49Z", "digest": "sha1:62XQMYSLST2NDPUGZPNIJP7LBTJU5MHM", "length": 9904, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்\nதிருச்சி (05 ஏப் 2019): ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி சமயபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரை ஆதரித்து பேசிய தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும். என்றார்\nமேலும் மோடியும், எடப்பாடியும் தமிழகத்தை வஞ்சித்து விட்டனர் என்றார்.\n« வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் கல் வீச்சு - இரண்டு திகவினர் காயம் தமிழகத்தில் திமுக கூட்டணி 33 இடங்களை கைபற்றும் - கருத்துக் கணிப்பு வெளியீடு தமிழகத்தில் திமுக கூட்டணி 33 இடங்களை கைபற்றும் - கருத்துக் கணிப்பு வெளியீடு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கட��ம் கண்டனம்\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nசேறும் சகதியுமான அதிராம்பட்டினம் கடற்கரை - தூர்வார மீனவர்கள் கோரி…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கட…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14159", "date_download": "2019-09-18T01:04:16Z", "digest": "sha1:OKJ4KJQ3IOYNTVFURNRETHAWF4IT655T", "length": 11085, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்\nஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றது.\nஇந்த கூட��டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது உறவுகளை கண்டறிந்து தருவாரென தமிழ் தலைமைகள் கூறியதாலும் தமக்கிருந்த நப்பாசையினாலுமே அவருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.\nஎனினும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் அவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.\nஅதேபோலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை மறப்போம் மன்னிப்போமென தெரிவித்து விட்டதாகவும் இதனால் இனிமேல் சிங்கள தலைவர்கள் மாத்திரமல்ல தமிழர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களை நம்ப தாம் தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழின அழிப்பின் ஒரு அங்கமே யாழ்.நூலக எரிப்பு- சிவாஜிலிங்கம்\nNext articleஉண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை\nதமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்\nஎம்மைப்பற்றி - 33,054 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,774 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,179 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,524 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்தி��வதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/66837-ar-rahman-celebrates-his-52nd-birthday-today.html", "date_download": "2019-09-18T01:10:40Z", "digest": "sha1:N3O34IIOGCHNQ2NU25KHVC3BUGCWEWD4", "length": 15800, "nlines": 292, "source_domain": "dhinasari.com", "title": "ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n ஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்\nஏ.எஸ்.திலீப் குமார் என்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று 52வது பிறந்த நாள்\nஅல்லாரஹ்ஹா ரஹ்மான் என்ற ஏ.ஆர்.ரகுமான், இன்று தனது 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.\n1967 ஜன.6ம் நாளில் சென்னையில் ஆர்.கே.சேகருக்கு மகனாகப் பிறந்தவர். தந்தைக்கு உதவியாக சிறு வயதில் சினிமா இசைத்துறையில் ஈடுபட்டவர் பின்னாளில் பெரும் உச்சத்தைத் தொட்டார்.\nரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், பம்பாய் என அடுத்தடுத்த ஹிட் கொடுக்க, ரஹ்மான் புகழ் உச்சத்தைத் தொட்டது. தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்ந்தார். தொடர்ந்து ஹிந்தி திரையுலகம் அவரை இருகரம் நீட்டி வரவேற்றது.\nதிரையுலகுக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த 26 ஆண்டுகளும் தமிழ்த் திரை இசை உலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறார்\nதென்னிந்திய மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டினார். தொடர்ந்து ஹிந்திப் படங்களிலும் தனது முத்திரையை பதித்தார். கோலிவுட், பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட்டுக்கு தாவினார்.\nசிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ள ஏ ஆர் ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்காக ஆஸ்கர் விருதினைப் பெற்று ஆஸ்கர் நாயகன் ஆனார்.\nபத்மஸ்ரீ, பத்மபூஷன் என நாட்டின் உயரியவிருதுகள் இவருக்கு அணி செய்தன. இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழக சிறப்பு விருது, கோல்டன் குளோப், ஃபாப்டா மற்றும் க���ராமிய விருதுகளையும் வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇந்தியாவின் 50வது சுதந்திர தினத்தை ஒட்டி வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, அவர் வெளியிட்ட செம்மொழிப் பாடல் உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.\nஇசையால் உலகை வசப்படுத்திய, இந்திய ஒற்றுமையைப் பேணிய, ஒட்டுமொத்த இந்திய இசை ரசிகர்களையும் சுண்டியிழுத்த ஏ.ஆர்.ஆர்., ஏ.ஆர்.ரஹ்மான், இசைப்புயல், மொஸார்ட் ஒஃப் மெட்ராஸ், ஆஸ்கர் நாயகனுக்கு நாம் பிறந்த நாள் வாழ்த்துகள்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திரூ.1000 பொங்கல் பரிசுத் தொகுப்பு… தொடங்கி வைத்தார் எடப்பாடியார்\nஅடுத்த செய்தி4வது டெஸ்ட்.. ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா\nபழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nஆரோக்கிய சமையல்: காராமணி கிரேவி\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\nஓஹோ என ஒத்த செருப்பை புகழ்ந்த அமைச்சர்\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\n“திருடன் மேல் பெரியவாளுக்கு கருணையா, கிண்டலா’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை. (ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை’ என்று சீடர்களுக்குப் புரியவில்லை. (ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே கைவந்த கலை\nபஞ்சாங்கம் செப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/24205/amp?ref=entity&keyword=Prado%20Shiva", "date_download": "2019-09-18T00:56:34Z", "digest": "sha1:2LAUBY4WC7TLI7FKRD2HY4KOWY65UVCX", "length": 11116, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "எமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராச���பலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎமன் பாச கயிற்றை வீசிய சிவாலயம்\nகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் மேலாங்கோட்டில் அமைந்து இருக்கிறது காலகாலர் சிவன் கோயில். பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்ட கோயில்களில் 8வது கோயில் ஆகும். நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் இருக்கும் குமாரகோயில் ஊருக்கு செல்லும் வழிப்பாதையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் மேலாங்கோடு அமைந்துள்ளது. அக்கா, தங்கை என இரண்டு இசக்கிகளின் கோயில்கள் இங்கே உள்ளன. அக்கா கோயிலின் அருகே தான் சிவன் கோயில் அமைந்துள்ளது. மேலாங்கோடு என்ற பெயர் இரு இசக்கிகளுடன் தொடர்பு உடையது ஆகும். இசக்கி கோயிலின் அடையாளம் கேட்டு சிவன் கோயிலுக்கு செல்லலாம். இந்த சிவன் கோயில் மார்க்கண்டேயன் கதையுடன் இணைத்து பேசப்படுகிறது. மிருகண்ட முனிவருக்கு குழந்தை இல்லை. இதனால் அவர் சிவனிடம் தவமிருந்தார். சிவன் 16 வயது மட்டுமே வாழும் அறிவுள்ள, பக்தி உள்ள ஒரு ஆண் வேண்டுமா அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்று கூறினார்.\nகுழந்தையும் பிறந்தது. மார்க்கண்டேயன் என்று பெயர் வைத்தார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கிய போது சிவன் கோயிலுக்குள் நுழைந்து சிவலிங்கத்தை பிடித்துக் கொண்டார். சிவன் சூலத்தால் எமனை குத்தினார். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாச கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்பட்டார். இந்த கோயிலில் மேற்கு திசையில் தோரண வாயில் உண்டு. கிழக்கு வெளிப்பிரகார வாசலில் பலி பீடம் உள்ளது.இதையடுத்து இருக்கும் சிறிய முன் மண்டபம் கல்லால் ஆனது. ஸ்ரீகோயில் திறந்த வெளிகள் பிரகாரங்களையும், சுற்று மண்டபத்தையும் கொண்டது. உட்பிரகாரத்தின் தென் கிழக்கில் மடப்பள்ளி, ஸ்ரீ கோயில் நந்தி மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் மூன்று பகுப்புகளை கொண்டது. கருவறை மேல் விமானம் கொண்டதாகும். இந்த கோயில் உட் கோயில் கட்டுமானப்படி கிபி 15, 16ம் நூற்றாண்டினது எனலாம். சுற்று மண்டபம் 18ம் நூற்றாண்டு சார்ந்ததாகும். கருவறை மூலவர் காலகாலர் எனப்படுகிறார். லிங்க வடிவம் 60 சென்டி மீட்டர் உயரம் ஆகும். லிங்கத்தின் உச்சிப்பகுதி சற்று குவிந்த வடிவம் ஆகும். உட்பிரகாரத்தின் தென் மேற்கில் விநாயகர் இருக்கிறார். மேலும் நாகர், பூதத்தான் உருவங்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ளன. இந்த கோயிலுக்குரிய ஒரே விழா மகா சிவராத்திரி ஆகும். இங்கு நேர்ச்சைக்காக வெடி போடுவதாக வேண்டி கொள்கிறார்கள்.\nஉங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா \nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது \nபுரட்டாசி மாதத்தில் புது தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தி விரதம் முறைகள் மற்றும் பலன்கள்\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் மழைபெய்யவும் நாம் செய்யவேண்டிய வழிபாடுகள் \nசுகப்பிரசவம் அருளும் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்\nகாலபைரவர் விரதம் மேற்கொள்ளும் முறைகள் மற்றும் பலன்கள்\nசந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்\nநல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்\n× RELATED பாசனத்துக்கு பயன்படாமல் கடலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942721/amp?ref=entity&keyword=South%20Chennai", "date_download": "2019-09-18T00:58:55Z", "digest": "sha1:YK4NGV4GCIZXIONIDOTAIUTSNU652S3S", "length": 10581, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி முன்பதிவு தொடங்கியது தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபாவளி முன்பதிவு தொடங்கியது தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்\nஅருப்புக்கோட்டை, ஜூன் 25: தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற அக்.27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொழில், வியாபாரம், படிப்பு நிமித்தமாக சென்னை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல கார், ரயில், பஸ் மற்றும் விமானங்களில் முன்பதிவு செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 29ம் தேதி தொடங்கும் என அ���ிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக 120 நாட்களுக்கு முன்னதாகத்தான் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், அக்.21ம் தேதி ரயிலில் செல்ல நேற்று முன்தினம், 22ம் தேதி ரயிலில் செல்ல நேற்றும் முன்பதிவு நடந்தது. 23ம் தேதி ரயிலில் செல்ல இன்றும், 27ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு அன்று இரவு 8 மணி வரை நடந்தது. தெற்கு ரயில்வே இணைய தளத்தில் ஜூன் 29 காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரயில்வே துறை போதிய சிறப்பு ரயில்களை இயக்கவில்லை. லாப நோக்கத்தோடு பிரிமியம் ரயில்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை.\nஇதனால் ரயில் பெட்டிகள் அனைத்தும் காலியாகவே சென்று வந்தன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, அனந்தபுரி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், வைகை, குருவாயூர், சிலம்பு, செந்தூர் உள்ளிட்ட ரயில்களில் சாதாரண நாட்களிலேயே கூட்டம் அலைமோதும். எனவே, தென்னக ரயில்வே இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் கோவை, பெங்களுர், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மதுரை, செங்கோட்டை, ராமேஸ்வரம் மார்க்கமாக சிறப்பு ரயில்களையும், முன்பதிவு இல்லாத பெட்டிகளை கொண்ட சேர் கார் ரயில்களையும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுளத்தில் மழைநீர் சேமிப்பு பொறியாளர் தினவிழா\nதிருவண்ணாமலை கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்\nநாய் கடித்து மான் பலி\nமது விற்ற 4 பேர் கைது: 108 மதுபாட்டில்கள் பறிமுதல்\nதீபாவளி பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை இலக்கு 2.45 கோடி ரூபாய்\nகழிப்பறையை மராமத்து செய்யக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை\nஇலவச வீட்டுமனை கோரி மனு\nதடை புகையிலை விற்றவர் கைது\nகட்டிங் மெஷினில் கை துண்டான பெண்ணுக்கு இழப்பீடு இழுத்தடிப்பு\n× RELATED குளத்தில் மழைநீர் சேமிப்பு பொறியாளர் தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178792?shared=email&msg=fail", "date_download": "2019-09-18T01:36:58Z", "digest": "sha1:WXZXWYVOW5UNBF4KOOJYYM3TAC7XZUHO", "length": 6607, "nlines": 69, "source_domain": "malaysiaindru.my", "title": "மேஜர் ஜாகிரின் மரணத்துக்குக் கவனக்குறைவே காரணம் எனப் போலீஸ் நம்புகிறது – Malaysiakini", "raw_content": "\nமேஜர் ஜாகிரின் மரணத்துக்குக் கவனக்குறைவே காரணம் எனப் போலீஸ் நம்புகிறது\nகடந்த புதன்கிழமை லோக் காவி இராணுவ முகாமில் நடந்த ஒரு நிகழ்வில் மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா கொல்லப்பட்டதற்குக் கவனக்குறைதான் காரணம் என்பது விசாரணைகளில் தெரிய வருகிறது.\n“இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் கவனக்கூறைவே மரணத்துக்குக் காரணம் என்பதைக் காட்டுகின்றன, ஆனால் மேலும் விசாரணைகள் நடத்தப்படும்”, என்று சபா மாநில போலீஸ் ஆணையர் ஒமார் மம்மா தெரிவித்தார்.\n11வது சிறப்புப் படையைச் சேர்ந்த ஒரு கொம்மாண்டோவான மேஜர் ஜாகிர் அர்மயா, 5வது தரைப்படை டிவிசன் மற்றும் 13வது தரைப்படைப் பட்டாளம் தோற்றுவிக்கப்பட்டதன் தொடர்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இராணுவ வீரர்களின் சாகசங்களின் செய்துகாட்டும் காட்சி ஒன்றில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது சுடப்பட்டு மாண்டார்.\nஅவரது மரணம் குறித்து அரச மலேசிய போலீஸ் முழு விசாரணை மேற்கொண்டிருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கடந்த வியாழக்கிழமை கூறினார்.\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலையில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\nபேரரசியாரை அவதூறு பேசினார், பி.எஸ்.எம். இளைஞர்…\nடாக்டர் எம் : பெர்சத்து அம்னோவிடமிருந்து…\nபுகை மூட்டம் : 24 பகுதிகளில்…\nபேராக் டிஏபியில் விரிசல், ங்கா பதவி…\nஒரு வழியாக சுஹாகாம் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில்…\nபுகைமூட்டம்: கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-reservation-has-implied-private-job-openings-too-says-ramadoss-339027.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T01:03:00Z", "digest": "sha1:7L2S2W4MIU4K6LEOQJTEWRSJ667GEVSI", "length": 22051, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை! | The reservation has to implied in Private Job openings too says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இடஒதுக்கீடு தேவை.. ராமதாஸ் கோரிக்கை\nசென்னை: தனியார் துறை வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும், என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மசோதா லோக் சபா, ராஜ்ய சபா இரண்டிலும் வெற்றிபெற்று, சட்டமாகி உள்ளது.\nஇன்னும் சில நாட்களில் தனியார் துறையிலும் இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதை பாமக கடுமையாக எதிர்க்கிறது.\nஎனினும், தனியார் கல்வி நிறுவனங்களில் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், இப்போது கொண்டு வரப்படவிருக்கும் இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதை வரவேற்கிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்ததில் பாமகவின் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது.\nமத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தில் இருந்தாலும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அமைந்து இரு ஆண்டுகளான பிறகும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து விவாதிப்பதற்காக 2006 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்கள் கூட்டத்திலும் 27% இட ஒதுக்கீட்டை தள்ளிப்போட முயற்சிகள் நடைபெற்றன. அதற்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்ற திமுகவின் பிரதிநிதிகள் வாயைத் திறக்கவில்லை.\nஇட ஒதுக்கீட்டை தள்ளிப்போடும் முயற்சிக்கு எதிராக நான் கடுமையான கண்டனக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, அது குறித்து மாலையில் மீண்டும் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்குப் பிறகு என்னிடம் பேசிய அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்று உறுதியாகக் கூறினேன்.\nஅதுமட்டுமின்றி லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் ஆதரவையும் திரட்டி, அவர்களையும் இட ஒதுக்கீடு விஷயத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைத்தேன். அதன் பயனாகவே 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது அது சாத்தியமாவது மகிழ்ச்சியளிக்கிறது; மனநிறைவளிக்கிறது.\nஎனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவுடன், தனியார் துறை வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும், என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமித்ஷாவு���்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaste reservation upper caste சாதி டெல்லி மோடி பாமக இட ஒதுக்கீடு ராமதாஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/ladakh-mp-jamyang-tsering-namgyal-controversial-speech-on-jammu-kashmir-360445.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T01:04:03Z", "digest": "sha1:SZZWA6NVT7TLDXO3XPV5HA3BMJJ7R3KN", "length": 19629, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார் | Ladakh MP Jamyang Tsering Namgyal controversial speech on Jammu Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nமகாளய அமாவாசை, நவராத்திரி பண்டிகைகள் - புரட்டாசி மாத முக்கிய விரத நாட்கள்\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அ���ைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nFinance அடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nMovies மத்தவங்க காயப்படுறது பத்தி கவலையேபட மாட்டார்.. சேரன் ஸ்பெஷாலிட்டியே அதான்.. வருத்தப்பட்ட பார்த்திபன்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதப்பு பண்ணிட்டாரே.. ஒரே நாளில் ஹீரோவிலிருந்து காமெடியனாக மாறிய லடாக் எம்பி.. சர்ச்சையில் சிக்கினார்\nடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது குறித்து லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியது சர்ச்சையாகி உள்ளது.\nகடந்த இரண்டு வாரம் முன்பு ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்தது.\nஅதில் லடாக்கை சேர்ந்த பாஜக எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் பேசியதுதான் பெரிய வரவேற்பை பெற்றது. ஒரே நாளில் மக்கள் மத்தியில் இவர் பிரபலமானார்.\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nஜம்யாங் செரிங் தனது பேச்சில், லடாக் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். நான் லடாக்கில் பிறந்து, அங்கே வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். எனக்குத்தான் லடாக்ககில் என்ன நடந்தது என்று தெரியும். மற்ற இந்திய மாநிலங்களில் போல எங்களின் லடாக் முன்னேற்றம் அடையவில்லை. இத்தனை வருடம் 370 சட்டம் மூலம் காஷ்மீர் முன்னேறாமல் இருந்தது.\nகாஷ்மீருக்கு எதிராக காங்கிரஸ் மிக மோசமாக செயல்பட்டு வந்தது. தற்போது பாஜக ஆட்சி மூலம் தொல்லைகளுக்கு எல்லாம் முடிவு வந்து இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு காரணமாக பாஜ�� கட்சிக்கு உள்ளேயும், கட்சிக்கு வெளியேயும் அவர் மிகவும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.\nஇந்த நிலையில்தான் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. மொத்தம் 15 நாடுகள் சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதம் செய்தனர். இது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காஷ்மீர் பிரச்னையை ஐநா வரை சீனா கொண்டு சென்றது எதிர்காலத்தில் நமக்கு சிக்கலாக வாய்ப்புள்ளது.\nஆனால் இது தெரியாமல் எம்.பி ஜம்யாங் செரிங் நம்கியால் இதில் தவறான கருத்து ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் ஐநாவில் விவாதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை ஜநாவரை சென்றுள்ளது. அங்கு இது விவாதிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் ஆட்சி இருந்த போது, காஷ்மீர் பிரச்சனையை அவர்கள் நாடாளுமன்றத்தில் கூட விவாதிக்கவில்லை. ஆனால் பாஜகவின் நடவடிகையால் இந்த பிரச்சனை ஐநாவிற்கு சென்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கருத்து பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇவரை இளம் ஹீரோ போல பாஜகவினர் கடந்த சில நாட்களாக சித்தரித்து வந்தனர். ஆனால் ஜம்யாங் செரிங் ஒரே பேட்டியில் காஷ்மீர் குறித்து தவறாக கருத்து தெரிவித்துள்ளார். ஜம்யாங் செரிங் என்ன காஷ்மீர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாதது போல பேசுகிறார் என்று பலர் விமர்சனம் வைத்துள்ளனர். அவரின் இந்த பேட்டி பாஜக தொண்டர்களை கோவத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nகாங்கிரஸில் அதிரடி மாற்றங்கள்... ம.பி, உ.பி, டெல்லி தலைவர்கள் விரைவில் நியமனம்\nரூ.10,000 கோடியில் வீட்டுவசதி திட்டம்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு நிர்மலா சீதாராமன் அதிரடி\nதுபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு\nபொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nபொருளாதாரத்தில் மீட்சி இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir bjp ஜம்மு காஷ்மீர் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/coimbatore-violence-video-263541.html", "date_download": "2019-09-18T01:02:25Z", "digest": "sha1:BZZG4QI3TRNJZ4N2YL32RU6272R3CAFI", "length": 14282, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்து முன்னணி பிரமுகர் கொலை... போலீசார் கண் எதிரே கடைகளை அடித்து நொறுக்கிய கட்சியினர்- வீடியோ | Coimbatore violence video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட���ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்து முன்னணி பிரமுகர் கொலை... போலீசார் கண் எதிரே கடைகளை அடித்து நொறுக்கிய கட்சியினர்- வீடியோ\nகோவை: கோவை அருகே சுப்பிரமணியபாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் (35), 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. கடைகள் நிரம்பிய பகுதிகளுக்குள் நுழைந்த அக்கட்சியினர் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதோ அதன் வீடியோ காட்சிகள்...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இ���்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhindu munnani marina coimbatore attack oneindia tamil videos இந்து முன்னணி பிரமுகர் கோவை பேருந்துகள் கடைகள் தாக்குதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-07-09-2019-saturday/", "date_download": "2019-09-18T01:30:43Z", "digest": "sha1:QB2AYQLGIRBDUGPUGEBHMMJUPHH3DXOH", "length": 14732, "nlines": 96, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 07 புரட்டாசி 2019 சனிக்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 07 புரட்டாசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 07 புரட்டாசி 2019 சனிக்கிழமை\nஅருள் September 6, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 07 புரட்டாசி 2019 சனிக்கிழமை 33 Views\n07-09-2019, ஆவணி 21, சனிக்கிழமை, நவமி திதி இரவு 09.22 வரை பின்பு வளர்பிறை தசமி. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. ஆவணி மூலம், சனிப்ரீதி நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். அரசு ஊழியர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள�� கைகூடும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.\nஇன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மனஉளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious நிலவில் நாளை தரையிறங்கும் விக்ரம் லேண்டர்\nNext என் காதலை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் – கண்ணீர் விட்டு கதறிய தர்ஷன் காதலி\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\n2Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kolaiyuthir-kalam-movie-hindi-version-filed/", "date_download": "2019-09-18T01:05:34Z", "digest": "sha1:PSTXPXZCYQCMD64TWP7O3XZPPVL2J2N5", "length": 10025, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமன்னாவின் தோல்வி - கலக்கத்தில் இருக்கும் நயன்! ஏன் தெரியுமா..? - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nHome Cinema தமன்னாவின் தோல்வி – கலக்கத்தில் இருக்கும் நயன்\nதமன்னாவின் தோல்வி – கலக்கத்தில் இருக்கும் நயன்\nஇயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடித்த திரைப்படம் கொலையுதிர்காலம்.\nநடிகரும், இயக்குநருமான பிரதாப்போத்தன், பூமிகா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு, தலைப்பின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தடைவிதிக்கப்பட்டது.\nதமிழில் வெளியாகாமல் இருந்த இந்த திரைப்படம், இந்தியில் காமேஷி என்ற பெயரில் ஜுன் 14-ஆம் தேதி வெளியானது. இதில் நடிகை தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஇந்த திரைப்படம் தோல்வியை தழுவியுள்ளதால், படக்குழுவும், நயன்தாராவும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஏற்கனவே ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில், இந்த விஷயம் நயன்தாராவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web Series\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 | Parthiban\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n – விஜய்க்காக எடுத்த அதிரடி முடிவு..\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/09/july-2019-list.html", "date_download": "2019-09-18T01:51:05Z", "digest": "sha1:R3NXGNO3MMJ4BZ4I7CDB66YDKYSZNLXZ", "length": 6906, "nlines": 106, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்\nவலம் ஜூலை 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nதமிழக பாஜக - திடீர் சோதனை| ஓகை நடராஜன்\nதேவை வலிமையான எதிர்க்கட்சியல்ல தார்மிகமான எதிர்க்கட்சி | அரவிந்தன் நீலகண்டன்\nஞானப் பொக்கிஷம் ஞானாலயா | அரவிந்த் சுவாமிநாதன்\nமகாத்மாகாந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின்வாக்குமூலம் | தமிழில்: ஜனனி ரமேஷ்\nஹிந்துமுஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nகிரிஷ்கர்னாட் | ரஞ்சனி நாராயணன்\nஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின்விளிம்பில் | வித்யா சுப்ரமணியம்\nபன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணுகுமுறை | கஞ்சாநகரம் துங்கபாலா\nகும்மாயம் | சுஜாதா தேசிகன்\nLabels: முழுமையான படைப்புகளின் பட்டியல், வலம் ஜூலை 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்\nகும்மாயம் | சுஜாதா தேசிகன்\nபன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணு...\nஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின் விளிம்பில் (பகுதி ...\nகிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஞானப் பொக்கிஷம் ஞானாலயா | நேர்காணல்: அரவிந்த் சுவா...\nதேவை வலிமையான எதிர்க்கட்சியல்ல, தார்மிகமான எதிர்க்...\nதமிழக பாஜக - திடீர் சோதனை | ஓகை நடராஜன்\nவலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்\nசேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) - சாவர்க்க...\nவர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா\nபீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\nஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயரா...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nசில பயணங்கள் - சில பதிவுகள் - பகுதி - 20 | சுப்பு\nவேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\n2019 தேர்தல் - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டண...\n2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் - ஓர் ஆய்வு | லக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11455", "date_download": "2019-09-18T01:11:25Z", "digest": "sha1:AQHEJ3E6WWGDKONIPIHE3JSGWLGWEXLS", "length": 6503, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தெரியுமா?: இந்திரா நூயிக்கு எல்லிஸ் ஐலண்டு பதக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n: கிருஹப்ரவேஷ் - பிராபர்ட்டி கண்காட்சி\n: கனடா: 'தமிழர் தகவல்' ஆண்டு விழா விருதுகள்\n: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள்\n: இந்திரா நூயிக்கு எல்லிஸ் ஐலண்டு பதக்கம்\n- தெய்வானை சோமசுந்தரம் | ஏப்ரல் 2017 |\nதிருமதி. இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி அவர்களுக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க எல்லிஸ் ஐலண்டு மெடல் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பெப்சி நிறுவனத்தைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், 1980ல் கனெக்டிகட் யேல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைக் கல்வி படித்துள்ளார். Fortune இவரை வணிகத்துறையில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகள் வரிசையில் முதன்மையானவர் என 2009, 2010ம் ஆண்டுகளில் அறிவித்தது. இன்றுவரை இந்த வரிசயில் முதல் மூன்று இடங்களுக்குள் இவர் இருந்து வருகிறார். இவர் ஏப்ரல் 2015ம் ஆண்டிலிருந்து ஸ்க்லம்பெர்ஜர் என்ற பெரிய எண்ணெய் நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.\nஇந்த விருது தேசிய இன நிறுவனங்களின் கூட்டமைப்பினால் (National Ethnic Coalition of Organization - NECO) அமெரிக்காவில் குடியேறித் தத்தமது துறையில் சாதனை செய்தவர்களுக்கு (நூறு சாதனையாளர் வரை) வழங்கப்படுகிறது. 1986 முதல் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் அமெரிக்காவ���ன் குடிவரவு வாயிலாக விளங்கும் நியூ யார்க்கில் உள்ள எல்லிஸ் தீவில் இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு மே 13ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பதக்கம் பெறும் 88 நபர்களில் ஃபரீத் சகாரியா, தினேஷ் பலிவல், டாக்டர். அன்னபூர்ணா கினி, யஷ்வந்த் படேல், மோகன் படேல் ஆகிய இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.\nஅதிபர் டோனல்டு ட்ரம்ப் உட்படச் சில அமெரிக்க ஜனாதிபதிகளும், ஹில்லரி கிளிண்டன், ரோஸா பார்க், முகமது அலி ஆகியோரும் இதற்கு முன்னர் எல்லிஸ் ஐலண்டு மெடல் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.\n: கிருஹப்ரவேஷ் - பிராபர்ட்டி கண்காட்சி\n: கனடா: 'தமிழர் தகவல்' ஆண்டு விழா விருதுகள்\n: தமிழ் ஆன்லைன் நிதி நல்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/spip.php?page=print&id_article=6283", "date_download": "2019-09-18T00:42:58Z", "digest": "sha1:V66OSPRVQ5PN5P5WD7M6WN2ZH6J4FTSD", "length": 8384, "nlines": 16, "source_domain": "www.taize.fr", "title": "Taizé - அச்சு வடிவம்", "raw_content": "கிறிஸ்துவை பின்பற்ற விரும்புபவர்களுக்கான மடல்\n“என்னை பின் செல்” என்று நற்செய்தியில் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு நாம் வாழ்க்கை முழுவதும் எடுக்கும் நிலைபாட்டில் பதில் தர முடியாத நம் எல்லோரிலும் எதிர்கால மகிழ்ச்சிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் மனச்சோர்வில் நம்மை விழந்தாட்டும் பல வரையரைகளால் நாம் நிபந்தனைக்குள்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுகிறோம் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஏற்பட்டு வருகிறது.\nஇருப்பினும் இறைவன் அங்கு பிரசன்னமாக இருக்கிறார். இறையாட்சி நெருங்கிவிட்டது (மாற் 1:15) நம் வாழ்வில் சூழ்நிலைகளில் அதன் அடிப்படையின் மீதே, அவைகளை கொண்டே உருவாக்க, எதிர் கொள்ளும் சூழலில், இறை பிரசன்னத்தை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும்.\nசெயலற்று இருத்தலின் கனவுகளில் மூழ்கி போக எவரும் விரும்புவதில்லை. நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக இல்லை என்பதை பற்றிய ஒரு உடன்பாடு நமக்கு தேவை. இந்த தேர்ந்தெடுப்புகளில் ஈடுபடுவது மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடுகின்ற வேட்க்கை, இத்தகைய தேர்ந்தேடுப்புகளில் நம்மை ஈடுபட வைக்கிறது.\nசிலர் தங்கள் குடும்ப வாழ்வில், சமுதாயத்தில், மற்றவர்களுக்காக நிலைப்பாட்டில் கிறிஸ்துவை பின்பற்ற தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். இன்னும் சிலர் துறவி வாழ்வை தேரந்தெடுப்பதன் மூலம், எப்படி கிறிஸ்துவை பின்பற்ற முடியும் என தங்களையே கேட்டு கொள்கின்றனர்.\nவாழ்க்கை முழுவதற்கும் இது போன்ற தேர்ந்தெடுப்பை கொண்டிருக்கின்றவர்களை நான் ஊக்கப்படுத்த விரும்புகிறேன். இந்த நிலைப்பாட்டை சந்திக்கும்போது, உங்களுக்கு தயக்கம் வரலாம். ஆனால் இன்னும் நீங்கள் ஆழமாக செல்லும் போது, உங்களையே முழுமையாக அளிப்பதில், மகிழ்ச்சியை கண்டடைவீர்கள். அச்சத்தில் தங்களையே கைவிட்டுவிடாமல், தூய ஆவியின் பிரச்சன்னத்தில் இருப்பவர்கள் பேறுபெற்றவர்கள்.\nஇறைவன் உங்கள் தனிப்பட்ட விதமாக அழைக்கிறார். என்பதையும் உங்களை அன்பு செய்ய காத்திருக்கிறார் என்பதையும் நம்ப உங்களுக்கு கடினமாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கைதான் அவருக்கு தேவை.\nஅழைக்கும் போது, இறைவன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கட்டளையிடுவதில்லை. அவரது அழைப்பு தனிப்பட்ட விதமான எதிர்கொள்ளல். கிறிஸ்து உங்களை வரவேற்கட்டும், எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று கண்டுபிடிப்பீர்கள்.\nஇறைவன் விடுதலைக்கு உங்களை அழைக்கிறார். அவர் செயல்படாத ஒருவரை நோக்கி உங்களை திருப்பவில்லை.\nதூய ஆவியின் வழியாக இறைவன் உங்களில் உறைகி;ன்றார். ஆனால் உங்களுடைய இடத்தை எடுத்துத் கொள்ளவில்லை. மாறாக இறைவன் ஐயை பாடற்ற ஆற்றல்களை எழுப்பிவிடுகிறார்.\nநீங்கள் இளையராக இருக்கும் போது, உங்கள் தேர்ந்தெடுப்புகளை திறந்து வைத்திட நீங்கள் அச்சமடையலாம் மற்றும் தேர்ந்தெடுப்பு செய்ய சோதனைக்குள்ளாகலாம். ஆனால் குறுக்கு சாலையில் நீங்கள் இருந்து கொண்டேயிருந்தால் எப்படி நீங்கள் முழு நிறைவை காணமுடியும்.\nஉங்களுக்குள் நிறைவேறாத ஏக்கங்களும், தீர்வுக்காணாத கேள்விகளும் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். இதயத்தின் வெளிப்படையான தன்மைக்கு உங்களையே ஒப்படையுங்கள்.\nதிருச்சபையில் உங்களுக்கு செவிமடுக்கும் ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் அதிக நேரம் செலவிட்டு செவிமடுத்தீர்களென்றால் உங்களையே முழுமையாக தர முடிவெடுக்க இயலும்.\nகிறிஸ்துவை பின்பற்றுவதில் நீங்கள் தனியாக இல்லை. திருச்சபையாக இருக்கும் உறவின் மறைபொருளால் நாம் கொண்டு செல்லப்படுகிறோம். நம்மை தனிமைப்படுத்துவதிலிருந்து தயக்கத்தை தரும் புகழ்ச்சியானது மெல்ல மெல்ல நம் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான இன்ப ஊற்றாக ம��றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/blog-post_506.html", "date_download": "2019-09-18T00:46:16Z", "digest": "sha1:HIQ5IY2EDVBKXMMARVKKZV76C2R7BI7G", "length": 7932, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa East மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போதைக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்\nதேசிய போதைப்பொருள் வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைக்கு எதிரான பாடசாலை வாரமாக அமுல்படுத்தப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பாடசாலை நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன\nமட்டக்களப்பு கல்வி வலயத்தில் 29 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன\nஇதற்கு அமைய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் கைலாசநாதன் ஒழுங்கமைப்பில் அதிபர் எ .விஜேகுமார் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு விசேட நிகழ்வு நடைபெற்றது .\nநடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பாக தெளிவு படுத்தலும் , .அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்வதனால், நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டன\nஇந்நிகழ்வில் பொதுசுகாதார பரிசோதகர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கொக்குவில் வட்டார மாநகர சபை உறுப்பினர் , ஊடகவியலாளர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்க��ப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/reliance-industries-becomes-first-private-sector-firm-cross-rs-10000crore-quarterly-profit-339055.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T00:51:04Z", "digest": "sha1:7HVBD4EIDCZ74XG42ERANGESO7Z5TGYQ", "length": 17777, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மாடியோவ்..!!ஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்..! வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ் | Reliance industries becomes first private sector firm to cross rs 10,000crore quarterly profit - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nNila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா\nBigg boss 3 tamil: திருந்தாத கவின்.. புரியாத மக்கள்.. பா���்த்து பண்ணுங்கப்பா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nMovies பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷனை வச்சு செய்யும் கவின் ஆர்மி\nAutomobiles காரை முன்னும், பின்னும் சுற்றி வளைத்த யானைகள்... தமிழக வனப்பகுதியில் திக் திக் சம்பவம்... வீடியோ\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle உங்க புருவங்கள் நல்ல அடர்த்தியா வளைவாக வளரணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்.. வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்\nடெல்லி: ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடியாகவும், இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82%-ஆக உயர்ந்திருக்கிறது.\nஇந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9,420 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து ரூ. 1,60,299 கோடியாக உச்சம் பெற்றிருக்கிறது.\nமேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ. 2,18,763 கோடியாக இருந்த கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகையானது கடந்த டிசம்பரில் ரூ. 2,74,381 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. நிறுவனங்களின் வரலாற்றில் இது அசுர வளர்ச்சி என்று கூறப்படுகிறது.\nஇந்த அசுர வளர்ச்சி குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியதாவது:இன்றைய தலைமுறை நுகர்வோர்களுக்கு ஏற்றார்போல் தங்களது பொருட்களின் விற்பனை நடந்து வருகிறது.\nசில்லரை மற்றும் ஜியோ தளங்களில் செயல்பட்டு வரும் வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதேபோல், நாளுக்கு நாள் நிறுவனம��� நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அம்பானி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.\n10 ஆயிரம் கோடி வருமானம்\nஅக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தக் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 10 ஆயிரத்து 251 கோடி ரூபாய் உள்ளது. இதன்மூலம் ஒரே காலாண்டில் 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.\nகடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவன லாபம் 9 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்தது. தனது பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபங்கள் கணிசமான அளவு உயர்ந்ததையடுத்து இந்த சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mukesh ambani செய்திகள்\nஇந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.... முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா அரசியல் பேச்சு\nஇனி ரொம்ப கஷ்டம்.. கமல் சொன்ன போது எல்லோரும் எதிர்த்தனர்.. அம்பானி என்றதும் சைலன்ட்\nஒரு கேபிள்.. உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.. டெக் உலகை வாயை பிளக்க வைத்த அம்பானியின் ஜியோஃபைபர்\nகதவுகள் திறந்தன... காஷ்மீரில் விரைவில் ரிலையன்ஸ் முதலீடுகள் கொட்டும்: முகேஷ் அம்பானி\nஎன்ன நடக்கிறது அம்பானி குடும்பத்தில். தந்தை காங்., வேட்பாளருக்கு ஆதரவு, மகனோ மோடி கூட்டத்தில்..\nஅண்ணன் முகேஷ் அம்பானி இப்படி செய்வார்ன்ணு நினைச்சிருக்க மாட்டாரு .. அதிர்ச்சியில் அனில் அம்பானி\nஇந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு\nஅம்பானியே வந்து பார்க்கிறார் என்றால்.. தேர்தலுக்குப் பின் ஸ்டாலினுக்கு நிறைய வேலை இருக்கும் போலயே\nஆகாஷ் அம்பானி திருமணம்.. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த முகேஷ் அம்பானி\n84 கோடி மக்கள் வறுமையில்.. அம்பானி மகள் கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா.. ஜிக்னேஷ் மேவானி கேள்வி\nநம்பர் 1 இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி - ஃபோர்ப்ஸ் லிஸ்ட்\nமுகேஷ் அம்பானி மகனின் ரூ1.5 லட்சம் மதிப்பிலான திருமண அழைப்பிதழ்- சோசியல் மீடியாவில் வைரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmukesh ambani reliance முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/amazing-vajpayee-s-relationship-with-tamils-327645.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T00:55:56Z", "digest": "sha1:BP2Y6I4GFR6JZ7MBOYESLKNKGJ7FCH7T", "length": 33231, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி\" - தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது? | Amazing Vajpayee's relationship with tamils - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"ஒப்பற்ற மாமனிதர் வாஜ்பேயி\" - தமிழர்களுடனான உறவு எப்படி இருந்தது\n(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)\nஅகில இந்திய அளவில் மூத்த தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. கிட்டத்தட்ட அவரது வயதை ஒத��த வாஜ்பாயும் வியாழக்கிழமை நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். இது மனதிற்கு பெரும் வேதனையை தருகிறது.\nபாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயி ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் பேசக்கூடியவர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப் பற்றி சொல்லும் ஆவணங்களாக விளங்குகின்றன.\nஅயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரமும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தன. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறவர்கள்கூட வாஜ்பாயி அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள். Right Man in the Wrong Party (தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர்) என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nவாஜ்பேயி: இந்திய அணு ஆயுத திறனுக்கு வலு சேர்த்தவர்\nதன் இளமைக் காலத்தில் இவரும் எல்.கே. அத்வானியும் தில்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு, அரசியல் பணிகளை மேற்கொண்டார்கள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் அவர். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத் துறை அமைச்சராக வாஜ்பாய் இருந்தார். அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீரமைத்தவர் அவர்.\n1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி \"எங்கள் துர்கா தேவியே\" என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு அமைந்தன.\nதில்லியில் வைகோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன், எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாயி.\nஆனால், வைகோ \"வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்\" எ���்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பாயி, \" ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வர்த்தகத்துறை அமைச்சராக இல்லையா...\" என்றபோது, வை.கோ. வேண்டவே.. வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். ஒரு கூட்டணிக் கட்சியை ஒரு பிரதமர் எப்படி மதித்தார் என்று கண்கூடாக அப்போது பார்த்தேன்.\nவாஜ்பாய் அவர்களது ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் மாறுதல் குறித்த நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு \"ஆல் தி பெஸ்ட்\" என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன்.\nபின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால், பொதுத்தேர்தல் வந்தது. இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறு விஷயம்.\nகடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ. நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது. அன்றைக்கு பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வருகை தந்திருந்தபோது, விமான நிலையத்தில் வைகோவும் கலைஞரும் சந்தித்தார்கள். 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் கலைஞர் அவர்களை அன்றைக்குத்தான் சந்தித்தார்.\nபிரதமர் வாஜ்பாயியின் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரானார். அப்போது சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தான் எழுதிய கடிதத்தை வைகோ என்னிடமிருந்து வாங்கி பிரதமரிடம் \"சேது சமுத்திர கேனால்....\" என்று சொல்லி கொடுக்க முயற்சித்தார். அப்போது தன் கைகளைக் காட்டி, \"கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே... இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்\" என வைகோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார் வாஜ்பாயி.\n14 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்து ஒதுங்கிய வாஜ்பாயி - காரணம் என்ன\nவாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)\nதிட்டமிட்டவாறு அன்று மாலை எழுச்சி மிகுந்த கூட்டம் நடைபெற்றது. கூட்ட மேடைக்குப் பி��்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தன. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப் பார்த்தவுடன் வைகோவிடம் \"சாப்பிடலாமா\" என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின், சமையல்காரரைப் பார்த்து \"நன்றாக இருந்தது\" என்று சந்தோஷத்தோடு பாராட்டவும் செய்தார்.\nஇதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாஷ்சிங் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் \"நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்\" என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.\nஒரு முறை தீப்பட்டித் தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, தில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வைகோ அவர்கள் சென்றிருந்தார். அப்போது அவர் சிவகாசி தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார்.\nபிரதிநிதிகளை சந்திக்கவந்த வாஜ்பாய் அவர்கள் அனைவரோடும் தேநீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருந்த நிலையிலும் இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.\nகருணாநிதி: முதலும், முடிவும் - சாதனையும், சோதனையும்\nமோதி ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கருதினார் வாஜ்பாய்\nஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். இவர் ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .\nசுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக் குழு அமைத்தது, நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற தங்க நாற்கரச் சாலைகளை உருவாக்கியது போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.\n1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயியும் கலந்து கொண்டார். அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.\nஅவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பாய் \"இட்லி, தோசை சாப்பிடலாம்\" என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் \"சாப்பிடலாமே\" என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.\nகாலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், \"எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி\" என்றார் வாஜ்பாய். மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பாயிடமும் பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.\nவாஜ்பாய் அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொருத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nவாஜ்பேயியும், தமிழக ஆளுமைகளும் (புகைப்படத் தொகுப்பு)\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழக அரசு மறுப்பு\nமுழு கொள்ளளவை எட்டிய முல்லைப் பெரியாறு அணை - அறிய வேண்டிய தகவல்கள்\nபாஜக தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத வீடு.. சந்தோஷமாக குடியேறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா\nவாஜ்பாய்ஜி பாஜக தலைவராக இருந்தாலும் காஷ்மீரின் உணர்வுகளை புரிந்து கொண்டார்.. மெஹபூபா \\\"ரீகால்ஸ்\\\"\nஎனக்கு தந்தை போன்றவர்.. வாஜ்பாயை மத்திய அரசு மறந்துவிட்டதா.. டி.ஆர். பாலு நறுக் கேள்வி\nவாஜ்பாய் இல்லத்தில் குடியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகாந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி அஞ்சலி.. டெல்லி போர்நினைவுச்சின்னத்திலும் மரியாதை\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nமோடி அரசை டிஸ்மிஸ் செய்வதில் கறாராக இருந்த வாஜ்பாய்.. தடுத்த அத்வானி: யஷ்வந்த் சிங் ‘ஷாக்’ தகவல்\nநாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உருவப்படம்... 12 ஆம் தேதி திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர்\nஇடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த வாஜ்பாய்.. திரும்பத் திரும்ப உளறி கொட்டும் திண்டுக்கல் சீனிவாசன்\nகருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை இமயம் தொடும்.. இவர்தான் சின்னப்பிள்ளை\nநீ வரலாம் வா.. நீ வரலாம் வா. அட யாராவது வாங்களேன்பா.. ப்ளீஸ்பா.. அடடே இப்படியாகி போச்சே\nவாஜ்பாயை கவுரவிக்கும் வகையில் 100 ரூபாய் நாணயம்… டெல்லியில் வெளியிட்டார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvajpayee death bjp வாஜ்பாயி மரணம் பாஜக\n'தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் வாஜ்பாயி. ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சி காலத்தில் முடிவுகளை அவர் மேற்கொண்டார்'\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rahul-gandhi-dinakaran-vaiko-greet-dmk-2g-verdict-305839.html", "date_download": "2019-09-18T01:13:07Z", "digest": "sha1:XZSSZT4N5OFY4ZYEJZGANSYPF5YXFCPN", "length": 18701, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி, தயாளு அம்மாள், ராசா விடுதலை - ராகுல், தினகரன், வைகோ வாழ்த்து | Rahul Gandhi, DInakaran and Vaiko greet DMK for 2G verdict - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ��வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி, தயாளு அம்மாள், ராசா விடுதலை - ராகுல், தினகரன், வைகோ வாழ்த்து\n2ஜி அலைக்கற்றை மோசடியானது தான்...வீடியோ\nசென்னை: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இருந்து கனிமொழி, அ.ராஜா, தயாளு அம்மாள் விடுதலை பெற்றுள்ளதற்கு ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். பதவிக்காலத்தில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nநாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை வைத்து கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் நடந்து வருகிறது\nவழக்கின் இறுதிக் கட்ட வாதம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன்பிறகு தீர்ப்பு தேதி பலகட்டங்களாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷைனி, குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் 14 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.\nஅனைத்து இழப்புகளையும் சரிசெய்யும் வகையில் தீர்ப்பு அமைந்து��்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். சிபிஐ நேர்மையாக நடக்க வேண்டும் என வழிகாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.\n2 ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார். நீதி வென்றுள்ளது என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் 6 ஆண்டாக நடந்து வந்த வழக்கில் திமுக மீதான கரையை நீக்கியது நீதிமன்றம் என்று வைகோ கூறியுள்ளார்.\nகனிமொழியின் விடுதலைக்கு டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். 2 ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுதலையடைந்தது மகிழ்ச்சி. ராஜா, கனிமொழி தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. விடுதலையானதற்கு மகிழ்ச்சி. தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த ஊழல் குற்றச்சாட்டால் தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை இழந்தது. இதுவரையில் இந்த பாதிப்பிலிருந்து இவ்விரு கட்சிகளும் மீளவே இல்லை. இந்த தீர்ப்பின் மூலம் திமுகவின் மீதான களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக திமுக கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2ஜி தீர்ப்பில் ஒரு ஆச்சரியம் உள்ளது.. பிரபல பத்திரிகையாளர் கருத்து\nகழகத்தை அழிக்க கற்பனை குதிரையில் சவாரி செய்தவர்களின் தோல்வி.. உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்\n2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தவறு இருக்கிறது.. நீதிபதி ஓ.பி. சைனி\n2ஜி தீர்ப்பு எதிரொலி.. ராஜ்ய சபாவில் காங்கிரஸ் அமளி\nஜெ. விடுதலையின் போதும் அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள்.. சைக்கில் கேப்பில் கொளுத்திபோட்ட சு சாமி\n2ஜி தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு... அமலாக்கத்துறை அறிவிப்பு\n2ஜி வழக்கில் சிபிஐ உள்நோக்கத்துடன் திட்டமிட்டே குழப்பியதா\n7 வருடமாக ஆதாரத்திற்காக காத்திருந்தேன்.. யாரும் கொண்டுவரவில்லை.. நீதிபதி ஓ.பி.சைனி\nராசா மீது தப்பே இல்லை.. பொறுப்பற்ற அதிகாரிகளால் வந்த வினை.. தீர்ப்பில் புட்டுபுட்டு வைத்த ஓ.பி.ஷைனி\nதிமுகவை அவமானப்படுத்திய டெல்லி வாலாக்களுக்கு மூக்கறுப்பு... கழக சேலையில் கெத்து காட்டிய கனிமொழி\n2ஜி தீர்ப்பு: சசி தரூர் வரவேற்பு; ஆதாரம் இருந்தால் அப்பீல் செய்ய அன்னா யோசனை\nகருப்பு சிவப்பு உடையில் கலக்கலாக கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nspectrum 2g case verdict dmk a raja kanimozhi cbi special court ஸ்பெக்ட்ரம் 2ஜி ஸ்பெக்ட்ரம் 2ஜி வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கனிமொழி ஆ ராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-09-18T01:24:14Z", "digest": "sha1:AGTVVWH3KCPAT7WKZ7VQHEZH3UCGOUZ2", "length": 10643, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸிற்கு முதலிடம்\nபுதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் தொடர்ந்து ஒன்பதாவது முறையாகவும் முதலிடத்தினை பிடித்துள்ளது.\nWorld Intellectual Property Organisation, Cornell University மற்றும் INSEAD என்ற மூன்று அமைப்புகள் இணைந்து புதுமை விரும்பும் நாடுகளின் பட்டியலினை வெளியிட்டுள்ளன.\nஆய்வு, தொழில்நுட்பம் மற்றும் ஆக்கத்திறன் உள்ளிட்ட 80 தரநிலைகளின் அடிப்படையில் 129 நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nசுவீடனும் அமெரிக்காவும் குறித்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. அத்துடன், இஸ்ரேல் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.\nபுதுமைக்காக செலவிடப்படுதல், மெதுவாக இருந்தாலும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் பட்டியலை தயாரித்தவர்கள் ��ெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன���ின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69247/", "date_download": "2019-09-18T00:41:44Z", "digest": "sha1:YX6Q3H4YODZEWJIUTZJUVDBACXEQOV4A", "length": 9403, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதலில் 36 பேர் பலி\nசிரியாவில், துருக்கி நடத்திய வான் தாக்குதல்களில் 36 அரச ஆதரவு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் அப்ரீன் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட சிரியாவின் கப்ரா ஜின்னா பகுதி முகாம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குர்திஸ் படையினருக்கு ஆதரவளிக்கும் வகையில் சிரிய அரச ஆதரவு படையினர் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அப்ரீன் நகரிற்குள் பிரவேசித்திருந்தனர். துருக்கிப் படையினரின் இந்த தாக்குதல்களுக்கு சிரியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nசுதந்திர கிண்ண முக்கோண போட்டித் தொடரில் சகிபுல் ஹசன் பங்கேற்க மாட்டார்\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் 9 ஆம் திகதி வர்த்தமானியில்…\n‘பற்றிக்கலே�� கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8-2/", "date_download": "2019-09-18T00:42:32Z", "digest": "sha1:7OFICSGCUQCGGOW6HBFKYBUDCIABI4LZ", "length": 6560, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்", "raw_content": "\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\nஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\nபூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்:மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலிநண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n30 பவுன் நகைக்காக பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு ��ரபரப்பு தீர்ப்பு\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nHome » உலகச்செய்திகள் » சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nசிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. ஒருங்கிணைக்கப்பட்ட பன்னாட்டு நேரம் (UTC) -ப்படி நள்ளிரவு 0.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோகிம்போ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.\nPrevious: எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு\nNext: கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\n“இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை” – அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஉலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nபுரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி\nசூதாட்ட புகார்: டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\nநயன்தாரா கடந்து வந்த பாதை\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்\nபோக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது – நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9626&id1=42&issue=20190906", "date_download": "2019-09-18T01:07:22Z", "digest": "sha1:5BLEAUASPV5MDK63YBASE5PSBF4BGPNV", "length": 14587, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "இடைத்தேர்தல் ராணி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்தியத் தேர்தலே இப்போது நடந்தாலும் இந்த ‘இடைத்தேர்தல்‘ டிரெண்டில் காணாமல் போய்விடும் போல் உள்ளது. ‘டம்மி டப்பாசு’, ‘ஜோக்கர்’, ‘ஆண்தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத��தில் வெளியிட்டு இணையவாசிகளை இம்சை செய்வது ரம்யாவின் ஹாபி.\nஅதில் சமீபத்தில் புடவை கட்டி இடுப்பு மடிப்புத் தெரிய இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணைய இளசுகள் மட்டுமல்லாமல் இலக்கியவாதிகளையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. ‘குஷி’ ஜோதிகா இடுப்பு, சிம்ரன் இடுப்பு என பிஸியாக ஒரு காலத்தில் இருந்த தமிழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இடையியல் டிரெண்டில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. ரம்யாவை வளைத்துப் பேசினோம்.\n“அடிக்கடி நான் போட்டோஷூட் விடுவேன். நார்மலாதான் சமூகம் ரியாக்ட் பண்ணும். இந்த முறை எனக்கே ஷாக் . செம டிரெண்டாகிடுச்சு. கொஞ்சம் ஜிம்லாம் போயி வெயிட்லாம் குறைச்சதுனால எனக்கே ஒரு நம்பிக்கை . அதனாலேயே இந்த போட்டோஷூட் . முதல்ல கூட கொஞ்சம் கண்ணுக்கு மை எல்லாம் போட்டுதான் போட்டோ எடுத்தேன், அடுத்த ஷூட்ல அதுவும் வேண்டாம் இயற்கையாவே நீங்க நல்லாதான் இருக்கீங்கன்னு சுரேந்தர் சொன்னார்.\nஆமா அவர்தான் அந்தப் புகைப்படங்களை எடுத்தவர். நானும் சரின்னு ஏத்துக்கிட்டு எந்த மேக்கப்பும் இல்லாம புடவை கட்டி எடுத்தோம். பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருக்கு அவ்ளோ பாராட்டு, அவ்ளோ வர்ணனை, கவிதைகள்னு ரெண்டே நாட்கள்ல ஹேஷ்டேக்லாம் போட்டு டிரெண்டாக்கிட்டாங்க.”\n“ஆக்சுவலா யார் இந்த ரம்யா பாண்டியன்\n ‘வண்ணத்திரை’யிலேயே என்னைப் பத்தி நாலு வாட்டி பெருசா அறிமுகப்படுத்தி இருக்கீங்க. இருந்தாலும் திரும்பவும் சொல்றேன். நான் திருநெல்வேலிகாரி, அக்மார்க் தமிழ்ப் பொண்ணு. யாராவது இடுப்புலே கிள்ளினா சீவிடுவேன் சீவி. படிச்சது பயோ மெடிக்கல் இன்ஜினியரிங். நடிப்பு மேல செம ஆர்வம்னு இந்தப்பக்கம் வந்துட்டேன். அப்பா பத்து வருடங்களுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க. அம்மா, சகோதரர் இருக்காங்க.\nமூணு படங்கள் நடிச்சிருக்கேன். போதுமா டீடெயில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறீங்களா என்ன எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போறீங்களா என்ன\n“பெரும்பாலும் நடிகைகள் கொஞ்சம் கவர்ச்சியா புகைப்படம் எடுத்து வெளியிட்டாலே வாய்ப்புக்காகத்தான் என ஒரு கருத்து இருக்கே, உங்க புகைப்படங்கள் எப்படி\n“எல்லாம் ஒரு விளம்பரம்தான்னு செந்தில் சார், கவுண்டமணி சார் கிட்டே ஒரு படத்தில் சொல்லுவாரே, அதுமாதிரிதான் சொல்லணும். ‘ஜோக்கர்’ என்னை கிராமத்துப் பெண்ணா, அடையாளமே தெரியாம காமிச்சது. அதை கொஞ்சம் மாத்த மாடர்ன் உடைகளில் புகைப்படம் எடுத்தேன். அதுவும் கொஞ்சம் டிரெண்ட் ஆச்சு. இப்போ திரும்பப் புடவை. அவ்வளவுதான். நான் ஒண்ணும் வாய்ப்பில்லாமே இல்லை. நிறையப் படங்கள் வருது. சில படங்களுக்கு ஓக்கே சொல்லியிருக்கேன். நல்ல கேரக்டர்களுக்காக காத்திருக்கேன்.”\n“எந்த மாதிரி கேரக்டருக்காக காத்திருக்கீங்க\n“ம்... ‘பாகுபலி‘ அனுஷ்கா நடிச்ச தேவசேனா, ‘மேரிகோம்' பிரியங்கா சோப்ரா இந்த ரெண்டுமே எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்கள். அப்படி ஒரு படம் பண்ணணும். அதுக்காக அந்த கேரக்டர்கள்தான் வேணும்ங்கற அளவுக்கு அடம்பிடிக்கிற ஆள் இல்லை. ஹீரோயின்தான், டூயட்தான்னு இதெல்லாம் கிடையாது, நல்ல நடிகைங்கற பெயர் வாங்கணும். அதுக்காகத்தான் காத்திருக்கேன்.”\n“தமிழ் நாட்டு பசங்க தூக்கத்தையே கெடுத்துட்டீங்களே, உங்க தூக்கத்தை யாராவது கெடுத்திருக்காங்களா\n“அப்படி யாரும் இதுவரை வரலை. இப்போதைக்கு என் வேலையும், நல்ல நடிகை என்கிற பெயர் வாங்கணும்கிறததான் என் தூக்கத்தை கெடுத்துட்டு இருக்கு. ஆனால் யாரைப் பிடிக்கும்னு கேட்டால் விஜய், விஜய் சேதுபதி ரெண்டு பேரையும் சொல்வேன்.”“பெரும்பாலும் பெண்களுடைய ஆடைதான் நடக்குற எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்னு ஒரு கருத்து நிலவுது. அப்படி இருக்கையில் உங்க புகைப்படங்களும் சில சர்ச்சைகளை சந்திக்குமே\n“சர்ச்சையெல்லாம் ஏற்கனவே போயிட்டுதான் இருக்கு. ஆனால் அதுக்கு என் மேல அன்பு கொண்ட மக்களே பதில் சொல்லிடுறாங்க. யாரோ ஒருத்தர் என் இடுப்பை மட்டும் மறைச்சு போட்டோ போட்டிருந்தார். அதையும் பொஸஸிவ் மோட்னு சொல்லி மாத்தி ஜாலி பண்ணிட்டாங்க. என் தொழிலே கலை சார்ந்ததுதான். நடிப்பு. அந்த நடிப்புக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்யறேன்.\nமேலும் ஆடைக்கும் பெண்களுடைய குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு பொண்ணு அவ பார்க்குற வேலைக்கு ஏற்ப சில வசதியான உடைகளை போட்டுதான் ஆகணும். அதை புரிஞ்சுக்காம விமர்சனம் செய்தா, தப்பு உடைகள்ல இல்லை, பார்க்கற கண்கள்லதான் இருக்கு.”\n“இளைஞர்களின் கனவுகளில் கலகம் செய்வது தவிர்த்து வேறு என்ன உங்களின் பொழுதுபோக்கு\n“நிறைய சினிமா பார்ப்பேன். எனக்குப் பிடித்த பிரபலங்கள், அகிரா குரோசோவா, சார்லி சாப்ளின் மாதிரியான ஜாம்பவான்களுடைய வாழ்க்கை வரலாறுகளை படிச்சுட்டு இருக்கேன். நிச்சயம் என் வாழ்க்கைக்கும் அது உதவும். சில படங்கள்ல ஒப்பந்தம் ஆகப் போறேன். ஆனால் விவரங்கள் சீக்கிரம் சொல்றேன்.”\n“உங்களை நினைத்து, உருகி உருகி கவிதை பாடுகிற மக்களுக்கு என்ன சொல்லப்போறீங்க\n“எல்லாரும் பகிரங்கமா மன்னிப்புக் கேட்பாங்க. நான் பகிரங்கமா நன்றி சொல்லிக்கிறேன். நினைச்சுக்கூட பார்க்கலை இந்த அளவுக்கு சமூக வலைத்தளங்கள்ல வீடியோ, கவிதை, மீம்கள்போடுவாங்கன்னு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயம் நல்ல படங்கள் கொடுப்பேன். நல்ல பாத்திரங்கள்ல நடிப்பேன். திரும்பத் திரும்ப சொல்லிக்கிறேன் நன்றி.”\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் பேரரசு\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான் இயக்குநர் குமுறுகிறார்06 Sep 2019\nசிங்கம் 2 அருள்மணி06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:20:41Z", "digest": "sha1:MG77LXWAYNT5AYLXPAWR72IGN5ALPWJI", "length": 11131, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "செல்வராகவன் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஎன்ஜிகே நாளை வெளியீடு, 215 அடியில் சூர்யாவுக்கு உருவப்படம்\nசென்னை: நாளை வெள்ளிக்கிழமை வெளிவர இருக்கும் நடிகர் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை முன்னிட்டு, நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் உருவப்படம் வைத்து இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர்...\nஆயிரத்தில் ஒருவன் 2: சோழனின் பயணம் விரைவில் தொடரும், இரசிகர்கள் கொண்டாட்டம்\nசென்னை: என்ஜிகே படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் மீண்டும் கார்த்தி நடிப்பார் என தெரிய வருகிறது. திரை ஆர்வலர்கள் மத்தியில்...\nஆயிரத்தில் ஒருவன் 2: சூர்யா, கார்த்தி இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும்\nசென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றத் திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். அத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கியப் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் அத்திரைப்படம் திரையரங்குகளில்...\nஎன்ஜிகே திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு\nசென்னை: சூர்யா நடிப்பில் முழுக்கவும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்ஜிகே. இத்திரைப்படத்தினை ஆயிரத்தில் ஒருவன் புகழ் இயக்குனர் செல்வராகவன் இயக்கியுள்ளார். நேற்று திங்கட்கிழமை இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் செல்வராகவன் உடன் முதல்...\nஎன்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது...\nஆயிரத்தில் ஒருவன்: “உரிய நேரத்தில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும்\nசென்னை: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அனைவரும் அறிந்ததே. அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் எனும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திச் சென்ற படம்....\nசென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும்...\nசென்னை - நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை துவங்குகிறார் இயக்குநர் செல்வராகவன். தற்போது விக்னேஸ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றது. அது முடிந்தவுடன்...\nதிரைவிமர்சனம்: மாலை நேரத்து மயக்கம் – செல்வராகவனின் மீண்டும் ஒரு காதல் கதை\nசென்னை - செல்வராகவனின் வழக்கமான 'அட்டு' பையன், 'குட்டு' பொண்ணு இடையேயான கல்யாணம், மோதல் பின்னர் காதல் தான் 'மாலை நேரத்து மயக்கம்'. பாக்யராஜ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே மிக...\nதயாரிப்பாளர் தற்கொலை மிரட்டல்: செல்வராகவன் அதிர்ச்சி\nசென்னை,ஜூலை 9- இயக்குநர் செல்வராகவனின் பெரும்பாலான படங்களுக்குப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர் கோலாபாஸ்கர��. அவருடைய மகனைக் கதாநாயகனாக வைத்துச் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியின் இயக்கத்தில் ‘மாலை நேரத்து மயக்கம்’ என்றொரு படத்தைத் தொடங்கினார். பேருக்குத்தான் கீதாஞ்சலி இயக்குநர்....\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/12/21/", "date_download": "2019-09-18T01:40:06Z", "digest": "sha1:KUX7B65E5IW3SYHNUT6U4RU25CU3MRTN", "length": 6051, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 December 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதொல்.திருமாவளவன் – கருணாநிதி சந்திப்பு\nலாலு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nசிங்கப்பூரிலிருந்து 52 இந்தியர்கள் – இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்\n“ஓரினச் சேர்க்கை தீர்ப்பை” மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது\nமீனவர்களை விடுவிக்கக் கோரி திமுக மீனவரணி உண்ணாவிரதம்\nகாங்கிரஸ் குறித்த பாபா ராம்தேவ் கருத்தால் சர்ச்சை\nஉலக கோப்பை நாளை கொல்கத்தா வருகிறது\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/keerthy-suresh-in-savithri-shooting-starts/", "date_download": "2019-09-18T01:43:21Z", "digest": "sha1:5XCDOTXYHKGPFXTN5IBU4P6FVAGJAGFE", "length": 8300, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "keerthy suresh in Savithri shooting starts | Chennai Today News", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாவித்ரி’ படப்பிடிப்பு தொடங்கியது\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்���ேர்வு தேதி அறிவிப்பு\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாவித்ரி’ படப்பிடிப்பு தொடங்கியது\nதமிழ் திரையுலகில் நடிகையர் திலகம் என்ற பட்டத்துடன் வலம் வந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும் உருவாகி வருகிறது.\nஇந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கீர்த்திசுரேஷூக்கு மேக்கப் போட்டு முடிந்ததும், அவர் அப்படியே சாவித்ரி போலவே இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்த படத்தில் சாவித்ரியின் தோழி கேரக்டரில் சமந்தா நடிக்கின்றார். இவர் இவர் இந்த படத்தில் பத்திரிகையாளராகவும் நடிக்கின்றார். இந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா என்ற தெலுங்கு நடிகர் நடிக்கவுள்ளாராம்.\nமேலும் இந்த படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். நாக்-அஸ்வின் இந்த படத்தை இயக்கி வருகிறார்\nசனாதான் இந்த கால சிம்ரன். ஏ.ஆர்.முருகதாஸ்\nசென்னை சில்க்ஸ் தீ விபத்திற்கு காரணம் என்ன\nவிஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\nகீர்த்திசுரேஷின் அடுத்த படத்தின் ஹீரொ யார் தெரியுமா\n‘சர்கார்’ டீசர் ரிலீஸ் தேதி இதுதான்\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?amp;board=19.40", "date_download": "2019-09-18T01:47:39Z", "digest": "sha1:GG5NC4PYAPPRWWK2ZXQ2RNGZ7QIYHGRN", "length": 4062, "nlines": 119, "source_domain": "www.friendstamilchat.in", "title": "கவிதைகள்", "raw_content": "\ntopic=51536.0 ... நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\nகவிதைகள் (Moderators: MysteRy, சாக்ரடீஸ்)\nwishes to masha, மாஷா விற்கு வாழ்த்து..\nஉனை நினைக்க மறப்பதிலும் தோற்றேன்\nவாழ்வில் கொடுத்தால் மட்டுமே கிடைக்குமான ஒன்னு\nநினைவுகளில் தேங்கி சென்ற எனது காலங்கள் \n💔 பிரிவை பற்றி 💔\n🤨 சுய மரியாதை 🤨\nகவிதைகள் (Moderators: MysteRy, சாக்ரடீஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?amp;board=42.0", "date_download": "2019-09-18T02:01:44Z", "digest": "sha1:S4PHERJEJKXJLGFKKOOB5GVXES5E6GFH", "length": 3880, "nlines": 120, "source_domain": "www.friendstamilchat.in", "title": "அகராதி", "raw_content": "\ntopic=51536.0 ... நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள இங்கே சொடுக்கவும் http://www.friendstamilchat.in/forum/contact.php தமிழ் மொழி மாற்ற பெட்டி\n~ சில அடிப்படை ஆங்கிலச் சொற்கள்... ~\n~ காலநிலையுடன் தொடர்புடைய ஆங்கில சொற்கள்... ~\n~ வங்கி மற்றும் வணிகத் துறையுடன் தொடர்புடைய ஆங்கில சொற்கள்..\n~ மனித உடல் உறுப்புக்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் ~\nபுதிய நுட்பவியல் கலைச் சொற்கள்\n~ சமயல்பொருட்கள் ஆங்கில வார்த்தைகள் ~\nஇலக்கணம் - யாப்பெருங்கலக் காரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/129418", "date_download": "2019-09-18T01:00:29Z", "digest": "sha1:NI54ACOYR6WIPJYFHHF6NXBZSVXH2BNS", "length": 5319, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 22-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிரிஷா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் இவர்தான் - புகைப்படம்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nபிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல்.. ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nதயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் உயிரை பறிக்கும் நிச்சயம்\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்\nபிக் பாஸ்க்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு வந்த பரிதாப நிலை கவீனுக்கு வந்த பரிதாப நிலை கடும் ஷாக்கில் முகேன் ரசிகர்கள்\nபோதும்டா நிறுத்துங்கடா.. கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் வீடியோ\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(I)_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T01:27:37Z", "digest": "sha1:QFOJ7UY53B4IG2P6IENWPGLDAFRLZSZU", "length": 10888, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "இண்டியம்(I) புரோமைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 194.722 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇண்டியம்(I) புரோமைடு (Indium(I) bromide) என்பது InBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் சிவப்பு நிறத்தில் படிகச்சேர்மமாக காணப்படுகிறது. β-தாலியம் அயோடைடு கட்டமைப்பையொத்த சமகட்டமைப்புடனும் திரிபடைந்த பாறை உப்பு அமைப்பையும்[1] இண்டியம்(I) புரோமைடு கொண்டிருக்கிறது. இண்டியம் உலோகத்தை இண்டியம் டிரைபுரோமைடு எனப்படும் இண்டியம் முப்புரோமைடுடன் சேர்த்து சூடுபடுத்தும்பொழுது இண்டியம்(I) புரோமைடு உருவாகிறது. இச்சேர்மம் கந்தக விளக்கில் பயன்படுத்தப்படுகிறது. கரிம வேதியியலில், α, α-இருகுளோரோகீட்டோன்களை 1-அரைல்-பியூட்டேன்-1,4-டையோன்களாக்கும்[2] இணைப்பு வினைகளை இச்சேர்மம் முன்நகர்த்துகிறது. ஆல்க்கைல் ஆலைடுகளை ஆல்க்கைல் இண்டியம் ஆலைடுகளாகவும்[3], நிக்கல்புரோமின் அணைவுச்சேர்மங்களை நிக்கல்-இண்டியம் பிணைப்புகளாகவும் மாற்றுவது போன்ற ஆக்சிசனேற்ற கூட்டுவினைகளில் இண்டியம்(I) புரோமைடு பங்களிக்கிறது[4]. தண்ணீரில் நிலைப்புத்தன்மை இல்லாமல் இண்டியம் உலோகமாகவும் இண்டியம் முப்புரோமைடாகவும் சிதைகிறது. இண்டியம் இருபுரோமைடு தண்ணீரில் கரைந்து உண்மையென கருதத்தக்க, நீரில் கரையாத வீழ்படிவாக உருவாகி உடனடியாகசிதைவடைகிறது[5].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:13:55Z", "digest": "sha1:C33KG6C2H6D2LR3URKQ5CG6BRELSTUQT", "length": 12248, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். சி. கிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎஸ். சி. கிருஷ்ணன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். 1950களில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த 'அத்தானும் நான் தானே', 'சித்தாடை கட்டிக்கிட்டு', 'மண்ணை நம்பி மரமிருக்கு' ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.\nஅப்போது இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழிருந்த சிவகங்கையில் 1929 ஆம் ஆண்டு செல்வம் ஆச்சாரி என்ற நகைத் தொழிலாளியின் நான்காவது மகனாகப் பிறந்தார். 1937 ஆம் ஆண்டு டி. கே. எஸ். நாடகக் குழுவில் நடிகராகச் சேர்ந்தார். பின்னர் என். எஸ். கிருஷ்ணன், கே. ஆர். ராமசாமி ஆகியோரின் நாடகக் குழுக்களிலும் நடிகராக இருந்துள்ளார். அப்போது அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு நாடகங்களும் பின்னர் திரைப்படமாக்கப்பட்டன.\n1949 ஆம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் அக்காலத்தில் நடிகர்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்படுவது வழக்கம். அங்கு வேலை செய்யும் காலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல படங்களில் நடித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் கல்யாணி என்ற திரைப்படத்தைத் தயாரித்த போது அதில் முதன்முதலாக இரண்டு பாடல்கள் பாடினார். ஒரு பாடலைத் தனித்தும், மற்றப் பாடலை கே. ராணியுடன் இணைந்தும் பாடினார். தனித்துப் பாடிய கலப்படம், கலப்படம் என்ற பாடல் புகழ் பெற்றது. அதன் பின் பின்னணிப் பாடகராக விளங்கினார்.\nஅவர் கருநாடக இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராக இருந்தும் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்குக் குரல் கொடுக்கவே அவரை இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினார். எனினும் அமுதவல்லி என்ற திரைப்படத்தில் அவர் டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடிய தத்துவக் கலையுடன் என்ற பாடல் அவரது சங்கீத ஞானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.\nஅவர் சிறிது காலம் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றினார்.\n1981 ஆம் ஆண்டு தமிழ் நாடு மாநில அரசால் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஅவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் குடும்பமாக அமைந்தனர். டி. ஆர். மகாலிங்கம் இவரது சிறந்த நண்பராக இருந்தார். தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டார். சுமார் 4 வருடங்கள் நோயால் அவதிப்பட்ட பின்னர் 1983 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.\nசகாதேவன் விஜயகுமார். \"எஸ். சி. கிருஷ்ணன் - பின்னணிப் பாடகர்\". மூல முகவரியிலிருந்து 16-05-2017 அன்று பரணிடப்பட்டது.\nகோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014.\nகோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016.\nயூடியூபில் கலப்படம் கலப்படம் - அவரது முதல் தனிப்பாடல்.\nஎஸ். சி. கிருஷ்ணன் பாடல்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(3_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-09-18T01:18:34Z", "digest": "sha1:JQZVRWQQ7SJCZGY53YPUN3QBULJJKSGP", "length": 6094, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பல்லினவளையச் சேர்மங்கள் (3 வளையங்கள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பல்லினவளையச் சேர்மங்கள் (3 வளையங்கள்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 3 வளையங்களுடன் பல்லினவளையச் சேர்மங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்ரிடின்கள்‎ (2 பக்.)\n► சாந்தென்கள்‎ (1 பக்.)\n► டைபென்சோபியூரான்கள்‎ (1 பக்.)\n\"பல்லினவளையச் சேர்மங்கள் (3 வளையங்கள்)\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2016, 03:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13004629/Near-ThoothukudiSteps-to-set-up-sophisticated-dairy.vpf", "date_download": "2019-09-18T01:40:16Z", "digest": "sha1:KMXOVN4HITI22C3QDDKJH4L2YTBISTJW", "length": 14865, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thoothukudi Steps to set up sophisticated dairy farm || தூத்துக்குடி அருகேஅதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கைமாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி அருகேஅதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கைமாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல் + \"||\" + Near Thoothukudi Steps to set up sophisticated dairy farm\nதூத்துக்குடி அருகேஅதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கைமாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல்\nதூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 03:00 AM\nதூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆவின் முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா முன்னிலை வகித்தார். விற்பனை மேலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.\nகூட்டத்தில், மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பேசியதாவது:-\nநெல்லை மாவட்டத்துடன் இணைந்து இருந்ததால், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை குறைவாகவே உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 21 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனை முதல்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் தனியாக செயல்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த இலக்கை எட்ட உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, ஓட்டப்பிடாரம், செக்காரக்குடி, ராமானுஜம்புதூர், அமுதுன்னாகுடி, நாசரேத் ஆகிய 6 இடங்களில் மொத்த பால் குளிர்விப்பான் மையங்களும், கோவில்பட்டில் ஒரு குளிரூட்டும் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விற்பனையை அதிகரித்தால் மட்டுமே, உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு ஆவின் பால் சென்றடையாமல் உள்ளது. ஆவின் பால் விற்பனை இல்லாத இடங்களில் ஆர்வம் உள்ளவர்கள் அணுகினால், அவர்களுக்கு விற்பனை முகவர் அனுமதி அளிக்கப்படும். தற்போது 185 முகவர்கள் உள்ளனர். இதனை 500 முகவர்களாக மாற்ற வேண்டும்.\nமாவட்டத்தில் தற்போது 37 ஆவின் பார்லர்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் ஆவின் பார்லர்கள் திறக்க உள்ளோம். ஆவின் பார்லர்களில் ஆவின் பால் உபபொருட்கள் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்து இருக்க வேண்டும். தூத்துக்குடியில் கடற்கரை அல்லது பூங்கா அருகில் அதிநவீன ஆவின் பாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.\nதூத்துக்குடி அருகே தமிழக அரசு சார்பில் அதிநவீன எந்திரங்கள் கொண்ட மத்திய பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் தனி அலுவலகம் திறக்கப்பட உள்ளது. 2 மாதத்துக்கு ஒருமுறை முகவர்கள் கூட்டம் நடத்தப்படும். முகவர்களின் தேவைகள் நிறைவேற்றி தரப்படும். நீங்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும். முகவர்களுக்கான பால் விற்பனை கமிஷன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பால் பாக்கெட்டுகள் சேதம் அடைந்தால், அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.\nகூட்டத்தில் ஆவின் பால் முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/15389-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/page/4/?tab=comments", "date_download": "2019-09-18T01:51:49Z", "digest": "sha1:GB5X4HZ3OQXHLG4VEXZG7MF5DTLLWWOE", "length": 41811, "nlines": 915, "source_domain": "yarl.com", "title": "கவிதை அந்தாதி - Page 4 - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nBy கறுப்பி, November 9, 2006 in கவிதைப் பூங்காடு\nவிளக்கம் சில நாளில் வரும்\nழுழக்கம் போன்று அது இருக்கும்\nவன்னி மைந்தன் எழுதியதை கவனிக்கவில்லை. மன்னிக்கவும்\nஉன் குடியை நீ காப்பாற்ற\nஉண்டோடி பெண்ணே விமோசனம் இவ்விதியிலிருந்து\nஉண்டேடி என்று சொல்வேன் என் மதியிலிருந்து\nவெற்றி தோல்விகள் எங்கெங்கும் உலகம் வந்ததிலிருந்து\nசெப்பனிடு வாழ்கையை நீ சென்றதை மறந்து\nதூர தேசம் செல்ல எத்தணிக்கிறேன்\nசொர்க்கமே நீ என்னருகில் வருவாயா ஒருகணம்\nமானுடம் பொய் மக்களும் பொய்\nகாதல் மட்டும் காணுமெப்படி மெய்\nகடவுள் காசாகும் காலமப்பா இது\nகாதலும் காமமாகும் தடுப்பது எது\nபோடா என்ற சொன்னதற்கே கோபப்படுகிறாயே\nபையன் என்பதால் தானே அப்படிச்சொன்னேன்\nபதிலுக்கு நீயும் என்னை போடி என்று சொல்லியே\nஉரிமை கொண்டாடி உள்ளத்தினில் நெருங்காதே\nநெருப்பாக நீயும் என்னை தீண்டாதே\nஅதற்கு நீயும் எரிதருவாகாதே B)\nஇறந்தேனே உன்னை பிரியும் போதெல்லாம் இறந்தேனே\nதுறந்தேனே யாரின் பாசமெலாம் உனக்காய் துறந்தேனே\nபறந்தேனே உன் அன்பு வானில் நான் சிட்டாய் பறந்தேனே\nவிழுந்தேனே உன் அவநம்பிக்கை அம்பு பட்டு நான்விழுந்தேனே\nகாயங்கள் மனதெல்லாம் ரணங்களின் வேதனைகள் கல்லாய்\nபோனதுன் இதயம் கனவாய் போனது உன் அன்பு\nஅன்புடன் கவி படைக்க வந்திட்ட அன்பானவனுக்கு\nஅன்புடன் வரவேற்புக்களுடன் வடித்த கவி தனி அழகே\nகவியின் முடிவுச்சொல்லில் இருந்தே ஆரம்பித்திட வேண்டும்\nகவிதை அந்தாதியின் நிபந்தனை நிஜமாய் வடித்திட வேண்டும்\nவிடுதலை பெற்று நம் இனத்தின்\nபாச உறவுகளின் சோகம் போல்\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன்\nபலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம்\n மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம்\nபத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர்\nசேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 2 அல்லது மூன்று வாரங்களில் பணி தொடங்கப்படும்: சவுதி அரசு சேதமடைந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 அல்லது மூன்று வாரங்களில் பணியை தொடங்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை பாதியாக குறைத்து சவுதி அரசு. இந்த நிலையில் சேதங்கள் அனைத்தும் சரி செய்ய 2 அல்லது 3 வாரங்கள் ஆகும் என சவுதி அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக சவுதி அரேபியாவின் புக்யக் என்ற இடத்தில் செயல்படும் அரசுக்கு சொந்தமான ‘அராம்கோ’ என்ற நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும், குரைஸ் எண்ணெய் வயல் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான இங்கு ஒரு நாளைக்கு 70 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. டிரோன் தாக்குதலில் பயங்கர சேதம் ஏற்பட்டதால், கச்சா எண்ணெய் சப்ளையை சவுதி அரசு பாதியாக குறைத்துள்ளது. எண்ணெய் சப்ளையை சவுதி அரேபிய அரசு குறைத்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அல்லது பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படுகிறது. சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஏமனில் போராடி வரும் ஹவுதி அமைப்பினரோ இந்த டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து சேதங்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பழையபடி செயல்படும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தான் என்ற பெயரை தான் பின்னைய காலங்களில் முஸ்லிம்களின் தேசத்துக்கு பெயராக ஜின்னா, முஸ்லிம் லீக் வைத்தார்கள். அதற்காக ரஹ்மத் அலி கூறிய பிரதேசங்களை உள்ளடக்கி தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் ஜின்னாவோ, முஸ்லிம் லீக்கோ இருக்கவில்லை. ரஹ்மத் அலிக்கு பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகள் உருவான போது ஜின்னா பெரிய பாகிஸ்தானை பெறாமல் சிறிய பாகிஸ்தானை பெற்று விட்டார் என்பது அதிருப்தி. வங்காளம், பஞ்சாப் கூட முழுமையாக பாகிஸ்தானுக்கு வழங்கப்படுவதாக இருந்து பின் காங்கிரஸ், இந்துத்துவவாதிகள் அவை பிரிக்கப்படவேண்டும் என நின்று பிரித்தார்கள். 1948 ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு போனவர் அங்கு ஜின்னாவை, முஸ்லிம் லீக்கை தொடர்ந்து கண்டபடி விமர்சித்துக்கொண்டிருந்தார். 1948 செப்ரெம்பர் 11 ஆம் திகதி ஜின்னா மரணமடைந்ததும் ஒக்டோபர் மாதம் லியாகத் அலி கான் ரஹ்மத் அலியை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றினார். அது தான் அவர் மரணத்தின் பின்னும் தொடர்ந்த பிரச்சினை. இது தான் நான் அறிந்தது.\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nஜின்னா முன்னர் தனிநாடு கோரவில்லை. அதை அவரது 14 அம்ச கோரிக்கையில் கூட பார்க்கலாம். ஏற்கனவே அதை சுட்டிக்காட்டியிருந்தேன். The form of the future constitution should be federal, with the residuary powers vested in the provinces; A uniform measure of autonomy shall be guaranteed to all provinces; அன்றைய கோரிக்கையில் சிந்துவை பம்பாயிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்கப்பட வேண்டும், பலோசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்றவற்றையும் கேட்டார். Sindh should be separated from the Bombay Presidency. Reforms should be introduced in the North West Frontier Province and Balochistan on the same footing as in the other provinces. https://en.m.wikipedia.org/wiki/Fourteen_Points_of_Jinnah இதில் வங்காளம் பற்றி கூட கதைக்கவில்லை. 1930 களில் லண்டனில் இடம்பெற்ற முதலாம், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கூட ஜின்னா 14 அம்ச கோரிக்கையில் உள்ளதை தான் வலியுறுத்தினார். மூன்றாவது வட்ட மேசை மாநாட்டிற்கு ஜின்னாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. 1937 தேர்தலின் பின் இடம்பெற்ற சம்பவங்கள் தான் 1940 லாகூர் பிரகடனத்திற்கு காரணம் என நான் கூறியிருந்தேன். லாகூர் பிரகடனத்தில் கூறப்படுவது, “No constitutional plan would be workable or acceptable to the Muslims unless geographical contiguous units are demarcated into regions which should be so constituted with such territorial readjustments as may be necessary. That the areas in which the Muslims are numerically in majority as in the North-Western and Eastern zones of (British) India should be grouped to constitute independent states in which the constituent units shall be autonomous and sovereign”. காஷ்மீர் என்பது பிரித்தானிய இந்திய மாகாணமாக இருந்த பகுதியல்ல, அது மன்னர் சமஸ்தானமாக இருந்த பகுதி. எனவே அதை ஜின்னா கோரவில்லை.\nகாஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்\nபாகிஸ்தான் என்பது மத அடிப்படையிலான கருப்பொருள் அல்ல. அது ஒரு தேசத்திற்கு/நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயர். PAKSTAN இலிருந்து PAKISTAN வர முன் பாகிஸ்தான் என்ற பெயர் இல்லை. அப்படியிருக்க முன்னைய கருத்துகளுக்கு “பாகிஸ்தான்” பெயர் சூட்டுவது உங்கள் கருத்தை நியாயப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் உத்தி.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கை-எம்.ஏ.சுமந்திரன் Sep 17, 20190 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிப்போம் என்றும் அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு வழங்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-முறைமையை-ஒழிப்ப/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/tech/page/3/", "date_download": "2019-09-18T01:49:42Z", "digest": "sha1:IDRONCLEL5AMCYRXH33RBYCOOA4L42ED", "length": 14680, "nlines": 162, "source_domain": "keelakarai.com", "title": "தொழில் நுட்பக் கட்டுரைகள் | KEELAKARAI | Page 3 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள்\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா சிறப்பு எடிஷன் ஐபோன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புத...\nஒருவர் அந்த சைக்கிளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். அந்த சைக்கிள் மேல் இருக்கும் ஏணிகளில் ஏறிப் போகிறார் “பெல...\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளி...\nபொருட்களுக்குள் என்ன உள்ளது என ஸ்மார்ட்போனில் பார்க்கக்கூடிய எக்ஸ்-ரே வசதிகொண்ட புதிய செயலி (app) ஒன்று வடிவ...\nகண் முன்னால் ரோபோவாக நிமிர்ந்து நிற்கும் கார் (Video)\nவாகனங்களில் இருந்து கார்ட்டூன் கதாப்பாத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுவிட்டுள்ளனர் துருக்கியைச் சேர்ந்த பொறியியலாளர்கள். சிவப்பு பி.எம்.டபிள்யு கார், கண் முன்னால் ஒரு ரோபோவாக...\tRead more\n மீண்டும் வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 2 ஸ்மார்ட்போன் சென்னை விமான நிலையத்தின் விமானம் ஒன்றில் வெடித்துச் சிதறியதாத செய்திகள் வெளியாகியுள்ளன. கருவியில் இருந்து திடீரென புகை வெளியானதைத் தொடர்ந்து...\tRead more\nபோனில் screen lock செய்து வைத்து இருப்பவர்களுக்கு ஓர் தகவல்\nநாம் விபத்தில் சிக்கி இருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவரின் பெற்றோர் உறவினர் அல்லது நண்பர்களுக்கு அதே போனில் இருந்தே தகவல் அளிக்கலாம். அதற்கு உங்கள் போனில் செய்ய வேண்டியது இதுதான். போ...\tRead more\nஅடுத்த பரிணாம வளர்ச்சியில் ஆடுகளை வேலைக்கு அமர்த்தும் கூகுள்\nகூகுள் நிறுவனம், உலகளாவிய ரீதியில் தனது ஸ்ட்ரீட் வியூ திட்டத்தை அறிமுகம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது ஆனால் இதனை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசெல்லும் முகமாக இத்திட்டத்திற்காக ஆட்டு மந்தைய...\tRead more\nகூகுள் வெளியிட்டுள்ள அசத்தலான புதிய செயளி (வீடியோ இணைப்பு)\nகூகுள் நிறுவனம் எண்ட்ரோய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய டியோ (Duo) எனப்படும் புதிய வீடியோ உரையாடல் செயளி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள ஐபோன் பேஸ்டைம் (FaceTim...\tRead more\nBMW நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு- (படங்கள், வீடியோ)\nBMW நிறுவனமானது நுண்ணறிவுள்ள எதிர்கால காரொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த காரானது லண்டனில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரோல்ஸ் ரொய்ஸ் என்னும் குறித்த காரே அவ...\tRead more\nவைரலாகும் சோனாக்ஷியின் ஏசஸ் வீடியோ.\nவளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஏசஸ், இந்தியாவிற்கான விளம்பர தூதராக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை நியமித்துள்ளது. தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமானது இதற்கான முறையான அறிவிப்பை...\tRead more\nஇந்தியாவின் கண்முன்னே பறிபோகும் – சுபத்ரா (கட்டுரை)\nஇயற்கைத் துறை­மு­கத்­துடன் கூடிய, திரு­கோ­ண­ம­லையை கட்­டுப்­பாட்­டுக்க��ள் கொண்டு வரு­வ­தற்கு மீண்டும் ஒரு சர்வ­தேச காய்­ந­கர்த்­தல்கள் ஆரம்பமாகி­யுள்­ளன. திரு­கோ­ண­ம­லையைத் தமது கட்­டுப்­பாட...\tRead more\nதரையிலும், தண்ணீரிலும் செல்லும் சூப்பர் மோட்டார் இல்லம்\nஇதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட...\tRead more\n‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+’ இனை அறிமுகப்படுத்தியது அப்பிள் (Video & Photos)\nஅப்பிள் நிறுவனம் ‘iPhone 6′ மற்றும் ‘iPhone 6+’ ஆகியவற்றை அறிமுகப் படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இலத்திரனியல் உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியி...\tRead more\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182049", "date_download": "2019-09-18T01:30:54Z", "digest": "sha1:NSBJUMVEPFSZXXQO724EFHPUAZLBEVFS", "length": 9032, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்\n“பின்தங்கியவர்களுக்கு உதவுங்கள்” சிறந்த மாணவி திவ்யா வேதமூர்த்தியிடம் வேண்டுகோள்\nபுத்ராஜெயா – 2018 எஸ்டிபிஎம் தேர்வில் தேசிய அளவில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவி திவ்யா ஜனனி மாரியப்பனை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது அலுவலகத்திற்கு அழைத்து சிறப்பு செய்தார்.\nஅப்போது பேசிய திவ்யா அமைச்சரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் பின் தங்கிய நிலையில் உள்ள தான் பிறந்த தோட்ட மேம்பாட்டிற்கு உதவி கேட்டு, அமைச்சரையும் உடன் இருந்தவர்களையும் நெகிழ்ச்சிக்கு ஆளாக்கினார்.\nதன் பெற்றோர் சாந்தி – மாரியப்பன் இணையர், பால் மரத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்தாலும் முழு அக்கறையுடன் கல்வி பயின்று, பெற்றோருக்கு மட்டும் அல்லாமல் டத்தோ முகமட் பாதுகா ராஜா(1) இடைநிலைப் பள்ளிக்கும் கிளந்தான் மாநிலத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த சாதனை மாணவிக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூ��� நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி தன் அலுவலகத்தில் சிறப்பு செய்தார்.\nதன் பெற்றோர், வட்டார அரசு சாரா அமைப்பினர் ஆகியோருடன் அமைச்சரை சந்தித்தபோது, ஏதும் உதவி வேண்டுமா என்று அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வினவியபோது, “எனக்கென ஒன்றும் வேண்டாம்; ஆனால், மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள தான் பிறந்த கெரில்லா தோட்ட மேம்பாட்டிற்கு எதும் செய்தால் நல்லது” என்று திவ்யா குறிப்பிட்டார்.\nஅமைச்சரின் சிறப்பு அதிகாரி சே.இராஜமோகன், மித்ரா இயக்குநர் ச.லெட்சுமணன், மித்ரா கல்விப் பிரிவு இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிடோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அணிச்சல் (கேக்) வெட்டி திவ்யா ஜனனிக்கு சிறப்பு செய்யப் பட்டது.\nPrevious articleஜாரிங்கான் மலாயு மலேசிய தலைவர் மீது அவதூறு வழக்கு\nNext articleதமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்ற தமிழ்விழா அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டது\nஇந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் வேதமூர்த்தி சந்திப்பு\n“ஒற்றுமை மையங்களாக பேரங்காடிகள் செயல்பட முடியும்” – வேதமூர்த்தி\n“நாட்டுப் பண் – தேசியக் கொடியை இருவிழியெனக் கொள்வோம்” – வேதமூர்த்தி\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nவெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003422", "date_download": "2019-09-18T01:53:37Z", "digest": "sha1:5ZA4PUXQXDF4G4K4ZLKYKDKSBDJ7H7DR", "length": 1918, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "இலையுதிர் காலம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\n2008 ஆம் ஆண்டில் மலேசியப் பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளில் இருந்து மாதந்தோறும் தெரிவு செய்யப்பட்ட 12 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/tag_search/Prashanth", "date_download": "2019-09-18T01:52:09Z", "digest": "sha1:ZR62LIYJNECCHBVFQLD7WXJFO2JJBVJZ", "length": 2537, "nlines": 67, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Prashanth - Kollywood Talkies", "raw_content": "\nஅந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த்தை இயக்குகிறார் கவுதம் வாசுதேவ்மேனன்\nதி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு நாவலை தழுவி, கடந்த ஆண்டு இந்தியில் வெளியான படம் ‘அந்தாத� ...\nதேசிய விருது பெற்ற இந்தி படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்\nஇந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாம� ...\nநடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான \"ஆயுதம்\" படத்தில் நடித்� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/funeral-male/", "date_download": "2019-09-18T01:56:36Z", "digest": "sha1:EA7WU6RV7LWANWGWIFW2NGF5WA77MMZ2", "length": 19306, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா\nஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…\nஇஸ்லாத்தின் அடிப்படையில் அவ்ரத் மறைக்கப்பட்டு ஒரு ஆண் ஜனாஸா நீராட்டப்படும் வீடியோ படத்தை, எந்தவொரு பெண்ணும் மார்க்க விளக்கம் பெறும் வகையில் பார்ப்பது கூடுமா\n– சகோதரி. ஜியா சித்தாரா.\nதெளிவு: வ அலைக்கும் ஸலாம் வரஹ்….\nஜனாஸாவைக் குளிப்பாட்டும் முறையைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சகோதரி கேட்டிருக்கிறார். அவரின் மார்க்க ஆர்வத்தை அல்லாஹ் அதிகப்படுத்துவானாக\n'நபி(ஸல்) அவர்களின் மகளின் ஜனாஸாவைக் கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், \"அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். மேலும் அவரின் உளூ��ின் உறுப்புகளையும் கழுவுங்கள்\" என்று கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)\nநபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, \"அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, \"இதை அவரின் உடலில் சுற்றுங்கள்\" எனக் கூறியதாக உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)\n\"மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்\" என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கும் செய்தி புகாரியில் வேறு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.\nமேலும், ''நாங்கள் அவரது தலைமுடியைப் பிடரிப் பகுதியில் இரண்டும் முன்னெற்றிப் பகுதியில் ஒன்றுமாக மூன்று பின்னல்களிட்டோம்'' என்று உம்மு அதிய்யா(ரலி) அவர்கள் கூடுதலாக அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)\nபெற்ற மகளின் ஜனஸாவாக இருந்தாலும் பெண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது ஆண்கள் பார்க்கக்கூடாது என்று மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து அறிந்துக் கொள்ள முடிகிறது. அதே போன்று பெற்றத் தந்தையாக இருந்தாலும் ஆண் ஜனாஸாக்கள் குளிப்பாட்டப்படும் பொழுது பெண்கள் பார்க்கக் கூடாது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது வலது புறத்திலிருந்து துவங்க வேண்டும். உளூவின் உறுப்புகளை கழுவ வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும். ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது இறுதியில், ''கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து உடல் சுத்தமாக வேண்டும் என்பதால் சோப்பு அல்லது அது போன்ற நறுமணப் பொருள்களைப் பயன்படுத்திக் குளிப்பாட்டலாம். பெண் ஜனாஸா என்றால் அவர்களின் சடையைப் பிரித்து குளிப்பாட்டிய பின் மீண்டும் சடைப் பின்னி விடலாம். ஆணின் ஜனாஸாவை ஆண்கள் நீராட்ட வேண்டும், பெண்ணின் ஜனாஸ���வை பெண்கள் நீராட்ட வேண்டும்.\nஜனாஸாவைக் குளிப்பாட்டும் விதிகள் இவை தான்.\nபொதுவாக அன்னிய ஆண்களைப் பெண்களும் அன்னியப் பெண்களை ஆண்களும் அவசியமின்றிப் பார்க்க இஸ்லாம் தடை செய்துள்ளது. கற்றுக்கொள்தல் போன்ற அவசியக் காரியங்களுக்கு இத்தடை பாதகம் இல்லை என்றாலும் \"ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்\" என்ற விஷயத்தில் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஒரு விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்து விட்டார்கள். எனவே இவ்விஷயத்தில் மேலதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.\nவணக்க வழிபாடுகளைப் பற்றிய (தொழுகை போன்ற) விளக்கம் என்றால் அதைப் படக் காட்சிகளில் விளக்கலாம். குளியல் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, மறைவாகச் செய்ய வேண்டியது. அது ஜனாஸாவாக இருந்தாலும் அதன் அந்தரங்கம் மறைக்கப்பட்டு, அதன் உடலிலுள்ள குறைகளும் மறைக்கப்பட வேண்டும் என்பதால் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதை பொது காட்சியாக்குவதும் அதனை அன்னியர்கள் போட்டுக் காண்பதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.\n : உருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு (பகுதி-1)\nமுந்தைய ஆக்கம்அன்னியப் பெண் ஜனாஸாவின் முகத்தை ஆண்கள் பார்க்கலாமா\nஅடுத்த ஆக்கம்தரணியை வென்றாயடா தங்கமே தங்கம்\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 17 hours, 1 minute, 2 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர��கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/23/", "date_download": "2019-09-18T01:35:31Z", "digest": "sha1:Q5ATNHBSEFWM26KYJ3NFILP72ISPFLCX", "length": 30521, "nlines": 201, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஓகஸ்ட் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணவுப்பொருள்களில் சைவம், அசைவம் என்பதைக் குறிக்கும் செம்புள்ளி, பசும்புள்ளிக் குறியீடுகள் இருக்கும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nவாட்டர் பங்க்’ வந்தாலும் ஆச்சர்யமில்லை\nகாலை எழுந்ததும் பிரஷ் செய்யும்போது, தேவைக்கேற்ப குழாயைத் திறந்து மூடி பயன்படுத்தலாம்.\nஅரிசி, காய்கறிகளை அலம்பும் தண்ணீரை சேமித்து செடிகளுக்கு ஊற்றலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசிதம்பரம் தொடக்கம்தான், அடுத்த குறி 5 தமிழக எம்.பி-க்கள்’- டெல்லி ஆட்டத்தால் மிரளும் அறிவாலயம்\nஎம்.பி-க்கள் கூட்டத்தை நடத்தினால் சிதம்பரம் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துத் தீர்மானம் போட வேண்டியது வரும் என்பதால்தான் கூட்டத்தை 29-ம் தேதிக்குத் தள்ளிவைக்குமாறு கூறிவிட்டார் ஸ்டாலின்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகொல்கத்தா டு லண்டன் – சென்னை டு அமெரிக்கா – ‘முதலீட்டு’ ரகசியங்கள்\nகழுகார் உள்ளே நுழைந்ததும், ஆப்பிள் ஜூஸ் கொடுத்து உபசரித்தோம். ஒரே மூச்சில் குடித்து முடித்த அவர், ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்குப் பயணிக்கிறார். ஏற்கெனவே `மிஸ்டர் கழுகு’ப் பகுதியில் குறிப்பிட்டதுதான். இப்போது விரிவான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதுதான் இப்போது தலைமைச் செயலகத்தின் ஹாட் டாப்பிக்’’ என்றபடியே கையில் இருந்த குறிப்புகளைப் புரட்ட ஆரம்பித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nகண் தானம் குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 15 நாட்கள் தேசிய கண்தான இருவாரமாக (National Eye Donation Fortnight) இந்தியாவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கண் தானம் மூலம் பிறருக்கு கண்களை Continue reading →\nPosted in: உப���ோகமான தகவல்கள்\nதிருமாலைப் போற்றும் பாடல்களைச் சிந்தித்தால், சட்டென்று நம் நினைவுக்கு வருவன ஆழ்வார்களின் பாசுரங்களே. ஆழ்வார்களின் காலத்துக்கும் முன்பாக அந்த மாலவனைப் போற்றிப் பாடிய பைந்தமிழ் பாக்கள் சில உண்டு. அவற்றை இன்னதென்று சொல்லாமல் பிறர் பாடக் கேட்டால், `திவ்யப் பிரபந்தப் பாடல்’ என்றே எண்ணத் தோன்றும். அத்தகைய மொழிச் சிறப்பினையும் பொருள் சிறப்பினையும் பெற்றவை அவை. அவற்றில் குறிப்பிடத் தக்கது சிலப்பதிகாரத்தில் காணப்படும் `ஆய்ச்சியர் குரவை’ பகுதி.\nகோவலனும் கண்ணகியும் மறுவாழ்வுதேடி மதுரையை நோக்கிவருகிறார்கள். மதுரைக்கு வெளியே இடையர்கள் வாழும் இடம். மாலவனின் பக்தர்களான அவர்கள் எப்போதும் அந்த மாயக் கண்ணனின் மீதே தங்களின் கவனத்தை வைத்ததனால் மாமதுரை அவர்களை ஈர்க்கவேயில்லை போலும். அவர்களிடத்தில் – ஆய்ச்சியரிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துவிட்டு மதுரை விரித்திருந்த மீளவியலாத மாயவலைக்குள் புகுந்தான், கோவலன் என்கிறது சிலப்பதிகாரம்.\nகோவலன் சென்று வெகுநேரமாயிற்று. துர்ச் சகுனங்கள் தோன்றின. ஆய்ச்சியர்களின் மனமோ நிலைகொள்ளவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆகவே, ஆய்ச்சியர் அனைவரும் ஒன்றுகூடி திருமாலின் திருநாமத்தையும் அவனின் திருவிளையாடல்களையும் சொல்லித் துதிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே ஆய்ச்சியர் குரவை. கண்ணனின் பெருமைகளைப் பாடும் அற்புதமான ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சில இங்கே உங்களுக்காக\nவடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்\nகடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே\nகலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை\nமலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே\nகருத்து : தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைய விரும்பினர். மலையை மத்தாக்கலாம்; பாம்பைக் கயிறாக்கிவிடலாம். ஆனால், எல்லா உயிர்களின் முயற்சிக்கும் ஆதாரம் அந்த நாரணன் அல்லவா. அவனைப் பணிந்து வேண்டிக்கொண்டால் அவனே அனைத்தையும் தாங்கி நின்று, நம் முயற்சிகளை சாரதி போல் நின்று நடத்தி வைப்பான். தேவ அசுரரும் அவனைப் பணிந்து வேண்ட, பாற்கடலின் திருவயிற்றைக் கலக்கினான் அந்த மாயவன். அவனே, அன்னை யசோதை கயிற்றால் கட்டிப்போட்ட போது, அதற்குக் கட்டுப்பட்டுக் கிடந்தான்.\nஅறுபொருள் இவனென்ற�� அமரர்கணந் தொழுதேத்த\nஉறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே\nஉண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்\nவண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே\nகருத்து : இந்தப் பிரபஞ்சத்தில் அடைவதற்கு அரிய அருமையான பொருள் அந்த நாராயணன். தேவர்களும் அவனைக் கண்ணார தரிசித்து உயிரின் நித்தியப் பிணியான பசிப்பிணியைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாய் விளங்குகிற நீயே, வெண்ணெய் திருடி உண்டாய். துளசி மாலைகள் அணிந்த மாயவனே இது என்ன மாயம்\nஇல்லையில்லை இது மாயம் இல்லை. தனக்குள் சகல உலகங்களும் அடங்கும் என்பதை அன்னை யசோதைக்கு உணர்த்தியவன் அவன். அவன் அள்ளித் தின்ற வெண்ணெய் எல்லாம் கோபியர்க்கு ஆசீர்வாதங்களாக மாறின. ஆகவே, இது மாயம் அல்ல; அவன் மகிமையே\nதிரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல\nஇரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே\nநடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி\nமடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே\nகருத்து: அடியார் பற்றுவதற்கு உகந்த மாலவனின் சிவந்த திருவடி களில் அமரர்கள் எல்லாம் தொழுகின்றன. அந்தத் திருவடிகளால் மூவுலகையும் அளந்தான் அவன். அதே திருவடிகளால்… பாண்டவர்களின் பங்கைப் பெற்றுத்தரும் நோக்கில் தூதுவனாய் நடந்தான்.\nமூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்\nதாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து\nசோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த\nசேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே\nதிருமால்சீர் கேளாத செவி என்ன செவியே\nகருத்து : `வாமன அவதாரத்தில் மூவுலகையும் தன் சிறு பாதங்களின் இரண்டடியால் அளந்தது முறையன்று என்று கருதினான் போலும். அந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக, ராமாவதாரத்தில் தன் தம்பியோடு காட்டு வழியே பலகாதம் நடந்தான். அவ்வாறு நடந்தே சென்று இலங்கையை அழித்த அந்த இறைவனின் புகழைக் கேளாமல் இருக்கும் செவி என்ன செவி… திருமாலே, உன் பெருமைகளைக் கேட்காது இருக்கும் செவி என்ன செவி…’ என்று பாடுகிறார்கள் ஆய்ச்சியர்.\nபெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்\nவிரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்\nதிருவடியும் கையும் திருவாயும் செய்ய\nகரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே\nகண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே ( 5 )\nகருத்து : `இந்த உலகில் பெரியவன் என்று போற்றத்தக்கவன் அந்தத் ���ிருமால். உலகம் முழுதும் பார்க்க… திருமாலே உன் திருவடியும், உன் திருக்கையையும் திருவாயையும் காண்பதோடு நின்றுவிடாமல், எழில்மிகுந்த நின் திருக்கண்களையும் நாங்கள் காணவேண்டும். அவ்வாறு உன் கண் அழகைக் காணாத கண்கள் என்ன கண்கள்…’ என்று பாடி மருகுகிறார்கள் ஆய்ச்சியர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/spacecraft-captures-50-mile-wide-icy-crater-on-the-red-planet-337277.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:02:11Z", "digest": "sha1:YUYJKD5CM4XOSKJGAKRVHPKNGNOCOTPC", "length": 19746, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய் கிரகத்தில் ‘பனிப்பள்ளம்’.. வாவ் படங்களை வெளியிட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன்! | spacecraft captures 50 mile wide icy crater on the red planet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nசெய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nTechnology பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nMovies முத்தக் காட்சியை ரிகர்சல் பார்க்கலாமா என கேட்ட இயக்குநர்.. நடிகை ஜரீன் கான் பரபர\nLifestyle உங்க குடல் ஆரோக்கியமா இரு���்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...\nFinance அப்போ பணி நீக்கம்.. இப்ப சம்பளம் குறைப்பு.. இனி என்னவெல்லாம் நடக்கும்\nAutomobiles எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் முதல் டீசர் வெளியீடு\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய் கிரகத்தில் ‘பனிப்பள்ளம்’.. வாவ் படங்களை வெளியிட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன்\nநியூயார்க்: செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதியில் பனிப்பள்ளம் அமைந்துள்ள புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் திட வடிவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் புதிய பனிப்பள்ளம் பற்றிய புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது.\nமார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து செவ்வாய் கிரகத்தை இது அடைந்தது. தொடர்ந்து அது செவ்வாயை ஆராய்ச்சி செய்து வருகிறது. மார்ஸ் எக்ஸ்பிரெஸில் உயர் துல்லியம் மிக்க ஸ்டீரியோ ஒளிப்படக்கருவிகள் உள்ளன. இதன் மூலம் அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.\nஇந்நிலையில், இந்த விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தின் 15-வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக புதிய சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செவ்வாய் கிரகத்தின் வடக்கு தாழ்நிலப்பகுதியில் உள்ள கோரோலோவ் பள்ளத்தில் எடுக்கப்பட்டவை இப்புகைப்படங்கள்.\nஐந்து புகைப்படங்களின் தொகுப்பாக இந்த ஒற்றைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பெரிய பள்ளத்தில் பனிக்கட்டிகள் நிறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பள்ளத்தின் மையத்தில் பெரும் பனிக்கட்டிகள் உள்ளன. அதாவது சுமார் 1.8 கி.மீ அடர்த்தியுடன் இப்பனிக்கட்டிகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்த பள்ளமானது கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஆழமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மிக ஆழமான பகுதியில் பனிக்கட்டிகள் இருப்பதால், அதன் மேற்புரத்தில் செல்லும் காற்று, அந்தப் பள்ளத்தில் மேலும் ஒரு அடுக்காக உருவாகி விடுகிறது. இதனால், அதன் அடிப்புறத்தில் உள்ள பனிக்கட்டிகள் அப்படியே இருக்கின்றன.\nஇந்த காரணத்தினால் பனிக்கட்டிகள் வெப்பமாவதில் இருந்து தடுக்கப்படுகின்றன. காற்று ஒரு மோசமான வெப்பக்கடத்தியதாக இருப்பதால் கோரோலவ் பள்ளம் நிரந்தரமாகவே பனிக்கட்டிகளால் நிறைந்திருக்கிறது என இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் விளக்கம் அளித்திருக்கிறது.\nஇந்தப் பனிப்பள்ளத்திற்கு முன்னாள் தலைமை ராக்கெட் பொறியியலாளரும் ஏவுகணை வடிவமைப்பாளருமான செர்கெய் கோரோலோவின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சோவியத்தின் விண்வெளி தொழில்நுட்பத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார். பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளி திட்டங்களில் பணிபுரிந்தவர் கோரோலோவ். அவற்றில் முக்கியமானது, சோவியத் ஒன்றியத்தின் விண்வெளிக்கு முதலில் மனிதனை அனுப்பிய மிஷன் உள்ளிட்டவற்றை அடக்கிய ஸ்புட்னிக் திட்டம் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேமிப்பு பணத்தை புயல் நிவாரணத்திற்காக தந்த சிறுவன்.. டிஸ்னி தந்த சர்ப்பிரைஸ் பரிசு\nஐ.நா கூட்டத்தில் செப்.27-ல் மோடி உரை\nஷாக்கிங்.. அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்.. மக்கள் அதிர்ச்சி\nநீலம், பச்சை.. மாயமாக தோன்றி மறைந்த வெளிச்சம்.. நாசாவை வியக்க வைத்த ஒளி.. வானத்தில் புது மர்மம்\nப்ளூ கலர் ஸ்போர்ட்ஸ் ஷூ.. முகமெல்லாம் புன்னகை.. அமெரிக்க பஃபல்லோ பண்ணையில் அசத்திய எடப்பாடியார்\nசிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்\nஅணு குண்டை வீசுங்கள்.. சரியாகிவிடும்.. புயல் தாக்குதலை தவிர்க்க டிரம்ப் சொன்ன ஐடியா.. அதிர்ச்சி\nவானத்தையும் விடலையா நீங்க.. \"பார்ட்னர்\" வங்கி கணக்கை விண்வெளியில் இருந்தபடி நோட்டம் விட்ட பெண்\nமுதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\nவிஸ்வரூபம் எடுக்கும் டிரேட் வார்.. அமெரிக்காவிற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த சீனா.. டிரம்ப் ஷாக்\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்த���டன் நாசா அதிர்ச்சி தகவல்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars photos செவ்வாய் கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-celebrates-aadi-month-birth-357233.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:15:26Z", "digest": "sha1:EKI3NYXV3ZE25WPE64FSKUOKNLTWUKXZ", "length": 14731, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்! | Salem Celebrates AADI Month birth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\nபிறந்தது ஆடி.. ஜெகஜோதியாய் தேங்காய் சுடும் விழா களைகட்டிய சேலம்\nசேலம்: சித்திரையை மதுரை மக்கள் திருவிழா மாதமாக கொண்டாடுவதைப் போலவே ஆடி மாதத்தை சேலம் மக்கள் திருவிழா காலமாக கொண்டாடி அனுபவிக்கின்றனர்.\nஆடி பிறப்பின் முதல் நாளை தேங்காய் சுட்டு வரவேற்றனர் சேலம் மக்கள்\nமாங்கனி நகரமான சேலம் பழங்காலத்தில் மழவர் தேசம் என அழைக்கப்பட்டது. பழமையும் புதுமையும் நிறைந்த நகரமாக இருக்கிறது சேலம்.\nதமிழகத்தின் பிற பகுதிகளில் இல்லாத வழக்கமாக சேலம் சுற்றுவட்டாரங்களில் தேங்காய் சுடும் விழா ஆடி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.\nஆடியை வரவேற்கும் வகையில் சேலத்தின் பல பகுதிகளில் இன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.\nவறட்சிக்கு பாடை கட்டி.. ஒப்பாரி வைத்து... மொட்டை அடித்த சேலம் பொதுமக்கள்\nஅதனால் ஆடி 1-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பதும் உண்டு. சமூக வலைதளங்களில் சேலம் மாவட்டத்தின் வாருங்கள் தேங்காய் சுட்டு சாப்பிடுவோம் என பதிவிட்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை காப்பாத்து ஹரி.. ரத்தத்தால் பாத்ரூமில் எழுதிவிட்டு மாயமான பெண்.. சேலம் கோர்ட்டில் திடீர் ஆஜர்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அதிர்ச்சி அறிவிப்பு\nபோராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்\nநாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு\nஎன்ன சாதித்துவிட்டீர்கள் முதலமைச்சரே.. வேல்முருகன் கேள்வி..\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nகொடுமை.. ஆசை ஆசையாக தங்கை திருமணத்துக்கு சென்ற அண்ணன் பலி.. கதறி துடித்த மணப்பெண்\nபாஜக அலுவலகம் சென்றது ஏன்.. பியூஸ் மானுஸ் பரபரப்பு பேட்டி .. 7 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது\nமானுஷ் மீது தாக்குதல்.. பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்\nபேஸ்புக்கில் லைவ்.. பாஜக அலுவலகத்திற்குள் பியூஷ் மனுஷ்.. அனல் பறக்க வாக்குவாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/many-ladies-gives-sexual-complaints-on-mayilapur-doctor-sivagurunathan-318308.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:04:29Z", "digest": "sha1:T2OTF2PX5ZK3ITIMVTZKAILVE6PRE4UO", "length": 23170, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர வைக்கும் மயிலாப்பூர் டாக்டர் சிவகுருநாதன்:பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம் | Many ladies gives Sexual Complaints on Mayilapur Doctor Sivagurunathan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவே���்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர வைக்கும் மயிலாப்பூர் டாக்டர் சிவகுருநாதன்:பெண் நோயாளிகளை மிரட்டி உல்லாசம் அனுபவித்தது அம்பலம்\nசிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மயிலாப்பூர் மருத்துவர்\nசென்னை: மயிலாப்பூரில் பெண் நோயாளிகளை ஆபாச படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் சிவகுருநாதன் மீது குவியும் பாலியல் புகார்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மயிலாப்பூர் லோகநாதன் தெருவை சேர்ந்தவர் மருத்துவர் சிவகுருநாதன். 64 வயதான இவர், மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் ஆர்.எம்.கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.\nபெண்களுக்கான சிறப்பு டாக்டர் என்பதால் அப்பகுதியில் கைராசி டாக்டர் என்று பெயர் பெற்றவர். இந்நிலையில் இந்த மருத்துவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nநேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு திருவள்ளூரைச் சேர்ந்த 29 வயது பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் நெஞ்சுவலி காரணமாக டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது டாக்டர் சிவகுருநாதன், இரண்டு குழந்தைகளையும் வெளியே அனுப்பிவிட்டு, பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பெண்ணை மட்டும் தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.\nபின்னர் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு தெரியாமல் அறையில் தனது செல்போனை ஆன் செய்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் மேல் ஆடைகளை கழற்றி ஸ்டெதஸ்கோப் உதவியுடன் பரிசோதனை செய்வது போல் நடித்துள்ளார்.\nகதறி அழுத பெண் நோயாளி\nஅந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் திடீரென டாக்டரை தேடி அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது, மருத்துவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்துவிட்டார். பின்னர், சிறிது நேரம் கழித்து மருத்துவர் மற்றும் சிகிச்சைக்கு வந்த பெண் வெளியே வந்தனர். அப்போது அந்த பெண் அவர் மருத்துவர் போல் என்னிடம் நடந்து கொள்ளவில்லை என்று கூறி கதறி அழுதுள்ளார்.\nபல பெண்களின் ஆபாச வீடியோ\nஉடனே அந்த நபர் மருத்துவரிடம் சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் இதனை டாக்டர் பொருட்படுத்தவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், டாக்டரின் செல்போனை பறித்து பார்த்த போது சிகிச்சைக்கு வந்த பல பெண்களிடம் இதுபோல தவறாக நடந்து அதனை வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.\nஉடனே டாக்டர் அந்த செல்போனை பிடுங்கி அதில் இருந்த மெமரி கார்டை எடுத்து உடைத்து வெளியே வீசிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் நேரில் பார்த்த நபர் இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் கண்ணன் டாக்டர் சிவகுருநாதனை பிடித்து அவரின் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார்.\nஅப்போது, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சுமார் 60 பெண்களை சிகிச்சை என்ற பெயரில் ஆடைகளை கழற்ற சொல்லி அவர்களிடம் தவறாக நடக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.\nஅதாவது முதல் நாள் சிகிச்சைக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படமெடுத்து வைத்துக்கொண்டு சிகிச்சைக்கு மீண்டும் வருமாறு கூறி அனுப்பி விடுவார். அடுத்த முறை அந்த பெண்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களின் ஆபாச படங்களை காட்டி மிரட்டி மருத்துவமனையில் உள்ள அறையில் உல்லாசமாக இருந்துள்ளார்.\nஇதேபோல் சிகிச்சைக்கு வந்த சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை இதுபோன்று ஆபாச படமெடுத்து சீரழித்துள்ளார் மருத்துவர் சிவகுருநாதன். பல பெண்கள் இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் நமக்குதான் பிரச்னை என்று மூடி மறைத்துள்ளனர்.\nஇதை டாக்டர் சிவகுருநாதன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை படம் பிடித்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பெண்களை ஆபாசமாக எடுத்த வீடியோவை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்தும் வந்துள்ளார் சிவகுருநாதன்.\nமருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் சிவகுருநாதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து அவர் மீது போலீஸில் புகார் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதெலுங்கானா முதல்வர் கேசிஆரின் செல்ல நாய் சாவு.. சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது பாய்ந்தது வழக்கு\nபாதி ரிசப்ஷனில்.. மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை.. பகீர் காரணம்\nஉறவினர்கள் கண் எதிரே பயங்கரம்.. கழுத்தில் துப்பாக்கியால் சுட்டு திமுக மருத்துவரணி அமைப்பாளர் தற்கொலை\nஅமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய மாரத்தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. அரசு டாக்டர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்\nபைல்ஸ் நோய் சிசிக்சைக்கு வந்த பெண்... அசிங்கமாக தொட்ட டாக்டருக்கு எரவாடா சிறை\nபணியில் இருக்கும்போது நெஞ்சுவலி.. தனியார் மருத்துவனைக்கு பறந்த திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன்\nச்சீ.. சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் மகப்பேறு மருத்துவர் செய்த அநியாயம்.. குமுறும் குடும்பங்கள்\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nமே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா\nஅடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nமே.வங்க விவகாரம்... நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்- மருத்துவ சேவைகள் கடும் பாதிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndoctor sexual complaint videos மயிலாப்பூர் பாலியல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13044531/Farmer-commits-suicide-after-separation-from-separation.vpf", "date_download": "2019-09-18T01:41:28Z", "digest": "sha1:3OMRFHVQ4AMHFJWNCH4GBYFIDVQTTMUN", "length": 10632, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmer commits suicide after separation from separation || மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விபரீதம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விபரீதம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை + \"||\" + Farmer commits suicide after separation from separation\nமனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விபரீதம் விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nபூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விவசாயி விஷம் குடித��து தற்கொலை செய்து கொண்டார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:15 AM மாற்றம்: செப்டம்பர் 13, 2019 04:45 AM\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nபூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ஆசாரிமார்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயசேகர் (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி சாரதா (33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.\nகணவன்- மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சாரதா கோபித்துக் கொண்டு பிள்ளைகளுடன் சந்தவிளையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அதன்பின்பு, வீட்டில் தனியாக இருந்த ஜெயசேகர் மனமுடைந்து காணப்பட்டார்.\nஇந்தநிலையில், நேற்று காலையில் சாரதா மீண்டும் வீட்டுக்கு வந்த போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவர் நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த சாரதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜெயசேகர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.\nஇதுகுறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின���னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-09-18T01:16:47Z", "digest": "sha1:2LA76TEXKV7Q5ZC62Z4YTMIYLTAFTUWH", "length": 12768, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nஅவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்\nதமிழர்கள் விடயத்தில் அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nகாரைதீவில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 9ஆம் திகதி இனந்தெரியாத நபர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது நான் உடனடியாக அவசர பொலிஸ் பிரிவினருக்கு தகவல் வழங்கினேன்.\nஎனினும் இந்த சம்பவம் இடம்பெற்று தற்போது இரண்டு கிழமைகள் ஆகியும் இந்த விடயம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அச்சுறுத்தல் காரணமாக நான் எனது உறவினரின் வீட்டிலேயே தங்கியுள்ளேன்.\nஇந்த விடயம் தொடர்பாக கல்முனை மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்வதற்காக சென்றேன். எனினும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த பிரதியினை காட்டுமாறும் அதன் பின்னரே முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அவர்கள் கூறினர். அதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்றபோதே, அவசர போலிஸ் பிரிவினர் நான் வழங்கிய முறைப்பாட்டினை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு தெரிவிக்கவில்லை என்பது எனக்கு தெரியவந்தது.\nநான் அவசர பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாட்டினை தெரிவித்ததன் குரல் பதிவு என்னிடம் உள்ளது. இந்த விடயத்தில் பொலிஸார் கவனம் செலுத்தாததை பொலிஸ்மா அதிபருக்கு ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துகிறேன்” என மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களா��் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?m=200902", "date_download": "2019-09-18T01:59:54Z", "digest": "sha1:5UT6MXFU3YWD2CYART2KMJZSMYF4QZGD", "length": 18805, "nlines": 351, "source_domain": "www.tamilbible.org", "title": "February 2009 – Tamil Bible Blog", "raw_content": "\n“நம் தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது” (சங் 136:23)\nதேவன் உன்னதமானவர். உன்னத பதவிக்குத்தகுதியானவர். ஆனால் அவர் தாழ்ச்சியில் இருப்போரை நினைப்பவர். தாழ்மைப்படும் உள்ளங்களுக்குச் சொந்தக்காரர். உயர்த்தும் இதயங்களின் முகடுகளை மிதிக்கும் அவர், தாழ்த்தும் இருதயங்களில் மென்பாதங்களால் நடந்து வருபவர்.\nதாழ்வில் இருந்த மனுக்குலத்துக்காக மீட்பின் ஐசுவரியத்துடன் நமது மீட்பர் கடந்து வந்தார். நரக வாசலில் இருந்த நம்மை மீட்டெடுத்தார். உரிமை கொண்டாடுகிறார். உறவினரானார்.\nஇன்று வசதி படைத்தோரை உறவு கொண்டாடும் உலகோர் உண்டு. வறியோரைக் குறித்து வெட்கப்படவும் செய்வர். ஆனால் தேவனோ மிகுந்த சொல்வந்தர். அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஆண்டவர். ஆனால் ஏழைகளையும் திக்கற்றோரையும் விசாரிக்கிறவர். நீதிமானின் குடிசைகளில் வாஞ்சையுடன் வாசம் பண்ணுபவர்.\nதாழ்வின் நம்மை ���ினைத்தஆண்டவரை நமது இளைப்பாறுதலின் நாட்களில் மறப்பதிலும் கொடிய துரோகம் வேறில்லை. இஸ்ரவேல் வீணாய்த துரோகம் செய்து சிறதியது. நாமும் அவ்வாறு செய்வோமா நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா நமக்காகக் காயப்பட்ட பாதங்களை முத்தம் செய்யாது நரக வழி விரையும் சிற்றின்பத்தின் பாதங்களைப் பின்தொடருவோமா தேவனால் ஒருவர் நினைக்கப்பட்டபின் அவர் தாழ்ந்தவராக இருப்பாரோ\n(1) நாம் எல்லாரையும் மன்னித்திருக்கிறோமா நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா நம் இருதயங்களில் ஏதாவது கெட்ட எண்ணம், வன்கண், பகை, விரோதம் இருக்கிறதா நாம் எரிச்சல் உள்ளவர்களாகவும், ஒப்புரவாக மனமற்றவர்களாகவும் இருக்கிறோமா\n நம் உள்ளத்தில் ஏதேனும் கொதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா நாம் இன்னும் கோபப்பட்டுக்கொண்டே இருக்கிறோமா கடுங்கோபத்திற்கு நாம் அடிக்கடி ஆளாகிறோமா\n(3) நமக்குள் பொறாமையின் சின்னங்கள் காணப்படுகின்றனவா அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா அடுத்தவர்கள் புகழப்படும்போது, அது நமக்கு சஞ்சலத்தை உண்டாக்குகிறதா நம்மைவிட அதிகமாய் nஐபிக்கவும், பேசவும் , செய்யவும்கூடியவர்களை நாம் பார்க்கும்போது அவர்கள்மேல் பொறாமைகொள்கிறோமா\n(4) நாம் பொறுமையற்றவர்களாயும், எளிதில் எரிச்சலடைகிறவர்களாயும் இருக்கிறோமா சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா சிறிய காரியம்கூட நமக்குத் தொந்தரவாயும், வெறுப்பாயும் இருக்கிறதா அல்லது எவ்வித சந்தர்ப்பத்திலும் நாம் பொறுமையாயும், சந்தோசமாயும் , குழப்பமில்லாமலும் இருக்கிறோமா\n(5) நாம் எளிதில் வருத்தமடைகிறோமா பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா பிறர் நம்மைக் கண்டு பேசாமல் போகிறதை நாம் பார்க்கும்போது, அது நமக்கு வேதனையைத் தருகிறதா மற்றவர்கள் கனப்படுத்தப்பட்டும், நாம் அசட்டை செய்யப்பட்டும் இருக்கும் தருணங்களில் நமக்குள் எந்த உணர்ச்சி ஏற்படுகிறது\n(6) நமது இருதயங்களில் ஏதேனும் பெருமை உண்டா நாம் கர்வங்கொள்ளுகிறோமா நமது அந்த���்த்தைக் குறித்தும் தாலந்தைக் குறித்தும் பெருமிதங்கொள்ளுகிறோமா\n(7) நாம் உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறோமா நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா நமது ஊழியம் குறைகூறப்படாத நிலமையில் இருக்கிறதா\n(8) நாம வீண் பேச்சுக்காரராயிருக்கிறோமா மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா மற்றவர்களின் நடத்தையைப்பற்றி அவதூறாய் பேசுகிறோமா பிறர் காரியங்களில் அனாவசியமாகத் தலையிடவும், கொள் சொல்லுகிறவர்களாகவும் இருக்கிறோமா\n(9) நாம் பிறரை அன்பில்லாமலும், கடினமாகவும், கொடுரமாகவும் நியாயந்தீர்க்கிறோமா நாம் எப்பொழுதும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாயும், பிறருடைய சிறு தவறுதலையும் பெரிதெனப் பேசுகிறவர்களாயும் இருக்கிறோமா\n(10) நாம் தேவனை வஞ்சிக்கிறோமா அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா அவருக்குரிய நேரத்தை நாம் திருடி இருக்கிறோமா அவருக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடாமல் வைத்திருக்கிறோமா\n(11) நாம் உலகத்தாரைப்போல் ஐPவிக்கிறோமா இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா\n(12) நாம் களவு செய்திருக்கிறோமா இவ்வுலக ஆடம்பரங்களையும், அதன் ஆசை இச்சைகளையும் நேசிக்கிறோமா\n(13) நம் உள்ளத்தில் பிறர்மேல் கசப்பு இருக்கிறதா நமது இருதயங்களில் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கிறோமா\n(14) நமது ஐPவியம் மாயையினாலும், அற்பத்தனத்தினாலும் நிறைந்திருக்கிறதா நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா நம் நடக்கை அருவருக்கப்படத்தக்க நிலையில் இருக்கிறதா உலகம் நம்மைக் கண்டு தன் பக்கம் நம்மைச் சேர்த்திருக்கிறதா\n(15) நாம் யாருக்காவது கெடுதல் செய்து, அதற்குப் பதிலீடு செய்யாமல் இருக்கிறோமா அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா அல்லது சகேயுவின் சிந்தை நமக்குள் வந்திருக்கிறதா தேவன் நமக்கு வெளிப்படுத்திக் காட்டின அநேக சிறு காரியங்களை நாம் சரிப்படுத்தியிருக்கிறோமா\n(16) நாம் கவலையுள்ளவர்களாகவும், வியாகுலம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறோமா நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா நமது இகபரத் தேவைகளுக்காக நாம் கடவுளிடம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோமா\n(17) மாம்ச இச்சைக்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா நம் உள்ளத���தில் அசுத்தமான எண்ணங்கள் குடிகொண்டிருக்கின்றனவா\n(18) நம் வார்த்தையில் உண்மை அல்லது சத்தியம் காணப்படுகிறதா அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா அல்லது ஒன்றைப் பத்தாகப் பேசி துரும்பைத் தூணாக்குகிறோமா\n(19) அவிசுவாசமாகிய பாவத்திற்கு நாம் இடங்கொடுத்திருக்கிறோமா கர்த்தர் நமக்குச் செய்த எண்ணிறந்த நன்மைகளை நாம் மறந்தவர்களாய் இன்னும் அவருடைய வாக்குத்தத்தங்களை விசவாசிக்க மறுக்கிறோமா\n(20) nஐபம் செய்யாமை என்ற பாவத்திற்கு நாம் ஆளாயிருக்கிறோமா நாம் பரிந்து பேசுகிறவர்களாயிருக்கிறோமா நமது முழங்காலில் நின்று எத்தனை தடவை nஐபித்திருக்கிறோம் நமது ஐPவியம் பல வேலைகளினால் நிறைந்திருக்கிறபடியால் , அங்கு nஐபத்திற்கு இடமில்லையா\n(21) நாம் வேதவாசிப்பை அசட்டை செய்திருக்கிறோமா தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம் தினமும் எத்தனை அதிகாரங்பகள் வாசிக்கிறோம் நாம் வேதமாணாக்கரா வேதத்திலிருந்து ஆதாரங்களை நாம் எடுக்கிறோமா\n(22) நாம் பகிரங்கமாய் கிறிஸ்துவை வெளிப்படுத்தத் தவறினோமா இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா இயேசுநாதரைப் பற்றி நாம் பிறரிடம் கூற வெட்கப்படுகிறோமா உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா உலகத்தார் மத்தியில் நாம் இருக்கையில் அவரைப் பற்றிப் பேசாமல் வாயை மூடுகிறோமா நாம் தினமும் சாட்சி கொடுத்து வருகிறோமா\n(23) ஆத்துமாக்களையேபற்றிய பாரம் நிறைந்தவர்களாய் இருக்கிறோமா கெட்டுப்போன ஆத்துமாக்களின்மேல் அன்புள்ளவர்களாயிருக்கிறோமா அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காகப் பரிந்து பேசும் சிந்தை ஏதேனும் நம்மில் உண்டா\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\nஇயேசு அதிகாரியின் மகனைக் குணமாக்குதல் (யோ.4:43-53)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/14020755/Weeks-After-Marriage-To-Please-Rain-God-Frogs-Divorced.vpf", "date_download": "2019-09-18T01:37:19Z", "digest": "sha1:LUPVNDFA2VKWEFHUYWPITU555WXYJ2WL", "length": 12910, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Weeks After Marriage To Please Rain God, Frogs Divorced To End Downpour || மழை வேண்டி தவளைக்கு திருமணம்; வெள்ளம் ஏற்பட்டதால் ‘விவாகரத்து’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமழை வேண்டி தவளைக்கு திருமணம்; வெள்ளம் ஏற்பட்டதால் ‘விவாகரத்���ு’\nமழை வேண்டி தவளைக்கு திருமணம் நடத்தப்பட்டது. பின்னர் வெள்ளம் ஏற்பட்டதால் விவாகரத்து செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 14, 2019 02:30 AM\nமத்திய பிரதேச மாநிலத்தில் நீண்ட காலமாக மழை இல்லையென்றால் இரண்டு பொம்மை தவளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும், அதனால் கடவுள் திருப்தி அடைந்து மழை பொழிவார் என்பதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த வருடம் அங்கு சரிவர பருவமழை பெய்யவில்லை. இதனால் வறட்சி நிலவியது. இதற்காக ஓம் சிவசக்தி அமைப்பினர் தவளைகள் திருமண விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தனர். களிமண்ணால் ஆன இரண்டு தவளை பொம்மைகளை செய்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து வைத்தனர்.\nஇந்த நிலையில் போபாலில் மழை கொட்ட தொடங்கியது. மக்களும் பிரார்த்தனை நிறைவேறியதாக மகிழ்ச்சி அடைந்தனர். மழையோ இடைவிடாமல் கொட்ட தொடங்கியது. மத்தியபிரதேசம் இதுவரை கண்டிராத கனமழையை சந்தித்தது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. மத்தியபிரதேசத்தில் ஆண்டுதோறும் பெய்யும் சராசரி மழை அளவைவிட இந்த முறை 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்து இருக்கிறது. போபாலில் மட்டும் 81 சதவீதம் மழை கொட்டியது. இதனால் இடைவிடாத மழையினை நிறுத்த விரும்பிய மக்கள் ஏற்கனவே திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் செய்து துரந்த் மகாதேவ் கோவிலில் வைத்து முறைப்படி விவாகரத்து நடந்தது. நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் இரண்டு தவளை பொம்மைகளையும் பிரித்துவிட்டு, வேத மந்திரங்கள் ஓதி விவாகரத்து செய்தனர்.\n1. மதுரையில் பலத்த மழை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே கட்டிடம் இடிந்து விழுந்தது - 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nமதுரையில் பெய்த மழையால் மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் 15 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.\n2. நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nநீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.\n3. டோரியன் புயல்; பஹாமசில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nடோரியன் புயலுக்கு பஹாமசில் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வடைந்து உள்ளது.\n4. மும்பை மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது - போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பரிதவிப்பு\nமும்பையில் இடை விடாமல் கனமழை கொட்டி தீர்த்ததால் மும்பை நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில், வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.\n5. போதிய மழையின்றி பாலமேடு சாத்தியாறு அணை வறண்டது\nபோதிய மழை பெய்யாததால் மதுரையை அடுத்த பாலமேட்டில் உள்ள சாத்தியாறு அணை வறண்டு போனது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. நீதிபதி ஓபி சைனியிடம் இருந்த 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\n2. கோதாவரியில் படகு கவிழ்ந்த இடத்தை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்\n3. டிஆர்டிஓ-வுக்கு சொந்தமான ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து\n4. செல்போனுக்காக பேராசிரியரை கொன்ற மாணவர்\n5. நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/yoga/", "date_download": "2019-09-18T00:51:19Z", "digest": "sha1:EFSHG3XVRJI54CZUIGZA7REQBGOKTP6T", "length": 7747, "nlines": 112, "source_domain": "www.kathirnews.com", "title": "Yoga Archives - கதிர் செய்தி", "raw_content": "\nமோடியின் ‘அனைவருக்கும் யோகா’ கனவு தமிழகத்தில் நனவு செங்கல்பட்டில் ரூ.92 கோடியில், 50 ஏக்கரில், உலகில் சிறந்த யோகா மையம் செங்கல்பட்டில் ரூ.92 கோடியில், 50 ஏக்கரில், உலகில் சிறந்த யோகா மையம் தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு \nசெங்கல்பட்டில் 50 ஏக்கர் பரப்பில் ரூ.92 கோடி செலவில் உலக தரம் வாய்ந்த யோகா பயிற்சி மையம் அமைக்கப்படும் என சட்டசபையில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சுகாதார துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகளையும் ...\nஉலக அமைதிக்கு இந்திய வழங்கிய நன்கொடை யோகா – பிரதமர் மோடி..\nபொருளாதார குற்றம் இழைத்து விட்டு, தப்பி ஓடி, பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தோரை தண்டனைக்கு உள்ளாக்குவது குறித்து ஜி 20 நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய ...\nஉணவுத் துறையில் தன்னிறைவு: விவசாயிகளுக்கு மனமார நன்றி தெரிவித்தார் நிர்மலா சீத்தாராமன் \nஇந்தியா பாணியில் ஆப்கான் ராணுவம் அதிரடி வேட்டை: ஒரே இரவு குண்டு வீச்சில் 60 தலிபான் பயங்கரவாதிகள் சாவு..\nபெண்கள் இனி ரூ.1-க்கு சேனிட்டரி பேட் வாங்கலாம் – மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்களில் செயல்படுத்தப்படும் அடுத்த அதிரடி திட்டம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nஅடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க – முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி – கதறும் மலேசிய பிரதமர்.\nபிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது\n“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” – தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/08/20132929/1257107/Deliveries-Of-The-Ducati-Panigale-V4-R-Begin-In-India.vpf", "date_download": "2019-09-18T01:50:10Z", "digest": "sha1:JXVRMCWXRC3247Z3UJ3EDWAFWDCIBSSO", "length": 8365, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deliveries Of The Ducati Panigale V4 R Begin In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வினியோகம் துவக்கம்\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளின் வினியோகம் துவங்கியுள்ளது.\nடுகாட்டி பனிகேல் வி 4 ஆர்\nடுகாட்டி இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிளின் வினியோகம் இந்தியாவில் துவங்கப்பட்டது. இந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மொத்தமே ஐந்து யூனிட்கள் தான் விற்பனை செய்யப்படும் என டுகாட்டி அறிவித்தது. இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்க இருவர் முன்பதிவு செய்திருந்தனர்.\nடுகாட்டி இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் முன்பதிவு செய்திருந்தார். ஏற்கனவே அறிவித்தப்படி புதிய மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாதத்திலேயே விநியோகம் செய்யப்படும் நிலையில், இது விரைவில் புத் சர்வதேச அரங்கில் பயனர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மாடலில் 998 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.\nஇந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் இந்தியாவில் விற்பனையாகும் சட்டப்பூர்வமான உருவாகியிருக்கும் அதிவேக மோட்டார்சைக்கிள் ஆகும்.\nசோதனையில் சிக்கிய மஹிந்திராவின் பி.எஸ். 6 கார்\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம்\nகால் நூற்றாண்டு கொண்டாடிய காருக்கு டாட்டா சொல்லும் டாடா மோட்டார்ஸ்\nஅப்ரிலியாவின் 150சிசி மோட்டார்சைக்கிள் - இந்திய வெளியீட்டு விவரம்\n2020 ஃபோர்ஸ் குர்கா ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் டுகாட்டி டியாவெல் சூப்பர்பைக் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்\nஇந்தியாவில் டுகாட்டி பனிகேல் வி 4 ஆர் வாங்க இருவர் முன்பதிவு\nரூ. 54.90 லட்சம் விலையில் புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் டுகாட்டி மல்டிஸ்டிராடா 1260 என்டியூரோ அறிமுகம்\nநிசான் மற்றும் டேட்சன் வாகனங்களுக்கு புது அப்டேட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/16011521/1251181/Leave-the-US-Donald-Trump-tells-liberal-Congresswomen.vpf", "date_download": "2019-09-18T01:52:09Z", "digest": "sha1:2266AIYE77Q566EKH2AQ7MFDOZCSMYDC", "length": 20670, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து || Leave the US, Donald Trump tells liberal Congresswomen of colour", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கையாண்டு வருகிறார். அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் அவர் பிறநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான எண்ணங்களை கொண்டு உள்ளார்.\nஇதனால் அவர் அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என டிரம்ப் பலமுறை தவறான கருத்தை முன்வைத்துள்ளார்.\nஇந்த நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்லவேண்டும் என டிரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் இந்த கருத்து மீண்டும் அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளது. ஜனநாயக கட்சியை சே��்ந்த பெண் எம்.பி.க்கள் குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறியதாவது:-\nமுற்போக்கு சிந்தனையுள்ள ஜனநாயக கட்சி பெண் எம்.பி.க்கள், எந்த நாடுகளிலிருந்து வந்தார்களோ அந்த நாடுகள் எவ்வளவு மோசமாக, ஊழல் நிறைந்ததாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். ஆனால் அவர்கள் நாங்கள் நடத்தும் அமெரிக்க மக்களின் அரசை, உலகின் சக்தி வாய்ந்த அரசை விமர்சிக்கிறார்கள்\nஅவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே செல்லட்டும். அங்கு தான் உதவி தேவைப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் திறமையை வைத்து, குற்றங்களாலும், ஊழலாலும் சிதைந்து போன அவர்களின் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யலாமே\nஇவ்வாறு அவர் டுவிட்டரில் கூறினார்.\nடிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் நேரடியாக பெண் எம்.பி.க்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், ரஷிதா டலீப், ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி மற்றும் இல்ஹான் உமர் ஆகியோரையே அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாக தெரிகிறது. ஏனெனில் இவர்கள் 4 பேரும் அண்மைகாலமாக டிரம்பின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே டிரம்ப் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டதாக கருதப்படுகிறது.\nரஷிதா டலீப் அமெரிக்காவில் பிறந்தாலும் அவரது பூர்வீகம் பாலஸ்தீனம் ஆகும். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான முதல் பாலஸ்தீன வம்சாவளி என்ற பெருமை இவருக்கு உண்டு.\nஇல்ஹான் உமர் சோமாலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவர் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின முஸ்லிம் பெண் ஆவார். அதே போல் ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி ஆகிய இருவரும் அமெரிக்காவில் பிறந்தாலும், அவர்களின் பூர்வீகம் வேறு நாடுகள் ஆகும்.\nடிரம்பின் இந்த இனவெறி கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஜனநாயக கட்சி தலைவர்களும், சக பெண் எம்.பி.க்களும் டிரம்பை கடுமையாக சாடி வருகின்றனர்.\nடொனால்ட் டிரம்ப் | இனவெறி கருத்து\nபஞ்சாப்: அமிர்தசரஸில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nஅமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்\nஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகளின் இரட்டை தாக்குதலில் 48 பேர் பலி\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nசீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு ஒத்திவைப்பு - டிரம்ப் அறிவிப்பு\nடிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார் - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்\nஅமெரிக்காவில் நீதிபதி பதவிக்கு இந்தியர் - டிரம்ப் தேர்வு செய்தார்\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நீதிபதி பதவி - டிரம்ப் தேர்வு செய்தார்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/wife-asking-divorce-for-husband-overflow-love/", "date_download": "2019-09-18T01:18:29Z", "digest": "sha1:SSW7ZLB46LJJWNNVHX7IOLAOPBSXKRF5", "length": 14228, "nlines": 186, "source_domain": "www.sathiyam.tv", "title": "``என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..!” - கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத மனைவி..! - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nHome Tamil News World “என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத மனைவி..\n“என்னை ரொம்ப லவ் பண்றாரு மைலார்ட்..” – கணவரை வெறுத்து விவாகரத்து கேட்ட வினோத மனைவி..\nதன்னை தினந்தோறும் குடித்துவிட்டு கொடுமை செய்கிறார், வரதட்சணை கேட்டு தினந்தோறும் துன்புறுத்துகிறார் என சில காரணங்களை கூறி விவாகரத்து கேட்ட பெண்களை பார்த்திருப்போம்.\nஆனால் தன்னை அளவுக்குமீறி காதலிக்கிறார் என கூறி ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விவாகரத்து கேட்ட வழக்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிவாகரத்து கேட்ட பெண், அதற்காக காரணங்களை அடுக்கியபோது பெண்களே ஆச்சரியப்பட்டனர். கணவர் தன்னை எந்த கேள்வியும் கேட்பதில்லை. நான் உதவி கேட்பதற்கு முன்பே வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.\nசமையல் கூட எனக்காக பிடித்தாக செய்து வைக்கிறார். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறார். என் மீது கோபமே படுவதில்லை. என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் செய்கிறார்.\nஎங்களுக்குள் எந்த பிரச்னை, சண்டை எதுவுமே இல்லை. இது எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. இருவருக்குள்ளேயும் எந்த சண்டை, கோபம் இல்லாமல் வாழ்க்கை செல்வது நரகம் போல் உள்ளது.\nகுறிப்பாக அவர் ரொமாண்டிக்காக நடந்து கொள்வதும், தினம் தினம் பரிசுகளால் சப்ரைஸ் கொடுப்பது எல்லாமே சரியாகச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு சின்ன விவாதங்கள் கூட எங்களுக்குள் நடக்கவில்லை. இதனால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று புஜைரா நகர கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய அதீத அன்பால் மனைவி விவாகரத்து கேட்டுள்ளது தொடர்பாக அந்த கணவர் பேசியுள்ளார். “நான் எதையும் தவறாக செய்ததாக தெரியவில்லை. அவளை சில நேரங்களில் ஏமாற்றமடையச் செய்யுங்கள்; கோரிக்கைகளை நிராகரியுங்கள் என்று என்னிடம் பலரும் அறிவுரை செய்தனர்.\nஆனால், என்னால் அதனை செய்ய முடியவில்லை. நான் எப்போதுமே ஒரு சரியான கணவராக இருக்க விரும்பினேன்” என்று மனம் உடைந்து கூறியுள்ளார்.\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\nபலமாசமா தேடுதல் வேட்டை… பாதத்தால் பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் சோதனை.. இறுதியில் கிடைத்த மகிழ்ச்சி செய்தி..\nடாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\nடிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nசந்திரயான் – 2 விண்கலத்தை காண நள்ளிரவில் கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள் .. கூகுள் தரவில் தகவல்..\n 23 அடி அனகோண்டாவிடம்.., – வைரலாகும் த்ரில் வீடியோ..\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nவிஜய் ஹசாரே டிராபி – சம்மதம் தெரிவித்த தவான் | Vijay Hazare Trophy\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/87854", "date_download": "2019-09-18T01:08:19Z", "digest": "sha1:AG7FWL4NOXMY4UH4R2YGP55ZPPCFUT7U", "length": 8772, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் Swiss நாட்டின் எல்லையை வந்தடைந்தது.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இன்று 11.09.2019 அன்று Sélestat மாநகர சபை உதவி நகரபிதாவிடம் எமது தாயகத்திலே தொடர்ச்சியாக எம் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களையும் , 2009 ம் ஆண்டின் பேரவலமாய் இருக்கின்ற தமிழின அழிப்பு பற்றியும் விளக்கப்பட்டது. பத்து ஆண்டுகள் கடந்தும் எவ்வித நீதிக்கான முன்னேற்றமும் இன்றி ஒரு மூர்க்கத்தனமான இனச்சுத்திகரிப்பே தொடர்ந்தும் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது என்பது பற்றியும் தமிழினவழிப்பிற்கு இலங்கை அரசு நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும் என்பது சார்ந்தும், அனைத்துலக சுயாதீன விசாரணையின் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் பல இதர விடயங்களும் மனித நேய ஈருருளிப் பயணப் போராளிகளால் விளக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக Sélestat மாநகரசபையின் காலை உணவு உபசரிப்பின் பின் ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக Colmar மற்றும் Mulhouse நகரபிதாவையும் Alsace மாநில முதல்வரையும் சந்தித்து எமது ஐந்தம்ச கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு Alsace மாநிலப் பத்திரிகையுடனும் கலந்துரையாடப்பட்டது.\nஇறுதியாக 110Km கடந்து Swiss நாட்டனை வந்தடைந்தது. முக்கிய குறிப்பாக London மாநகரத்தில் வருகின்ற 14.09.2019 அன்று, ஐக்கிய நாடுகளில் நடைபெற இருக்கின்ற 42 வது கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஈருருளிப்பயணப் போராட்டம���ம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமுகமாலை பகுதியில் மனித எச்சங்கள்\nமுத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும்\nமதகுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம்\nஶ்ரீலங்கா அரசின் இன அழிப்பு போருக்குள் வாழ்ந்த துசாபன் செயற்கை கை உருவாக்கி சாதனை…\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைப்பயணம்\nஇறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/160942-my-speech-came-from-the-heart-says-mp-mahua-moitra", "date_download": "2019-09-18T01:13:51Z", "digest": "sha1:BZIXSAS3B7PDHXGAA2BYBGWTVSF4CV5K", "length": 8976, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "‘நான் திருடிப் பேசினேனா?’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா | My speech came from the heart says MP Mahua Moitra", "raw_content": "\n’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா\n’ - நாடாளுமன்ற பேச்சு விமர்சனத்தால் கொதிக்கும் மஹூவா\nஇந்தியாவில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் இருப்பதாகக் கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹூரா மோத்ரா பேசியிருந்தார். இவரின் முதல் நாடாளுமன்ற பேச்சின் மூலம் இந்தியா முழுவதும் வைரலானார் மஹூவா.\nஅமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் பாசிசத்தின் ஏழு குறியீடுகள் இருப்பதாகவும் அவை அனைத்தும் பா.ஜ.க ஆட்சிக்குப் பொருந்துவதாகவும் கூறினார். மனித உரிமைகள், அவமதித்தல், கருத்து வேறுபாடுகளை ஒடுக்குதல், ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற செயல்களில் அரசு ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசமுடியாமல் ஆளும் கட்சி எம்.பி-க்கள் வாயடைத்து இருந்தனர்.\nமஹூவாவின் பேச்சு, வாஷிங்டன் மாத இதழின் ஆசிரியர் ஒருவர் எழுதி அந்த இதழில் வெளிவந்தவை என்று பா.ஜ.க-வினர் மஹூவாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தன் மீதான விமர்சனத்துக்குப் பதில் அளித்துள்ள மஹூவா, “அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் டபிள்யூ. ப்ரிட் எழுதிய பாசிசத்தின் 14 குறியீடுகள் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றில் இந்தியாவுக்குப் பொருந்தும் 7 குறியீடுகளை நான் பார்த்தேன். அதைப் பற்றித்தான் விளக்கமாக நாடாளுமன்றத்தில் பேசினேன். என் பேச்சு முழுவதுமாக என் மனதில் இருந்து வந்ததுதான். தன் மனதுக்குச் சரி எனத் தெரிந்ததால் அதைப் பலரும் பகிர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து மஹுவாவின் நாடாளுமன்ற பேச்சு குறித்து வாஷிங்டன் மாத இதழ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல் தலைவர் மஹூவா, 2017-ம் ஆண்டு எங்கள் இதழில் வெளியான பகிர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் எனப் பரவலாகக் கூறப்படுகிறது. இந்திய அரசியல் சர்ச்சைக்கு நடுவில் நாங்கள் சிக்கியுள்ளது இதுவே முதல்முறை. எங்களின் தரவுகளை எடுத்து சோதனை செய்ததில் மஹூவா எங்கள் இதழில் இருந்து கருத்துகளை திருடவில்லை என்றே தோன்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து வாஷிங்டன் இதழின் ஆசிரியர் மார்டின் லாங்மேன் தெரிவித்துள்ள கருத்தில், “நான் இந்திய சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவன். ஏனெனில் இந்திய அரசியல் தலைவர் என் கருத்துகளைத் திருடிப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்கும்போது நகைச்சுவையாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள வலதுசாரிகள் அனைவரும் ஒரே மாதிரி உள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5897&id1=84&issue=20190901", "date_download": "2019-09-18T01:22:25Z", "digest": "sha1:B3SSCOTCSELHO2H2HFH5B4TIFDKJENQW", "length": 7917, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "அந்த 38 நிமிடங்கள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசுவிட்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் பி.வி.சிந்து. இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.\nஇறுதி ஆட்டத்தில் பி.வி. சிந்து ஜப்பானைச் சேர்ந்த நஸோமி ஒகுஹாராவிடம் மோதினார். போட்டி தொடங்கிய முதல் 38 நிமிடங்களிலேயே, நஸோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் சிந்து.\nவிளையாட்டில் ஒரு வெற்றி என்பது வெறும் உடல் வலிமையால் மட்டும் கிடைப்பதல்ல. மனம், அறிவு, வேகம் என அனைத்தும் ஒருமித்த பயிற்சிக்கு கீழ்படிந்து செயல்பட வேண்டும். ஒழுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்து இயங்கும் ஒரு சக்தி தான் ஆட்டத்தை தன் கட்டுக்குள் அடக்கும் ஆற்றலையும் கொடுக்க முடியும். இவையனைத்தும், பி.வி. சிந்துவை வெற்றி பாதையை நோக்கி அழைத்து சென்றிருக்கிறது.\nசிந்துவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் வேற யாரும் காரணமில்லை. அவரை எதிர்த்து போட்டியிட்ட நஸோமி ஒகுஹாரா தான். ஒகுஹாரா, சிந்துவை பல நாட்கள் தூங்க விடாமல் செய்தவர். சிந்துவின் திறமையை கடந்த இரண்டு வருடங்களாக சீண்டிப் பார்த்தவர் என்று சொல்லலாம். அந்த சீண்டல்தான், சிந்துவை ஓய்வின்றி பயிற்சியில் ஈடுபட வைத்து வெற்றி மாலை சூட வைத்துள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு முன் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் போட்டியில், ஒகுஹாரா - சிந்து இருவரும் களத்தில் இறங்கி விளையாடினர். காவியமாக கொண்டாடப்படும் அந்த விளையாட்டு, 110 நிமிடங்கள் வரை சென்றது.\nஇருவரும் போட்டியை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் கடைசி ெசாட்டு சக்தி இருக்கும் வரை போராடினர். பேட்மிண்டன் விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய போர்களில் ஒன்றாக இன்றும் அந்த ஆட்டம் கருதப்படுகிறது. இறுதியில் தங்கத்தை வென்ற ஒகுஹாரா, அன்று முதல் சிந்துவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கத் தொடங்கினார்.\nதற்போது கிடைத்த வெற்றியைக் குறிப்பிடும் சிந்து, “சென்றாண்டு இறுதிப் போட்டியில் நான் தோற்றேன், அதற்கு முந்தைய இறுதிப் போட்டியிலும் என்னால் வெற்றி பெற முடியவில்லை.\nஇந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பயிற்சி எடுத்தேன். இந்த வெற்றி என் பேட்மிண்டன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது’’ என்றார்.சிந்து இந்த வெற்றியின் மூலம், அவரை மனதளவில் ஆதிக்கம் செய்து ஆட்டிப்படைத்த தோல்வி என்ற பேயை விரட்டிவிட்டார் என்றே கூறலாம்.\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nமாற்றங்கள் நல்லது நடிகை விஜயலட்சுமி\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nசந்தர்ப்பங்களை சாதகமாக்கி கொள்பவரே சாதனையாளர்கள்\nநியூஸ் பைட்ஸ்01 Sep 2019\nஅக்கா கடை -ஆண்டவன் விட்ட வழி\nசக்தி தரிசனம் -ஆவினம் பெருக்குவாள் பால்வளநாயகி01 Sep 2019\nப்ரியங்களுடன் 01 Sep 2019\nஅரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6758:2010-02-14-201102&catid=187:2008-09-08-17-56-28", "date_download": "2019-09-18T00:41:30Z", "digest": "sha1:KCY4UZQJBVG3FOMTYD6INL6UEYN66CTM", "length": 57380, "nlines": 141, "source_domain": "tamilcircle.net", "title": "தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளும், 48 மணித்தியாலங்களும்\nதேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்தியாளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது.\nபாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும், ‘தீ' நடவடிக்கைள் மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் : இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் (FreeMedia Movement) இணைந்து உருவாக்கிய ‘இன்போர்ஃம்' (HumanRights Documentation Centre.) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.\nதேர்தலின் மறுநாள் அதிகாலையானது மனித வேட்டையோடுதான் விடிந்தும் இருக்கிறது\nதேர்தல் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதிகாலை வேளையும், சரத் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும்: கம்பளை பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட தெம்பிலிகலிவிலுள்ள புவுத்த விகாரையின் மீது மேற் கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், பவுத்த பிக்கு ஒருவரும் வேறொருவரும் காயமடைந்த நிலையில், அவசர கிகிச்சைக்காக கம்பளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் பயனின்றி இருவரும் இறந்துள்ளனர்.\nஇச்சம்பவத்தைத் தொடர்ந்து நபகல் 12 மணிக்குப் பின்னர், கம்பளை நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஊரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத் தேர்தல் நியமன காலத்தில் இருந்து ஆயிரத்து 80 வன்முறை சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் தினத்தில் மாத்திரம் 50சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலீஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கிறது. தமிழ் பகுதிகளில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் இன்னும் சரிவரப் பதியப்படவில்லைப் போல் தெரிகிறது. வன்முறைக்கு எதிராகத் தமிழ் மக்கள் தரப்பினரின் அசமந்தப் போக்கு தொடர்ந்தும் கவலைகளைத் தருகிறது. ஆயுதக் குழுக்களின் அட்டகாசத்துக்குப் பயந்து மக்கள் மவுனமாக பீதிக்குள் வாழும் நிர்பந்தத்தை, வாக்குக் கட்சிகள் தமது பகுதிக் கொள்கையாய் கடைப்பிடித்தும் வருகின்றனர்.\nதேர்தலுக்கு முதல்நாள் மாலை கிளிநொச்சி ஆனந்தபுரம் ‘கலைகடல்' வியாபார நிலைய உரிமையாளரான வேலுப்பிள்ளை சிவரூபன் (சுதன்), அவரது சகோதரனின் வீட்டுப் படலைக்கு முன்பாக அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் தங்கி நிற்பதற்காக சிவில் இராணுவப் பிரிவில் அனுமதியினையும் பெற்றிருந்தார் என்றும் பேசப்பட்டுகிறது. அடித்துக் கொல்லப்பட்ட சுதன் அணிந்திருந்த பெனியனால் கல்லோடு பிணைக்கப்பட்டு அருகிலிருந்த கிணறொன்றில் தூக்கி வீசப்பட்டு பிணமாகக் கிடந்தார்.\nகிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான யூ.எல்.எம்.என். முபீனினும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனமொன்று கோஷ்டி ஒன்றினால் அடித்துச் சேதமாக்கப்பட்டது. புதிய காத்தான்குடி மத்திய வீதியில் நடந்த இச் சம்பவத்தில், எம்.ஐ.எம். றசாக் என்பவர் காயமடைந்து காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வாக்களிப்பு நிலைய முகவர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற இவர்கள் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் யாஸீர் அரபாத்தினுடைய வீட்டின்மீதும், கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் இணைப்பாளரின் வீட்டின் மீதும் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக காத்தான்குடி பொலீஸ் செய்திகள் தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (260110)அதிகாலை காத்தான்குடி 6ம் குறிச்சி பாவா வீதியிலுள்ள கே.எல்.எம்.பரீட் என்பவரின் வீட்டின்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருந்தது. பரீட்டின் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியும் தீப்பிடித்து எரிந்தபோது, மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து சாம்பராகின. கூடவே வீட்டின் முன்பகுதியும் சேதமாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n27ம் திகதி அதிகாலை, குருநாகல் மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி அகிலவிராஜ் காரியவசம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. குருநாகல் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் வீட்டில் இரவு தேர்தல் முடிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது , வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். காரியவசம் மயிரிழையில் உயிர்தப்பியும் உள்ளார். இருப்பினும் இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு இவ்வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் துப்பாக்கிச் சன்னத்தால் சேதமடைந்தும் உள்ளன. இச்சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டு இருந்தது.\nஇதன் பின் இரவு 10 மணியளவில், குருநாகல் கொக்கரல்ல நகரை அண்மித்த மெல்சிறிபுர பகுதி வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பத்து வர��த்தக நிலையங்கள் இயங்கி வந்த இக் கட்டிடத் தொகுதியிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த பத்து வர்த்தக நிலையங்களும் தீக்கு இரையாகி உள்ளதாகவும், இதற்கு மின் ஒழுக்கே காரணமென்றும் தெரிவிக்கும் பொலீஸ் தரப்பு, மேலதிக விசாரணையிலும் ஈடுபட்டிருப்பதாகவும் இச் செய்திகள் தெரிவிக்கின்றது.\n28ம் திகதி அதிகாலை 2 மணியளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் கடையொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெறுமதியான பொருட்களுடன் இக்கடை முற்றாக எரியுண்டுள்ளதாக பொலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தேர்தலன்று கடையின் உரிமையாளரின் மகன் கட்சியொன்றுக்கு முகவராக செயற்பட்ட நிலையில் ஏற்பட்ட முன் குரோதமே இத் தீச்சம்பவத்திற்கு காரணமென்றும் அரசல் புரசலாகப் பேச்சடிபடுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் ஏறாவூர் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இதுபற்றி ஏறாவூர் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசாரம் செய்த மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீதும் சிலர் கைக்குண்டை வீசியிருந்தனர். இக் குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதத்துக்கு உள்ளானது. மேயருக்கு சொந்தமான வீடும் மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் உடைத்து சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் உயிரச்சம் காரணமாக இவர்கள் தலைமறைவாகி இருப்பதாவும் செய்திகள் அடிபடுகின்றன. இவ் வன்முறைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.\n28ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் யாழ் தீவுப்பகுதிக்குள் வானொன்றில் ஆயுதங்கள் கொட்டன் பொலுகளுடன் நுழைந்த ஈபிடிபி யினர் காடைத்தனத்தில் ஈடுபட்டனர். அம்பிகை நகர், செட்டிபுலம், வேலணை 4ன்காம் வட்டாரம், புளியங்கூடல், துறையூர் ஆகிய வறிய கிராமமக்கள் மீது தமது கைவரிசையைக் காண்பித்துள்ளனர். பெண்கள் சிறுவர் முதியோரென எந்த வேறுபாடுமின்றி கண்மூடித்தனமான அட்டகாசத்தைப் புரிந்துள்ளனர். மகிந்தாவுக்கு வாக்குப் போடவில்லை என்ற ஆத்திரத்தில் அடிதடியில் இறங்கியுமுள்ளனர். அடிகாயங்களுக்கு மருந்தோ அல்லது இந்த அக்கிரமங்களுக்கு நீதி கேட்கவோ, முறைப்பாடு செய்யவோ முற்பட்டால் மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அம் மக்களோ மவுனமாகியுள்ளனர். இச் செய்தியை கண்டனமாக ‘சோசலிச சமத்துவக் கட்சி' தனது உத்தியோகபூர்வ இணையவலையில் முதலில் வெளிக் கொணர்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்குப் பிந்திய 48 மணித்தியாலங்களுக்குள் சில ஆயுதக் கோஷ்டிகளுக்கு இடையே மோதல்களும் தலைதூக்கி இருந்தது. கோஷ்டி மோதல்களைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலீசார் மீதும் இவர்கள் திருப்பித் தாக்கியுமுள்ளனர். இதில் ஒரு பொலீசார் காயமடைந்துமுள்ளார். இது இவ்வாறு இருக்க மகிந்தா குடும்பத்தை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக எதிர் தரப்பினரில் 37 பேர்வரை கைது செய்யப்பட்டும் இருந்தனர். சரத்தின் அலுவலகத்தில் 22 பேரைக் கைது செய்ததாகக் கூறும் இராணுவத் தரப்பினர், இதில் 19 பேர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் என்றும் கூறியுள்ளது. இவற்றை அடுத்து மட்டக்களப்பில் ஒர் இராணுவ வீரரும் திருகோணமலையில் இன்னோர் இராணுவ வீரரும் தம்மைத் தாமே சுட்டும் தற்கொலை செய்திருந்தனர். திருகோணமலையில் இருந்த இராணுவ வீரர் ஏற்கனவே இராணுவத்திலிருந்து தப்பியவர் எனவும் செய்திகள் கசிந்திருந்தன.\nஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகளை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் அரசியல் கட்சிகளின் சுமார் 1000 ஆதரவாளர்களை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க மற்றும் எதிர்கட்சி ஆதரவாளர்களும், பாதாள உலகக்குழுவினர் மற்றும் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தோரும் அடங்குவதாக தேர்தலுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி நவரட்ன தெரிவித்துமுள்ளார்.\nமனித வேட்டையாடும்: ‘அரசியல்‘ விளையாட்டு\n1978ம் ஆண்டு பெப். மாதம் 4ன்காம் திகதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா (அன்றைய பிரதம மந்திரி) தன்னைத் தானே ஜனாதிபதியாக பிரகடனம் செய்தார். இதுபற்றி அன்றைய உலக அரசியல் வல்லுனர்கள்: \" பிரான்ஸ் வரலாற்றில் ���ெப்போலியன் பாப்பரசர் வந்து முடிசூட்டுவதற்கு காத்திருக்காமல் முன்பே, தன்னைத் தானே சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தி, தனது தலையில் கிரீடத்தை தானே சூடிய கதையாக இதை உவமைப் படுத்தியும் இருந்தனர்.\"\n1977ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற (8 ஆவது) தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஐ.தே.க ‘ஜனாதிபதி முறை பற்றி' எதுவுமே கூறியிருக்கவில்லை. ஆனால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என்று மட்டுமே கூறியிருந்தது\n77 தேர்தல் முடிவுகள் வரலாற்றில் முதல் முதலாக சிறுபான்மையினரின் கட்சி ‘எதிர்க் கட்சியாக' அமையும் வாய்ப்பைப் பெற்றுமிருந்தது. இது மறுதலையாக ஐ.தே.க ஆறில் ஐந்து பெரும்பான்மையையும் கொண்டுமிருந்தது. சிறுபான்மையினரின் எதிர் நிலையை செயலிழக்கச் செய்வதும், பெரும்பான்மையின் அதிகூடிய அதிகாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் (அன்றைய யாதார்த்தத்தில்) கொண்டுவரப்பட்டதே ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி முறை\nஇந்த ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரச் சூத்திரமானது, பாராளுமன்றத்தில் துர்ரதிஷ்டவசமாக சாதிக்க முடியாததை நிலையானதும், \" தெரிவு செய்யப்பட்ட சபையினரால் மாற்றி அமைக்க முடியாத ஒன்றை மாற்றி அமைக்க நிறைவேற்று அதிகாரமுறை இலங்கைக்கு அவசியம்\" என்பதுவே அன்றைய அரசின் தரகுத் தேவையாக இருந்தது. இது இருப்பிலிருந்து வருகிற 2ஆம், 3ன்றாம், 4ன்காம் அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் இதற்கு சரியான உதாரணங்களாக அமைகிறது.\nபாராளுமன்றத்தில் பிரதம மந்திரியோ, அல்லது அமைச்சரவையோ சுதந்திரமாக இயங்க முடியாது யாவும் ஜனாதிபதியின் சொந்த விருப்பு வெறுப்பு (சர்வாதிகார தரகு ஆளுமை) ஆளுமைக்கு ஏற்பவே நடைபெற்றது. இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக இருந்த ஒரே ஒரு சிக்கலான அரசியல் அம்சம் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையாகும். இது ஆளும் கட்சிக்கு பாரளுமன்றத்தில் எதிர் தரப்பினது பலத்தை எவ்வாறு இழக்கச் செய்வது எனற வேட்டையில் போய் முடிகிறது\nஇங்கேதான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் பட்டை தீட்டப்பட்டு ஒளிக்க விடப்படுகிறது எப்பொழுதும் ஆளும் கட்சியினர் கையிருப்பிலுள்ள பெரும்பான்மையைத் தக்கவைக்க இந்த அதிகாரத்தை அங்குசமாகப் பாவிக்கின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் 20 10 1982 இல் நடந்தது. இதில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் எதிரணியில் கொப்பேக்கடுவாவும் போட்டியிட்டனர். சிறீமாவின் குடியுரிமை ஏலவே பறிக்கப்பட்டும் இருந்தது. இத்தேர்தலில் ஜே.ஆர் வெற்றி பெற்றார். அன்று கொப்பேகடுவாவுக்கு ஆதரவு அளித்தவர்களை ‘நக்சலைட்'கள் எனப் பழிசுமத்தி இந்த அதிகாரம் வேட்டையாடலைத் தொடங்கி வைத்தது. அன்று ஜே.ஆரையும் அவரது மந்திரி சபை மற்றும் நிர்வாகத் தலைவர்களையும் கொப்பேக்கடுவ குறிவைத்து படுகொலை செய்ய முயற்சித்தார் என்று பயங்கரமான வன்முறை ஏவியது இந்த அதிகாரம்.\nஇதே அதிகாரம் இன்று கைமாறி மகிந்தாவிடம் இருக்கும் போது: அது தன்னையும் தனகு குடும்பத்தையும் சரத் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக திருப்பி வேட்டையாடுகிறது. அன்று எதிர் கட்சியினரையும் குறிப்பாக கம்யூனிஸ் கட்சி அங்கத்தவர்கள் பலரை சீ.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி நிந்தித்தும் இருந்தது. இன்று இதே போல மகிந்தாவால் சரத்தின் தரப்பினருக்குச் செய்யப்படுகிறது.\nஅன்று சுதந்திரக் கட்சி, கன்யூனிஸ்ட் கட்சி முதலாவது ஜனாதிபதித் தேர்தலின் போது போலிக் கூப்பன்களை மக்களுக்கு வினியோகித்து பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டி 36 பேரைக் கைது செய்தது ஜே.ஆரின் அதிகாரம். இன்று மகிந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்லச் சதித் திட்டம் போட்டதாக மகிந்தா அதிகாரம் இதுவரை 37 பேரை கைது செய்துள்ளது.\nஅன்று பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு ஜே.ஆர் அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தத்தை கையில் எடுத்தார். இது நவம்பர் மாதம் 14ம் திகதி (1982) ஒரு பெரும்பான்மை வாக்கால் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. அன்று உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வீ.டி.எம் . சமரக்கோன் மட்டும் இதை எதிர்க்க ஏனைய இரு நீதிபதிகளும் ஆதரித்து வாக்களித்தனர். இது தொடர்பாக சமரக்கோன் ஜே.ஆருக்கு எமுதிய கடிதத்தின் முடிவில் காணப்பட்ட வாசகம்: \" நான் தொடர்ந்து கொஞ்சக்காலம் இந்த அவமானத்தை தாங்கித்தானாகவேண்டும்\".\nஇன்று தேர்தல் ஆணையாளர் : \"ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் அரச ஊடகங்கள் செயற்பட்ட விதம் குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். எனது அறிவுறுத்தல்களை அரச நிறுவனங்களின் தலைவர்கள் புறக்கணித்த விதமும் ஏமாற்றமளித்தது. 2010ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரும் பதவியில் இருப்பது பொருத்தமானது என நான் கருதவில்லை. தேர்தல் ஆணையாளராகப் பணியாற்றும் வேளை பலதரப்பாலும் தரப்பட்ட அழுத்தங்களை என்னால் தாங்க முடியவில்லை.\" என்று கூறுகிறார்.\nஅன்று நீதிபதியின் மனச்சாட்சி பேசியது. இன்று தேர்தல் ஆணையாளரின் மனச்சாட்சி பேசியிருக்கிறது. நாளை மக்கள் பேசுவார்களா இந்த அதிகாரத்தை தூக்கி எறியும் படி\nஅன்று அவசரக்காலச் சட்டத்தின் கீழ் எதிரணியினரின் பத்திரிகைகள், அச்சுக் கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. இன்றும் ‘நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' எனச் சொல்லி இந்த அதிகாரம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறையை ஏவுகிறது. அன்றும் இன்றும் எந்த ஒரு பிரச்சனைக்கும் எதிரணியினருக்கு நீதி கிடைக்கவில்லை எப்பொழுதும் எதிர் அணியினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இவ்வதிகாரத்தால் வேட்டையாடப்பட்டும் வருகின்றனர்.\n32 வருடங்களாக மனித வேட்டையாடி வருகிற இந்த ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம், முதல் 17 வருடங்கள் தொடர்ச்சியாக யு.என்.பியின் கையில் இருந்தது. 1994ம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் கைகளுக்கு வந்தது. இலஞ்சமும், கொலைக் கலாச்சாரமும், ஊழலும் வன்முறையும் மலிந்து கிடந்த அந்தக் காலத்தில் 94 நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும், 95 முற்பகுதியில் பொதுத்தேர்தலும் நடைபெற வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்தினால் தாம் தோல்வியடையலாம் எனப் பயந்த ஜனாதிபதி விஜேதுங்கா 94 யூன் மாத இறுதியில் பாராளுமன்றத்தைத் திடீரெனக் கலைத்து, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.\nஇந்தத் தேர்தலில் யூஎன்பிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மீண்டும் பதவியைக் கைப்பற்ற சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற (ஆளிழுப்புச் செய்ய) தலைகீழாக நின்றும் தோற்றுப் போயிருந்தனர். இக்காலத்தில் புலிகள் பூநகரித் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுமிருந்தனர் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் யூன்பியின் ஆளிழுப்புத் தோல்வியடைந்ததால் அன்று பிரதமராக இருந்த ரணில் பதவி விலகி சந்திரிகாவிடம் பதவியைக் கையளித்தார். முறைப்படி அன்று ரணில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றிருக்க வேண்டும் ஆனால், அப்படி நடக்கவில்லை. அது அவரால் முடியாத காரணமாகவும் யதார்தத்தில் இருந்தது. இது அன்றிருந்த யூஎன்பியின் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த சோதனை\n1991ம் ஆண்டு ஐ.தே.க இருந்து விலகிய சிலர் லலித், காமினி தலைமையில் பிரிந்து சென்றனர். இவர்கள் ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' ஐ ஆரம்பித்தனர். தாம் இனி ஒருபோதும் ஐ.தே.க இணையமாட்டோம் என வீராப்பாகப் பேசியும் திரிந்தனர். பிரேமதாசா புலிகளால் கொல்லப்பட்டதும் திரும்பி ஓடிவந்து ஐ.தே.க புகுந்து கொண்டார். இவரது மனைவி தொடர்ந்தும் ஐ.ஐ.தே. முன்னணியிலேயே இருந்து வந்தார்.\nகாமினி வந்ததும் எதிர்க்கட்சி தலைமைப் பதவிக்கான போட்டி ஐ.தே.கட்சிக்குள் தலைதூக்கியது. அன்று ஜனாதிபதியாகவும், கட்சித் தலைவருமாக இருந்த விஜேதுங்காவுக்கு இது பெரிய நெருக்கடியாக இருந்தது. முதல் முறையாக இரகசிய வாக்கெடுப்பை நடத்தவேண்டிய சூழலையும் இது உருவாக்கியும் இருந்தது. வாக்கெடுப்பில் காமினி 45 வாக்குகளையும், ரணில் 42 வாக்குக்களையும் பெற்று, காமினி எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் இப்போட்டி மீண்டும் தலையை நீட்டியது. ரணிலை பெரும்பான்மையோர் கட்சிக்குள் விரும்பியபோதும், காமினி தனது தந்திரோபாயத்தால் தனது நிலையை உறுதிப்படுத்தினார். இது உள்ளுக்குள் புகைச்சல் நிலையை உருவாக்கியது.\n‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி' யான காமினியின் கை யூ.என்.பிக்குள் ஓங்கியும் இருந்தது. இதனால் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயதுங்கா ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொண்டார். ரணில் யூஎன்பியை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு, காமினியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், காமினியும் அவரது சகாக்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பதவி ஆசைக்காக யூஎன்பியில் இருந்து விலகி, அதே பதவிக்காக ஆசையோடு யூஎன்பியில் இணைந்த காமினி குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். ஒட்டோபர் மாதம் 24ம் திகதி அதிகாலை பாலத்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், வெடிகுண்டொன்று இவரைப் ப��ி கொண்டது\nஅரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக 3 நாட்களுக்குள் அக்கட்சியானது புதிய வேட்பாளரை அறிவிக்க வேண்டும் இந்தத் திடீர் திருப்ப வேளையில் யூஎன்பி புதிய வேட்பாளரைத் தெரிவு செய்வதற்காக தனது கட்சிக் காரியாலயத்தில் கூடியது. இக் கூட்டத்தின் போது வெளியே திரண்ட ஒரு கோஷ்டியினர், காமினியின் மனைவியான திருமதி திசாநாயக்காவை நிறுத்த வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் காமினியின் மனைவி தேர்தலில் நின்றார். ரணில் தேர்தலில் நிற்கவேண்டுமென பலர் விரும்பியபோதும், யூஎன்பி கட்சி உறுப்பினரல்லாத ‘ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி'யின் மத்திய மாகாணசபை உறுப்பினரான காமினியின் மனைவி தேர்தலில் நிறுத்தப்பட்டார்.\nஇந் நெருக்கடிக்குள்ளும் யூஎன்பி கட்சியானது ஜனாதிபதி அதிகாரத்தை கட்சி ரீதியாகத் தக்கவைக்க அரும் பாடுபட்டது. ‘சந்திரிக்காவுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் புலிகளுக்கப் போடப்படும் வாக்கு' என்றும், ‘கதிரைக்கு வாக்கைப் போடுவோம், பிரபாகரனை ஜனாதிபதியாக்குவோம்' என இனவாதத்தைக் கொப்பளிக்கும் சுவரொட்டிகளையும், பிரசுரங்களையும் வெளியிட்டனர்.\nஆனால் சிங்கள மக்களோ, அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நிதானமாக தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்\nஆனால் யாழ்ப்பாண இராணுவ முற்றுகையை ‘கக்கத்ததுக்குள்' மறைத்து வைத்திருந்த சந்திரிக்கா ‘சமாதானத் தேவதை' அரசு ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத் ஒழிக்கப் போவதாகச் சொல்லியே இவ்வதிகாரத் துப்பாக்கியை இலாபகமாகக் கையில் எடுத்தது சுருங்கச் சொன்னால், யூஎன்பியால் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரக் கருத்தியலுக்கு, யாழ். முற்றுகையை அது தீர்வாகவும் வைத்தது.\nஇவ்வாறு சு. கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வெற்றி கொள்ளும் இனவாத அரசியல் 21 வருடகால நிறைவேற்று அதிகாரத்தை வழங்கியும் விட்டது புலிகளை தாம் தாம் வெற்றிகொண்டோம் என்ற இனவாத சந்தடியில் இவ் ஜனாதிபதி அதிகாரத்தை கைப்பற்ற யூஎன்பி தனது இறுதி மூச்சுவரை சரத்தை வைத்துப் போராடுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை யூஎன்பியினர் இழக்கத் தயாரில்லை. அதனால் தான் இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் வெளிவந்த பின்னரும், மகிந்தாவும் , சரத்தும் தாம் தாம் ஜனாதிபதி என்றும் கர்ச்சித்தும் வருகின்றனர்\nஇந்நிலையில் நாட்டில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர, இவ்வதிகாரத்தைக் கொண்டு மனிதவேட்டையாடும் அரசியலை நிறுத்த இரு தரப்பினரம் தயாரற்ற நிலையிலேயே செயற்படுகின்றனர்.\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தலின் (20.10.1982)\nபின்னர் அமுக்கக் குழுக்களாகச் செயற்பட்டு வந்த குறிப்பிடத்தக்க குழுக்களான, ‘ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இயக்கம்', ‘சமூக சமய நிலை இயக்கம்', ‘உமனி உரிமை இயக்கம்', ‘மதகுருமார் குரல்' மற்றும் தொழிற் சங்கங்கள் போன்றவற்றின் மீது இவ்வதிகாரம் வன்முறையை ஏவியது. இதில் குற்றவாளியாகக் காணப்பட்ட காவற்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் 10 ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்தது. இவ் அபராதத் தொகையை அரசே கட்டியதுடன், மந்திரி சபை இக்காவல் அதிகாரிக்கு உயர்பதவியையும் வழங்கியிருந்தது.\nஇரண்டாவது ஜனாதிபதி தேர்தல்( 19.12.1988)\nநடந்த 1988 டிசம்பர் 19 திகதி, புலிகளும் ஜேவியினரும் தேர்தலை பகிஸ்கரித்த நிலையில் 20 வாக்களிப்பு நிலையங்களும், 10 படுகொலைகளும் தேர்தல் தினத்தன்று நிகழ்ந்தது.\nமூன்றாவது ஜனாதிபதித் தேர்தலின் (09.11.1994) போது,\nகாமினி மீதான படுகொலையும் அதன் உயிர்ச்சேதமும் (கிட்டத்தட்ட 150 பேர்) இதை அரசியலாக்கி, நாட்டில் இனக் குழப்பத்தை ஏற்படுத்தத் துடித்த யூஎன்பி, 83 இனக்கலவரம் போன்ற ஒரு இருண்ட இரத்தக்களறியை மீண்டும் உருவாக்கத் துடித்தது ஆனால் ஜேவிபியின் மீதான ‘பச்சைப் புலிகள்' போன்றவற்றின் மிலேச்சத்தனமான அழிவுகளும், ‘பரா' அமைப்புப் போன்றவற்றின் கொரூரமும், சிங்கள மக்களை வன்முறைமீது வழிநடத்த முடியாது போயிற்று. சிங்கள மக்கள் தேசத்தின் அமைதியை விரும்பினர். இந்த அரணின் முன் யூஎன்பியின் ‘ஜனாதிபதி சர்வாதிகாரம்' அன்று தோற்றுப் போய்விட்டது என்பதே உண்மையாகும்.\nநான்காவது ஜனாதிபதித் தேர்தலின் போது (21.12.1999)\nநாடு சாவுத்தொழிச்சாலையாகவும் மாறியிருந்தது. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சந்திரிக்காவின் மீதான கொலை முயற்சியில் அவர் தப்பியுமிருந்தார்.\nஇதில் 21 பேர் கொல்லப்பட்டும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்நும் இருந்தனர்.\nஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல் (15.11.2005)\nபுலிகள் அரசுக்கு இடையிலான ‘சமாதான'க் காலத்தில் இத் தேர்தல் நிகழ���ந்தது. 2004ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்ற பெரும்பான்மையும் இரண்டு கட்சிகளிடமிருந்த ‘இரட்டை ஆட்சி' இழுபறி ‘கசமுசா' அரசியலில் ஓடியது. ஆயினும் நாடு சாவுத் தொழிற்சாலையாகவே காணப்பட்டது.\nஆறாவது ஜனாதிபதித் தேர்தல் (26.01.2010)\nமனித வேட்டையைத் தொடர்வதை நீங்கள் இன்று நாளாந்தம் அனுபவித்தும் வருகிறீர்ள். இத் தேர்தலில் மிகக் குறைந்த நேரத்தில் ( 2 மணித்தியாலத்துக்குள்) அதிகளவு குண்டுகள் (13) வெடித்த பிரதேசமாகவும், தேர்தல் வாக்களிப்பில் ஒரு தொகுதி மக்கள் மீது பழிவாங்கும் வன்முறையைப் பிரயோகித்த ஆளும் அரசியல் (ஈபிடிபி) வன்முறைப் பிரதேசமாக யாழ் மாவட்டத் தொகுதி இலங்கை வரலாற்றில் கறைபடிந்த வரலாறு ஒன்றை எழுதியும் செல்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=72%3A0406&limitstart=80&limit=20", "date_download": "2019-09-18T00:50:51Z", "digest": "sha1:YLWB5F7HN44GAJJBT5Q7DABTJUFQORZ6", "length": 6836, "nlines": 114, "source_domain": "tamilcircle.net", "title": "2004-2005", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n நாடகம் சோகமான முடிவை நோக்கி நகரகின்றது பி.இரயாகரன்\t 2356\n82\t ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை முன்னுரை பி.இரயாகரன்\t 2250\n83\t மீண்டும் திடீரென வெக்ரோன் தொலைக்காட்சிச் சேவை தொடங்கியுள்ளது. எப்படி யாரால்\n84\t புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க்கல்வி பி.இரயாகரன்\t 2917\n85\t இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.\" பி.இரயாகரன்\t 2160\n86\t பிற்போக்கு தேசியத்தை விமர்சிப்பது, தேசிய வர்க்கங்களின் வர்க்க நலன்களுக்கு எதிரானதா\n88\t முகமூடிகள் அணிந்த எதிரிகளை இனம் காண்போம் பி.இரயாகரன்\t 2028\n89\t பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது\n90\t வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது\n91\t வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும் பி.இரயாகரன்\t 2306\n92\t மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள் பி.இரயாகரன்\t 2247\n93\t இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள் பி.இரயாகரன்\t 2410\n94\t இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள் பி.இரயாகரன்\t 2239\n95\t இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள் பி.இரயாகரன்\t 2247\n96\t நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது. பி.இரயாகரன்\t 2458\n97\t வாழ வழியற்ற சமூக அவலம் பி.இரயாகரன்\t 2327\n98\t சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது பி.இரயாகரன்\t 2501\n99\t அனைவருக்குமான அடிப்படை கல்வியைமறுப்பது தேசிய கொள்கையாகின்றது. பி.இரயாகரன்\t 2462\n100\t மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது பி.இரயாகரன்\t 2691\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67414-rohit-sharma-and-david-warner-as-they-misses-out-sachin-on-world-cup-record.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-18T01:34:37Z", "digest": "sha1:XTOLPO646RK2I35HPYFC2YNSSDLQZHWI", "length": 11838, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர் | Rohit Sharma and David Warner as they misses out Sachin on World Cup record", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nஉலகக் கோப்பை தொடரில் சச்சின் படைத்த ரன்கள் குவிப்பு சாதனையை ரோகித் ஷர்மா மற்றும் வார்னர் முறியடிக்க தவறிவிட்டனர்.\nஉலகக் கோப்பை தொடர் அனைத்து போட்டிகளையும் கடந்து இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. நடந்த முடிந்த அரையிறுதிப் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு சென்றுவிட்டன. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்���ிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன. அந்த அணிகள் வெளியேறியதுடன், ஒரு பெரும் சாதனையும் முறியடிக்கப்படாமல் போய்விட்டது.\nஒரே உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை இதுநாள் வரை ‘காட் ஆஃப் கிரிக்கெட்’ எனப்படும் சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்துள்ளார். 2003ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்களை குவித்தார். அதுவே இன்று வரை சாதனையாகும். இந்த சாதனையை முறியடிக்க இந்தியாவின் ரோகித் ஷர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகியோருக்கு நடப்பு உலகக் கோப்பையில் ஒரு வாய்ப்பு கிடைத்தும், அவர்கள் அதை முறியடிக்க தவறிவிட்டனர்.\nநடப்பு உலகக் கோப்பையில் லீக் போட்டிகளின் முடிவில் ரோகித் ஷர்மா 647 ரன்கள் குவித்திருந்தார். இதனால் அவர் அரையிறுதிப் போட்டியில் 27 ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் ஒரே ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். அத்துடன் இந்திய அணியும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இதனால் ரோகித் வாய்ப்பு பறிபோனது.\nஇதேபோன்று வார்னருக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. அவர் லீக் போட்டிகள் முடிவில் 638 ரன்கள் குவித்திருந்தார். எனவே வார்னர் 35 ரன்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிப்பார் என நினைத்தால், அவரும் அரையிறுதியில் 9 ரன்களில் அவுட் ஆகினார். அத்துடன் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் இருந்து வெளியேறியது. இதனால் இருவரும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டனர். அடுத்த உலகக் கோப்பையிலாவது இந்தச் சாதனையை யாராவது முறியடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவிசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் மரணம்\nரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமூன்று டக் அவுட், 8 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழப்பு - இது வார்னரின் சோதனை காலம் \nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மாற்றப்படலாம்”- எம்.எஸ்.கே பிரசாத்\nதோனி அதற்கு தகுதியானவர்தான்: கும்ப்ளே\n’நம்ப முடியாத மறுபிரவேசம்’: ஸ்மித்தை புகழும் சச்சின்\n“இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரரை மாற்றுங்கள்” - கங்குலி\n“வாழ்நாள் அணி” - நெகிழ்ச்சி அடைந்த சச்சின்\n“எல்லா ஊர்களுக்கும் தனியாகவே செல்வாள்” - இளவேனில் தந்தை பெருமிதம்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் மரணம்\nரூ. 100 கோடி அபராதம் - தமிழக அரசு தடை கோரிய மனு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/28368-officers-played-game-in-official-meeting.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-18T00:39:38Z", "digest": "sha1:3WJDEGYC3LNEFYOZ4C35GKOIGRNKBCLV", "length": 8618, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குறைதீர் கூட்டத்‌தில் வீடியோ கேம் விளையாடிய அதிகாரிகள் - விவசாயிகள் அதிருப்தி | Officers Played game in official meeting", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகுறைதீர் கூட்டத்‌தில் வீடியோ கேம் விளையாடிய அதிகாரிகள் - விவசாயிகள் அதிருப்தி\nவிருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூ��்டத்தில் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடியது, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.‌\nவிருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கூட்டத்தில் கவனம் செலுத்தாமல் தங்களது செல்ஃபோனில் வாட்ஸ் அப் பார்ப்பதிலும், கேம் விளையாடுவதிலும் கவனம் செலுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.‌\nஜி.எஸ்.டி உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்\nபெப்சி ஸ்டிரைக்: ’காலா’ உட்பட 30 படங்களின் ஷூட்டிங் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெல்போனில் பேசியபடி பாம்புகள் மீது அமர்ந்த பெண்: பரிதாபமாக உயிரிழப்பு\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \nப்ளே ஸ்டோரில் மீண்டும் கேம்ஸ்கேனர் செயலி\n24 நாட்கள் ஆகியும் கடைமடைக்கு வராத காவிரிநீர் - வேதாரண்யம் விவசாயிகள் கவலை\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய திருடன்\nபாதுகாப்பு குறைபாட்டால் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘கேம் ஸ்கேனர்’ நீக்கம்\nவிவசாயிகளின் வருமானத்தைக் கணக்கிட புதிய வழிமுறை - மத்திய அரசு திட்டம்\nபட்டாசு குடோனில் வெடி விபத்து : இரண்டு பேர் உயிரிழப்பு\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nRelated Tags : விருதுநகர் , ஆட்சியர் அலுவலகம் , விவசாயிகள் குறைதீர் கூட்டம் , செல்போன் , கேம் , விவசாயிகள் , அதிருப்தி , வேளாண்மை துறை அதிகாரிகள்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத���தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜி.எஸ்.டி உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள்\nபெப்சி ஸ்டிரைக்: ’காலா’ உட்பட 30 படங்களின் ஷூட்டிங் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Immigration+laws?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-18T02:00:47Z", "digest": "sha1:TVT2DMETVJZTUKXVOXE5QPDPBBWPJBDB", "length": 7631, "nlines": 115, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Immigration laws", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nஅமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்\nவிமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\nவிசா அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு 6 மாதம் சிறை\n” - தமிழிசைக்கு உதயநிதி கேள்வி\nநல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு\nபயங்கரவாதிகள் என கைது செய்து சித்ரவதை: நஷ்ட ஈடு வழங்குகிறது கனடா\nகணினி மூலம் வாட்ஸ்அப் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை\nசட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது: ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம்\nவாடகைத்தாய் குழந்தை... வளரும் சர்ச்சைகள்\nட்ரம்ப்பின் தடை உத்தரவு கூகுள் நிறுவன ஊழியர்களை பாதித்துள்ளது.... சுந்தர் பிச்சை\nடெல்லி ஏர்போர்ட்டில் அதிகாரியை தாக்கியவர் நாடுகடத்தல்\nஅமெரிக்க கிரீன் கார்டை இந்தியர்கள் இனி எளிமையாக பெறலாம்\nவிமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் முன்னாள் சேர்மன்\n“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்\nவிசா அதிகாரியை கன்னத்தில் அறைந்�� பெண்ணிற்கு 6 மாதம் சிறை\n” - தமிழிசைக்கு உதயநிதி கேள்வி\nநல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு\nபயங்கரவாதிகள் என கைது செய்து சித்ரவதை: நஷ்ட ஈடு வழங்குகிறது கனடா\nகணினி மூலம் வாட்ஸ்அப் பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை\nசட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது: ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம்\nவாடகைத்தாய் குழந்தை... வளரும் சர்ச்சைகள்\nட்ரம்ப்பின் தடை உத்தரவு கூகுள் நிறுவன ஊழியர்களை பாதித்துள்ளது.... சுந்தர் பிச்சை\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_93.html", "date_download": "2019-09-18T01:21:57Z", "digest": "sha1:6W7QFITGKZGURPIMWHOEIMNBDYDKONKN", "length": 27002, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் த.தே.கூ விசனம் வெளியிட்டுள்ளது! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் த.தே.கூ விசனம் வெளியிட்டுள்ளது\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் த.தே.கூ விசனம் வெளியிட்டுள்ளது\nஅரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலான கொள்கை மற்றும் நீதிப்பொறிமுறைக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம் தொடர்பில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சரவை பத்திரமாக கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டதும் ஊடகங்களில் பிரசுரமாகியிருந்ததுமான இந்த வரைபு பொறிமுறையின் கட்டளைகள் தொடர்பில் எம்மோடு ஆலோசிக்கப்படவில்லை.\nஇந்த வரைபு பொறிமுறையானது, சிவில் உரிமைகளை கட்டுப்படுத்துவதாகவும் அரச பாதுகாப்பு அமைப்புகள் மீதான நீதித்துறையின் கட்டு���்பாட்டினை குறைவடைய செய்வதாகவும், அத்தோடு கூட சாத்தியமான துஸ்பிரயோகத்திற்கும் துன்புறுத்தலுக்கும் வழிவகுப்பதாக அமைந்திருப்பதனையிட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.\nநாம் சந்தேகத்திற்கிடமின்றி, அடிப்படை உரிமைகளை உள்வாங்கியதும், சட்ட ஒழுங்கிற்கு இசைவானதும், சட்டத்திற்குட்பட்ட வகையில் பயங்கரவாதத்தை தடுப்பதும், தண்டனை வழங்குவதுமான ஒரு நீதிப்பொறிமுறைக்கு ஆதரவு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளோம். இன்று வரை நாம் பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக செயற்பட்டுளோம். எனவே இந்த வரைபு தொடர்பில் அரசாங்கத்தின் திருப்பத்திணையிட்டு நாம் அமைதியற்ற ஒரு சூழ் நிலைக்கு உள்ளாகியுள்ளோம்.\nமுன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கான வரவிலக்கணமானது, சர்வதேச மட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்பிலான எல்லைகளுக்கு அப்பால் செல்லுவதை நாம் அவதானிப்பதோடு, மேலும் கடந்த காலங்களில் மாற்று கருத்து கொண்ட அசாத் சாலி போன்ற அரசியல்வாதிகளையும் மற்றும் திஸ்ஸநாயகம் போன்ற ஊடகவியலார்களையும் தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளுக்கு வலுச் சேர்க்கும் ஒன்றாக காணப்படுவதனையும் அவதானிக்கிறோம்.\nஇந்த வரைவிலக்கணங்களானது பாரியளவில் தெளிவற்றவையாகவும், பதில் இல்லாதவையாகவும் காணப்படுவதோடு, இலங்கையில் பரந்த வேற்றுமைக்கு ஆதரவான பரிந்துரையாடல் தொடர்பில் சிக்கலான தாக்கத்தினை கொண்டிருக்கும்.\nமேலும் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபு பொறிமுறையானது, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டாலும் நீதிபதி நிறைவேற்று அங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும்படிக்கான அரசியல் யாப்பிற்கு எதிரான நீதித்துறையின் தனித்துவத்தினை இல்லாமல் செய்வதற்கு உதவியாக இருக்கின்றது.\nசித்திரவதையினை தடுப்பதற்கான பாதுகாப்பான முக்கிய அம்சங்களில் ஒன்றான – வாக்குமூலங்களை இல்லாதொழித்தல் போன்றவை ஆரம்பத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவை மாற்றப்பட்டுள்ளன. தற்போதுள்ள பொறிமுறையானது சில சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை சேர்த்துக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது, ஆனால் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் பாரியளவிலான சித்திரவதைகளை கொண்டு நோக்குகின்றபோது சித்திரவதைகளை தடுப்பதற்கு அவை போதுமானதாக இல்லை. மேலும் இந்த சட்டமானது பயங்கரவாதத்தோடு எவ்வகையிலும் தொடர்பில்லாதவர்களின் உரிமைகளை பாரியளவில் மீறுவதற்கு அனுமதி அளிக்கின்றது.\nஅடிப்படை தேவையான சித்திரவதை மற்றும் வலிந்து காணாமற்போக செய்யப்படுதல் போன்றவற்றை தடுக்குமுகமாகவும், துஸ்பிரயோகத்தினை தடுத்து பயங்கரவாதத்திற்கான உண்மையான அச்சுறுத்தலை ஆக்கபூர்வமாக விசாரணை செய்யும் படியாகவும் இந்த வரைபினை அவசரமாக மீளாய்வு செய்வதனை மறுபரிசீலனை செய்யுமாறு நாம் அரசாங்கத்தினை வலியுறுத்த விரும்புகிறோம். முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபானது நாட்டின் பாதுகாப்பையோ அல்லது இலங்கையர்களின் சுதந்திரத்தையோ உறுதி செய்யும் ஒன்றாக காணப்படவில்லை. மாறாக இது மக்கள் மீதான கேள்வி கேட்க முடியாத நிறைவேற்று அதிகாரத்திற்க்கு மேலும் வலுச்சேர்ப்பதாகவும், பன்முகத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்க்கு தடையாகவும், மற்றும் சித்திரவதை துன்புறுத்தல்கள் மேலும் இடம்பெற வழிசமைக்கும் ஒன்றாகவுமே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரமான சித்திரவதைகளின் பின்னணியில், எமது மக்களின் உரிமைகளின் பாதுகாப்பானது, வர்த்தக நன்மைகள் என்ற பலிபீடத்தில் பலியிடப்படமுடியாது என்பதனை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.” என்றுள்ளது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வ���ழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=171191", "date_download": "2019-09-18T00:58:06Z", "digest": "sha1:ZAY6SI6FUI2PIXZAC4OPRQIDO3HP2BXW", "length": 7437, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசென்னையில் மாவட்ட அளவிலான கேரம்\nசென்னை நேரு விளையாட்டங்கில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. சீனியர் தனிப்பிரிவு, இரட்டையர், பதக்கம் பெறாதவர்கள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஞாயிறன்று நடந்த இறுதிபோட்டியில், சீனியர் தனிப்பிரிவில் தரணி குமார் மற்றும் ராஜன் ஆகியோர் மோதினர். இதில் தரணி குமார் 9க்கு 25, 25க்கு0, 18க்கு 17 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nகல்லூரி கோ- கோ போட்டி\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/povomaa-oorgolam-lyrics-chinnathambi-ilayaraja-gangai-amaran-sp-balasubramaniam-and-swarnalatha/", "date_download": "2019-09-18T01:06:43Z", "digest": "sha1:WKMU4WI5FGUZUKQJLPUQF7XM7PKFFSPS", "length": 6770, "nlines": 141, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Povomaa Oorgolam Lyrics | Chinnathambi | Ilayaraja | Gangai Amaran | SP Balasubramaniam and Swarnalatha", "raw_content": "\nஅரண்மன அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா\nபனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மன கொடுக்குமா\nகுளுகுளுகுளு அருவியில் கொஞ்சிக் கொஞ்சி நடப்பது குடிசைய விரும்புமா\nசிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கெடக்குமா\nபளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு\nவரப்பு மேடும் வயற்காட்டும் பறந்து போவேன் பாரு\nஎட்டுவித அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிச்யம்\nகற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்\nமுத்துமணி தெறிக்குது ரத்தினங்கள் ஜொலிக்குது நடந்திடும் நடையிலே\nஉச்சந்தல சொழலுது உள்ளிக்குள்ளல மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே\nகவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்\nஅணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்\nபோதும் போதும் ஒம் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/within-minutes-of-the-wedding-the-bride-dies-in-an-accident/", "date_download": "2019-09-18T01:06:47Z", "digest": "sha1:VGQKGKA7YTKYAYK67M3VEUIPJ7YXQAZM", "length": 11401, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "மணமான ஐந்து நிமிடங்களில் பிணமான பள்ளி காதலர்கள் - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nHome Tamil News World மணமான ஐந்து நிமிடங்களில் பிணமான பள்ளி காதலர்கள்\nமணமான ஐந்து நிமிடங்களில் பிணமான பள்ளி காதலர்கள்\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரஞ்ச் என்ற நகரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் ஹார்லே சக மாணவியான ரிஹியான்னான் என்பவரை காதலித்தார்.\nஉறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் அதை பதிவு செய்ய நீதிமன்றத்திற்கு சென்றனர். அங்குள்ள நடைமுறைகளை முடித்து மணமக்கள் இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினர். காரை மணமகன் ஹார்லே ஓட்டினார். மணமகள் ரிஹியான்னான் உடன் இருந்தார்.\nஉறவினர்கள் தங்களின் வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.சில வினாடிகளிலேயே ஹார்லேவின் கார் சாலையின் திருப்பத்தில் எதிரே வந்த லாரியுடன் மோதியது.\nஇதில் சம்பவ இடத்திலேயே மணமக்கள் இருவரும் பலியாகினர். லாரி ஓட்டுனருக்கு சிறு காயங்கள் கூட ஏற்படவில்லை. உறவினர்கள் கண் முன் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\nபலமாசமா தேடுதல் வேட்டை… பாதத்தால் பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் சோதனை.. இறுதியில் கிடைத்த மகிழ்ச்சி செய்தி..\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nசமூக வலைதளங்களில் சாதிக்கும் சிறுமிகள்\nபுது மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – அம்பலமான கணவன் நாடகம்\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nவிஜய் ஹசாரே டிராபி – சம்மதம் தெரிவித்த தவான் | Vijay Hazare Trophy\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/10_0.html", "date_download": "2019-09-18T00:43:37Z", "digest": "sha1:PT2WS63RKY4YQA4R3G4VOE3D4LVPFV3U", "length": 10960, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தாய்லாந்தில் இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதான செய்தி / தாய்லாந்தில் இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை\nதாய்லாந்தில் இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை\nதாய்லாந்தில் இரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை ஒன்று பிறந்துள்ளது.\nதாய்லாந்து தலைநகர் போங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.\nஇந்த ஆமை அண்மையில் முட்டைகளை இட்டு, குஞ்சு பொறித்தது. அதில் ஒன்று ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் பிறந்தது.\nநூன் அவ்ஸானியிடம் இருக்கும் அந்த அரியவகை ஆமை குறித்து, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.\nஇதை கேள்விப்பட்ட ஏராளமானோர் நூன் அவ்ஸானி வீட்டுக்கு சென்று அந்த ஆமையை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.\nஉலகம் செய்திகள் பிரதான செய்தி\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amrithavarshini.proboards.com/thread/679/", "date_download": "2019-09-18T00:51:49Z", "digest": "sha1:RY6ZV2BLOZ74MBWYNPYXINDUCLZESIJ6", "length": 11437, "nlines": 122, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "அகமும் புறமும் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nமநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஒயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே எதற்காக. ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஒடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.\nவெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம். ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும். வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைக்கும்போதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியாயமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கொடுக்கிற பிரயத்தனம் தான்.\nமநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள்ளேதான் ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்து விட்டிருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா. ஆன��லும் அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியயை ஒயாமல் கொடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.\nஇவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஒடுகிற வஸ்துக்களிடமிருந்து கிடைக்கிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை\nமாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால், அப்புறம் வெளி இன்பத்தைக் தேடவே மாட்டான். தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையைவிட்டு வராமல் இருந்தாலும் அதனிடம் நதிகள் போய் விழுகின்றன அல்லவா. அப்படியே ஆசைகள் இவனிடம் வந்து விழுந்து சமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். ஆபூர்வ மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்ரம் என்று கீதை சொன்ன மாதிரி, பேரின்பக் கடலாக நிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல் பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திர பதவியின் ஆனந்தம்கூட இந்த ஆத்மானத்தைக் கடலில் ஒரு துளிதான் என்கிறார் ஸ்ரீ பகவத் பாதாள்கள். யத்ஸெளக்யாம்புதி லேச லேசதஇமே சக்ராதயோ நிர்விருதா (மனீஷா பஞ்சகம்)\nபதவி, பணம், vFg புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டி - என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஒயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான் வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்து விட்டதாகக் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரயில்லையா. அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை. நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இ���ுப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-18T01:36:55Z", "digest": "sha1:7BK4XLWD6PCCFNR2BG7DC276NEAIOZTU", "length": 9415, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | கவுண்டமணி படுக்கை Comedy Images with Dialogue | Images for கவுண்டமணி படுக்கை comedy dialogues | List of கவுண்டமணி படுக்கை Funny Reactions | List of கவுண்டமணி படுக்கை Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஎன்னைக்காவது சாப்டிங்களா சித்தப்புன்னு கேட்டிருக்கியாடா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇது எதுக்கு சாப்பிடவா இல்ல விரிச்சி படுக்கவா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nஇது சுட்ட குருவியா இல்ல சுடாத குருவியா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகக்கூஸ்குள்ள இருந்து வரவன பார்த்து சாப்டிங்களான்னு கேட்டா என்னைய்யா அர்த்தம் \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகலகலன்னு வெளிய போறது வயித்துக்கு நல்லதுதானே\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nகல்யாணமெல்லாம் முடிஞ்சது அப்புறம் சித்தப்பு சாப்பிட போலாமா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nலவ் லவ் எத்தனை அழகு\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nலவ் லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nமேலத்தெருவில் புலியா.... சித்தப்பு உங்க துப்பாக்கிக்கு வேலை வந்துருச்சி \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nநான் வேட்டைக்கு போகும்போது சாப்பிட உட்கார்ந்த இன்னுமா சாப்பிட்டுகிட்டு இருக்க \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபாட்டு பாட வேண்டிய வயசுல நான் சும்மா இருக்கேன் களைச்சி போன வயசுல பாட்டு கேக்குதா\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி நாக்கினாலே நீ செத்துருவ புலி மாதிரி குறட்டை கேக்குதா \nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலிக்கு பசிக்கும்போது அதுகிட்ட போயிருக்கியா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://viruba.com/BuyBooks.aspx?id=62", "date_download": "2019-09-18T01:54:26Z", "digest": "sha1:QDJNQ5KHJBKCI654YRPY2CP5WKHO6PQU", "length": 6849, "nlines": 52, "source_domain": "viruba.com", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புத்தகங்களை வாங்குதல்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புத்தகங்களை வாங்க விருப்பம் தெரிவித்தல்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்களை வாங்குவதற்கு ஏதுவாக இப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரப்பட்ட பட்டியலில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களைத் தெரிவு செய்து, அத்துடன் உங்கள் மின்-அஞ்சல் முகவரியை இணைத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவுக்கு தெரியப்படுத்தலாம்.\nVB0002903 சித்த மருத்துவ வரலாறு 2008 115\nVB0001563 பேராசிரியர் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 2005 30\nVB0001562 பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் 2005 40\nVB0001560 மகாவித்துவான் ரா.ராகவையங்கார் 2005 30\nVB0001559 சித்தாந்தச் செல்வர் க.வெள்ளைவாரணனார் 2005 25\nVB0001558 தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கம் 2005 30\nVB0001539 உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி 1851 - கி.பி 2000) 2005 180\nVB0001524 வாழிய செந்தமிழ் 2007 140\nVB0001522 தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் - நாட்டுப்புறவியல், கலை & பண்பாடு 2007 90\nVB0001521 பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் 2007 40\nVB0001520 பெண்ணியப் படைப்பிலக்கியம் 2006 75\nVB0001519 பாவாணரின் ஞால முதன்மொழிக் கொள்கை 2006 45\nVB0001518 பள்ளு இலக்கியம் மறுவாசிப்பு, பிரதிக்கு வெளியே.... 2006 75\nVB0001517 தமிழக வானவியல் சிந்தனைகள் 2006 35\nVB0001516 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை 2006 80\nVB0001514 மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் - பெண் 2005 40\nVB0001512 தமிழர்கள் கண்ட தாவரவியல் 2005 40\nVB0001511 திராவிட இயக்க இதழ்கள் (தொகுதி - 1) 2005 60\nVB0001510 சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை 2005 65\nVB0001509 பெரியபுராணம் திருமுறைகளின் கவசம் 2005 55\nVB0001508 காஞ்சிபுரம் (கி.பி 6-ஆம் நூற்றாண்டிற்கு முன்) 2005 65\nVB0001507 தமிழ் உரைநடையும் கிறித்தவர் பங்களிப்பும் 2005 20\nVB0001506 திருக்குறளில் பொதுநிலை உத்திகள் 2005 30\nVB0001505 தமிழிலக்கியத்தில் மனிதநேயம் 2005 115\nVB0001488 உலகத் தமிழிலக்கிய வரலாறு (கி.பி 901 - கி.பி 1300) 2006 100\nVB0001487 பெண்ணிய உளப்பகுப்பாய்வும் பெண் எழுத்து��் 2005 40\nVB0001486 தொல்காப்பியப் பொருளதிகாரம் - கருத்துரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் 2005 50\nVB0001485 தமிழ் ஆய்வு இதழ்கள் 2005 50\nVB0001484 வேதாத்திரியத்தில் சமூகவியல் இறையியல் சிந்தனைகள் 2005 130\nVB0001483 தமிழிலக்கிய வகைமையியல் - 3 2005 150\nVB0001482 தமிழிலக்கிய வகைமையியல் - 2 2005 115\nVB0001481 தமிழிலக்கிய வகைமையியல் - 1 2005 130\nVB0001455 வ.உ.சி - ஒரு பன்முகப் பார்வை 2005 25\nVB0001363 தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் 2007 150\nVB0000298 மக்கள் நேயச் சுயமரியாதை 2005 30\nஎமக்குக் கிடைக்கப்பெற்ற புத்தகங்களின் தரவுகள் அடிப்படையில் இப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது, இவற்றைவிட புதிய புத்தகங்களும், மீள் பதிப்பிக்கட்ட புத்தகங்களும் மேலதிகமாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கக் கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20190702", "date_download": "2019-09-18T01:43:58Z", "digest": "sha1:YR6KPECBX4WVWYDL6XMV2LXPIYBQ7V6C", "length": 6887, "nlines": 104, "source_domain": "www.namathueelanadu.com", "title": "2 | July | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nபுலிகள் எவரும் எங்களிடம் சரணடையவில்லை; இலங்கை இராணுவம்\nஜனாதிபதி தன்னை ஒரு கதாநாயகனாக சித்தரிக்க முயற்சி – சீ.வி.கே.\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை\nதமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்\nஎம்மைப்பற்றி - 33,058 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,774 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,179 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,524 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178776?shared=email&msg=fail", "date_download": "2019-09-18T00:41:47Z", "digest": "sha1:FCD45GSGPTVIFGXXFTDNB4WAF4P6PZ3M", "length": 7595, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "பிரதமர்: அரசாங்கம் அரசமைப்புப்படியான முடியாட்சியையும் மலேசியர்களின் உரிமைகளையும் கட்டிக்காக்கும் – Malaysiakini", "raw_content": "\nபிரதமர்: அரசாங்கம் அரசமைப்புப்படியான முடியாட்சியையும் மலேசியர்களின் உரிமைகளையும் கட்டிக்காக்கும்\nஅரசாங்கம் எப்போதுமே மாமன்னருக்கு உரிய மதிப்பளிக்கும் மாமன்னர் என்னும் அமைப்பைக் கட்டிக்காக்கும். இன்று, மாட்சிமை தங்கிய மாமன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இதைத் தெரிவித்தார்.\n“அரசாங்கம் அரசமைப்புப்படியான முடியாட்சிக்கு என்றும் மதிப்பளிக்கும் அதைக் கட்டிக்காக்கும்.\n“அதேபோன்று கூட்டரசின் சமயம் என்ற இஸ்லாத்தின் நிலையும் மலாய்க்காரர்கள், சாபா, சரவாக் மக்களின் சிறப்புரிமைகளும் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளும் பாதுகாக்கப்படும்”, என்றாரவர்.\n“தவிர, நாடு எல்லாவகை ஊழலிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அப்போதுதான் முன்னிலும் சிறந்த முறையில் புதிய மலேசியாவை உருவாக்க முடியும்.”, என்றார்.\nபுத்ரா ஜெயா நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவரிடையே ஒற்றுமையை வலுப்படுத்த விரும்புகிறது என்று கூறிய மகாதிர், மக்களும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் மிரட்டல்களைச் சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள் என்றார்.\n“மாமன்னரின் அரசாங்கம் ஒற்றுமையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதுடன் பல்லின நல்லிணக்கம் கட்டிக்காக்கப்படுவதை உறுதிப்படுத்த பொறுப்பாக செயல்பட்டு வரும்”, என்றும் அவர் சொன்னார்.\nபிரச்னைகளை அப்படியே தூக்கி எறிவது நமது…\n‘பிகேஆர் கூட்டங்களுக்கு வாங்க, காப்பி, டீ…\nஹாடியின் வெறுப்பூட்டும் பேச்சுக்கு சரவாக்கில் இடமில்லை-…\nபுகைமூட்டம்: சரவாக்கில் அபாய நிலையில் ஏபிஐ;…\nபோலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களின் குடும்பத்தினர்…\n‘மலிவு விலை மதுபானத்தை அரசாங்கம் தடை…\nரோன் 95 விலை���ில் இப்போதைக்கு மாற்றம்…\nமலேசிய தினத்தையொட்டி இடைவிடாத சிறப்புத் தொலைக்காட்சி…\nவங்காளதேசத் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் இறப்புகளை…\nசினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள்…\nகாற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள்…\nஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா\nஅம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது-…\nதொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன்…\nஅம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும்…\nகாலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச்…\nதம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை…\nமுஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு…\nகாலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை…\nபேரரசியாரை அவதூறு பேசினார், பி.எஸ்.எம். இளைஞர்…\nடாக்டர் எம் : பெர்சத்து அம்னோவிடமிருந்து…\nபுகை மூட்டம் : 24 பகுதிகளில்…\nபேராக் டிஏபியில் விரிசல், ங்கா பதவி…\nஒரு வழியாக சுஹாகாம் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில்…\nபுகைமூட்டம்: கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/odisa-actress-simran-last-voice-message-before-death/", "date_download": "2019-09-18T00:54:47Z", "digest": "sha1:HF7LR3OZSJZBMWNCKILEYTMT25OZ3IOV", "length": 9078, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Odisa Actress Simran Last Voice Message Before Death", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பாலத்திற்கு அடியில் பிணமாக கிடந்த நடிகை. கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.\nபாலத்திற்கு அடியில் பிணமாக கிடந்த நடிகை. கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒடிஷாவில் பிரபல நடிகை சிம்ரன் சிங் மகாநதி என்பவர் ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது ஒடிசா திரையுலகை பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.\nஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் சிம்ரன் சிங். ரசிகர்கள் அவரை செல்ஃபி பெபோ என்று அழைப்பார்கள். சம்பல்புரி மொழி ஆல்பங்கள் மூலம் பிரபலமானவர் சிம்ரன். செல்ஃபி பெபோ, ரிக்ஷாவாலா, ரிம்ஜிம், மோர் கேர்ள்பிரெண்ட்- 2, தில் கா ராஸா, டிஜே பாபு ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட ஆல்பங்களில் அவர் தோன்றியுள்ளார்.\nஇந்நிலையில் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கொய்ரா மாதா அருகே இருக்கும் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் சிம்ரன் பிணமாகக் கிடந்தை போலீசார்கண்டுபிடித்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிம்ரனின் தலை மற்றும் முகம் முழுக்க காயங்களாக இருந்தது. அவரின் உடலுக்கு அருகே ஒரு பை கிடந்தது.\nஇந்நிலையில் நடிகை சிம்ரன் உயிரிழப்பதற்கு முன்பாக வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அனைவரும் டிராமா போடுகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் நான் முளுமையாக வெறுத்துவிட்டேன். நீ என்னை உன்னுடன் அழைத்து சென்றிருக்க வேண்டும். என்னுடைய குடும்பத்தை விட்டு நான் வெகு தூரம் செல்கிறேன் என்று அந்த வாய்ஸ் மெஸேஜில் கூறியுள்ளார்.\nPrevious articleடேய் சீமான் தளபதி கிட்ட மோதாத. வெளுத்து வாங்கிய குட்டி தளபதி ரசிகர்.\nNext articleஅஜித் படத்தின் தயாரிப்பாளர் ‘விஸ்வாசம்’ முதல் காட்சியை எங்கு பார்த்துள்ளார் என்று பாருங்கள்.\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.\nசமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி. இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.\nதிருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான வேலையில் நீச்சல் உடையில் இப்படி ஒரு போஸ்.\nபாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி சென்ற கவின்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது மேலும்...\nநடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு...\nசீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை...\nஇதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான். கவின் நண்பர் அளித்த பேட்டி.\nசமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி. இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.\nநாளை முதல் டாஸ்மாக்கில் நுழைவு கட்டணம்..எவ்வளவு தெரியுமா..\nகண்ணம் சுருங்கும் அளவிற்கு உடல் எடையை குறைத்த மஞ்சிமா மோகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arun-jaitley-s-wife-asked-modi-not-to-cancel-his-foreign-trip-361029.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T00:50:24Z", "digest": "sha1:I2ZTQPJ73PG6QEKUNX6GYJHG5HUNAP6N", "length": 16933, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை | Arun Jaitley's wife asked Modi not to cancel his foreign trip - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nNaam Iruvar Namakku Iruvar Serial: சம்பவம் சம்பவம்னு சொல்றாங்களே.. இதுதானுங்களா\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ\nகேது தோஷம் போக்கும் திருமண தடை நீக்கும் ஆவணி சங்கடஹர சதுர்த்தி விரதம்\nLifestyle இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்ட உதவுமாம் தெரியுமா\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nMovies எவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு சத்தியமா எதிர்பார்க்கலைக்கா\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nFinance அடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nTechnology 5.71-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான ஹனார் பிளே 3இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports பேட்டியின் போதே கதறி அழுத ரொனால்டோ.. அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.. நெகிழ வைக்கும் காரணம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம்... ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை- வீடியோ\nடெல்லி: வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என அருண் ���ேட்லியின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் சென்றார்.\nஇந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜேட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜேட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nஇந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜேட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜேட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nஅவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்ததும் ஹைதராபாத் சென்று கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.\nஅது போல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி விரைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜேட்லியின் மனைவி, மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி.\nஅப்போது அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என ஜேட்லியின் மனைவியும் மகனும் கோரிக்கை விடுத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத���தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun jaitley narendra modi அருண் ஜெட்லி நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/suresh-prabhu-as-defence-minister-vasundara-external-affairs-278895.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T00:46:43Z", "digest": "sha1:ECUI7E5AS3I5T55ZPCYOPMQ37TNRCXPJ", "length": 18896, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுஷ்மா டிஸ்மிஸ்? புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகிறார் வசுந்தரராஜே சிந்தியா? | Suresh Prabhu as defence minister, Vasundara for external affairs: Is this Modi's new cabinet? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற���கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகிறார் வசுந்தரராஜே சிந்தியா\nடெல்லி: நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த போது அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர். அவர்களது ஆதரவாளர்களான சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் வேறுவழியே இல்லாமல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.\nதற்போது அத்வானியின் தீவிர ஆதரவாளரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இயலாத நிலை இருக்கிறது.\nஅதேபோல் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதல்வராக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வசம் பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சராகும் சுரேஷ் பிரபு\nஇந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்படலாம். ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ரயில்வே துறை அமைச்சராக்கப்படலாம்.\nவெளியுறவு துறை அமைச்சராக வசுந்தரராஜே\nமேலும் ராஜஸ்தான் முதல்வரும் வாஜ்பாயின் தீவிர ஆதரவாளருமா��� வசுந்தரராஜே சிந்தியாவையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம். வசுந்தராஜே சிந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதாம்.\nபுதிய முதல்வர் ஓம் மாத்தூர்\nதற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை மாற்றிவிட்டு வசுந்தரராஜேவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்படி வசுந்தரராஜே சிந்தியா மத்திய அமைச்சராகும் நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக பாஜக பொதுச்செயலர் ஓம் மாத்தூர் நியமிக்கப்படலாம்.\nஜேபி நட்டா, கல்ராஜ் மிஸ்ரா\nமேலும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, எதிர்வரும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட உள்ளார். மற்றொரு மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் pm modi செய்திகள்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nஇந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க\nபிரதமர் மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன்.. வீடியோ வெளியிட்ட பாக். பாடகி\nஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி\nசந்திரயான் 2ல் சறுக்கல் ஏற்பட்டது எப்படி தொடர்ந்து அமைதி காக்கும் இஸ்ரோ.. நீடிக்கும் மர்மங்கள்\nபெங்களூரில் ஷாக்கிங்.. 94 கிமீ சாலை போட இவ்வளவு செலவா சந்திரயான் 2ன் செலவை தாண்டிய பட்ஜெட்\nஷாக் டெஸ்ட் செய்துள்ளோம்.. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.. நம்பிக்கை கொடுக்கும் சந்திரயான் 2\n4 நாட்கள் ஆகிவிட்டது.. இந்த புதிருக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்\nரஷ்யா கடன் கேட்டுச்சா.. கடன் கொடுக்கிற அளவுக்கு இந்திய பொருளாதாரம் உயர்ந்திடுச்சா.. சீமான் கேள்வி\nஐ.நா கூட்டத்தில் செப்.27-ல் மோடி உரை\nசந்திரயான் 2.. விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக மோதி இருக்கலாம்.. கே. சிவன் அதிர்ச்சி தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்���ுடன் பெற\npm modi suresh prabhu external affairs பிரதமர் மோடி சுரேஷ் பிரபு துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/frog-rides-on-back-of-snake-to-escape-storm-pic-goes-viral.html", "date_download": "2019-09-18T01:06:47Z", "digest": "sha1:QCDCB3FBXBG3535F24SDFMK6MPRCSS6L", "length": 5399, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Frog rides on back of snake to escape storm - Pic goes viral | World News", "raw_content": "\nதாகத்தில் தவித்த கோலா கரடிக்கு உதவும் பெண்.. நெஞ்சை உருக்கும் மனிதநேயம்..வைரல் வீடியோ\n9 வயது மகனை கொன்ற கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்..பரபரப்பு சம்பவம்\n‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்\nதலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nதாமதமாக வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கொடுத்த ‘கொடூர’ தண்டனை\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nதாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்\n'கெட்ட பையன் சார் இந்த புஜாரா'...வலுவான நிலையில் இந்தியா\n'கோலியின் விக்கெட்டை வீழ்த்த போகிறேன்'...ஆஸ்திரேலிய அணியின் இணை கேப்டனான 7 வயது சிறுவன்\nநடனமாடிய கிறிஸ்துமஸ் குழுவின் நடுவே வந்த போலீசார் எடுத்த விநோதமான முடிவு\n‘ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. விளையாட வைத்த எதிரணி கேப்டன்’..வைரல் நிகழ்வு\nநாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்\n12 அடி உயர சுவரைத் தாண்டி வீசப்பட்ட குட்டி நாய்க்குட்டிகள்\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபர்.. போலீஸூக்கு பயந்து செய்த காரியம்\nஐசிசி தரவரிசை: கோலி’யின் முதல் இடத்துக்கு ‘செக்’ வைக்கும் கிரிக்கெட் வீரர்\n‘மனுஷங்கள சாப்பிட்டு போர் அடிக்குது’.. ஹேண்ட்பேகில் மனித கை, கால்களுடன் சுற்றிய நபர்\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/jun/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3179081.html", "date_download": "2019-09-18T01:24:50Z", "digest": "sha1:QVPIKIIMQRXJ76MS5XXMA7WOLLYHQ3OS", "length": 7419, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "நாளை அஞ்சல் சேவை குறை தீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nநா��ை அஞ்சல் சேவை குறை தீர் கூட்டம்\nBy DIN | Published on : 26th June 2019 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅஞ்சல் சேவைகள் சார்ந்த குறை தீர்க்கும் கூட்டம், செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 27) மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.\nபொதுமக்கள் தங்களுக்கு பதிவு அஞ்சல், பார்சல், காப்பீட்டு அஞ்சல் ஆகியவற்றை அனுப்புவதிலும், பெறுவதிலும் சிரமங்கள், குறைகள் ஏதும் இருந்தால் அஞ்சலக கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பலாம். சம்பந்தப்பட்ட அஞ்சல் பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் பெயர், அனுப்புநர், பெறுநர் முகவரி ஆகிய தகவல்களுடன் புகார் மனுக்களை அஞ்சலகக் கண்காணிப்பாளர், செங்கல்பட்டு கோட்டம், செங்கல்பட்டு - 603 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவிர, சேமிப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புப் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட குறைகளையும் அனுப்பலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இரா.அமுதா தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/07/15112239/1251081/Soolini-durga-Mantra.vpf", "date_download": "2019-09-18T01:49:43Z", "digest": "sha1:OTKBU7WPMYP7C27O4XS2LBPPNDGARZ7Y", "length": 5374, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Soolini durga Mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூலினி துர்கா மூல மந்திரம்\nசிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்.\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்\nஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ\nதுர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.\nமந்திரம் | துர்க்கை |\nதடைகளை நீக்கும் சுக்கிர காயத்ரி மந்திரம்\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nஎண்ணிய காரியம் நிறைவேற விஷ்ணு சஹஸ்ரநாமம்\nஇன்று குரு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் கிடைக்கும் பலன்கள்\nதீய சக்திகளை அழிக்கும் முனீஸ்வரன் மூல மந்திரம்\nவீட்டில் வாஸ்து தோஷத்தை நீக்கும் மந்திரம்\nஎண்ணிய காரியங்களை நிறைவேற்றும் நந்தீசர் மூல மந்திரம்\nகிருஷ்ண ஜெயந்தியன்று சொல்ல வேண்டிய மந்திரம்\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/productscbm_402896/20/", "date_download": "2019-09-18T00:54:44Z", "digest": "sha1:FKGD26I6V3KNPOYAKRYWKEMQVSKHDAK3", "length": 41628, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "பிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா? :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > பிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்ஸிட்டிற்க்கு பின்னர் சுவிட்சர்லாந்துடன் இணையும் பிரித்தானியா\nபிரெக்சிட்டில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, திடீர் திருப்பமாக, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறி, சுவிட்சர்லாந்தின் 27ஆவது சுய இறையாண்மை கொண்ட மாகாணமாக இணைய இருப்பதாக சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த செய்தியில், பிரித்தானிய அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர், சுவிட்சர்லாந்து ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளையும், தனக்கென்று தனி வர்த்தக கொள்கை ஒன்றைய��ம் வைத்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சரியான மாற்றாக சுவிட்சர்லாந்து இருக்கும் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சுவிட்சர்லாந்தில் ஆங்கிலமும் ஒரு அரசு மொழியாக்கப்படும். சுவிஸ் குறித்த பாடங்கள் பிரித்தானிய பாடத்திட்டத்தில் இணைக்கப்படும்.\nஇதற்கிடையில், சுவிஸ் தரப்பில், இது சாத்தியம்தான் என்றும், இந்த கோரிக்கையை முன்வைக்கும்முன், ஒரு வாக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவை ஒரே மாகாணமாக இணைத்துக் கொள்வதா, அல்லது, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து என தனித்தனி மாகாணங்களாக இணைப்பதா என்பது குறித்தும் சுவிட்சர்லாந்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.\nஅடுத்த மாதம் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது.\nஇன்று ஏப்ரல் 1 என்பதால் மக்களை முட்டாளாக்குவதற்காக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவில்லை.\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல��\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு��்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்தில��ருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருட��ந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\n8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் ��ாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)\nகனடாவில் வசிக்கும் சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016) சனி்க்கிழமை கனடா மொன்றியலில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் அவர்களை ...\n5 வது பிறந்தநாள் வாழ்த்து கஜந்தினி (25.11.2015)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 5 வது பிறந்தநாளை (25 .11 .2015) இன்று காணுகின்கிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி தெல்லிப்பளையிலிருக்கும்...\n7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) ...\n5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,மாமி,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\n5 வது பிறந்த நாள் வழ்த்து த.யனுகா(24.06.2015)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2015 ) இன்று தனது 5 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...\n11 வது பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23..01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் நே.அபிநயன் இன்று ( 23,01,2015) தனது 11 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் லண்டனிலிருக்கும் தங்கைமார்கள், மற்றும்...\n11வது பிறந்த நாள் வாழ்த்து. கதூஷன் (23.01.2015)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வன் கதூஷன் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2015) தனது 11 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) தங்கை (சபீனா) மற்றும் ...\n9 வது பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2015)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20015) தனது 9 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/09/june-2019-list.html", "date_download": "2019-09-18T00:44:15Z", "digest": "sha1:EKZNCLFATGGRXLXCHZ2ZMOZXAGN34JRP", "length": 7472, "nlines": 110, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்\nவலம் ஜூன் 2019 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\n2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் - ஓர் ஆய்வு | லக்ஷ்மணப் பெருமாள்\n2019 தேர்தல் - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்வி | ஹரன் பிரசன்னா\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய் - பகுதி 2 | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nவேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nசில பயணங்கள் - சில பதிவுகள் - பகுதி - 20 | சுப்பு\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூலம் | தமிழில்: ஜனனி ரமேஷ்\nஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும், அசுரச் சரிவும் | ஜெயராமன் ரகுநாதன்\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\nபீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்\nவர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா (புத்தக அறிமுகம்) | சுப்பு\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் - சாவர்க்கர் | தமிழில்: VV பாலா\nசேவையே வாழ்வாக: ப���ரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\nLabels: முழுமையான படைப்புகளின் பட்டியல், வலம் ஜூன் 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்\nகும்மாயம் | சுஜாதா தேசிகன்\nபன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணு...\nஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின் விளிம்பில் (பகுதி ...\nகிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஞானப் பொக்கிஷம் ஞானாலயா | நேர்காணல்: அரவிந்த் சுவா...\nதேவை வலிமையான எதிர்க்கட்சியல்ல, தார்மிகமான எதிர்க்...\nதமிழக பாஜக - திடீர் சோதனை | ஓகை நடராஜன்\nவலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்\nசேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) - சாவர்க்க...\nவர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா\nபீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\nஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயரா...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nசில பயணங்கள் - சில பதிவுகள் - பகுதி - 20 | சுப்பு\nவேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\n2019 தேர்தல் - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டண...\n2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் - ஓர் ஆய்வு | லக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-09-18T00:40:20Z", "digest": "sha1:5LFNDLTTQMXWFKSWN6KUJFPQNQQLJ5XB", "length": 7496, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com அருமனை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு", "raw_content": "\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\nஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\nபூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்:மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவ���் பலிநண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n30 பவுன் நகைக்காக பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nHome » கன்னியாகுமரி செய்திகள் » அருமனை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு\nஅருமனை அருகே கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு\nஅருமனை வாழவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 34). இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அருமனை சந்திப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்வத்திடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.600-ஐ பறித்துச் சென்றார்.\nஇதுகுறித்து அருமனை போலீசில் செல்வன் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வனை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது, திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (34) என்பது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.\nPrevious: பேஸ்புக் காதல் – பள்ளிக்குள் புகுந்து கத்தியை வைத்து மிரட்டி மாணவியை கடத்த முயன்ற வாலிபர் கைது\nNext: புதுக்கடை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\n“இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை” – அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஉலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nபுரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி\nசூதாட்ட புகார்: டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\nநயன்தாரா கடந்து வந்த பாதை\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்\nபோக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது – நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் ���ாட்டு வண்டிக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pastliferegtherapy.blogspot.com/", "date_download": "2019-09-18T01:29:00Z", "digest": "sha1:IDD2M2JC36QRDW5GVAPDD3QFNMPB4KRH", "length": 44050, "nlines": 276, "source_domain": "pastliferegtherapy.blogspot.com", "title": "PAST LIFE THERAPY", "raw_content": "\nபூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா உங்களை ஒரு சவாலான பயிற்சிக்கு அழைக்கிறார் சென்னை டாக்டர்.\nகேட்பதுற்கு கொஞ்சம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொருந்துமோ தெரியாது, இந்த டாக்டருக்கு நூறு சதவிதம் பொருந்தும்.\nமுற்பிறவிப் பற்றி பலகதைகள் கேட்டு இருக்கிறோம், காமிக்ஸ் புத்தகங்களில் படித்து இருக்கிறோம்,ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கிறது என்று சொன்னால் நம்புவோமா அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன் என்று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல்லை”னு கேட்கத்தோணும் இல்லையா அதுவும் இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் உங்களை பூர்வஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன் என்று ஒருவர் சொன்னால் “என்ன வச்சு காமெடி கிமடி பண்ணலை இல்லை”னு கேட்கத்தோணும் இல்லையா. ஆனால் முடியும் என்று சவால் விடுகிறார் ஒரு உளவியல் சிகிச்சை நிபுணர். இது என்ன டிவியில் பேசி கல்லு விக்கிற சமாச்சாரம்போல இருக்குமோ என்று பார்த்தால் கண்முன்னால் சாதித்து காட்டுகிறார் இந்த உளவியல் நிபுணர் சி.ஜெ.ஜெயச்சந்தர்.\nபெங்களுரில் உளவியல் சிகிச்சைமையம் நடத்திவரும் சென்னையை சேர்ந்த இவர்,பூர்வஜென்மம் பற்றிய ஆராய்ச்சியாளரும் கூட. உலக புகழ்பெற்ற முற்பிறவி ஆராய்ச்சி மேதை டாக்டர் .ஹாண்ஸ் டேண்டம் -ன் மாணவரான இவர் யாரையும் ஒரு டீ குடிக்கும் அவகாசத்திற்குள் ஆழ்நிலைக்கு ஆழ்த்தி முற்பிறவிக்கு கொண்டு போகிறார்.\nபெங்களுரில் ஒரு மழைகால மாலைப்பொழுது அவரின் யிற்சி மையத்தில் காத்திருந்தோம்.ஒரு நடுத்தர வயது மனிதர் அவர், தோற்றத்தைப்பார்க்கும் பெரும் பணக்காரர் என்று தெரிகிறது, என்ன பிரச்சனை என்று கேட்கிறார் ஜெயச்சந்தர். உடல்முழுவதும் இனம்காணமுடியாத வலி என்கிறார் அவர்.\n“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து”\n”முன்பு ஏதேனும் சிகிச்சை எடுதிருக்கிறீர்களா..\nவந்தவர் ஒரு பெரிய பைலைக் காண்பிக்கிறார்.அவரின் சொத்���ில் பாதி கரைந்து மருத்துவ அறிக்கைகளாக இருக்கிறது.\n“இவ்வளவு சிகிச்சை பண்ணியும் குணமாகலையா ” ஆச்சர்யமுடன் கேட்கிறார் டாக்டர்.\n“ வலி இன்னும் இருக்கிறது…குறையவில்லை…” வந்தவர் கண்களில் வேதனை தெரிகிறது.\n”சரி நாம முயற்சி பண்ணி பார்க்கலாம்..” என்ற டாக்டர் அவரை வசதியாகப் படுக்கச் சொல்கிறார்.கண்களை மூடிக்கொண்டே மூச்சை மட்டும் கவனிக்கச் சொல்கிறார்.சில நிமிடங்கள் பேச்சுக்கொடுத்துக் கொண்டே அவரை ஆழ்நிலைக்கு கொண்டு செல்கிறார்.\nஇயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் குரலும் உடல் பாவனைகளும் திடீரென மாறுகிறது. அவர் உச்சரிக்கும் வார்த்தைகளும் முகமாற்றங்களும் நம்மை ஒரு ஆச்சர்யமான நம்புவதற்கு கடினமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது.\nஅந்த நபர் ஒரு போர்களத்தில் நிற்கிறார்.\nஇடையிடையே புரியாத மொழியில் கட்டளையிடுகிறார்.\nஅவரிடம் பேச்சிக்கொடுக்கும் டாக்டர் “ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்” என்று கேட்க அவர் “ நான் போரில் சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்” என்கிறார்.\nமனிதர் தூக்கத்தில் இருந்தாலும் உடல்மொழி ஒரு போர்வீரன் மும்முரமாக சண்டையிடும் அசைவுகளைத் தருகிறது.அவரிடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டே மேலும் ஆழமாக பின்னொக்கி செல்ல அவரின் ஆழ்மனதுக்கு கட்டளையிடுகிறார் டாக்டர்.\nமேலும் மேலும் ஆழமாக செல்லும் நபர் மிகுந்த வலியை மனதில் காண்பித்தவராக “ஆ……….” என்ற அலறுலுடன் கைககளை தூக்கி நெஞ்சிற்கு நேராக நீட்டி எதையோ பிடுங்குவது போல பாவனை செய்கிறார்.\nஅவரின் முகத்தில் மரணவேதனை தெரிகிறது.கொஞ்சம் மூச்சு திணறலுடன் மீண்டும் மீண்டும் எதையோ பிடுங்வது போல முயற்சி செய்கிறார். அவரின் பாவனையைப் பார்க்கும் டாக்டர் “என்ன நடக்கிறது..\n“ என் நெஞ்சில் ஈட்டி பாய்ந்துவிட்டது..” என்கிறார்.\n“நான் இறந்துகொண்டு இருக்கிறேன்..” அந்த நபர்.\n” இப்போது எங்கு இருக்கிறீர்கள் ”\n“கீழே என் உடல் இருக்கிறது….நான் உடலின் மேல் மிதந்துக்கொண்டிருக்கிறேன்…”\n“அது ஈட்டிக் குத்தப்பட்டு உயிரற்று கிடக்கிறது”\nஇதைக்கேட்டவுடன் ஏதோ புரிந்து போல் முகமாற்றம் அடைகிறார். நம்மிடன் கிசுகிசுப்பாக, இவரின் ஒரு பிறவியில் ஏற்பட்ட இந்த நிகழ்வுதான் இன்றைய இப்போதைய உடல்வலியாக தொடர்கிறது. இந்த மனிதருக்கு உளவியல் ரீதியாக ஒரு சிகிச்சைத் தருவோம் என���கிறார்.\nபின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் சில ஆழ் மனக்கட்டளைகளை பிறப்பிக்கிறார்,பின்னர் அவர் மனதிற்கு வலிவூட்டி, அவரே அந்த ஈட்டியை பிடுங்கி எறியுமாறு உத்தரவு தருகிறார். அவர் ஈட்டி பிடுங்கும் பாவனைகள் நம்மை மிரட்டுகின்றன, டாக்டர் அலட்டிக்கொள்ளாமல் அவருக்கு கட்டளைத் தருகிறார். ஈட்டியை பிடுங்கி எறிந்த நிம்மதியுடன் அவரின் உடலும்,மனமும் சீரான நிலைக்கு வருகிறது.\nசிறிது நேரத்தில் பழையபடியே கண்விழிக்கிறார் அந்த நபர்.இப்போது அவர் முகத்தில் ஏதோ ஒரு தெளிவு தெரிகிறது.\nசிகிச்சை முடிந்து நம்மை பார்த்து சிரிக்கிறார் ஜெயச்சந்தர்.நாம் நம்பிக்கையில்லாமல் நோயாளியைப் பார்க்க,அவர் நிம்மதியான மகிழ்ச்சியுடன் இருக்கிறார். தான் ஆழ்நிலைத்தூக்கத்தில் பார்த்ததை இன்னொருமுறை விளக்குகிறார். சிகிச்சையின் பலனை முழுவதும் நம்புகிறார் என்று அவரின் பேச்சு உணர்த்துகிறது.\nநமக்கு கொஞ்சம் குழப்பமாகதான் இருக்கிறது.இது ஏதேனும் கண்கட்டி வித்தையாக இருக்குமோ என்ற எண்ணம் எழ, டாக்டரே மீண்டும் பேசுகிறார்.\n” என்ன சார்..இன்னும் நம்பிக்கை இல்லையா.. நீங்கள் விரும்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன்… நீங்கள் விரும்பினால் உங்களையும் முன் ஜென்மத்திற்கு கொண்டுசெல்கிறேன்…\nகொஞ்சம் யோசனைக்குப் பிறகு “என்னதான் சமாச்சாரம் பார்த்துவிடுவோமே..” என்று தோன்ற தயாரானேன்.\nஅதே போன்ற சாய்வு நாற்காலியில் படுத்துக்கொள்ள, கண்களைமூடிக்கொண்டே நூறு முதல் தலை கீழாக சொல்லுமாறு கூறுகிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் ஜெயச்சந்தர்.\nஉள்ளுணர்வு விழிப்படையச் சொல்லி ஓசையெழுப்ப கொஞ்சம் உஷாராகவே எண்களைச் சொல்லி வந்தேன்.\nகொஞ்சம் தூக்கம் வருவது போல் இருந்தது.\nஉள்மனம் உஷார்…..உஷார் என்று சொல்ல…. மீண்டும் பலமாக உச்சரித்தேன்.\nநிபுணர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் முதலில் இருந்து எண்ணுமாறு கூறுகிறார்.\nஎப்போது அறுந்து போனேன் என்று தெரியவில்லை…நிஜ உலகில் இருந்து அறுந்து போனேன்.\nசுயநினைவு இருந்து போலவும்…இல்லாதது போலவும் இருந்தது…\nஒரு குரல் என்னை கட்டுப்பாட்டிம் வைத்திருந்தது.\nஉளவியல் சிகிச்சையாளரின் மெல்லியக் குரல்.\n” என்னுடன் பேசுங்கள்…..நீங்கள் பயப்பட தேவையில்லை…”\n“என்னுடன் பேசுங்கள்…பயப்படவே��்டாம்……என்னுடன் பேசுங்கள்…நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்….”\n“ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்……”\nகிணற்றுக்குள் ஒலிப்பதைப்போல அந்த குரல், என்னுள் ஆழமாக ஊடுருவ என்னை சுற்றிலும் பார்த்தேன்.\nநான் ஒரு விமானத்தில் அமர்ந்து இருந்தேன்.\nபார்பி பொம்மை போன்ற அழகு பணிப்பெண்கள்,முன்னும் பின்னும் நடந்துசென்று பயணிகளுக்கு சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதே பயனிகளின் கண்களிலும் பட்டாம் பூச்சி பறந்துகொண்டிருந்தது.\n”நேகா…” என்ற ஒரு தேவதையை அழைத்து தண்ணீர் கேட்டேன்.\n.......எனக்கு ஏற்பட்டதோ வேறு தாகம்,ஆனால் ஓடும் விமானத்தில் அவளிடம் தண்ணீர் மட்டும்தானே கேட்கமுடியும் \n”ஒன் மினிட்..” என்று ஒய்யார நடைப்போட்டு அவள் செல்ல,அவள் விட்டு சென்ற பர்பியூம் வாசத்தை மோப்பம் பிடித்து என் நினைவு நாய்போல் சென்றது.\nகண்களை மூடிக்கொண்டு அந்த தேவதையின் வரவிற்காக காத்திருந்த அந்த வினாடி நேரம்…..\nஎன் உடல் அதிர்ந்தது. உடல் முழுவதும் உஷ்ணம் பரவ…. விமானம் சிதறி…ஒரு பெரும் ஜுவாலையாக கீழே போய்க்கொண்டிருக்க….\nநாங்கள் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தோம்..\nகீழே புகையும் நெருப்பும் ….கீழே….கீழே…..புவியீர்ப்பில் சென்றுகொண்டிருந்தது.\nஅந்த எரிந்துவிழும் புழுதிக்குவியலில்… எது என் உடல்.\nநான் இறந்துவிட்டேன். என் விமானம் வெடித்து சிதறிவிட்டது.\nஎன்னைப்போல உடலைத்தொலைத்த நேகா தேவதையும்,இன்னும் பிற தேவதைகளும் இதோ உடலைத்தொலைத்து என்னைப்போல..என்னைப்போல…. மிதந்துகொண்டு…..\nஎந்த உடல் என்னுள் ஹார்மோன் சுரப்பிகளைத்தூண்டிவிட்டதொ…அந்த உடல்\nஎன்னுள் ஒரு அதிர்வு ஏற்பட்டது.\nமேற்கண்ட காட்சிகளை உளவியல்சிகிச்சை நிபுணரிடம் ஒரு வாக்மூலம் போல் ஒப்பித்துக்கொண்டிருந்தேன்.\n“இது எந்த ஆண்டு கேட்கிறார்..” உளவியல் நிபுணர்.\n“அனைவரும் ஹிந்தியில் பேசுகிறார்கள……பம்பாயாக இருக்கவேண்டும்…”\nசில நிமிடங்கள் டாக்டர் சில ஆழ்மனக்கட்டளைகளை சொல்கிறார்.பின்னர் சில நிமிடங்களில் நிஜ உலகிற்கு வந்தேன்.\nநம்பமுடியவில்லை என் ஆழ் மனதில் ஒரு படம் போல் பார்த்த காட்சிகள் என் புனர்ஜென்ம நிகழ்வுகளா..\n“இங்கபாருங்க சார்….டாக்டர் தன் லேப்டாப்பில்,இணையத்தில் தேடி,ஒரு தகவலைக்காட்டுகிறார்,\nமும்பையில் இருந்து துபாய்க்கு சென்ற ஏர் இந்தி���ா விமானம் மும்பை கடற்பரப்பில் வெடித்து சிதறியது பற்றிய செய்தி. நடந்த ஆண்டு 1978,\n”நான் பிறந்த ஆண்டு 1978”\n”உங்களுக்கு விமானம் என்றால் ரொம்ப பிடிக்கும்தானே…\n“அய்யோ பிளைட்னா எனக்கு பயம், பறப்பதற்கு பயந்தே…நான் பல வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை தவிர்த்து இருக்கிறேன்….”\n“அதற்கு காரணம் உங்களின் இந்த முன் ஜென்ம நிகழ்வுதான்…..இப்போது கண்களை மூடி….யோசித்து சொல்லுங்கள்…..உங்களுக்கு இப்போது பறப்பதற்கு பயமா..\n“கண்களை மூடி யோசித்துப் பார்த்தேன்…விமான என்று நினைத்தால் முன்பு வரும் ஒரு உதறல்.,இப்போது எழவில்லை…….பறந்து பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது.\n”என்ன சார் இன்னும் நம்பலையா ....உங்களுக்கு உளவியலில் ஆர்வம் இருந்தால் இரண்டு நாள் என்னுடன் இருங்கள்.....இதை உங்களுக்கும் சொல்லித்தருகிறேன்…..”\nஇரண்டு நாள் பயிற்சியில்.எல்லாம் பிடிபட்டது.\nஇப்போதெல்லாம் என் பொழுதுபோக்கு நண்பர்களை பூர்வஜென்மத்திற்கு அழைத்துசெல்வது தான். அவர்களின் பூர்வஜென்ம கதைகளை கேட்பதில் எனக்கு சுவரஸ்யம் என்றால்….உண்மையில் அவர்களின் பல உளவியல் பிரச்சனைகள் தீருவதாக கூறுகிறார்கள்.\nஉண்மையில் இதனை காவி உடை போட்டுக்கொண்டு செய்தால், நானும் கடவுளின் அவதாரம் என்று எல்லோரும் கொண்டாடுவார்கள்.\nஆனால் இது அறிவியல் சார்ந்த கலை,அனைவரும் ஒளிவுமறைவு இன்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புவர்களுக்கு கற்றுத்தருகிறேன் என்கிறார் உளவியல் சிகிச்சை நிபுணர் திரு.ஜெயச்சந்தர்.\nசென்னையில் முதல் முறையாக வரும் 07.08.2010 மற்றும் 08.08.2010 அன்று “ பூர்வஜென்ம சிகிச்சை” பற்றிய இரண்டு நாள் பயிலரங்கத்தை நடத்துகிறார் திரு.சி.ஜெ.ஜெயச்சந்தர். ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/04/", "date_download": "2019-09-18T01:06:24Z", "digest": "sha1:XMQ2UFEEDTJH6REXWTVFCST3UGZDZH6O", "length": 100716, "nlines": 440, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): April 2012", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து வித���ான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்\nடாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.\nமனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமேமேம்பட்ட நிலையில் உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.\nகடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.\n‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.\nஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.\nஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.\nகுறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.\nமகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.\nஉலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.\nஉலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.\nமகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை\nஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 20,21;வெளியீடு 4.5.12 இது தொடர்பான பிற ஆன்மீகக்கடல் பதிவுகள்: 1.ஜீவசமாதிகளின் அருளாற்றலைப் பெறும் ஆன்மீக வழிமுறைகள் 2.சென்னை மாநகருக்குள் இருக்கும் ஜீவசமாதிகள் 3.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஜீவசமாதிகள் 4.அளவற்ற சக்திவாய்ந்த பாம்புக்கோவில்சந்தை மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,(சங்கரன்கோவில் அருகில்) 5.சேலம் மற்றும் கோயம்புத்தூர் பகுதி ஜீவசமாதிகள் 6.திண்டுக்கல்,பெரியகுளம்,கரூர்,திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகை பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள் 7.திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி(புதுச்சேரி) பகுதி ஜீவசமாதிகள் 8.சென்னையின் சுற்றுப்புறங்களில் இருக்கும் ஜீவசமாதிகள் 9.நாகப்பட்டிணம்,புதுக்கோட்டை,காரைக்குடி,திருப்பத்தூர்,மானாமதுரை பகுதியில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகள்\nஇயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீரவும் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு\nஇந்த நந்தன ஆண்டில்5.5.2012 சனிக்கிழமை காலை 8.12 வரையிலும் சித்திரை நட்சத்திரமும்,அதன்பிறகு சுவாதி நட்சத்திரம் மறுநாள் 6.5.2012 ஞாயிறு காலை 6.35 வரையிலும் இருக்கிறது.(பவுர்ணமியானது 5.5.2012 சனிக்கிழமை மதியம் 12.25க்கு ஆரம்பித்து,6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 வரையிலும் இருக்கிறது)சித்திரை மாதம் வரும் பவுர்ணமி எப்போதும் சித்திரை நட்சத்திரத்தில் தான் உதயமாகும்.அபூர்வமாக பவுர்ணமியானது இரண்டு நட்சத்திரங்களில் வரும்;அப்படி வரும் நாள் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடத்தில் அமைந்திருக்கிறது.\nஅப்படி உதயமாகும்போது பின்வரும் வழிபாட்டுமுறையைப்பின்பற்றினால்,நமது கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்;குழந்தைப்பேறின்மையால் ஏக்கமடைபவர்களின் துயரம் நீங்கும்;பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்ந்துவிடுவர்;(அவர்களுக்கிடையே இருக்கும் எப்பேர்ப்பட்ட பிணக்கும் தீர்ந்துவிடும்);பெண்ணுக்கு ஆணால் ஏற்பட இருக்கும் அவமானங்களும்;ஆணுக்கு பெண்ணால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.மேலும் இந்த நந்தனவருடத்தில் வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் இந்த வழிபாட்டினால் தணித்துவிட முடியும்.(ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது\nஎனவே,இந்த சித்ராபவுர்ணமி வழிபாடு நமது ஆன்மீக வாழ்க்கை வழிகாட்டியும்,ஆன்மீகச் செம்மலுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களின் தலைமையில் 5.5.2012 சனிக்கிழமை காலை 6 மணியளவில் சதுரகிரியின் நுழைவாசலான தாணிப்பாறையில் துவங்க உள்ளதால், அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nசொந்த ஊரில் வாங்கி வர வேண்டியவை:\nகுறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,\nஅரை கிலோ விதையில்லாத கறுப்பு திராட்சை\nவிதையில்லாத பேரீட்சை பழ பாக்கெட்(இவைகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் சன்னிதியில் படையலிட்டுவிட்டு,கொஞ்சம�� அங்கேயே பகிர்ந்துகொடுத்துவிட்டு,மீதியை வீட்டுக்குக்கொண்டு சென்று நமது குடும்ப உறவுகளுக்கு கண்டிப்பாகத் தர வேண்டும்)\nகுறைந்தது 5 கிலோ நவதானியங்களை வாங்கி வர வேண்டும்.இவைகளை சதுரகிரி மலைப்பாதை ஓரங்களில் தூவ வேண்டும்.இந்த நவதானியங்கள் நவக்கிரகங்களின் பிரதிநிதிகளாக இருப்பதால்,நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள் அடியோடு நீங்கிவிடும்.\nவீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டியது:\n1)எள்ளை இடித்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்து அதை 27 உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.இந்த 27 எள் உருண்டைகளையும் உடையாமல்,கொண்டுவர வேண்டும்.சதுரகிரி சுந்தரமகாலிங்கசுவாமி சன்னதியில் வைத்துவழிபட வேண்டும்.இதன்மூலமாக முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேறும்.\n2)குறைந்தது 2 கிலோ பொறியை(பொறிகடலையில் பொறி மட்டும்) வாங்கி,அத்துடன் குறைந்தது அரைக்கிலோ பூந்தியைக் கலக்கிக் கொள்ள வேண்டும்.இதை படையலாக்குவது நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசி நேரடியாக நமக்குக் கிடைப்பதற்காகஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களேஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே(* பூர்வபுண்ணியம் உள்ளவர்கள் இந்த நாளில் சதுரகிரியில் நமது முன்னோராகிய சித்தரையும் தரிசிக்கமுடியும்)\n3) சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு படையலாக சர்க்கரைப்பொங்கலும்,அவல் பாயாசமும் படைக்க வேண்டும்.இந்த இரண்டும் தயார் செய்யத் தேவையான பொருட்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.சதுரகிரியில் இரவு நேரத்தில் நாம் கொண்டு வந்த பொருட்களை ஒன்றாக்கி,ஒரே படையலாக தயார் செய்ய வேண்டும்.அவ்வாறு தயார் செய்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை சதுரகிரி சுந்தர மஹாலிங்க சுவாமிக்குப் படைக்க வேண்டும்.படைத்துவிட்டு,நமது மஞ்சள்துண்டில் சுந்தரமஹாலிங்கத்தின் முன்பாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஜபித்துமுடித்தப்பின்னர்,இந்த படையலை அங்கிருப்போர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;நாமும் கொஞ்சம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.(மறக்காமல் டார்ச் லைட்,பாத்திரம் கொண்டு வரவும்)\nஇவ்வாறு செய்துவிட்டு,5.5.2012 சனிக்கிழமை இரவு கண்டிப்பாக சதுரகிரியில் தங்க வேண்டும்.மறு நாள் 6.5.2012 ஞாயிறு காலையில் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பலாம்.இவ்வாறு செய்வதால்,நீண்டகாலப் பிரச்னைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்களில் தீர்ந்துவிடும்;பொருளாதார நெருக்கடிகள் உடனடியாகத் தீர்ந்துவிடும்.நமது பூமிக்கு வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் விலகிவிடும்.\n*** இந்த நந்தன வருடத்தின் முதல் பவுர்ணமியன்று இரவு முழுக்க சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஒரு சந்தர்ப்பம் நமது ஆன்மீக குருவாகிய சிவமாரியப்பன் அவர்களால் கிடைத்திருக்கிறது.இது எப்பேர்ப்பட்ட ப்ராப்தம்\nஅத்தியாவசியமான மறுபதிவு:அறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும் பழக்கம்\n1940 களில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது;அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் வாகனப்போக்குவரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை மனித குலம் சந்தித்தது.\n1970களில் மின்காந்த அலைகளைக் கட்டுப்படுத்தும் திறனை மனிதன் அடைந்தான்.அதன் விளைவாக ஓரிடத்தில் பேசுவதை உலகம் முழுக்கவும் பரப்பும் சாமர்த்தியமாக வானொலி நிலையங்கள் உருவாகின;\n1980களில் ப்ளாஸ்டிக் மனித குல வாழ்க்கையில் அனைத்தையும் எளிமையாக்கத் துவங்கின.அதுவே இன்று பூமியை மலடாக்கும்,குருடாக்கும் வேலையையும் செய்யத்துவங்கியிருக்கிறது.\n1990களில் மனிதகுலத்தில் 5 கோடி ஆண்டு வரலாற்றில் ஒரு புதிய ,இதுவரையிலும் இல்லாத மகத்தான புரட்சியை உண்டாக்கியிருக்கிறது.மனித குலத்தை தகவல் யுகத்துக்குக் கொண்டு வந்த கணிப்பொறி, தகவல் நெடுஞ்சாலை எனப்படும் இணையம் உலகம் முழுக்கப்பரவத் தொடங்கியது.மனிதனின் மூளையின் வடிவமைப்பைப் போலவே, கணிப்பொறியை கண்டுபிடிப்பு அமைந்ததால்,அது மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.\n2000களில் தகவலே ஆயுதம் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது.என்னதான் கணிப்பொறி,தகவல் தொழில்நுட்பம் என்று வளர்ந்தாலும்,தொழில் நுட்ப வளர்ச்சி மனிதர்களிடையே நெருக்கத்தை உருவாக்குவதற்குப்பதிலாக, பெரும் பிளவையே உருவாக்கி வருகிறது.இந்த சூழ்நிலையில் கடந்த 400 ஆண்டுகளாக உலக வல்லரசு என்று போற்றப்படும் அமெரிக்கா ஒரே ஒரு தனிமனிதனுக்கும்,ஒரே ஒரு இணைய தளத்துக்கும் பயப்பட ஆரம்பித்திருப்பதே, தகவல் யுகத்தின் ஆரம்ப வீச்சு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.அந்த ஒரே ஒரு தனி மனிதன் ஒசாமா பின்லேடன்;அந்த ஒரே ஒரு இணைய தளம் விக்கிலீக்ஸ்\nஇந்த சூழ்நிலையில் நாம் பிரதமர்,முதலமைச்சர்,உலக அமைப்புக்களின் செயலாளர்கள், ஒரு நாட்டின் தூதுவர்,பன்னாட்டு நிறுவனத்தின் முதலாளி போன்றவர்களின் வாரிசாகப் பிறந்திருந்தால் இந்த பிறவி முழுவதுமே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை;ஆனால்,நடைமுறையில் அப்படி நாம் பிறக்கவில்லை என்பதே நிஜம்.இன்னொரு பக்கம் ஆளும் அரசுகளை கைப்பிடிக்குள் வைத்து,ஆட்டிப்படைப்பது உளவு நிறுவனங்களும்,சர்வதேச கார்பரேட் நிறுவனங்களுமேகுடிக்கும் தண்ணீரைக்கூட வணிகமயமாக்கியது அவைகளின் மாபெரும் வெற்றி.\nஒரு கவுன்சிலரானாலே, மக்கள் நலனை ஓரளவுக்கு மேல் பின்பற்றமுடியாத இக்கட்டான சூழல் இன்று உருவாகிவிட்டது.மறுபுறம்,மனித உணர்வுகளான மொழிப்பற்று,தேச பக்தி, குடும்பப் பாசம்,உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தெய்வ பக்தி, தியாக மனப்பான்மை போன்றவை சுருங்கத் துவங்கியிருக்கின்றன.இதைத்தான் அடிக்கடி மெட்டீரில் வேர்ல்டு இது; நாம் ஒவ்வொருவருமே ரொம்பவும் பாசம் வைக்கக் கூடாது.அன்பை விட நடிப்பான பாசத்தை நம்பியும், உதவியை விட துரோகத்தாலும்,விட்டுக்கொடுப்பதை விட தன்னை முன்னிலைப்படுத்துவதாலும் பல குடும்பங்கள் சிதைந்து போய்க்கொண்டிருக்கின்றன.சில குடும்பங்கள் வாழும் விதத்தை எழுதினால், தெய்வ நம்பிக்கையே போய்விடும்;இப்பேர்ப்பட்ட கொடூரமான காலகட்டத்தில்,நாம் பிறரை விட கொஞ்சம் கூடுதல் அறிவாளியாக இருந்தால் மட்டுமே உயர்ந்த சம்பளத்தில்,சிறந்த வேலையில் வாழ முடியும்.அப்படி வாழ்வதற்கு உங்கள் குழந்தைகளை நீங்கள் அவர்களின் எட்டாம் வகுப்பிலிருந்து தயார் செய்ய வேண்டும்.உங்கள் வயது 25ஐ விடவும் குறைவாக இருந்தால்,இதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்;ஒருவேளை வயது 45 ஐவிடவும் அதிகமாக இருந்தால்,ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் வீதம் ஓராண்டுக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும்;அல்லது ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் மூன்றாண்டுக்குக் குறையாமல் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.இதன் மூலமாக பொருளாதார தன்னிறைவை எட்ட முடியும்.\nஉங்கள் குழந்தை எட்டாம் வகுப்பு படித்துவரும் எனில்,தினமும் 30 நிமிடம் வரை தினசரி செய்தித்தாள் படிக்க வைக்க வேண்டும்;அப்படி வாச���த்தலிருந்து நீங்கள் உங்கள் குழந்தையோடு (டிஸ்கஸ்) கலந்துரையாட வேண்டும்;அவ்வாறு கலந்துரையாடும்போது உங்களின் குழந்தையை மட்டம் தட்டியோ,முந்திரிக்கொட்டை போலவோ நீங்கள் பேசக்கூடாது;உங்கள் குழந்தையின் சிந்தனையைத் தூண்டும் விதமாக தினசரிச் செய்தித்தாளிலிருந்து செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்;\nதினசரி இவ்வாறு செய்ய முடியாவிட்டால்,வாரம் ஒரு நாள்(ஞாயிற்றுக்கிழமைதான்) இவ்வாறு உங்களின் குழந்தையை தினசரி வாசிக்கச் சொல்லி,அதிலிருந்து உங்கள் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும்,நிதானமாகவும் பதிலளிக்க வேண்டும்.இந்த 30 நிமிட நேரத்தில் நீங்கள் செல்போன்,டிவி,கணினி,ஐபேடு என அனைத்தையும் தூர வைத்து விடுவது நன்று.இவ்வாறு ஓராண்டுக்குக் குறையாமல் செய்து வந்தால்,அதன் பிறகு உங்கள் குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் தானாகவே வந்துவிடும்.\nநீங்கள் ஓடி ஓடி யார் யாரிடமோ அவமானப்பட்டும்,கெஞ்சியும் பணம் சம்பாதிப்பது யாருக்காக அப்படி சம்பாதிக்கும் பணத்தை நிர்வாகிக்க உங்கள் குழந்தைக்கு யார் சொல்லித் தருவார் அப்படி சம்பாதிக்கும் பணத்தை நிர்வாகிக்க உங்கள் குழந்தைக்கு யார் சொல்லித் தருவார் எந்த பள்ளிப்பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சொல்லித் தருகின்றனர் எந்த பள்ளிப்பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சொல்லித் தருகின்றனர் தினமும் உங்கள் குழந்தையை வீட்டில் சந்தித்ததும்,அவளின்/அவனின் முகம் நோக்கி இன்று பள்ளியில் என்ன நடந்தது தினமும் உங்கள் குழந்தையை வீட்டில் சந்தித்ததும்,அவளின்/அவனின் முகம் நோக்கி இன்று பள்ளியில் என்ன நடந்தது நீ செய்த சாதனை என்ன நீ செய்த சாதனை என்ன உனக்கு எதில் சாதிக்க ஆசை உனக்கு எதில் சாதிக்க ஆசை என கேட்க நேரமில்லாத அளவுக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம்.இது நியாயமா\nமேற்கூறியவாறு வாசிக்கும் பழக்கம் வந்தபின்னர்,பத்தாம் வகுப்பு விடுமுறையில் தினமும் உங்கள் ஊரில் இருக்கும் நூலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;அங்கே இருக்கும் விதவிதமான பத்திரிகைகள்,மாத இதழ்களைப் பற்றி ஒரு விளக்கமளிக்க வேண்டும்.\nஉதாரணமாக, தினசரி செய்தித்தாள்களில் தினமலர்,தினத்தந்தி,தினகரன்,தினமணி போன்றவை இருக்கின்றன.\nஅரசியல் புலனாய்வு வார இதழ்களில் ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் இர���க்கின்றன;எல்லோருக்கும் பிடிக்கும் இருவார இதழ்களில் ஆனந்தவிகடன்,இந்தியா டுடே,தமிழ் கம்யூட்டர் உலகம்,தமிழ் கம்யூட்டர்,PC friend போன்றவை இருக்கின்றன.\nமாத இதழ்களில் மோட்டார் விகடன்,குமுதம் பக்தி ஸ்பெஷல்,கலைக்கதிர் என ஏராளமாக இருக்கின்றன.சுயமுன்னேற்ற மாத இதழாக தன்னம்பிக்கை என்ற ஒரே ஒரு இதழ் கோயம்புத்தூரிலிருந்து வெளிவருகிறது.மனதத்துவம் பற்றிய மாத இதழ் மனோ சக்தி என்ற இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.\nசுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு,இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உங்கள் குழந்தை தனது லட்சியத்தை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை இந்த வாசிக்கும் பழக்கம் தானாகவே உருவாக்கிவிடும்;அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நேர்காணலாக இருந்தாலும்,உங்கள் குழந்தை மிகச் சிறப்பாக எதிர்கொள்வதோடு,வேலையில் சேர்ந்த பின்னர்,வெகு வேகமாக பதவி உயர்வைப் பெற்றுக்கொண்டே இருக்கும்.\n25 வயதுக்காரர்கள் தினமும் தினசரி படிக்க வேண்டும்.ஒரே செய்தியை தினமலர் எப்படி வெளியிட்டிருக்கிறது தினகரன் எப்படி வெளியிடுகிறது தினத்தந்தி அதை எப்படி செய்தியாக்கியிருக்கிறதுஎன்பதை சிந்திக்கப் பழக வேண்டும்;தினசரிகளில் வரும் செய்திகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து,அதைப் பற்றி புலனாய்வு செய்து வாராந்திர அரசியல் இதழ்களான ஜீனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்றவை வெளியிடுகின்றன.பல சமயம் வார, இருவார,மாத இதழ்களில் வெளிவரும் செய்திகள் தினசரிகளில் வெளிவருவதில்லை;\n9 ஆம் வகுப்புமுடிக்கும்போது,இரண்டு மாதங்களுக்கு ஆங்கில டைப் ரைட்டிங் வகுப்பு அனைவருமே செல்ல வேண்டும்;தவறின்றி டைப் அடிக்கும் பழக்கம் வந்தபின்னர்,கணினியில் அடிப்படைப் பயிற்சியான எம்.எஸ்.ஆபிஸ் மட்டும் பயில கணினி பயிற்சி மையங்களுக்குச் செல்ல வேண்டும்.தனியார் கணிப்பொறி மையங்கள் தரும் டிப்ளமோ பயிற்சிகளால் ஓரளவுக்கு மேல் பலனில்லை; எம்.எஸ்.ஆபிஸ் முடித்தபின்னர்,ஓவியம் வரையும் திறமை இருந்தால், டிடிபி பயிலலாம்;வீட்டில் படிப்புக்கு நன்றாக செலவழிக்கும் திறனிருந்தால் அனிமேஷன் படிக்கலாம்.அனிமேஷனில் டிகிரி படித்தால் மட்டுமே சிறந்த வேலையில் உயர்ந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர முடியும்.கணிதத்தில் , அக்கவுண்டன்சியில் ஆர்வமுள்ளவர்கள் டேலி படிக்கலாம்.இவைகளில் எதுபடி���்தாலும்,விரைவாகவும்,தவறின்றியும் பணிபுரியும் திறனே வேலை வாய்ப்புச் சந்தையில் விரும்பத்தக்க தகுதியாகக் கருதப்படுகிறது.\nஉங்கள் மகன்/மகள் வீட்டில் இருக்கும் கருவிகளை பிரிக்கவும்,சேர்க்கவும் செய்யும் குணமுள்ளவராமறக்காமல் ஆண்டு விடுமுறையில் கணினி பழுதுநீக்கும் பயிற்சியான ஹார்டுவேர் ட்ரெயினிங்கில் சேர்ப்பது அவசியம்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளே இன்று இணையப் பெருங்கடலில் புகுந்துவிளையாடுகின்றன.காரணம் முக நூல் எனப்படும் Face Book இன் அதீதப் பரவவே காரணம் ஆகும்.இது ஆபத்தை நிச்சயம் உண்டாக்கும்.அதே சமயம் எம்.சி.ஏ.முடித்தும் கூட ஒரு மின் அஞ்சலை பார்வேர்டு செய்யத் தெரியாமல் திணறும் கணினி பட்டதாரிகளையும் தமிழ்நாட்டில் நெடுக சந்திக்கலாம்.\nஎப்படிப் பார்த்தாலும் அறிவே சக்தி;வாசிக்கும் பழக்கமே வளமான வாழ்க்கைக்கு வழி\nஉங்களின் சிந்தனையைத் தூண்டும் சில புத்தகங்களை பரிந்துரைக்கிறேன்.இவை ஒவ்வொன்றையும் ஒரு வருடத்தில் சுமார் 100 முறை திரும்ப திரும்ப வாசிக்கவும்;சிந்திக்கவும்;உங்களது நெருங்கிய நட்பு வட்டத்தில் கலந்துரையாடவும்.நீங்களும் சாதனையாளர் ஆகமுடியும்.\n3.ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்\n4.உங்களால் வெல்ல முடியும்= ஷிவ் கெரா\n7.இது உங்களுக்காக=விகடன் பிரசுரம் வெளியீடு\n11.மனம் தரும் பணம்=கண்ணதாசன் பதிப்பகம்\n14.என்று காண்போம் எங்கள் சிந்துவை\n18.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்=ஐந்து பாகங்கள்\n19.வீரபாண்டியன் மனைவி= மூன்று பாகங்கள்\n21.விழிமின் எழுமின்=சுவாமி விவேகானந்தர்=விவேகானந்த கேந்திரம் வெளியீடு\n22.விவேகானந்தர் பாறைச்சின்னத்தின் வரலாறு=விவேகானந்த கேந்திரம் வெளியீடு\n28.இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள்\n30.ஞான கங்கை = மாதவ சதாசிவ கோல்வல்கர் குருஜி\nஅவசியமான மறுபதிவு:மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி\nகடந்த ஐந்து ஆண்டுகளாக எனது மாணவ,மாணவியருக்கு இந்த மனோதத்துவ உண்மைகளை பாடமாக நடத்திவருகிறேன்.ஒரே நாளில் இதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களைப் பின்பற்றுவது கடினமே.\nநமது ஒவ்வொரு செயலினைச் செய்யத்துவங்கும்போதும்,இந்த கருத்துக்களை நினைவில் நிறுத்தி,அதன்படி செயல்படுத்த வேண்டியிருக்கும்.இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் பின்பற���றிட குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும்.இந்தக் கருத்துக்களைப் பின்பற்றத்துவங்கி,ஓராண்டுக்குப்பின்னரே, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நாம் முந்தி மாதிரி இல்லை என்பதை நம்மிடமே சொல்லத் துவங்குவர்;\nஇப்படிப்பட்ட வார்த்தைகளைக்கேட்டப்பின்னர், நாம் இன்னும் விடாப்பிடியாக இவைகளைப் பின்பற்றிட வேண்டும்.சில ஆண்டுகளுக்குப்பின்னர்,நமது பழகும் விதம்(பிஹேவியரிங்) அடியோடு மாறியிருக்கும்.\nஇந்த மனோதத்துவ உண்மைகளை நாம் பின்பற்றிவருவதன் மூலமாக,நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் நம்மை மதிக்கத் துவங்குவார்கள்.முயன்று பார்ப்போமா\n1.உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டுவிடாதீர்கள்;\n2.எப்போதும் குறைவாகப் பேசுங்கள்;நிறைய கற்றுக்கொள்வீர்கள்.\n3.எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.\n4.ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டால்,அவர் அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே அதற்கு விடை கூற முற்படாதீர்கள்.\n5.ஒருவர் உங்களிடம் உதவி கேட்கும்போது,அந்த உதவி செய்வதில் சிறிது சந்தேகமிருந்தாலும்,அந்த உதவியைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.\n6.உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்கள் கூட்டாளிகள்;நீங்கள் வாழும் உலகமே அதுதான்.அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளாதீர்கள்.\n7.நீங்கள் செய்த தவற்றை ஒருவர் கண்டுபிடித்து சொன்னால்,தயங்காமல் ஒப்புக்கொள்ளுங்கள்.\n8.மற்றவர்களின் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருங்கள்.இதனால்,எல்லோருக்கும் உங்களைப் பிடித்துப்போகும்.\n9.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில்,தெரியாது என சொல்லிவிடுங்கள்.தெரியும் என்று கூறி,வகையாக மாட்டிக்கொள்ளாதீர்கள்.\n10.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.\n11.பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.\n12.பிறர் நேரத்தை வீணாக்க வேண்டாம்;அதே சமயம்,பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்க வேண்டாம்.\n13. ஒருவரைப் பாராட்டும்போது தாரளமாக பாராட்டுங்கள்;போலியான பாராட்டுக்களை ‘அள்ளி’விட வேண்டாம்.\n14.தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.\n15.���ங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n16.முடிவு செய்தல்,செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் (உங்களிடம் பணிபுரிபவருக்கு) முழுச்சுதந்திரம் கொடுங்கள்.\nஅவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள்\nதென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.\nசிவபெருமானது அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால் விரதமிருந்து(சாப்பிடாமல்) திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;\nவிரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.\nஅவ்வாறு கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக் கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட வேண்டும்.\nஅஷ்ட லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே கிரிவலம் செல்ல வேண்டும்.\nநாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும் போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து வைக்கவும்)\nநமது இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள் முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வ��ையிலும் இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில் சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்)\nஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும் தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே இருக்கலாம்;\nநாம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள் விரைவாக தீர்ந்துவிடும்.\nஇனி திருவாதிரை நட்சத்திர நாட்கள்:\n4.2.12 சனி காலை 11.30 முதல் 5.2.12 ஞாயிறு மதியம் 12.22 வரை;\n2.3.12 வெள்ளி இரவு 7 மணி முதல் 3.3.12 சனி இரவு 8.18 வரை;\n30.3.12 வெள்ளி விடிகாலை 2.14 முதல் மாலை 4.01 வரை;\n26.4.12 வியாழன் காலை 10.07 முதல் 27.4.12 வெள்ளி காலை 11.38 வரை;\n23.5.12 புதன் மாலை 5.38 முதல் 24.5.12 வியாழன் இரவு 7.16 வரை(24.5.12 பகல் முழுவதும் என கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்)\n19.6.12 செவ்வாய் இரவு 1.08 முதல் 20.6.12 புதன் இரவு 2.52 வரை;\n17.7.12 செவ்வாய் காலை 8.32 முதல் 18.7.12 புதன் காலை10.21 வரை;\n13.8.12 திங்கள் மதியம் 3.48 முதல் 14.8.12 செவ்வாய் மாலை 5.42 வரை;\n9.9.12 ஞாயிறு இரவு 11.01 முதல் 10.9.12 திங்கள் நள்ளிரவு 1.02 வரை( 10.9.12 சோமவாரம் + திருவாதிரை+ சூரியன் ஆட்சி பெறும் மாதமான ஆவணி மாதம்=மிக மிக புனிதமான நாள்; சிவ கடாட்சம் பெருமளவு கிடைக்கக் கூடிய நாள் இது)\n7.10.12 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.12 திங்கள் காலை 9.54 வரை;\n3.11.12 சனி மதியம் 1.14 முதல் 4.11.12 ஞாயிறு மதியம் 3.24 வரை;\n30.11.12 வெள்ளி மாலை 5.19 முதல் 1.12.12 சனி இரவு 10.34 வரை;\n27.12.12 வியாழன் நள்ளிரவு 3.24 முதல் 28.12.12 வெள்ளி நள்ளிரவு 5.45 வரை(திருவாதிரை பவுர்ணமி எனப்படும் ஆருத்ரா தரிசன நாள்\n24.1.13 வியாழன் காலை 10.36 முதல் 25.1.13 வெள்ளி மதியம் 12.59 வரை;\n20.2.13 புதன் மாலை 5.52 முதல் 21.2.13 வியாழன் இரவு 8.18 வரை;\n19.3.13 செவ்வாய் நள்ளிரவு 1.11 முதல் 20.3.13 புதன் நள்ளிரவு 3.39 வரை;(20.3.13 முழுவதும் என கணக்கில் கொள்ளலாம்)\nஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயத்திற்குச் சென்றதாக அர்த்தம்; இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச் சென்று,பிரதோஷ நேரத்திற்குள் கிரிவலம் முடித்து,பிரதோஷத்தில் கலந்து கொள்வது சிறப்பு;\nநவகைலாசங்கள் எனப்படும் நவக்கிரகங்களின் தன்மையோடு இருக்கும் சிவாலயங்கள் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கின்றன.இதில் சனிபகவானின் அம்சமான சிவாலயமாக ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.மிகச் சிறிய கோவில்;இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே,மனதிற்குள் ஒருவித ஆழ்ந்த அமைதியை உணர முடியும்.இங்கு இந்த 6 சனிப்பிரதோஷங்களுக்கும் சென்று ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமே\nதிருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ஸ்ரீவைகுண்டம் அமைந்திருக்கிறது.\nஅவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் துவாதசி திதி வரும் நாட்கள் பட்டியல்\nநமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு என்ற ஆன்மீகப் பேருண்மையை ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கண்டறிந்துள்ளார்.ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளாகிய நீங்கள், உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.\nநமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;\nகாசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;\nதுவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா\nநாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா ,மேலு���் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)\n: 84,00,000 விதமான உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன.இந்த 84,00,000 விதமான உயிரினங்களாக நாம் பிறந்து,பிறந்து,பிறந்து கடைசியில் நமக்கு கடவுளால் வழங்கப்படுவது மனிதப்பிறவி\nமனிதனாகப் பிறந்த பின்னர்,நமது தீய எண்ணங்களால் பாவங்களையும்,நல்ல எண்ணங்களால் புண்ணியத்தையும் ஒவ்வொரு மனித பிறவியிலும் சேகரிக்கிறோம்;இந்த மனித இயல்பினால்,ஒவ்வொரு ஐந்து மனித பிறவிகளுக்கும் ஒரு முறை நாம் பணக்காரனாகவோ,பரம ஏழையாகவோ பிறந்துகொண்டே இருப்போம்;\nஇந்த மனித பிறப்பு,மனித இறப்பு சுழலில் இருந்து விடுபட நாம் பல ஜன்மங்களாக தியானம்,தவம்,அன்னதானம்,ஆடைதானம்,ருத்ராட்ச தானம்,தீபதானம்,கோவில் கட்டுதல்,கல்வி தானம்,தண்ணீர் தானம் என பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தாலும்,நமது பாவக்கணக்கு ஜீரோ பேலன்ஸ் வரும் வரை பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.\nநிறைய்ய புண்ணியம் செய்தால்,இந்திர உலகம்,சந்திர உலகம்,வைகுண்டம்,சிவ லோகம் ,சங்கு உலகம்,சக்கர உலகம் என இவற்றில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று சகல விதமான போகங்களை(ஜாலிகளை) அனுபவித்துவிட்டு,மீண்டும் மனித பிறப்பாக பிறக்க வேண்டும்.\nநிறைய்ய பாவங்களை செய்தால்,பூமிக்கு கீழே(தெற்கு திசையில் விண்வெளியில் சூட்சுமமாக இருக்கும்) நாக உலகம்,பேய் உலகம்,பைசாச உலகம்,நரக உலகம் போன்றவைகளுக்குப் போய் பூமியில் இதுவரையில்லாத கொடூரமான சித்திரவதைகளை பல ஆயிரம்() ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு,மீண்டும் ரொம்ப சாதாரண மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்.ஆக,இந்த பூமியே கர்ம பூமி; மற்றவை அனைத்தும் மோட்ச பூமி;\nஇந்த பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க துவாதசி திதி அன்னதானம் செய்வதன் மூலமாக ஒரு போதும் பூமியில் நாம் மனித பிறவியெடுக்காமலேயே போவதுதான் முக்தி\nஅசைவ அன்னதானம் செய்யக்கூடாது;நள்ளிரவு அன்னதானம் செய்யக்கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக்கூடாது;வீடு வாசல் இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் மட்டுமே அது அன்னதானம் என்று கருதப்படும்.அன்னதானம் பெறுபவர்களை ஒரு விநாடி மானசீகமாக நன்றி செலுத்த வேண்டும்.(முடிந்தால் கையெடுத்தும் கும்பிடலாம்)\nஇந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு நாளை நாம் தேர்ந்தெடுத்து நமது க��டும்பத்தோடு அண்ணாமலைக்குச் செல்வோம்;குறைந்தது காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் வீதம் அன்னதானம் செய்வோம்;முடிந்தால் மதிய நேர அன்னதானத்தை எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் இருக்கும் பகுதியில் செய்வது மிகுந்த நன்மைகளையும்,புண்ணியத்தையும் தரும்.மேலும் நமது வாதைகளை அறவே நீக்கும்.\nவசதியிருப்பவர்கள் எட்டு லிங்கங்களின் வாசல்களிலும் அன்னதானம் செய்வது நன்று.ஒவ்வொரு லிங்கத்திலும் இருக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்ய நவக்கிரகங்களினால் ஏற்பட இருக்கும் பிரச்னைகள்,கர்மங்கள் முழுமையாக விலகிவிடும்.இதை துவாதசி திதி அன்னதானம் செய்த சில நாட்களிலேயே உணரலாம்.எல்லாம் அருணாச்சலத்தின் மகிமை\nநந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்\n17.4.12 செவ்வாய் காலை 8.12 முதல் 18.4.12 காலை 8.52 வரை;\n2.5.12 புதன் மாலை 6.49 முதல் 3.5.12 வியாழன் மாலை 4.54 வரை;\n16.5.12 புதன் இரவு 10.39 முதல் 17.5.12 வியாழன் நள்ளிரவு 12.09 வரை(17.5.12 முழுவதும் என்று எடுத்துக் கொள்ளவும்);\n15.6.12 வெள்ளி மதியம் 1.48 முதல் 16.6.12 சனி மதியம் 3.42 வரை;\n30.6.12 சனி காலை 10.07 முதல் 1.7.12 ஞாயிறு காலை 7.10 வரை;\n29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;\n14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);\n12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;\n26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;\n10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;\n24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;\n24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;\n8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;\n7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 வரை);\n23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;\n6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;\nஇந்துக்காலக்கணக்குப்படி,ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான காலமே ஒரு நாள் எனப்படும்.ஆனால்,இந்த பட்டியலில் பல துவாதசி திதி நாட்கள் ஒரு நாள் மதியம் அல்லது மாலையில் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை அமைந்திருக்கின்றன.அந்த நாட்களைத் தவிர,முழுநாட்களில் வரும் துவாதசி திதி நாட்களைப் பயன்படுத்தவும்.\nஒரு நாளில்,காலை நேரம் என்பது 4.30 முதல் 11 மணிவரையிலான காலகட்டம் ஆகும்;\nமதிய நேரம் என்பது மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான காலகட்டம் ஆகும்;\nஇரவு நேரம் என்பது இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான காலகட்டம் ஆகும்.ஆக,இந்த நேரங்களுக்குள் அன்னதானம் ச��ய்துவிட வேண்டும்.\nஇந்த அரிய ரகசியத்தை எனக்கு அருளிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுள்கால சீடரும்,எனது ஆன்மீக குருவுமாகிய புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்\nஅவசியமான மறுபதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்\nகலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.\nநீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.\nஇந்த குடுப்பினை நம் அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.\n2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.\nஇந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.\nதமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.\nநந்தன ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:\n30.1.12 திங்கள் காலை 11.05 முதல் மதியம் 1.05 வரை\n26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 வரை\n27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை\n13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை\n25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை\n9.4.12 திங்கள் இரவு 8.30 முதல் 10.30 வரை\n20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை\n7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை\n18.5.12 வெள்ளி விடிகாலை 4.05 முதல் 6.05வரை\n2.6.12 சனி காலை 8.36 முதல் 10.36 வரை;மதியம் 2.36 முதல் 4.36 வரை;இரவு 8.36 முதல் 10.36 வரை;\n3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை\n15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை\n16.6.12 சனி காலை 8.04 முதல் 10.04 வரை;மதியம் 2.04 முதல் 4.04 வரை; இரவு 8.04 முதல் 10.04 வரை;\n1.7.12 ஞாயிறு மதியம் 1.50 முதல் 3.50 வரை;\n28.7.12 சனி மதியம் 1.08 முதல் 3.08 வரை;\n8.8.12 புதன் இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.40 வரை;\n4.9.12 செவ்வாய் இரவு 8.35 முதல் 10.35 வரை;\n21.9.12 வெள்ளி காலை 9.24 முதல் 11.24 வரை;\n1.10.12 திங்கள் இரவு 7 முதல் 9 வரை;\n13.10.12 சனி காலை 6.16 முதல் 8.16 வரை;மதியம் 12.16 முதல் 2.16 வரை; மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;\n18.10.12 வியாழன் காலை 8 முதல் 11 வரை;\n27.10.12 சனி காலை 6.02 முதல் 7.32 வரை;காலை 11.32 முதல் மதியம் 1.32 வரை;மாலை 5.32 முதல் இரவு 7.32 வரை;நள்ளிரவு 11.32 முதல் 1.32 வரை;\n29.10.12 திங்கள் மாலை 5.12 முதல் 7.12 வரை;\n15.11.12 வியாழன் காலை 6.15 முதல் 8.15 வரை;\n25.11.12 ஞாயிறு மாலை 3.25 முதல் 5.25 வரை;\n12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;\n23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;\n19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;\n15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;\n23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை; இரவு 9.30 முதல் 11.30 வரை;\n9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;\n31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;\n11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;\nஇந்த நேரத்தின் மைய பாகத்தைப் பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஇயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீ...\nஅத்தியாவசியமான மறுபதிவு:அறிவு யுகத்திற்கு நம்மைத் ...\nஅவசியமான மறுபதிவு:மற்றவர்களை வெற்றிகொள்வது எப்படி\nஅவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் திருவாதிரை நட்ச...\nஅவசியமான மறுபதிவு:நந்தன வருடத்தின் துவாதசி திதி வர...\nஅவசியமான மறுபதிவு:கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர ம...\nகுங்குமத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் க...\nசிவன் கோவில் தண்ணீரை உறிஞ்சும் பாகிஸ்தான் சிமென்ட்...\nபார் புகழும் பாத பூஜை சூட்சுமம்\nநதிநீர்ப்பிரச்னையை ஒரே நாளில் தீர்க்கும் வழிமுறை\nஇயற்கைச்சீ��்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீ...\nசச்சின் டெண்டுல்கர்: சமூக அக்கறையிலும் நூற்றுக்கு ...\nஅமெரிக்கா ராணுவம் ‘ஆசனம்’ போடுகிறது\nஜீவசமாதிகளில் மறைந்திருக்கும் மகான்களின் அருளாற்றல...\nமனித நேயம் தெரியும். அதென்ன பாம்பு நேயம்\nஈரோடு நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு\nபட்டினியில் வணிகம்(சுதேசிச் செய்தியில் வெளிவந்திரு...\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்;பாகம் 12\nஅதி முக்கியமான அனுபவ அறிவிப்பு\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமியைப் பயன்படுத்துவோம்;\nஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளி:பங்குனி மாத பவுர்ணமி...\nநமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\nஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்\nஇந்திய மருந்துகள் துறையை விழுங்கும் பன்னாட்டு மருந...\nதிருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/jayalalithaa-to-provide-a-high-level-of-protection-19683/", "date_download": "2019-09-18T01:16:14Z", "digest": "sha1:QCBETT6XTPVWGONR3UPCUPTUYXG5JMZV", "length": 10310, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் மனு\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nபிரதமருக்கு வழங்குவது போல் ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வக்கீல் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.\nவக்கீல் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரையின் போது வெடிகுண்டு வைத்தவர்களையும், இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகளை கொலை செய்தவர்களையும் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.\nஇதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால் நாட்டின் பிரதமர், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, பிரியங்கா வதேரா ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதே போன்ற பாதுகாப்பை ஜெயலலிதாவுக்கு வழங்க கோரி கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பிரதமருக்கு வழங்குவது போல சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.\nமேலும் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆகியோர் ஆஜராகி இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசின் கருத்துகளை கேட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ncdrc-issue-notice-to-nestle-india/", "date_download": "2019-09-18T01:06:52Z", "digest": "sha1:BSBNQWIQST5CVGB7PHX4KQ4DN2U54SOD", "length": 8610, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முறையற்ற வணிக நெறிகள். நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமுறையற்�� வணிக நெறிகள். நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nமுறையற்ற வணிக நெறிகள். நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ்\nஇந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 13ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் மும்பை நீதிமன்றம் மேகி மீதான தடையை நீக்கியது. இந்நிலையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனமான நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் மீது ரூ.640 கோடி நஷ்ட ஈடு கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க நெஸ்லே நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநெஸ்லே நிறுவனத்தின் 9 வகையான நூடுல்ஸ்களில் அளவுக்கு அதிகமாக காரீயம் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ரூ.640 கோடி நஷ்ட ஈடு கேட்டு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு இன்று தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையற்ற வணிக நெறிமுறைகள், நுகர்வு பொருட்கள் குறித்து தவறான தகவலை அளித்தது உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்க கோரி நெஸ்லே நிறுவனத்திற்கு நுகர்வோர் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nடாஸ்மாக் கடையை மூடுவேன். மது குடித்து கொண்டே அருள்வாக்கு கூறிய சாமியார்\nஇளையராஜா பூரண நலம். வீடு திரும்பினார். வெங்கட்பிரபு தகவல்\nமேகி நூடுல்ஸ் உடலுக்கு பாதுகாப்பானது. இங்கிலாந்து தர கட்டுப்பாட்டு மையம் நற்சான்றிதழ்\nமேகி தடை விவகாரம். நெஸ்ட்லே நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி நஷ்டம்\nஇந்தியாவை அடுத்து நேபாளத்திலும் தடை. மேகி நூடுல்ஸ் நிறுவனம் அதிர்ச்சி.\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன�� இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pandalarajan/", "date_download": "2019-09-18T00:42:32Z", "digest": "sha1:HXUGT5PH4JPWBHNMCNIZW2SV3SG4KOTM", "length": 12412, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பந்தளராஜன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆன்மீக கதைகள் / ஆன்மீகம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nதர்மசாஸ்தாவைப் பெற்றவர்கள் பரமசிவனும், திருமாலும் என்பதை நாடறியும். அவரை வளர்த்தவர் பந்தளராஜா ராஜசேகரன். தர்மசாஸ்தா ஏன் இவரிடம் மகனாய் போய் சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்வோம்.\nபாண்டியநாட்டில் செல்வம் மிக்க பிராமணர் பிறந்தார். இவரது மனைவி பேரழகி. செல்வச் செழிப்பில் நீந்துபவள். செல்வம் இவர்களிடம் கொட்டிக் கிடந்தும் சந்தானப்பேறு இல்லை. கவலையுடன் இருந்த இத்தம்பதியரின் வீட்டிற்கு வந்தார் ஒரு முனிவர். அவரை பூரண திருப்தியுடன் உபசரித்தனர் தம்பதியர். அவர்கள் முகத்தில் கவலையின் ரேகை ஓடுவதைக் கவனித்த முனிவர் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டார். “”மகனே கவலை வேண்டாம். நீ காட்டிற்குள் சென்று அங்கு வசிக்கும் சபரி என்ற முனிவரைப் பார். அவர் இதற்குரிய பரிகாரத்தைச் சொல்வார், என்றார். அந்த அந்தணர் சபரி முனிவரைச் சந்தித்தார். “”அந்தணரே கவலை வேண்டாம். நீ காட்டிற்குள் சென்று அங்கு வசிக்கும் சபரி என்ற முனிவரைப் பார். அவர் இதற்குரிய பரிகாரத்தைச் சொல்வார், என்றார். அந்த அந்தணர் சபரி முனிவரைச் சந்தித்தார். “”அந்தணரே தாங்கள் இப்பிறவியில் குழந்தை பாக்கியம் அடையும் வாய்ப்பில்லை. ஏனெனில், முற்பிறவி பாவங்களால் நீர் பீடிக்கப்பட்டுள்ளீர். அவை தொலைந்தால் அடுத்த பிறவியில் நீர் குழந்தை பாக்கியம் பெறலாம்.\nஇப்பாவங்கள் தொலைய ஒரு உபாயம் சொல்கிறேன், என்றவர், ஒரு குடத்தைக் கையில் கொடுத்து, அருகிலுள்ள அருவியில் இருந்து அதில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். அந்தணர் இப்பிறவியில் தனக்கு குழந்தை பிறக்காது என்பதையறிந்து வருத்தமடைந்தாலும், எதிர்கால நன்மை கருதி, அந்த குடத்துடன் அருவிக்கு சென்றார��. அருவி நீரில் குடத்தை பிடித்ததும், வேகம் தாளாமல் குடம் கீழே விழுந்து உடைந்தது. அது மிகப்பெரிய தாமரை மலராக மாறியது. மலர் முழுவதும் தண்ணீர் நிறைந்தது. அந்த தண்ணீரில் அந்தணர் குளித்தார். அப்போது அவரது உடலில் இருந்து கரிய நிறமுள்ள சில பறவைகள் பறந்தன. அதாவது, அவரது உடலில் இருந்த பாவங்கள் பறவைகளாக மாறி பறந்துவிட்டன.\nபாவம் நீங்கிய அந்தணர் முன்பு தர்மசாஸ்தா குழந்தை ரூபத்தில் காட்சியளித்தார். “”பகவானே எனக்கு தாங்கள் குழந்தை பாக்கியம் தரவேண்டும், நீங்களே இப்போது குழந்தை வடிவில் வந்துள்ளீர்கள். உங்களைப்போலவே அழகான குழந்தை பிறக்கவேண்டும், என வேண்டிக்கொண்டார். சாஸ்தா அவரிடம், “”பாவங்கள் நீங்கினாலும் விதிப்படி இப்பிறவியில் குழந்தை கிடையாது. மறுபிறவியில் நானே உமக்கு குழந்தையாக பிறக்கிறேன், என்றார். குடம் உடைந்த இடம் கும்பளம் எனக் கூறப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் வழியில் இப்போதும் இவ்விடம் உள்ளது. இதை கும்பளத்தோடு என அழைக்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பாவம் நீங்கப் பெறுகின்றனர். வரம் பெற்ற அந்தணர் மறுபிறவியில் பந்தளராஜா ராஜசேகரனாக பிறந்தார். பாண்டிய வம்சத்தில் அவதரித்தார்.\nசிவபக்தராக இருந்தார். அப்பிறவியிலும் அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு முறை வேட்டைக்காக காட்டிற்கு சென்றபோது பம்பை நதிக்கரையில் குழந்தை அழும் குரலைக்கேட்டார். அருகில் சென்று பார்த்தபோது கழுத்தில் மணிகட்டிய நிலையில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு மணிகண்டன் என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இறைவன் அவருக்கு அளித்த வரத்தின்படி அவரது மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றார். அக்குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினார். மணிகண்டனும், ராஜராஜனும் ஒற்றுமையாய் வளர்ந்து வந்தனர்.\nவிஜய் சாதனையை அஜீத் முறியடிப்பார். ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய சர்ச்சை கருத்து.\nஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nஅடுத்த மாதம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்கு��ன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar18/4169-2018-03-13-06-46-01", "date_download": "2019-09-18T00:58:22Z", "digest": "sha1:RVSNJ5XANNOSNJJWUXAYICUKLRTDF2SU", "length": 54344, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "பழி சுமக்கும் கலைஞர்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2018\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nநவ.27 - மாவீரர் நினைவு நாள்\nமராத்திய சிவாஜியும் மூன்று கோணங்களும்\nயாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்\nஇது மக்கள் விரோத ஆணையம்\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2010\nபல முனைகளிலிருந்தும் தமிழர்களைத் தாக்கி அழிக்கிறது இரக்கமற்ற சிங்கள அரசு. இலங்கைப் பிரச்சினை உச்சத்திற்கு வரும்போதெல்லாம் தமிழக முதல்வர் கலைஞரின் மீதும் பல முனை தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. கலைஞரை ஆதரிப்போரின் பார்வையும் விமர்சிப்போரின் பார்வையும் பலவிதமாக இருக்கின்றன.\nகலைஞர் நினைத்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்\nகலைஞர் தன் சக்திக்குட்பட்டதை செய்துகொண்டு தானிருக்கிறார்\nகருணாநிதி தமிழினத்திற்கு துரோகம் செய்கிறார்\nஇப்படி பலவிதமான பார்வைகளுடன், ஈழத்தமிழர் பிரச்சினையில் கலைஞரை விமர்சிப்பதும் ஆதரிப்பதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பார்வைகள் பலவிதமாக இருப்பதற்கு அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக இருப்பதுடன், ஈழத்தமிழர் சிக்கலில் தி.மு.க. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பார்வை கொண்டிருந்ததும் முக்கிய காரணமாக இருப்பதை மறுப்பதிற்கில்லை.\n1956லேயே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தவர் கலைஞர் என்பது வரலாறு. 1983இல் இனப்படுகொலை உச்சகட்டத்திற்கு ச���ன்ற நேரத்தில், தனித்தமிழீழம்தான் தீர்வு என்பது தி.மு.கவின் பார்வையும் நிலைப்பாடுமாகும். அதனைத் தொடர்ந்து, டெசோ என சுருக்கமாகச் சொல்லப்பட்ட தமிழீழ பாதுகாப்பு அமைப்பை தொடங்கி, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அகில இந்தியத் தலைவர்களை அழைத்துவந்து, இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்பதை இந்தியத் தேசியத் தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றதில் கலைஞருக்கு முக்கிய பங்கு உண்டு.\nஈழப்போராளிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சகோதர யுத்தத்தால், விடுதலைப்புலிகள் இயக்கம் எம்.ஜி.ஆரின் ஆதரவுக்குரியதாகவும், சிறீசபாரத்தினத்தின் டெலோ இயக்கம் கலைஞரின் ஆதரவுக்குரியதாகவும் தமிழக அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொண்டன. சபாரத்தினம் கொல்லப்பட்டதைக் கண்டித்து கலைஞர் எழுதிய கடிதம் பல ஊர்களிலும் சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. அந்தக் காலக்கட்டத்திலும் தமிழீழமே தீர்வு என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடாக இருந்தது.\nபத்மநாபா படுகொலை, ராஜீவ்காந்தி படுகொலை போன்ற துன்பியல் சம்பவங்களால் தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியும் சந்திக்காத இழப்புகளைத் தி.மு.க. சந்திக்க நேர்ந்தது. இதன் பிறகு, ஈழச்சிக்கல் குறித்த அதன் பார்¨வியிலும் அணுகுமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தனிநாடோ, சுயநிர்ணய உரிமையோ, ஒன்றுபட்ட தேசத்திற்குள் இனச்சிக்கலுக்கான தீர்வோ எதுவாக இருந்தாலும் அதனை ஈழத்தமிழர்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர்களின் முடிவை தி.மு.க. ஆதரிக்கும் என்றும் கலைஞர் அறிவித்த காலகட்டமும் உண்டு. கவிஞர் அறிவுமதி அவர்கள் சொன்னதுபோல, ஈழத்தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். கொடுத்த தொகை அதிகம். கலைஞர் கொடுத்த விலை அதிகம்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணையை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. அந்தக் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு இங்கு நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுகளால், ஈழச்சிக்கலில் தி.மு.கவின் அணுகுமுறை மிகவும் எச்சரிக்கையுடன்கூடிய போக்கிலேயே அமைந்தது. தி.மு.க. மீது அதன் அரசியல் எதிரிகள் தேசத்துரோக குற்றம்சாட்டுகிற அளவுக்கு இங்கே அரசியல் நிகழ்வுகள் மலிவானதால், அதனை எ��ிர்கொண்டு அரசியலில் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது. ஈழப்பிரச்சினை தொடர்பான போராட்டங்களில் அதன் நேரடிப் பங்களிப்பு குறைந்துபோனது.\nஅதே நேரத்தில், மத்தியில் தொடர்ச்சியாக அமைந்த அரசுகளில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் கூடிக்கொண்டே இருந்ததால், இந்தியப் பேரரசை வழிநடத்தும் தலைவராக கலைஞர் அடையாளப்படுத்தப்பட்டார். மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழகத்தில் காங்கிரஸ் தயவுடன் தி.மு.க. அரசு என்ற நிலை ஏற்பட்டபிறகு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடே எங்களின் நிலைப்பாடு என்று அறிவிக்க வேண்டிய கட்டத்திற்கு கலைஞர் வந்தார்.\nஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன\nராஜபக்சே அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு என்பதே இன்றைய மத்திய அரசின் நிலை. போர் நிறுத்தம் குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி தீர்மானம், தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்ற கெடு, சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரையில் கொட்டும் மழையில் மாபெரும் மனிதச் சங்கிலி, சட்டமன்றத்தில் தீர்மானம், பிரதமரை தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் தலைமையில் நேரில் சென்று வலியுறுத்தல் என இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி இந்திய அரசு வாயே திறக்கவில்லை. மாறாக, தமிழின அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் ராஜபக்சே அரசின் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்திய அரசின் நிர்வாகம் பாராட்டு தெரிவிக்கிறது.“இந்தியா எங்களுக்கு ஆதரவாக இருக்கும். போர் நிறுத்தத்தை வலியுறுத்தாது“ என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறார்கள் இலங்கை அரசினர்.\nஇந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கு ரேடார்களை வழங்கினோம் என கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்துவிட்டு வெளியே வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டதையும் மறக்கமுடியாது. இந்தியப் படையினர் இலங்கை மண்ணில் இருப்பதற்கான புகைப்படங்களும் வெளியாகிவருகின்றன. இந்திய உளவுப்பிரிவான ரா அமைப்புக்குச் சொந்தமான விமானம் இலங்கையின் மீது பறந்து படங்கள் எடுத்ததாகவும், இந்தியக் கடற்படை கப்பல்கள் இலங்கை எல்லையில் நிலை கொண்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின்றன.\nஇவையனைத்துமே, போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தாது என இலங்கை அரசு நிர்வாகத்தினர் முன்மொழிந்ததை வழிமொழியும் வகையிலான செயல்பாடுகளாகவே இருக்கின்றன. நீண்ட தாமதத்திற்குப்பின் இலங்கைக்கு பிரணாப் முகர்ஜி மேற்கொண்ட பயணமும் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்போது கலைஞருக்கு மட்டும் தெரியாமல் இருக்குமா இதன்பிறகும் அவர் ஏன் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் இருக்கிறார் என்றும், அவர் நினைத்தால் மத்திய அரசை ஆட்டிவைக்கமுடியுமே என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.\nமத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் இன்றைய சூழலில் தி.மு.க.வால் நடக்காத காரியம். தமிழகத்தில் 40 எம்.பிக்கள் இருக்கிறார்ளே என்று கேட்கலாம். அந்த நாற்பதில் 10 எம்.பிக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள். அவர்கள் தங்கள் ஆட்சிக்குத் தாங்களே நெருக்கடி கொடுப்பார்களா மீதமுள்ள 30 எம்.பிக்களில் 6 பேர் பா.ம.கவினர். மத்திய அரசை கலைஞர் வலியுறுத்தவேண்டும் என்று சொல்லும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு டெல்லியில் நிலவரம் என்ன என்பது நன்றாகவே தெரியும்.பிப்ரவரி இறுதியில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைகிற நிலையில் பா.ம.கவின் மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவதால் என்ன பலன் என்று ராமதாஸ் கேட்டிருப்பதை மறந்துவிடக்கூடாது.\nம.தி.மு.கவின் 2 எம்.பிக்களும் சி.பி.எம். கட்சியின் 2 எம்.பிக்களும், சி.பி.ஐ.கட்சியின் 2 எம்.பிக்களும் போயஸ் தோட்டத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மீதமுள்ள 18 எம்.பிக்கள்தான் (எல்.ஜி-செஞ்சி உள்பட) தி.மு.க. வசமிருக்கிறார்கள். இந்த 18 எம்.பிக்களின் நிர்பந்தத்தால் மத்திய அரசு எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளப்போவதில்லை. 60க்கும் மேற்பட்ட இடதுசாரி எம்.பிக்களின் ஆதரவு திரும்பப் பெறப்பட்ட நிலையிலேயே நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெறுவது எப்படி என்பதை நிரூபித்துவிட்டார் மன்மோகன்சிங். இப்போது அவரது அரசு நிலைத்திருப்பது, தி.மு.க. ஆதரவில் அல்ல. முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியின் ஆதரவில்.\nஅப்படியெனில் செல்வாக்கில்லாத மத்திய அரசில் ஏன் நீடித்திருக்கவேண்டும் வெளியேற வேண்டியதுதானே என்ற கேள்வி கலைஞரை நோக்கிக் கேட்கப்படுகிறது. ஏனெனில், கேட்பது எளிது. மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை. ஆனால், மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால ஆயுள் இருக்கிறது. இதுதான் கலைஞர் எதிர்கொள்ளும் நெருக்கடி.\nஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் து¡க்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே எனச் சொல்வோரின் குரலும் பலமாக கேட்கிறது. இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான். அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் ஒற்றை இடம் மட்டுமே தி.மு.க.வுக்கு கிடைத்தது என்பது வரலாறு. ஆட்சியை இழக்கவேண்டியதுதானே என இன்று கேட்பவர்கள் அன்றும் இருந்தார்கள். ஈழப்பிரச்சினைக்காக ஆட்சியை இழந்த தி.மு.கவை மீண்டும் பதவியில் அமர்த்துவோம் என்று யாரும் தி.மு.கவுக்கு ஆதரவாக தேர்தல் களத்திற்கு வரவில்லை. இப்போதும் அதே நிலைதான்.\nஇரண்டு முறை ஆட்சியை இழந்த கலைஞரை நோக்கி, கொள்கை என்பது வேட்டி- பதவி என்பது தோளில் உள்ள துண்டு என்று அண்ணா சொன்னதை நினைவுபடுத்தி, பதவியை இழக்கச் சொல்பவர்கள் யாரும் ஈழத்தமிழர்களுக்காக தங்கள் தோளில் போட்டுள்ள துண்டைக்கூட இழக்கவில்லை என்பதையும் இங்கு நினைவுகூரவேண்டும். அதுமட்டுமல்ல, ஈழத்தமிழினம் அழிக்கப்படுகின்ற நேரத்தில், கலைஞர் என்ன செய்தார் என்று கேட்பவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபோரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்றும், விடுதலைப்புலிகளிடம் மனிதக்கேடயமாக தமிழர்கள் சிக்கியிருப்பதால்தான் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி ராஜபக்சேவின் தங்கச்சி போல பேசும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்குத்தான் அவர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்��ள். நேரடி ஆதரவு, மறைமுக பேரம், நடுநிலைமை என ஏதேனும் ஒரு வகையில் இவர்கள் ராஜபக்சேவின் தங்கச்சிக்குத் துணை நிற்கிறார்கள்.\nகலைஞரை பதவி இழக்கச் செய்துவிட்டு, ஜெயலலிதாவை முதல்வராக்கத் துடிக்கும் முயற்சிக்கு துணை நின்றால் ஈழத்தமிழினத்திற்கு விடிவுகாலம் ஏற்பட்டுவிடுமா 2009ல் முல்லைத்தீவுக்குள் சிங்கள ராணுவம் நுழைந்தபோது தமிழகத்தில் எழுந்த உணர்ச்சியலைக்கும், 1995ல் யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்தபோது இங்கே நிலவிய மயான அமைதிக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். முல்லைத்தீவு தாக்குதல் நடந்தபோது கலைஞர் ஆட்சி. எல்லோரும் பதைபதைத்து குரல் கொடுத்தனர். யாழ்ப்பாணத் தாக்குதலின்போது ஜெயலலிதா ஆட்சி. அதனால்தான் அந்த மயான அமைதி. இதுதான் கலைஞர் ஆட்சிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்குமான அடிப்படை வேறுபாடு.\nமீண்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டுவந்து, மீண்டும் பொடா போன்ற சட்டங்களில் கைதாகி சிறைவளாகத்தில் •புட்பால் விளையாடிக்கொண்டும், வாலிபால் விளையாடிக் கொண்டும் பொழுதுபோக்கலாம் என்று நினைப்பவர்களுக்கும், புத்தகங்களாக எழுதிக் குவிக்கலாம் என நினைப்பவர்களுக்கும் கலைஞர் ஆட்சியை அகற்றும் எண்ணம் இருக்கலாம். ஈழத் தமிழினத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கு கலைஞர் ஆட்சி கவிழ்வதால் ஈழத்தமிழனுக்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை என்பது தெரியும். இப்போது மட்டும் என்ன நடந்துவிட்டது என்பது அடுத்த கேள்வி.\nதமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் கலைஞரால் செய்யக்கூடியது இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவதும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கலுக்கு இடமளிக்காமல் நடைபெறும் ஈழத்தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிப்பதும்தான். இதுதான் இன்றைய அரசியல் நிலைமையில் அவரது அதிகாரவரம்பிற்குட்பட்டு செய்ய முடியும். ஒன்றுபட்ட இந்தியாவுக்குள் இருக்கும் தமிழகம் என்ற மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் இதற்கு மேல் கலைஞரிடம் எந்த அதிகாரமும் இல்லை என்பதை ஈழத்தமிழர் நலனுக்கானப் போராட்டங்களை முன்னின்று நடத்துகின்ற தலைவர்களும் அறிவார்கள்.\nஈழத்தமிழர் பிரச்சினைக்காக கலைஞரிடமிருந்தும் மாறி மாறி குரல்கள் வெளிப்பட்டன. எத்தனை முறை குரல்கள் ஒலித்தாலும் மத்திய அரசு ��தை மதிக்கவே இல்லை. இதனால், ஈழத்தில் ஆயுதப்போராட்டத்தை அழித்தொழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களைக் கொல்லும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவுக்கரம் கொடுத்த மத்திய அரசில், தி.மு.க. மவுன சாட்சியாக இருந்தது என்ற விமர்சனத்திற்கு கலைஞர் ஆளாகியிருக்கிறார். இது ஓர் அரசியல் அவலம். ஈழப்பிரச்சினை என்பது தமிழகத்தில் பல கட்சிகளுக்கும் வாய்த்த முன்நகர்வு. தி.மு.க.வுக்கோ பதுங்கு குழி. இப்போது அதுதான் நிலைமை.\nஈழத்தமிழர் பிரச்சினையில் ஒரு நிலைப்பாடு, தேர்தல் கூட்டணிக்காக இன்னொரு நிலைப்பாடு என தமிழகத் தலைவர்கள் பலர் தங்கள் கட்சி நலன் சார்ந்து எடுத்திருக்கும் முடிவைப்போலவே, தி.மு.க. தலைவரான கலைஞரும் தனது கட்சியின் நலனையும் ஆட்சியின் பாதுகாப்பையும் கவனத்திற்கொண்டே ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகுகிறார். ஆட்சியதிகாரத்தில் இல்லாதவர்கள் விமர்சனத்திலிருந்து தப்பிவிடுகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர் விமர்சன வலையில் வசமாகச் சிக்கிக் கொள்கிறார்.\nகலைஞரின் தமிழுணர்வு அவரது இளமையிலிருந்து தொடர்வது. காங்கிரஸ் தயவில் நடைபெறும் தனது ஆட்சியைக் கவிழ்க்க ஜெயலலிதாவும் அவரது அணியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையிலும் கலைஞரின் உணர்வு வெளிப்பட்டே வந்திருக்கிறது. இந்தத் தமிழுணர்வு, ஆட்சிக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்கிற பாதுகாப்புணர்வுடனேயே வெளிப்படுவதால் கலைஞரை விமர்சிப்பது மிகவும் எளிதாகிவிடுகிறது. இந்த விமர்சனம் தடுக்க முடியாதுதான். ஆனால், அந்த விமர்சனங்களையும் தாண்டித்தான் அவரது தமிழுணர்வு, தமிழ்ச்செல்வனுக்கான இரங்கல் கவிதையாக, செஞ்சோலைப் பிஞ்சுகளுக்கான சட்டமன்ற அஞ்சலித் தீர்மானமாக, ஈழத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற குரலாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஈழப்பிரச்சினையின் இன்றைய சூழலில், தமிழகத்தில் போராட்ட வடிவங்கள் வேறுவேறு கட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில் கலைஞரின் அறிக்கைகளும் தீர்மானங்களும் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளாகின்றன. எத்தகைய வரலாற்றுப் பின்னணியில் கலைஞரின் குரல் ஒலிக்கிறது என்பதைக் கவனிப்பதற்கான அவகாசமும் தற்போதைய போராட்டக்களத்தில் இல்லை. தீக்குளிப்பு, மறியல், பொது வேலைநிறுத்தம் என தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெறும் நிலையில், கலைஞரின் அமைதிகரமான நடவடிக்கைகள் அவரது அரசியல் எதிரிகளால் மட்டுமின்றி, தமிழுணர்வாளர்களாலும் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் நிலைமைதான் தற்போது நிலவுகிறது. இதனை கலைஞரின் தலைமையையேற்றுள்ள தி.மு.க.வின் தொண்டர்கள் எந்தளவு உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் கேள்விக்குரியதே.\n80களில் ஈழத்தமிழர் போராட்டத்தை முன்னின்று நடத்திய அரசியல் இயக்கமான தி.மு.கவைச் சேர்ந்த இன்றைய எம்.எல்.ஏ ஒருவர், ஈழத்தமிழர்கள் நலனை வலியுறுத்தி தீக்குளித்த இளைஞர் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, அங்கிருந்தவர்களால் அடித்து விரட்டப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி இன்றைய தலைமுறை என்ன நினைக்கிறது என்பதன் வெளிப்பாடுதான். இதையாவது தி.மு.க. உணர்ந்துள்ளதா\nஈழத்தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களின் நெஞ்சில் எப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது எழுச்சியாக வெளிப்படுவதையும் காண்கிறோம். முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு, நள்ளிரவு வரை எழுச்சியுடன் நடந்து சென்றதும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்த பொதுவேலை நிறுத்த அழைப்பை ஏற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடையடைப்பு நடத்தப்பட்டதும் தி.மு.க என்ற அரசியல் இயக்கம் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.மக்களின் இத்தகைய உணர்வுகளை ஒருங்கிணைத்து தலைமையேற்க வேண்டியவர் கலைஞர்தான். அவர் தனது ஆட்சிப்பாதுகாப்பு என்ற நெருக்கடியில் இருப்பதால், அ.தி.மு.க. அணியில் தற்போது இருப்பவர்களும் இணையப்போகிறவர்களும் மக்களின் உணர்வை பிரதிபலிக்கச் செய்யும் அணியினராக தோற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதையாவது தி.மு.க. உணர்ந்திருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.\nதி.மு.கவினர் இதையெல்லாம் கவனிக்காமலிருப்பதற்கு காரணமென்னவெனில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா களமிறங்கவில்லை என்பதுதான். அவர் ராஜபக்சேவின் தங்கச்சியாகவே பேசிவருகிறார். அதேவேளையில், இந்திய அளவில் முக்கியத்துவம் மிக்க தலைவராக கலைஞர் இருந்தாலும், தி.மு.க.வின் அரசியல் என்பது ஜெயலலிதாவை சமாளிப்பது என்கிற அளவுடன் சுருங��கிப் போயிருப்பதன் விளைவே ஈழத்தமிழர் பிரச்சினை உள்பட இன-மொழி-சமுதாய அடிப்படையிலான பல பிரச்சினைகளிலும் தி.மு.க.வினர் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதற்கான காரணம். அ.தி.மு.க. இப்பிரச்சினையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து, அதை ஓட்டாக மாற்ற முயற்சித்தால் அதைவிட வேகமாக தி.மு.கவினரின் குரல் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n1956ல் இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில்தான், தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது தொடர்பான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. தேர்தலில் போட்டியிடுவது என்பதில் இன்றுவரை தி.மு.கவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சினையில் காலத்திற்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அணுகுமுறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளன. தற்போதைய அணுகுமுறை என்ன என்பது பற்றி தி.மு.க. தொண்டர்கள் பலருக்கே தெரியாத நிலைமை.\nகொள்கையும் அதனைச் சார்ந்த உணர்வும் கட்சியின் அடிமட்டம் வரை பாய்வதுதான் அரசியல் இயக்கத்திற்கு நிரந்தர பலம் என்பதை கலைஞரும் கழகத்தின் மூத்த தலைவர்களும் அறியாதவர்களல்லர். கூட்டணியை மட்டும் நம்பி கடைசிவரை காலம் தள்ளிவிடமுடியாது. அதுவும், ஈழத்தமிழர் பிரச்சினையில் இயல்பான கூட்டணி என்பது அ.தி.மு.கவும் காங்கிரசும்தான். இவ்விரு கட்சியினரும்தான் ஈழச்சிக்கலை வெறும் தீவிரவாதப் பிரச்சினையாக்கி அரசியல் குளிர்காய்பவர்கள். ஆனால் தமிழக அரசியலின் கெட்ட வாய்ப்பாக, காங்கிரஸ் தயவில் தி.மு.க. ஆட்சி நடைபெறவேண்டிய நிலைமையும், அ.தி.மு.க தலைமையின் காலடியில் ஈழத்தமிழர் ஆதரவு கட்சிகள் வீழ்ந்துகிடக்கின்ற நிலைமையும் உள்ளன. இந்தக் கூட்டணிகள் எத்தனை காலத்திற்குத் தாக்குப்பிடிக்கும்\nகூட்டணிகள் நிரந்தரமில்லை. கொள்கையும் உணர்வுமே நிரந்தரம். அதனை 1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் சரிவர உணராவிட்டால், ஈழத்தமிழர் பிரச்சினையில், விமர்சனத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியாது. “கையில் ஊமன் கண்ணில் காக்கும் வெண்ணெய் உருகுவது போன்ற நிலைமையில் இருக்கிறோம்“ என்ற கலைஞரின் வேதனை மட்டுமே மிஞ்சும். கலைஞரின் இத்தகைய வேதனைகளில் துணை நிற்பவர்கள் குறைவு. அவரை விமர்சிப்பவர்களே அதிகமாகவும் இன்று ஊடகங்களை அதிகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். “���ருணா காட்டிக் கொடுத்தார். கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருந்தார்“ என்கிற அளவுக்கு கலைஞர் மீது விமர்சனப்பழி சுமத்தக்கூடிய நிலைமை ஊடகங்கள் வழியே உருவாக்கப்பட்டு வருகிறது.\nஇத்ததைகய விமர்சனங்களின் எதிர்கால விளைவு என்ன என்பதையாவது உணரக்கூடிய நிலைமையில் இருக்கிறதா இன்றைய தி.மு.க கலைஞர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு, அவரே பதிலளித்து தனது நிலைப்பாட்டை விளக்கி, அதற்கும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் போலும்.\n- கோவி. லெனின் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/try-this-protein-packed-breakfast-to-lose-those-extra-pounds-2040902", "date_download": "2019-09-18T01:03:38Z", "digest": "sha1:DNVPOZGR534AKVB73AHWGJDNUTJKDYHW", "length": 6816, "nlines": 57, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: Try This Protein-Packed Breakfast To Lose Those Extra Pounds | புரதம் நிறைந்த தோசையை எப்படி தயாரிப்பது? - NDTV Food Tamil", "raw_content": "\nபுரதம் நிறைந்த தோசையை எப்படி தயாரிப்பது\nபுரதம் நிறைந்த தோசையை எப்படி தயாரிப்பது\nபாசி பருப்பு மற்றும் கீரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பெசரட்டு தோசையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.\nகாலை நேரத்தில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும்.\nஉடலில் உள்ள கலோரிகளை எரிக்க மெட்டபாலிசம் சீராக இருக்க வேண்டும்.\nபுரதத்தத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை குறையும்.\nகாலை உணவை ஆரோக்கியமானதாக்க மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்த்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுவதே உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும். காலை நேரத்தில் நம் உடலில் மெட்டபாலிசம் மிக வேகமாக இருக்கும். மெட்டபாலிசம் விரைவாக இருக்கும்போது உடலில் கலோரிகள் மிக விரைவாக எரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, நாள் முழுக்க உற்சாகமாக இருக்க உதவும்.\nபாசி பருப்பு மற்றும் கீரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பெசரட்டு தோசையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இந்த புரதம் நிறைந்த தோசை மாவை தயாரிக்க பாசி பயிறை ஊற வைக்கவும். அதேபோல், ஊறவைத்த அரிசி மற்றும் கீரை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஇத்துடன் வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும். இதனை கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். காலை நேர உணவாக இதனை சாப்பிட உடல் எடை குறையும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nரெய்தாவை எப்படி கிரீமியாக செய்வது\nமூன்றே பொருட்களை கொண்டு சுவையான சோயா சங்க் எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்\nகுறைவான தூக்கம் மெட்டபாலிசத்தை பாதிக்குமா\nஇரத்த சோகையை போக்கும் 5 உணவுகள்\nதினமும் கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன\nஇந்த மழைக்காலத்தில் கேரட் கொண்டு டெசர்ட் செய்யலாமே\nப்ளம் டார்ட் ரெசிபியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nபூசணிக்காய் கொண்டு உடல் எடை குறைக்கலாம்\nமூளை செயல்பாட்டை தூண்டும் ஹெர்பல் டீ\nநார்ச்சத்து நிறைந்த சாலட்டை எப்படி தயாரிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/kids/03/126832?ref=category-feed", "date_download": "2019-09-18T00:46:16Z", "digest": "sha1:SVCULA2SULIFT5AIZH6ECFOUGDH2UFHX", "length": 7345, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "குட்டி பிரபஞ்ச அழகி இவர்தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுட்டி பிரபஞ்ச அழகி இவர்தான்\nஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற��ற குட்டி பிரபஞ்ச அழகி போட்டியில், 12 வயது சிறுமி குட்டி பிரபஞ்ச அழகியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாலயா நந்தா எனும் 12 வயது சிறுமி கட்டாக் நகரில் ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவர் ஜார்ஜியா நாட்டின் பதுமி நகரில் நடைபெற்ற போட்டியில், குட்டி பிரபஞ்ச அழகியாக (Little Miss Universe ) தேர்வாகி, சாதனை படைத்துள்ளார்.\nஉலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் இந்த போட்டிக்கு விண்ணப்பித்ததில், 75 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 10 பேர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு அழைக்கப்பட்டனர்.\nநடுவர்கள் இல்லாத இப்போட்டியில், ஒவ்வொருவரும் பல சுற்று போட்டிகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆன்லைன் மூலம் பார்வையாளர்களின் ஓட்டு எண்ணிக்கையின் படி, வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.\nஅதன் அடிப்படையில், பத்மாலயா நந்தா எனும் சிறுமி இந்தியாவில் முதல் முறையாக குட்டி பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டு, தங்கக் கிரீடம் சூட்டப்பட்டது.\nமேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T00:48:45Z", "digest": "sha1:VLBJNE2EHWTM4HRQKMV266HNPRPLTAJI", "length": 4771, "nlines": 64, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியா ஆரவ் காதல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags ஓவியா ஆரவ் காதல்\nTag: ஓவியா ஆரவ் காதல்\nஅவர் எனக்காக இருக்கிறார் ஆனால், திருமணம். ஆரவ் குறித்து ஷாக் கொடுத்த ஓவியா.\nவிஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வுடன் காதலில் விழுந்தார். ஆனால்,...\nமுதன் முறையாக பதிலளித்த ஓவியா.\nவிஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததது ஆரவ் மற்றும் ஓவியா தான். பிரபல நடிகையான ஓவியா அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆரவ்வுடன் காதலில்...\nபாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி செ��்ற கவின்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது மேலும்...\nநடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு...\nசீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை...\nஇதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான். கவின் நண்பர் அளித்த பேட்டி.\nசமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி. இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/goa-goverment-will-make-a-law-to-take-hiv-test-mandatory-before-marraiage/", "date_download": "2019-09-18T01:28:04Z", "digest": "sha1:XRFTTIYHKJHKYW7N5WYQ6GOIURETBJR2", "length": 7097, "nlines": 66, "source_domain": "tamilnewsstar.com", "title": "இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / இந்தியா செய்திகள் / இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.\nஇனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம்.\nஅருள் July 10, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இனிமே ‘அது’ பண்ணாதான் திருமணம் பண்ண முடியுமாம். 0 Views\nதிருமணத்திற்கு முன்பு, மணமக்களுக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக கோவா அரசு தெரிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளாக, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை, பொதுமக்களுக்கு கொண்டு செல்வதற்காக பல வழிமுறைகளை மாநில அரசுகளும், மத்திய அரசுகளும் கையாண்டு வருகிறது.\nஇதனை தொடர்ந்து தற்போது, கோவா மாநிலத்தில் திருமணம் செய்யவிருக்கும் தம்பதிகள், எச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதை கட்டாயமாக்க, அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை, கோவாவின்ப் சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே உறுதிசெய்துள்ளார்.\nஇது குறித்து கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சர், இந்த சட்டத்திற்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும், வரும் மழைக் கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.\nமாநில அரசு, இவ்வாறு சட்டம் பிறப்பிக்கப்போகும் செய்தி, கோவா மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிலர் பாராட்டுகளையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nTags BJP Goa National News கோவா. பாஜக தேசியச் செய்திகள்\nPrevious மாணவிக்கு காதல் வலை விரித்த ஆசிரியர்\nNext இன்றைய ராசிப்பலன் 11 ஆடி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\n11Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2011/08/", "date_download": "2019-09-18T01:12:46Z", "digest": "sha1:2ADXEF2U4O5TDV7ZAZQBYRUY2QKPEEAF", "length": 15409, "nlines": 114, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: August 2011", "raw_content": "\nவியாழன், 11 ஆகஸ்ட், 2011\nவெகுவான மாநிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் பெருகிவரும் வாகனங்கள், அதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெறிசல் போன்றவற்றை சமாளிக்க சாலைகளை அகலப்படுத்துவதில் தவறில்லை, பல வருடங்களாக வளர்ந்த மரங்களை ஒரு நொடியில் வெட்டிச் சாய்ப்பதை கண்டு எதுவும் செய்ய இயலாதவர்கலாகத்தான் இருக்கிறோம். வெட்டிய பின் சில பசுமை அமைப்புகள், மரங்களை வெட்டக்கூடாது என்று சில நடிகைகளை முன்னிறுத்தி பெங்களுருவில் அண்மையில் பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்கும் வரை போராட்டம் செய்தனர். இதெல்லாம் என்றும் மாறாக் காட்சிகள்.\nசிறு தொலைவிலிருக்கும் இடம் செல்ல, பல நேரம் நெரிசலில் சிக்கித்தவித்து, சமிக்ஞையில் பச்சை விழுந்தவுடன் வாகனங்கள் சீறிப்பாய்ந்து சென்றுக்கொ��்டிருந்த மாலை சமயத்தில், பணி நேரம் முடிந்து வீடு திரும்ப சாலையோர நடைபாதையில் சென்று கொண்டிருந்தேன், பல இடங்களில் குழிகளும், குழாய்களும் நடைபாதையினை அடைத்துக்கொண்டிருந்தன. ஊனமற்றவர்கள் செல்லவே கடினமாக இருக்கும் பல இடங்களை கண் பார்வையட்ற்ற மாற்றுத்திரனாளி நண்பர்கள் கடக்கத்தான் செய்கிறார்கள்.\nவெறும் மரினாக் கடற்கரையின் நடைப்பாதையினை சீரமைப்பதால், ஒய்யாரமாக நடைப்பயிற்சி செல்பவர்கள் தான் பயனடைவர், பல கோடிகளை செலவு செய்து சாலைகள் அமைக்கும் அரசாங்கம், சில கோடிகளை செலவிட்டு நடைபாதைகளை சீரமைப்பதன் மூலம் தான் உண்மையான பயனாளிகளுக்கு அவை சென்றடையும் என்பதனை உணர வேண்டியது அரசாங்கத்தின் தலையாயக் கடமை.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஆகஸ்ட் 11, 2011 2 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 9 ஆகஸ்ட், 2011\nமாணவர்களுக்கான தேர்வு முடிவு அறிவிக்கப் பட்டிருக்கும் இவ்வேளையில் இக்கட்டுரை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபலமுறை நாம் நினைத்திருக்கக்கூடும், நாம் இப்பொழுது செய்துக் கொண்டிருக்கும் வேலை நமக்கு பிடித்தவையா என்று.\nகல்லூரியிலிருந்து பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரி முடிந்து விடுமுறையை (வாழ்வில் மாதக்கணக்கில் கிடைக்கும் கடைசி விடுமுறை) அனுபவிப்பதற்கு முன் பணிக்கு அழைக்கப் பட்டு, பணிக்கு சேர்ந்த சில நாட்களில், என்னுடன் பணிபுரியும் சக நண்பர் ஒருவர் கேட்டார், நான் படித்ததற்கும் இங்கு எனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கும் சம்பந்தமே இல்லையே என்று...\n அவர் படித்ததோ இயந்திர பொறியியல், தேர்ந்தெடுக்கப்பட்டதோ மென்பொருள் நிறுவனத்தில். கட்டிடப் பொறியியல், மின்னணு பொறியியல், வானூர்தி பொறியியல், ஜவுளி பொறியியல் என்று படித்த பலருடைய நிலைமை இது தான்.\nபள்ளியில் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து, குறைந்த மதிப்பெண் எடுத்தபோது வீட்டில் வசவு வாங்கி, அக்கம் பக்கத்தில் நம் வயதொத்த சக மாணவர்களின் மதிப்பெண்ணுடன் நம் மதிப்பெண்ணை ஒப்பிட்டு, அதிலிருந்து அடித்துபிடித்து கஷ்டப்பட்டு வாங்கிய மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு, இட ஒதுக்கீட்டிற்காக காத்திருந்து, இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் சிலர் நன்கொடை கொடுத்து ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து, மூன்று/நான���கு வருடங்கள் படித்து முடித்து ஒரு நிறுவனத்தில் சேரும்போது, நாம் கடினமாக படித்த படிபிற்கும், சேரப்போகும் பணிக்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்த்து சேர்வது அவர்களின் கடமை என்று தான் கூற வேண்டும்.\nசிலர் தாம் படித்த துறையில் தான் செல்லவேண்டும் என்று பொறுமையோடிருந்து வெற்றி பெறுகின்றனர். சிலர் குடும்ப சூழல் காரணமாக வேலை கிடைத்தால் போதும் என்று படித்ததற்கும், செய்யப் போகும் வேலைக்கும் சமந்தம் இல்லை என்றாலும் அதில் சேர்ந்து வேறு வழி இல்லாமல் வருந்துகின்றனர்.\nமென்பொருள் துறை அவ்வபோது சந்திக்கும் மந்த நிலையின்போது, நான் படித்த துறைக்கே சென்றிருக்க வேண்டும் என்று புலம்புவதனால் ஒரு பயனும் இல்லை என்பதை நாம் முன்பே உணரவேண்டும்.\nதம் சுற்றத்தினர்க்கும், பள்ளியில் படிக்கும் உறவினர்களுக்கும் இதுபற்றி முன்பிருந்தே ஆலோசனை வழங்குவதும், நமக்கு தெரிந்த அனுபவங்களை கூறுவதும் அவர்களுக்கு நாம் செய்யும் உதவி ஆகும்.\nஇது ரயிலை, அது செல்ல வேண்டிய தடத்துக்கு உண்டான தண்டவாளத்திலிருந்து தடம் மாறாமல் காப்பது போன்ற உதவி ஆகும்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் ஆகஸ்ட் 09, 2011 4 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத��தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வா...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/productscbm_124255/2540/", "date_download": "2019-09-18T01:09:11Z", "digest": "sha1:Y5VL2UJCOXWEICFZ7SYBKM2IRMHOHHRM", "length": 62533, "nlines": 174, "source_domain": "www.siruppiddy.info", "title": "வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது.\nகண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்பு கூறல், கோவலனார் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன.\nஈழத்தில் கண்ணகி வழிபாடு பரவியமை பற்றிய சில தகவல்களை ராஜாவலிய, ராஜரத்நாகர என்னும் சிங்கள வரலாற்று நூல்கள் தருகின்றன. இலங்கையில் சைவத்தமிழ் மக்கள் மாத்திரமன்றிப் பௌத்த சிங்கள மக்களும் பத்தினித் தெய்வத்தை வழிபடுகின்றனர். பௌத்த ஆலயங்களில் 'ஷபத்தினித் தெய்யோ' எனும் பெயரால் கண்ணகி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது.\nகண்டியில் தற்போது புத்தபெருமானின் புனித தந்தத்திற்கு எடுக்கப்படும் பெரகரா ஆரம்பத்தில் பத்தினித் தெய்வத்திற்கு எடுக்கப்பட்ட விழாவென்று ஆய்வாளர் கருதுகின்றனர்.\nஇலங்கையிலுள்ள இரு இனமக்களும் இணைந்து வழிபடும் பத்தினித் தெய்வ வழிபாடு வற்றாப்பளையில் தோற்றம் பெற்ற வரலாறு ஆய்வுக்குரியது. சிலம்பு கூறல் காவியமும், அம்மன் சிந்து எனனும் சிற்றிலக்கியமும் கண்ணகி அம்மன் வற்றாப்பளையில் கோயில் கொண்டதைப் பற்றிச் சில குறிப்புகளைத் தருகின்றன.\nகண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். வற்றாப்பளைக்கு வந்ததைச் சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.\nகண்ணகி ஈழத்தில் வந்து கோயில் கொண்ட இடங்களை அம்மன் சிந்து பட்டியல் இட்டுக் கூறுகின்றது.\n'அங்கொணா மைக்கடவை செட்டிபுல மன்சூழ்ஆனதோர் வற்றாப்பளைமீ துறைந்தாய் பொங்குபுகழ் கொம்படி பொறிக்கடவை சங்குவயல்புகழ்பெருகு கோலங் கிராய்மீ துறைந்தாய்'\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்னன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்கு கொண்டான் எனவும், அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் எனவும் கூறப்படுகின்றது.\nஆனால், கண்ணகி கதை சிலப்பதிகார காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றப்படுவதற்கு முன்பே கண்ணகி கதை மரபுகள் வழங்கி வந்தன என்பதற்கு நற்றிணையில் சான்றுண்டு. பெண்மையைத் தெய்வமாகப் போற்றும் பண்பு தமிழ் மக்கள் மத்தியில் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு நிலவி வந்துள்ளது.\nவற்றாப்பளையிலிருந்தே கிழக்கு மாகாணத்திற்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.\n\"முந்தித் தடங்கிரியலே பாண்டியன் தன்மதுரையை\nமுதுகனல் கொளுத்தியே ஒருசிலம் பதனால்\nபிந்திவந் தங்கொணா மைக்கடவை தனிலும்\nபேரான முள்ளிய வளைப்பதியில் வந்துறைந்தாய்\nதந்திமுகன் கோவிலில் வந்துமடை கண்டு\nதார்கட லுப்புத் தண்ணீர் விளக்கேற்றி\nஅந்திப் பொழுதிலே நந்திக் கடற்கரையில்\nஅடவிக் கடற்கரையில் விடுதிவிட வந்தாய்\nஅழகான மாட்டிடையர் கண்ணில் அகப்பட்டாய்\nபாரப்பா என்தலையில் பேனதிகம் என்றாய்\nஅழகான தலையதனைப் பிளவாய் வகிர்ந்தார்\nபால்புக்கை மீட்கப் பறந்திட்டாய் தாயே.\nஇடைச்சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து வேப்பம் படவாளில் இருந்தாள். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தனர். பொழுதுபட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். எண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர்.\nகடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி சொன்னாள். அங்ஙனமே அவர்கள் விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையில் ஆயிரம் கண்கள் தென்பட்டன. அவர்கள் ஆச்சரியமும் மலைப்புமுற்றனர். திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். வைகாசி மாதம் வருவேன் ஒரு திங்கள் என அசரீரி ஒலித்தது.\nஇடைச்சிறுவர்கள் இதனை முதியோருக்கு அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்பவில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்பம்படவாள் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.\nவழிபாடு தொடர்ந்த அக்காலத்தில் உயர் வேளாண்குலத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாராக இருந்தார். திங்கள் தோறும் பூசை நடைபெற்றது. வைகாசி மாதத்தில் சிறப்பாகப் பொங்கல் நடைபெற்று வந்தது.\nதஞ்சாவூரிலிருந்து பக்தஞானி என்னும் கண்ணகிப் பக்தர் இங்கு வந்தார். இவர் இங்கு கண்ணகி அம்மனுக்குச் செய்யப்படும் சில கிரியை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார். இதற்குத் தேவையான சாதனங்களை இந்தியாவில் இருந்து கொண்டு வந்தார். கிரியை முறைகளை ஏட்டில் எழுதி வைத்தார். இவரின் பத்ததிப்படியே இன்று வரையும் பொங்கல் நடைபெறுகின்றது.\nபக்தஞானி என்னும் அடியார் முள்ளியவளையிலேயே வாழ்ந்தார். இப் பெரியார் சிவபதமடைந்த பின்னர் இவரைத் தகனம் செய்த முள்ளயவளை நாவற்காட்டில் இவருக்குப் பொங்கல் செய்வது வழக்கம். வற்றாப்பளைப் பொங்கலுக்குப் பின்னர் வரும் வெள்ளிக்கிழமை பக்தஞானி பொங்கல் நடைபெறும்.\nவற்றாப்பளையில் தொடங்கிய பொங்கல் மரபு பின்னர் முள்ளியவளையிலும் தொடர்புபடுத்தப்பட்டது. முள்ளியவளை ஈழத்தமிழர் வரலாற்று மூலமாகத் திகழும் வையாபாடலிலும், கதிரையப்பர் பள்ளு என்னும் பிரபந்தத்திலும் குறிப்பிடப்படுகின்றது. வன்னிப்பிரதேசத்திலுள்ள ஏழுவன்னிமைகளில் ஒன்றான முள்ளியவளை வன்னிமை எழுபது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக ஆய்வாளர் கூறுகின்றனர்.\nமுள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் இடம்பெறத் தொடங்கின. வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன. முள்ளியவளை வன்னிச்சிற்றரசரின் இராஜதானியாக இருந்தாலும் பக்தஞானி முள்ளியவளையில் வசித்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.\nமேலும், விநாயகர் பெருமானை வழிபட்டு எச்செயலையும் தொடங்கும் சைவமரபின் செல்வாக்கையும் இரு கிராமத்தவர்களுக்கும் இடையே இருந்த உறவுத் தொடர்புகளையும் உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது எனலாம்.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் அடுத்தகட்டமாக கண்ணகி வழிபாட்டு மரபில் ஆகம மரபு தொடர்புபடுத்தப்படுவதை அவதானிக்கலாம்.\nவேளாளரும், பிற குலப்பிரிவினரும் இணைந்து நடத்தி வந்த பொங்கல் விழாக்களில் ஆகம முறைப்படி பூசை செய்யும் அந்தணர்களும் சேர்க்கப்பட்டனர்.\nமக்கள் கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமான நம்பிக்கையுடையவர்கள். ஆரியரின் செல்வாக்கினாலேயே அந்தணர்கள் பூசை செய்யும் முறை ஏற்பட்டது. ஆகம முறைப்படி பூசை நடைபெறும் ஆலயங்களில் பழைய கிராமிய மரபுகள் புறக்கணிக்கபடுவதைக் காணலாம். ஆனால், வற்றாப்பளையில் கிராமிய மரபும் ஆகம மரபும் இணைந்து செயல்படுவதைக் காணலாம்.\nதென்னைமர அடியிலிருந்து பிராமணர்கள் முள்ளியவளைக்கு அழைத்து வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்டனர். பொங்கல் மடை நிகழ்ச்சிகளில் ஆகம நெறிக்குரிய பூசை முதலியவற்றைப் பிராமணர் செய்யும் மரபு ஏற்பட்டது. ஆயினும், பொங்குதல், படைத்தல் எனும் மரபுவழிக் கிரியைகளைக் கட்டாடி உடையார் என அழைக்கப்படும் பூசாரியாரும், பிறகுலத் தொழிலாளரும் ஒழுக்கசீலராகவிருந்து ஆற்றி வருகின்றனர்.\nஅடுத்த கட்டமாக ஆகம முறைப்படி அம்மனை விக்கிரக வடிவில் அமைத்த நிகழ்ச்சியாகும். புழைய ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் தூபியுடன் அமைக்கப்பட்டது. கண்ணகி அம்மன் ஆலயம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன தேவாலயத்துக்குரிய பொலிவுடன் வளர்ந்து வருகிறது.\nயாழ்ப்பாணத்தில் நாவலரின் எதிர்ப்பால் கண்ணகை அம்மன் கோவில்கள் மனோன்மணி அம்மன் கோயில்களாவும், இராஜராஜேஸ்வரி கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. கிராமியத் தெய்வ வழிபாட்டில் ஆழமாக ஊறியுள்ள யாழ்ப்பாண மக்கள் கால்நடையாகவும், கடல் மூலமூம் பிரசித்தி பெற்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்துக்கு வரத் தலைப்பட்டனர்.\nவட இலங்கையில் சுமார் முப்பது கண்ணகி அம்மன் கோயில்களிருந்த போதும் அவற்றுள் வற்றாப்பளை அம்மன் கோயிலே தேசத்துக்கோயிலாகப் பெருந்தொகையான பக்தர்களை ஈர்ப்பது சிறப்பம்சமாகும்.\nஇந்த வரலாற்று மரபை நோக்குமிடத்து வற்றாப்பளைக் கண்ணகி அம்மனுக்கும் சிலப்பதிகாரம் காட்டும் கண்ணகிக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அவதானிக்க முடியும்.\nசிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது. ஒரு மானிடப் பெண்ணைத் தெய்வமாகப் பூசிக்க சைவசமய மரபில் இடமில்லை. வற்றாப்பளை கண்ணகி, உமாதேவியாரின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள். மதுரையில் கோயில் கொண்டிருந்த உமாதேவியார் பாண்டிய மன்னனைப் பழிவாங்கும் நோக்குடன் மாங்கனியில் தோன்றி மாநாகச் செட்டியின் மகளாக வளர்ந்தாள் எனச் சிலம்பு கூறல் கதை அமைகிறது.\nகண்ணகி அம்மன் வழிபாட்டு மரபில் மரபு வழியாக வரும் பொங்கிப் படைக்கும் முறைக்கும் ஆகம முறைப்படியான வழிபாட்டிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டையும் நாம் நோக்க வேண்டும். கதை மரபின் படி ஆரம்பத்தில் வேளாண் மரபைச் சேர்ந்த பூசாரியாரே பொங்கிப் படைத்தார். பிற தொழிலாளர் குலப்பிரிவினர் அதற்குத் துணை புரிந்தனர். பின்னர் ஓர் இடைக்காலப் பகுதியில்தான் பிராமணர் கிரியைகட்கு வந்தனர்.\nஅவர்கள் பொங்கலின் எல்லாக் கிரியை முறைகளுடனும் தொடர்பு கொள்ளவில்லை. வழிபாட்டு முறைகளில் ஆகம மரபுக்கு அப்பாற்பட்ட பலஅம்சங்கள் வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் உண்டு. எனினும் ஆகம மரபின் தாக்கத்தால் தனது தனித்தன்மையை இழக்காமல் பழைய இனக்குழு மக்களின் வழிபாட்டு மரபைப் பேணுவதில் உறுதியாக நிற்கும் அதேவேளையில் ஆகம முறைப்படி அமைந்த திருவிழா, கும்பாபிஷேகம் முதலியவற்றையும் புரிவதில் ஆர்வங்காட்டி இருமரபுகளையும் பொருத்தமுற இணைத்துள்ளமை பாராட்டிற்குரியது.\nஇப்படிப் பொருத்தமான வகையில் இரு வழிபாட்டு மரபுகளையும் இணைக்க முடியாத நிலையில் ஈழத்தின் வடபகுதியிலுள்ள ஆலயங்கள் ஆகம மரபுக்குப் பணிந்து கொடுத்து மாற்றம் அடைந்துள்ளமையை அவதானிக்கலாம்.\nகண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது\nகடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை, புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.\nவற்றாப்பளை அம்மன் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்துவாள் என்று நம்பப்படுகின்றது. ஆலயத்தில் வழங்கப்படும் வேளையும் விபூதியும் தீய ரோகங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் என்பது அடியார்களின் அனுபவ நிலைப்பட்ட முடிவாகும்.\nஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மித்த திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.\nகால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வதும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அம்சமாகும்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும��� பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத���தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nலண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்\nலண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் வேலை செய்யும் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு,...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nயாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி\nயாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார். நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம்...\nபலாலி வீதியில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயம்.\n17.05.2014 பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பலாலி வீதியின் ஊடாக கோண்டாவில் பகுதியில் இருந்து யாழ். நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யுவதியை பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...\nபேஸ்புக் காதலால் கண்ணீர் சிந்தும் யாழ் பெண்கள்\nஇன்றைய நவநாகரிக காலத்தில் நம் இனத்தின் கலாசாரம் கப்பல் ஏறி விட்டது. கண்டவுடன் காதல், அடுத்த நாள் கலியாணம் என்று இவ்விடயத்தில் நம் இனத்தின் ஆண், பெண்களின் வேகம் அதி உச்சம் பெற்றுள்ளது. சில வேளைகளில் அது சாதகமாக அமைந்தாலும் கூட, பெரும் விபரீதமாக மாறி அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் இடியாக விழக்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்��ிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்க��ழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர���த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ���ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amrithavarshini.proboards.com/thread/941/", "date_download": "2019-09-18T00:51:37Z", "digest": "sha1:STBHTHI4VWBNYZY4EIZF2ODBLKYLYNHN", "length": 29714, "nlines": 142, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "பசுபதி | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nபரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமாக ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.\nதழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.\n'எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே' என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்; அப்படியும் அது பலிதமாகவில்லை; இச்சமயத்தில், 'முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது காரியம் ஜயிக்கவில்லை' என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். 'பந்தம்' என்பதுதான் 'கட்டு'. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.\nகயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதா���் பசுவுக்குத் தன்னைக் கட்டிப்போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.\nஇப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போட்டுவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது 'நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு' என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற 'ப்ளானு'க்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டும் இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று பேசுகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ\nபசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈஸ்வரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் - இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்; கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்றுகொண்டு தானிருப்போம்.\nநம்முடைய க்ஷேமத்துக்காக, நமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். 'எப்பொழுது அவிழ்த்து விடுவீர்' என்று அவரைக் கேட்டால், 'ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்து விடுவேன்' என்கிறார���.\nகுழந்தை விஷமம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் 'ஆசை' என்ற விஷமம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்டமாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால்தான் பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போய்விட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை; அவிழ்த்து விடுவார்.'\nகட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய்விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம்.\nஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை\nஎன்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, 'இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் 'பசு' என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. 'தான் பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் 'பசு' என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.\nஅதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.\n'ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார் இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிறகர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிறகர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா' என்று உங்களுக்குத் தோன்றும்.\nஇதற்க்கு பதில் சொல்கிறேன்: ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின் கட்டை அவிழ்ப்பதற்கே சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் 'தொள தொள' என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.\nசாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல; கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும்.\nஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூக காரியங்கள் எல்லாம் கூட நின்றுவிடலாம்.\nஇந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு; தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனித���் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேத்தான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால் அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா மனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால், எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்த தாகப் பார்க்கிறோம்.\nஇதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், 'தேவனாம் ப்ரியன்' என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. 'தேவனாம் ப்ரியன்' என்றால் 'தேவதைகளுக்கு இஷ்டமானவன்' என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச் சொல் போலத் தோன்றும். 'தேவனாம் ப்ரிய அசோக்' என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடோ, அவனே 'தேவனாம் ப்ரியன்'.\nபழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.\nஞானியில்லை என்றால், 'தேவனாம் ப்ரியர்'களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற காலம் வரைக்கும் மட்டுமே போக போக்கியங்களைத் தருகிற இடம். புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவலோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்துக்காவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா அதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம் அதுவும் இல்லை. தேவதைகளுகக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம் நாம் 'நரகவாஸீனாம் ப்ரியர்'களாகவே இருக்கிறோம் - நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.\nதுஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவலோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்தி தந்து ஞானத்துக்கு வழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) - பாசம் (கயிறு) - பதி (ஈசுவரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பதி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.\nசைவ சித்தாந்தத்தில் பசு - பதி - பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் - பிரம்மம் - மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு - பாசம் என்ற பதங்களையே 'ஸெளந்தரிய லஹரி' சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.\nசிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:\nபராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம த்வத் பஜனவான்\n உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, பாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/03/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-18T01:54:32Z", "digest": "sha1:EVUHIWPWKDNCUJR5VG7WJLCP65Y34KVW", "length": 10641, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் ஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்\nநம் கையில் எந்நேரமும் தவழ்ந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஸ்மார்ட்போன்களில் 3 புதிய நுண்ணுயிரிகள் வாழ்வது தெரியவந்துள்ளது.\nநாம் அன்றாடம் கையில் வைத்து பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமேற்கத்தேய நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு ஆய்வுகளில் நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகப்படியான கிருமிகள் மற்றும் பக்டீரியா உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பக்டீரியா மற்றும் கிருமிகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nகழிவறைகளில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வகையான கிருமிகள் மட்டுமே இருக்கும் ஆனால் ஸ்மார்ட்போன்களில் சராசரியாக 10-12 வகையான கிருமிகள் இருப்பது முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத இரண்டு வித பக்டீரியா மற்றும் பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னொலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என கூறப்படுகிறது.\nஎனினும் ஸ்மார்ட்போன்களை சுத்தம் செய்யும் போது அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி கோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம்\nபண மதிப்பு நீக்கம் செய்வது குறித்து அமைச்சர் ஜேட்லியிடம் ஆலோசனை நடந்ததா – பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுப்பு\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=5369&id1=50&id2=18&issue=20190901", "date_download": "2019-09-18T00:39:13Z", "digest": "sha1:TR2E7OTLQXKPBVZ2OT7VXF3AARMPJOIF", "length": 7353, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "ஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஏடுக்கும் சக்தி தந்த ஏக தந்தன்\nபாரத தேசத்தில் ஓடும் அத்தனை ஆற்றங்கரைகளிலும் லட்சக்கணக்கான விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அவை அனைத்தையும் நம்மால் அறிந்து போற்றுதல் இயலாது. எடுத்துக்காட்டாக வைகை ஆற்றின்கரையிலுள்ள வாது வென்ற விநாயகரைக் கண்டு மகிழலாம். மதுரையில் திருஞான சம்பந்தருக்கும், சமணர்களுக்கும் இடையே நடந்த சமயவாதத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க பாண்டிய மன்னன் அனல் வாதம், புனல்வாதம் ஆகியவற்றை ஏற்பாடு செய்தான்.\nஅனல் வாதத்தில் சமணர்கள் தோற்றனர். புனல் வாதம் தொடங்கியது. இருவரும் தத்தம் சமய மந்திரத்தை ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் இடுவதென்றும் எவருடைய ஏடுகள் ஆற்றை நீந்திச் செல்கிறதோ அவர்களே வென்றவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் வாழ்க அந்தணர் என்ற வாழ்த்துப் பாடலைப் பாடி அதை ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சமணரும் தமது மந்திர ஓலையில் எழுதி ஆற்றில் இட்டார். சம்பந்தர் இட்ட ஓலை ஆற்றை எதிர்த்து நீந்தின. சமணர் இட்ட ஓலைகள் சுழிக்குள் அகப்பட்டது போல நீருள் மூழ்கின. எஞ்சியவை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.\nதிருஞானசம்பந்தர் விடுத���த ஏட்டைத் தொடர்ந்து குலச்சிறையாரும் வீரர்களும் கரையோரமாகவே பயணித்தனர். ஏறத்தாழ பதினைந்து மைல்களுக்கு அப்பால் அந்த ஏடு நிலை பெற்றது. அப்போது விநாயகர் அந்த ஏட்டை எடுத்து, குலச்சிறையாரிடம் கொடுத்தார். அதை எடுத்துக்கொண்டு அவர் மதுரையை அடைந்து வாதில் வெற்றி பெற்றதை அறிவித்தார் என்பது செவிவழிச் செய்தியாகும். அப்படி ஏடு அணைந்து இடம் இந்நாளில் திருஏடகம் என அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளி, பெருமானைப் பாடிப் பரவினார் என்பது வரலாறு.\nதிருஏடகம் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ளது. அதன் படித்துறையில் சம்பந்தர் இட்ட ஓலையானது நாற்புறத்திலும் மீன்கள் சூழ நீந்தி வருவது, விநாயகர் அதை எடுப்பது ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகச் செய்து பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பாண்டிய மன்னன் விநாயகருக்கு அமைத்த சிறிய ஆலயம் உள்ளது. அந்த விநாயகருக்கு வாது வென்ற பிள்ளையார் என்பது பெயராகும். வாதில் வென்றவர் திருஞான சம்பந்தர் என்றாலும் விநாயகர் அப்பெயரைத் தனதாக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றார்.\nபூசை. ச. அருண வசந்தன்\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் அங்கதன்\nசெப்டம்பர் 1 முதல் 15 வரை ராசி பலன்கள்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் அங்கதன்\nஞானசம்பந்தரின் செயற்கரிய சிவ லீலை\nவிஷ்ணு தலங்களில் விநாயகர்01 Sep 2019\nபிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது எதற்காக\nவிநாயகர்: இலக்கிய நோக்கும் வழிபாட்டுப் போக்கும்...01 Sep 2019\nநாடே திரும்பிப் பார்த்த 48 நாட்கள்01 Sep 2019\nவாரணனின் வியத்தகு தரிசனம்01 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_80.html", "date_download": "2019-09-18T01:28:15Z", "digest": "sha1:PQEMTXCMFEDIZFAEOWUG5I3QZ3O4FGVI", "length": 8616, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளைவித்தால் கடும் தண்டனையாம், சஜிதின் நாடகம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nதொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளைவித்தால் கடும் தண்டனையாம், சஜிதின் நாடகம்\nதொல் பொருட்­க­ளுக்கு சேதம் விளை­விப்­ப­வர்­க­ளுக்கு விதிக்­கப்­படும் தண்டப் பணம் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் பேரா­சி­ரியர் பி.பி. மண்­டா­வல தெரி­வித்­துள்ளார்.\nதொல் பொருட்­க­ளுக்கு ஏற்­படும் சே���ங்­களைக் குறைக்கும் நோக்கில், இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். இதன் பிர­காரம், இது­வரை காலமும் 50 ஆயிரம் ரூபா­வாக இருந்து வந்த தண்டப் பணம், ஐந்து இலட்சம் ரூபா வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஇதே­வேளை, தொல் பொருட்­க­ளுக்குச் சேதம் விளை­விப்­ப­வர்­களுக்கு வழங்­கப்­படும் சிறைத்­தண்­டனைக் காலமும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இரண்டு வரு­டங்கள் அமுலில் இருந்து வந்த இச்­சி­றைத்­தண்­டனை, 5 முதல் 15 வரு­டங்கள் வரை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும், அவர் தெரி­வித்­துள்ளார்.\nகலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் இது தொடர்­பி­லாக சமர்ப்­பிக்­கப்­பட்ட பத்­தி­ரத்­திற்கு, அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளதை அடுத்தே, குறித்த தண்­டப்­ப­ணங்­க­ளுக்­கான திருத்தம் மேற்­கொள்ளப் பட­வுள்­ள­தா­கவும், தொல் பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\n1940 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான தொல் பொருள் கட்டளைச் சட்டம், இறுதியாக 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு நடந்த அநீதியை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:59:06Z", "digest": "sha1:AUQVIZ53SMM3SVAHELSHIWQ3QXSSI7F6", "length": 9555, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "நாகரீகம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்... தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி பார்த்தும் ரசித்தும் தொடுத்தும் முகர்ந்தும் வருடியும் சூடியும் கொண்டாடிய ரோஜாக்களைக் கசக்கிப் பிழிந்து குப்பையில் வீசிடும் காமக்...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 17 hours, 3 minutes, 32 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/122874?ref=archive-feed", "date_download": "2019-09-18T01:04:29Z", "digest": "sha1:2DG5CKR7HSC7APMQGQ6TLP4QXVSHS7FN", "length": 7834, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் தாக்குதல்? பீதியில் உறைந்த மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் தாக்குதல்\nரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்கில் மீண்டும் வெடிச்சத்தம் கேட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.\nகடந்த 3 தினங்களுக்குப் பின், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் மெட்ரோ ரயிலில் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் குண்டு வெடிக்கச் செய்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.\nஇதையடுத்து மத்திய ஆசியாவைச் சேர்ந்த மூவரை ரஷ்ய பொலிசார் கைது செய்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த வீடுகளை சோதனை செய்தனர்.\nஅதில் மெட்ரோ ரயிலில் வெடித்த அதே ரக குண்டு இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஅந்த வெடிகுண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இதனிடையே மீண்டும் அதே பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.\nஆனால், அது கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது எழுந்த சத்தம் என்றும், வெடிகுண்டுகள் செயலிழக்கப்பட்டதால், தைரியமாக அந்த குடியிருப்பில் குடியேறலாம் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், பீட்டர்ஸ்பர்கில் மெட்ரோ ரயில் தாக்குதல் தொடர்பாக 8 பேரை சந்தேகத்தின் அடிப்���டையில் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-10-2019/", "date_download": "2019-09-18T00:50:34Z", "digest": "sha1:AIBN24MYQKD4L6TTYBGKXK4IDIGT62YS", "length": 11560, "nlines": 121, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 10 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ள “ஹலினா” ஏவுகணையானது சந்திப்பூரில் (ஒடிசா) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஏவுகணையானது ஹெலிகாப்டரிலிருந்து எதிரிகளின் பீரங்கிகளை தாக்கி அழிக்கவல்லது.\nDRDO வின் தலைவர் – சத்தீஷ் ரெட்டி\nUS Chamber of Commerce வெளியிட்டுள்ள சர்வதேச அறிவுசார்ந்த சொத்து பட்டியல் (மொத்தம் 50 நாடு) – 2019ல் (Intellectual Property Index) இந்தியாவானது 36வது இடம் பிடித்துள்ளது.\n2018ல் இந்தியா 44வது இடத்தைப் பிடித்துள்ளது.\n2019ல் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஐக்கிய நாடுகளின் “சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின்” கீழ், “வன விலங்குகளில் புலம் பெயர்ந்த இனங்களை (CMS) பாதுகாப்பதற்கான மாநாட்டின்” 13வது பதிப்பை, இந்தியாவானது 2020ம் ஆண்டு, பிப்ரவரி 15 முதல் 22 வரை காந்திநகரில் (குஜராத்) நடத்த உள்ளது.\nடிரம்ப் (அமெரிக்க அதிபர்) மற்றும் கிம் ஜோங் உன் (வடகொரிய அதிபர்) – ன் இரண்டாவது சந்திப்பானது வரும் பிப்ரவரி 26, 27 ஆகிய தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற உள்ளது.\nஇருவருக்குமிடையேயான முதல் சந்திப்பு ஜூன் 12, 2018 அன்று சிங்கப்பூரில் உள்ள சென்டோசா நகரில் நடைபெற்றது.\nதாய்லாந்தில் நடைபெற்ற இகாட் கோப்பைக்கான சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு (இந்தியா – மணிப்பூர்) 48 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nஇந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு (UK) இடையேயான உறவை மேம்படுத்துவதில் தன்னுடைய பங்கை செலுத்தியதற்காக எஸ்பிஐ வங்கியின் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராந்திய தலைமையக வங்கிக்கு “இலண்டன் நகரத்தின் சுதந்திரம்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nசிறுபான்மையினர் நல ஆணைய அமைச்சகத்தின் புதிய செயலாளராக ஸ்ரீ சைலேஷ் (Sri Sailesh) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசிறுபான்மையினர் நல அமைச்சகம் 2006 ஜனவரியில் தோற்றுவிக்கப்பட்டது.\nதேசிய சிறுபான்மை நல ஆணையானது “சிறுபான்மை நல ஆணையச் சட்டம் 1992ன்” படி அமைக்கப்பட்டது.\nஇதன் தலைவர் “சையது காயருல் ஹாசன் ரிஷ்வி”\nஇந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் முதலாவது நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது.\nரிசர்வ் வங்கியிடம் இருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) – 6.5% இருந்து6.25% – ஆக குறைத்துள்ளது.\nவணிக வங்கியிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25% இருந்து 6% – ஆக குறைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/twitter/", "date_download": "2019-09-18T00:48:29Z", "digest": "sha1:F4H4M6V3S4G4XVCD7KEDICIALRDAC5EK", "length": 9490, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "Twitter Archives - Cinereporters Tamil", "raw_content": "\nபச்சை மீன்களை ராவாக வெளுத்துக்கட்டும் ஆடு – வைரல் வீடியோ\nகாலம்காலமாக ஆடுகள் என்றாலே இலை-தழைகளைத்தான் சாப்பிட்டு வருகின்றன. புற்கள்,இலை-தழைகள், பழைய சோறு மிஞ்சிப்போனால் பஜ்ஜி,போண்டா என சில ஆடுகளுக்கு பாச மிகுதியில் கொடுத்து வளர்ப்பர். குட்டி ஆடுகளுக்கு மாட்டுப்பால், நீராகாரம் ஆகியவை கொடுத்தும் பார்த்திருப்போம்.ஆனால் சமூக...\nஉடன்பிறப்புகள் எழுதிக்கொடுத்த கொத்தடிமைப் பத்திரம் – டிவிட்டர் வைரல் \nதிமுக இளைஞரணிச் செயலாளராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை அடுத்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதில் இருந்து திமுக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன....\nஇனி ’இந்த’ போனில் பேஸ்புக் இருக்காது – சரியும் மார்க்கெட் \nஹுவாய் நிறுவன் ஸ்மார்ட் போன்களில் இனி ஃபேஸ்புக் இலவச ஆப் வராது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இனிவரும் சில அப்டேட்டுகளை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாது என்று கூகுள்...\nபானி பூரி வேணா விக்கலாம்… இந்தி விக்க முடியாது – ரஹ்மான் டிவிட்டில் புகுந்த குறும்பர் \nபாஜக அரசு இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்றவுடன் புதியக் கல்விக்கொள்கை எனும் பெயரில் மும்மொழிக் கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்த இருக்கிறது எனக் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இதன் மூலம் இந்தி...\nவலைதளங்களில் டிரண்டாகும் #StopHindiImposition ஹாஷ்டாக்\nமத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு தமிழ் நாட்டு மக்களிடையே பெறும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. பலரும் இது குறித்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தபடி உள்ளனர். இது திசை திருப்பும் செயலாக இருக்கலாம்...\nநான் உங்களுக்கு அக்காவோ,தங்கச்சியோ இல்லையா பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட உருக்கமான வீடியோ\nதன்னை வசைப்பாடுபவர்களுக்கு உருக்கமான வீடியோ ஒன்னற வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த புகழ் மூலம் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் ஜுலியானா. நிகழ்ச்சியில் ஒவியாவை பற்றி மற்றவர்களிடம்...\nஇந்திய அளவில் டிரெண்டிங் ஆன ‘ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா’ ஹேஷ்டேக்\nTwitter trending: மோடியை வைத்து நெட்டிசன்கள் உருவாக்கிய ‘ஆத்தோடஅடிச்சுட்டுபோகப்பிடாதா’ ஹேஷ்டேக் ஒன்று இந்திய அளவில் இன்று டிரெண்டிங் ஆனது. பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக நெட்டிசன்கள் அவ்வப்போது டிவிட்டர் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கிவிடுவது...\nபிரகாஷ் ராஜின் அரசியல் வருகைக்கு கமல் வாழ்த்து\nநடிகரும் ‘மக்கள் நீதி மையம்’ கட்சியின் தலைவருமான கமலஹாசன், அரசியலுக்கு வரும் நடிகர்களின் பட்டியலில் புதிய வரவாக சேர்ந்துள்ள நடிகர்-திரைப்பட தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜை வாழ்த்தியுள்ளார். “எனது நண்பர் திரு. பிரகாஷ் ராஜின் அரசியல் பயணம்...\nஎன் ரசிகர்கள் தான் என் நண்பர்கள்\nஇயக்குனர் செல்வராகவன் தனது ரசிகர்கள் தான் தனக்கு நண்பர்கள் என்று உருக்கமாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனும்,நடிகர் தனுஷின் அண்ணனான இயக்குனர் ‘செல்வராகவன்’.கடந்த 2002 ல் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம்...\nமது போதையில் கார் ஓட்டினேனா பிக்பாஸ் காயத்திரி ரகுராம் விளக்கம்\nமது போதையில் தான் காரை ஓட்டிச்செல்லவில்லை என டிவிட்டரில் வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார் நடன இயக்குனர் காயத்திரி ரகுராம். நடிகையும்,நடன இயக்குனருமானவர்’காயத்திரி ரகுராம்’.சமீபத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோ அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/kalainyar-article/", "date_download": "2019-09-18T00:52:39Z", "digest": "sha1:BQOBPMVV5HL73XMJDTDKMFEFA4NKW6HO", "length": 25617, "nlines": 193, "source_domain": "www.moontvtamil.com", "title": "மறைந்த கலைஞரை பற்றி நீங்கள் அறியாத தகவல் இதோ …, | Moon Tv", "raw_content": "\nதபால்துறை தேர்வு ரத்து தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி – எஸ்.பி.வேலுமணி\nஇன்ரே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு கர்நாடக சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார் .காங்கிரஸ் கடும் எதிர்ப்பு .\nகாஞ்சீபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண்,கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ..\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமனம்\nவேலூர் மக்களவைத் தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என மநீம தலைவர் கமல் விளக்கம்\nவைகோ மீதான தேச துரோக வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை நிறுத்திவைப்பு…\nகுழந்தைகள் விற்பனை வழக்கில் காவலில் உள்ள செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்\nகர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி மீதான நம்பிக்கை தீர்மான விவாதம் தொடங்கியது…\n| ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் – 2 விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு\nசரவணபவன் ஹோட்டல் நிறுவனர் ராஜகோபால் காலமானார்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய நளினியின் மனு தள்ளுபடி\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு\n4 தொகுதி இடத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின் பேட்டி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணனிடம் புகார் மனு.\nதேனி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி.ரவிந்திரநாத் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nமறைந்த கலைஞரை பற்றி நீங்கள் அறியாத தகவல் இதோ …,\nஐந்து முறை தமிழக முதல்வர் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் 50 தொடர் சட்டமன்ற உறுப்பினர். இருந்த கருணாநிதி, ஆகஸ்ட் 7, 2018 அன்று தனது 94 வயதில் காலமானார்.\n‘கலைஞரின் ‘ மரணத்திற்கு தேசம் இரங்கல் தெரிவிக்கையில், அவரைப் பின்பற்றுபவர்களால் பாராட்டப்பட்டது, அவரைப் பற்றி தெரியாத சில உண்மைகள் இங்கே��,\n*பெற்றோரால் தட்சிணாமூர்த்தி என்று பெயரிடப்பட்டார், ஆனால் பின்னர் அது கருணாநிதி என்று மாற்றப்பட்டது.\n* (திமுக) தலைவர் அரசியலில் நுழைந்தபோது அவர்க்கு வெறும் 14 வயதுதான்.\n*கருணாநிதி தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திமுக கட்சியில் நீண்ட காலமாக இருந்தார். 50 ஆண்டுகளாக கட்சித் தலைவராக பணியாற்றிய ஒரே தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.\n*1937-40ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்தபோது அவர் முக்கியத்துவம் பெற்றார்.\n*கருணாநிதி தமிழக முதல்வராக ஐந்து முறை பணியாற்றினார். அதன் நிறுவனர் சி .என் அன்னாதுரை இறந்த பிறகு 1969 ஆம் ஆண்டில் திமுக கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.\n*திமுக தலைவர் முரசொலி செய்தித்தாளைத் தொடங்கினார்.இது அப்போது வார இதழாகவும், திமுகவின் அதிகாரப்பூர்வ அங்கமாகவும் உள்ளது.\n*கருணாநிதி தனது சுயசரிதையின் ஆறு தொகுதிகளை வெளியிட்டார்.\n*கருணாநிதி 1951 ல் சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்றதிலிருந்து, அவர் போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் அவர் தோல்வியை சந்திக்கவே இல்லை அவர் போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் அவர் வென்றுள்ளார், சமீபத்தியது திருவாரூரிலிருந்து 2016 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n*1957 ஆம் ஆண்டில், குளித்தலை சட்டசபையில் இருந்து கருணாநிதி தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் கட்சி பொருளாளராகவும், 1962 இல் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும் ஆனார். திமுக நிறுவனர் சி.என்.அன்னதுரை இறந்ததைத் தொடர்ந்து 1969 பிப்ரவரி 10 அன்று தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டார்.\n*கருணாநிதி தனது “தென் பாண்டி சிங்கம்” புத்தகத்திற்காக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் ‘ராஜா ராஜன் விருது’ பெற்றார்.\n*கருணாநிதி ஒரு வழக்கில் கூட ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை.\n*கருணாநிதி தலைவராக இருந்த போது கட்சி இரண்டு பெரிய பிளவுகளில் இருந்து தப்பித்து, 1977 மற்றும் 1989 க்கு இடையில் 12 நீண்ட காலமாக திமுக ஆட்சியில் இல்லாத நேரத்தில் கட்சியை ஒன்றாக இணைத்துக்கொண்டார்.\n*கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு அதிக பங்களிப்பு செய்துள்ளார்- ஏராளமான கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் சித்தாந்த��்களை பரப்பும் தகவல் தொடர்பு கருவிகள் ஆகியவை அவரை இயற்கையான தேர்வாகவும், கலைஞரின் மரியாதைக்குரிய பட்டத்தைப் பெறுபவராகவும் அல்லது புதிய சொல்லாடல்களை உருவாக்கிய – கலை அறிஞராகவும் ஆக்கியது.\n*கருணாநிதி, ராஜகுமாரி, தேவகி, திருப்பி பார், நாம், மனோகாரா, மலைக்கல்லன், ரங்கூன் ராதா, குறவஞ்சி, காஞ்சி தலைவன், தைலாபில்லை மற்றும் பூம்புகார், பூமலை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு திரைக்கதைகளை எழுதியுள்ளார்.\n* திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான முரசொலியில்\n*அவரது கடிதங்கள், கவிதைகள், திரைக்கதைகள், திரைப்படங்கள், உரையாடல்கள், மேடை-நாடகங்கள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் கழக தொண்டர்களையும் தமுழ் ஆர்வலர்களை தன்பக்கம் இழுத்தார். தமிழ் இலக்கியத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக அவரது பின்பற்றுபவர்களால் கருணாநிதி கலை அறிஞர் ‘கலைஞர்’ என்று அழைக்கப்பட்டார்.\n*‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்படும் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) தலைவர் கருணாநிதி, தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவர். ஒரு சொற்பொழிவாளர், நாவல் எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி கருணாநிதி அந்தக் காலத்தின் மிகப் பெரிய அறிவுஜீவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.\n*திராவிட கழகத்தை நிறுவிய பெரியார் (ஈ.வி.ராமசாமி) சித்தாந்தத்தை நோக்கி கலைஞர் ஈர்க்கப்பட்டார்.\n*ஆளுநர்கள் மட்டுமே குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் கொடியை ஏற்றுவது வழக்கம்.ஆனால், ஆகஸ்ட் 15, 1974 அன்று கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றிய முதல் இந்தியாவின் முதல்வரானார்.\n*விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பராசக்தி’ படத்தின் திரைக்கதையை அவர் எழுதினார், அதில் சிவாஜி கணேசன் அறிமுகமானார். இந்த ‘பராசக்தி’ படம் கலைஞர் அவர்களின் உரையாடல்களால் புகழ்பெற்றது . தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை தடம் பதித்தது.\n*1947 ஆம் ஆண்டில், எம்.ஜி.ராமச்சந்திரனின் முதல் திரைப்படமான ‘ராஜகுமாரி’ படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை கருணாநிதி எழுதினார், பின்னர் அதே கதநாயகனான எம்.ஜி.ஆர் அவர்கள், அதிமுக என்ற கட்சியை நிறுவி அரசியல் போட்டியாளரானார்.\n*வயது மூப்புகாரணமாக தனது 94 வயதில் திமுக தலைவர் சென்னை காவிரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்���் -7 ஆம்தேதி காலமானார்.\n*முத்துவேல் கருணாநிதி எப்போதுமே ஒரு சிறந்த தலைவர், ஒரு நல்ல நிர்வாகி மற்றும் அரசியலில் அவர் ஒரு வழிகாட்டியாக திரும்பிப் பார்க்கக்கூடிய ஒருவராக என்றுமே அறியப்படுவார் .\n*அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும் மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்றவர் தான்.மு.க.கலைஞர் கருணாநிதி என்ற ஒரே தலைவன்….\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nதாஜ்மஹாலின் அழகில் மயங்கினேன் …இந்த நாளை என்னால் மறக்க முடியாது…\nசுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக இளைஞரணி செயலாளர்…\nபிரதமர் மோடிக்கு மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல்வர் …\nபிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து…\nபள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து மூன்று ஆண்டுகள் விலக்கு…\nசிரமங்களுக்கு இடையே முதல்வர் பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை…\n69வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி…\nஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை-நடிகை காயத்ரி ரகுராம்\nகனடாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட சீனர்களின் டிராகன் திருவிழா\nபடப்பிடிப்பு தளம் அமைக்க 1 கோடி ரூபாயை வழங்கிய அரசு…\nஆந்திராவின் முன்னாள் சபாநாயகர் தற்கொலை…\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டது -அமைச்சர் வேலுமணி\nகாலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு – பள்ளிக்கல்வித்துறை\n41 வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரம் வெளியீடு…\nமுதல்வர் வளர்த்த நாய் இறந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது வழக்குப்பதிவு…\nஎந்த ‘ஷா’வும் சத்தியத்தை மாற்றிவிட முடியாது-கமல்\nஎடியூரப்பா கர்நாடகாவின் வலிமை இல்லாத முதல்வர்-காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nசுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய திமுக இளைஞரணி செயலாளர்…\nபிரதமர் மோடிக்கு மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பிய முதல்வர் …\nபிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து…\nபள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து மூன்று ஆண்டுகள் விலக்கு…\nசிரமங்களுக்கு இடையே முதல்வர் பழனிச்சாமி வெளிநாட்டு பயணம் -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபெரியாரின் 141 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை…\n69வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி…\nஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை-நடிகை காயத்ரி ரகுராம்\nபடப்பிடிப்பு தளம் அமைக்க 1 கோடி ரூபாயை வழங்கிய அரசு…\nஆந்திராவின் முன்னாள் சபாநாயகர் தற்கொலை…\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டது -அமைச்சர் வேலுமணி\nகாலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு – பள்ளிக்கல்வித்துறை\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D/productscbm_670545/10/", "date_download": "2019-09-18T01:24:07Z", "digest": "sha1:K5RV7LDMJLFA6OE735UAJTPKG5XLBSVP", "length": 19603, "nlines": 81, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.\nகடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை தரிசித்தனர்.\nநேற்றய தினம் மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ நல்லூரானின் திருத்தேர் பவனி இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து மழைபொழிந்துமக்கள் மனங்களை நல்லூரானின் அருள் பெற்றதுபோல் குளிரச்செய்திருந்தது.\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்று���்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 3 ஆம் திருவிழா 10.05.2019 வெள்ளிக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 10.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 2ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 2 ஆம் திருவிழா 09.05.2019 வியாழக்கிழமை கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.05.2019\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 1ஆம் திருவிழா\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 1 ஆம் திருவிழா 08.05.2019 புதன் கிழமைவெகு சிறப்பாக இடம்பெற்றது உபயம் திரு.சி.செல்வரத்தினம் குடும்பம்நிலமும் புலமும் சிறுப்பிட்டி 09.05.2019\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய புத்தாண்டு நிகழ்வு\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி15.04.2019\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி( காணொளி)\nவிவசாய நிலங்களால் அழகு பெறும் சிறுப்பிட்டி ஜ பி சி தமிழ் தொலைக்காட்சியில் வணக்கம் தாய் நாடு என்னும் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிய காணொளி. நிலமும் புலமும் சிறுப்பிட்டி ...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/09/08094345/1051108/Madurai-Central-Prison-Raid.vpf", "date_download": "2019-09-18T01:01:27Z", "digest": "sha1:NW3LVKJB6ERBRWJRAZR3W62U7ATMTS6Q", "length": 9525, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 09:43 AM\nமதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடந்து வருகிறது. இதே போன்று பெண்கள் தனிச் சிறையிலும், பெண் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது\nமதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கீரிமணி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.\nடிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பேருந்து நடத்துனரை பட்டாக்கத்தியால் வெட்டிய மாணவர்கள்\nமதுரையில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து நடத்துனரை பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்ப�� ஏற்படுத்தி உள்ளது.\nகோயில் ஊழியர்கள் சம்பளம் தொடர்பான வழக்கு : இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு மதுரை கிளை நோட்டீஸ்\nஅர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்\nகேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.\n2 ஜி, ஏர்செல் வழக்குகள் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nநீதிபதி ஓபி சைனியிடம் இருந்து 2 ஜி, ஏர்செல் மேக்ஸிஸ் வழக்குகள் நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்\nஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇந்தியில் ரீமேக்காகும் வேட்டை திரைப்படம்\nஆர்யா, அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டை திரைப்படம் இந்தியில் ஈமேக் செய்யப்படுகிறது.\nநயன்தாரா நடிப்பில் 'நெற்றிக்கண்': 'ப்ளைண்ட்' என்ற கொரிய படத்தின் ரீமேக்...\nநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள நெற்றிக்கண் திரைப்படம், கொரியன் படமான ப்ளைண்ட் படத்தின் ரீமேக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தின் பெயர் வெளியீடு\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்திற்கு \"வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/others-reviews/512-prophet-muhammad-history-review.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-09-18T00:47:26Z", "digest": "sha1:E3XUHTYQYFEGBWLVU23CR6MVAYUHXAZ2", "length": 5415, "nlines": 13, "source_domain": "darulislamfamily.com", "title": "நபி பெருமானார் வரலாறு - விமர்சனம்", "raw_content": "\nநபி பெருமானார் வரலாறு - விமர்சனம்\nநபி பெருமானார் வரலாறு – என்.பி. அப்துல் ஜப்பார், பூம்புகார் பிரசுரம், சென்னை. 1978.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.\nஅரபிகளின் இழிந்த வாழ்க்கையை மாற்றப் போராடிய ஒரு புரட்சி வீரனின் வரலாறு இது. தனது கருத்துக்களை நிறுவுவதற்குப் போராடிய, தடைகளை, சிக்கல்களை உடைத்தெறிந்த நாயகத்தின் வரலாறு இது. மக்காவிலிருந்து மதீனா சென்று அந்நகரத்தையே தன் போதனையின் வாயிலாக மாற்றி, செல்வம் ஒழுகும் மாநகராக உயரச் செய்த ஸல் அவர்களின் பெருமை மிகு வரலாற்றைப் படிக்கும்போது இஸ்லாத்தின் மீதான மரியாதை இன்னும் கூடுகிறது. இறைவசனங்களைப் பொருத்தமான இடங்களில் கையாண்டு, நபிகள் நாயகத்தின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.\nமக்கா நகருக்குச் செல்லும்போது, அவருக்குத் தங்களது வீட்டை அளிக்க முன்வரும் இரு அனாதைச் சிறுவர்களிடமிருந்து பணம் கொடுக்காமல் சொத்தை வாங்கமாட்டேன் என்று பிடிவாதம் செய்யும் நபிபெருமானார் செயல் படிப்போரை அதிசயிக்க வைக்கிறது.\nநபிகள் பெருமானாரின் உத்தரவுப்படித் தன் வீட்டுக்கு ஒரு அகதியை அழைத்துச் சென்ற நபித்தோழர் ‘அபூத் தல்ஹா’, தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே இருந்த உணவினைத் தட்டில் இட்டு, விளக்கை அணைத்து, இருவரும் உண்ணுவதுபோல நடித்து, அகதிக்கு முழுவுணவையும் அளித்த இரக்கம் பரவசமடைய வைக்கிறது.\nமக்காவிலிருந்து படையெடுத்து வந்து கைதிகளாகப் பிடிபட்ட குர்ஷிக்களுக்களு நபிகள் நாயகம் அளித்த தண்டனை வித்தியாசமானது. 4000 திர்ஹாம் கொடுத்து விடுதலை ஆகலாம். அல்லது எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் பத்துப்பேருக்கு எழுத்தறிவித்துவிட்டு விடுதலை பெறலாம் என்கிறார். ‘பத்துப்பேருக்குக் கல்வி புகட்டுவது 4000 திர்ஹம்களுக்கு சமமென்று கருதும் இந்த நபி எப்படிப்பட்ட புண்ணியவானாக இருப்பார்’ என்று குர்ஷிக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.\nநபிகள் நாயகம் உடல்நலம் குன்றி இறப்பதும் அதனை முஸ்லிம்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும் நூலில் அழகுறச் சொல��லப்பட்டிருக்கின்றன.\nஇந்நூலைப்படித்தபோது, நபிகள் பெருமானோடு தொடர்புடைய மக்கா, மதீனா உள்ளிட்ட இடங்களைக் காணவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது.\n(பேரா. பார்த்திப ராஜா தமது முகநூல் பக்கத்தில் பதிந்திருந்ததை நன்றியுடன் மீள்பதிவு செய்கிறோம்.)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-09-18T00:43:43Z", "digest": "sha1:RKE3L3MOCZQ7BUKI5BDLYSYD7HSFPYCS", "length": 9680, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு – மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை", "raw_content": "\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\nஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\nபூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்:மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலிநண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n30 பவுன் நகைக்காக பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nHome » இந்தியா செய்திகள் » காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு – மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் சரத்பவார் சந்திப்பு – மராட்டிய தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை\nபா.ஜனதா ஆளும் மராட்டிய மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜனதா ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆட்சியை பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றன\nமராட்டியத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி உருவாகி இருந்தது.\nஇதன் தொடர்ச்சியாக, நடைபெற இருக்கும் மராட்டிய சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமை���்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த மாநில முன்னணி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.\nஇந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nஅப்போது மராட்டிய சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டணியின் இறுதி வடிவம் தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.\nசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், இரு கட்சிகளின் மாநில தலைவர்கள் இடையே அடுத்த சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என இரு கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.\nPrevious: இன்று திருவோண திருவிழா- குமரியில் மாவேலி ஊர்வலத்துடன் ஓணம் கொண்டாடிய கேரள மக்கள்\nNext: எங்கள் மாநிலத்தை நிர்மலா சீதாராமன் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் -சத்தீஸ்கார் முதல்வர்\n“இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை” – அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஉலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nபுரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி\nசூதாட்ட புகார்: டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\nநயன்தாரா கடந்து வந்த பாதை\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்\nபோக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது – நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5902&id1=85&issue=20190901", "date_download": "2019-09-18T00:39:59Z", "digest": "sha1:KZSVFTJZO3ETHSNZ5POGFH45HUOEJMSI", "length": 34760, "nlines": 69, "source_domain": "kungumam.co.in", "title": "குரல் இனிமையால் நடிகையான சௌகார் ஜானகி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகுரல் இனிமையால் நடிகையான சௌகார் ஜானகி\nஅந்தக் கால சினிமா நாயகிகளுக்கே உரிய தோற்றப் பொலிவு கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. அதிக உயரமோ கண்கவரும் பேரழகி என்றோ கவர்ச்சிகரமான நடிகை என்றோ யாரும் சொல்லவில்லை. ஒருவிதத்தில் சொல்லப் போனால், பார்வைக்கு அவர் ஒரு நடிகையாகவே தோன்றவில்லை. மிக மெலிந்த எளிய தோற்றத்தில் அன்றாடம் நாம் பார்க்கின்ற ஒரு சராசரிப் பெண்ணாகவே அவர் படங்களிலும் கூட தோன்றினார்.\nஆனாலும் எல்லாவற்றையும் மீறி அவரிடம் ஒரு கம்பீரம் குடியிருந்தது. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை என தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டார். 1949 முதல் 1974 வரை கால் நூற்றாண்டுக் காலம் முதன்மை நாயகியாகத் திரையுலகில் பங்காற்றியவர். அவரின் திரையுலகப் பயணம், அவ்வப்போதான சிறு சிறு இடைவெளிகளுக்கு இடையிலும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nமிக நீண்ட காலம் திரையில் நடித்தவர் என்ற பெயரையும் அதன் மூலம் பெற்றவர். ‘சவுக்காரு’ தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி, தான் அறிமுகமான படத்தின் பெயராலேயே ‘சௌகார் ஜானகி’ யாக இன்று வரை அறியப்படுகிறார். 19 வயதில் தொடங்கிய நடிப்பின் மீதான ஆர்வம் 88 வயதைத் தொட்டபோதிலும் இன்னமும் குறையாமல் பெங்களூருக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருப்பவர்.\nதிறமைக்குத் திருமணம் ஒரு தடையல்லஇப்போது போல் திருமணமானால் வாய்ப்புகள் பறி போய் விடுமோ என்றெல்லாம் கவலைப்படாத காலம் அது. பல நடிகைகள் திருமணம் செய்துகொண்ட பின்னரே திரையில் நடிப்பதற்கும் வந்தார்கள். அவர்களில் ஜானகியும் ஒருவர். திருமணமாகாத நடிகைகளும் கூட திருமணத்துக்குப் பின்னும் எந்தத் தடையுமின்றித் திரையில் மின்னிய பொற்காலமாகவும் அக்காலம் இருந்தது. திருமணம், குழந்தைப் பேறு என இயல்பான வாழ்க்கையினூடே தங்கள் நடிப்பைப் பலரும் தொடர்ந்திருக்கிறார்கள்.\nஅதை எல்லாம் ஒரு குறைபாடாகவும் அன்றைய ரசிகர்கள் யாரும் கருதவில்லை. தங்கள் கனவுக் கன்னிகள் கல்லால் செதுக்கப்பட்டவர்கள் அல்ல; ரத்தமும் சதையுமான சாதாரண மானிடப் பிறவிகள்தான் என்பதை அவர்களும் உணர்ந்திருந்தார்கள். தங்கள் நாயகிகள் திருமணம் செய்து கொள்வதையும் பிள்ளை பெற்றுக் கொள்வதையும் அவர்கள் வெகு இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். ஜானகிய���ன் திரையுலக வாழ்வு அவரது திருமணத்துக்குப் பின்னரே நிகழ்ந்தது.\nசொல்லப் போனால் கையில் தன் மூன்று மாத சிறு குழந்தையுடன்தான் திரையுலகுக்குள் நுழைந்தார் என்பதை இன்றைய நவீன உலகமும் சமூகமும் நம்புமா என்பதும் கேள்விக்குறிதான். ஏனெனில் திருமணம் ஒரு தகுதி இழப்பாகவே இப்போதைய திரையுலகில் கருதப்படுகிறது. குறிப்பாகப் பெண்களுக்கு...\nகுரல் வளத்தால் வீட்டுக்கு அழைத்து வந்த சினிமா வாய்ப்புவெங்கோஜி ராவ் - சாச்சி தேவியின் மூத்த மகளாக ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியில் 1931, டிசம்பர் 12ல் பிறந்தவர் சங்கரம்ஞ்ச்சி ஜானகி. ஆம், அது அவரது குடும்பப் பெயர். தந்தையார் வெங்கோஜி ராவ் அந்தக் காலத்திலேயே பேப்பர் டெக்னாலஜி படித்தவர், அத்துடன் லண்டனில் மூன்றாண்டுகள் அது தொடர்பான பணியையும் மேற்கொண்டவர். தன் பணியின் பொருட்டு பல மாநிலங்களிலும் பணியாற்றியவர்.\nஅதனால் குழந்தைகளும் பல ஊர்களில் படிக்க வேண்டிய நிலை. ஜானகிக்கு 12 வயதானபோது, தந்தையார் வெங்கோஜி ராவ் தன் பணியின் பொருட்டு சென்னைக்கு வந்ததால், ஜானகியின் பள்ளிப் படிப்பு சென்னையில் சாரதா வித்யாலயாவில் தொடர்ந்தது. ஜானகிக்கு நல்ல குரல்வளம் இருந்தது. சங்கீதமும் கற்றுத் தேறியவர்.\nஅப்போதெல்லாம் சென்னை வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகும். அதில் ஜானகியும் பங்கேற்றிருக்கிறார். அத்துடன் வானொலி நாடகங்கள் மூலமும் அவரது குரல் வீடுகள்தோறும் ஒலித்திருக்கிறது. சிறுமி ஜானகியின் இனிமையான குரல் வளம் பலரையும் ஈர்த்தது. அவர்களில் ஒருவர் விஜயா வாஹினி ஸ்டுடியோவின் பி.என்.ரெட்டி. இந்தக் குரலுக்கு சொந்தக்காரச் சிறுமி யாராக இருக்கும் என்று வானொலி நிலையத்தில் விசாரித்துக்கொண்டு, மாம்பலம், போக் சாலையில் குடியிருந்த ஜானகியைத் தேடி நேராக வீட்டுக்கே வந்து விட்டார். ‘நல்ல குரல் வளம் இருக்கிறது; சினிமாவில் நடிக்கலாமே’ என்று தூபம் போட்டு விட்டுப் போய் விட்டார். ஜானகிக்கும் அதில் விருப்பம் இருந்தது.\nஆனால், வீட்டாருக்கோ அதில் துளியும் விருப்பமில்லை. அம்மாவும், அண்ணனும் பெரும் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், எங்கே மகள் தங்களை மீறி சினிமா என்று போய் விடுவாளோ என்ற பயத்தில், அவசரம் அவசரமாக தங்கள் உறவுக்குள்ளேயே மாப்பிள்ளை பார்த்து அப்போது குண்டூரில் ரேடியோ என்ஜினியராக இருந்த னிவாச ராவ் என்பவருக்குத் திருமணமும் செய்து வைத்து விட்டார்கள்.\nவிஜயவாடாவில் புதுக் குடித்தனம் தொடங்கிய ஜானகிக்கு நீண்ட காலம் அங்கு வசிக்க முடியாமல் போனது. கணவர் வேறு வேலை தேடி மதராஸ் வந்ததால், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பினார். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. வறுமை வீட்டுக்குள் கோலோச்சத் தொடங்கியது.\nமுளையில் கருகிய கனல் மீண்டும் துளிர்த்ததுநிறைவேறாமல் போன ஜானகியின் சினிமா ஆசை முளையிலேயே கருகிப் போனாலும் அந்தக் கனல் முற்றிலும் அணைந்து போய் விடவில்லை. மீண்டும் அது துளிர் விட்டது. ஆனால், கணவருக்கு நிரந்தர வேலையில்லை. வருமானம் இல்லாததால் உணவுக்கே திண்டாடும் நிலை.\nஇப்போது கூடுதலாகக் கையில் மூன்று மாதக் குழந்தை வேறு. ஜானகியும் தன் கணவரிடம் ஏற்கனவே திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்ததைப் பற்றியும், தான் நடிக்க முடியாமல் போன கதையையும் சொல்லி, ‘இப்போது மீண்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று ஆலோசனை கேட்டார். கணவரும் நீண்ட ஆலோசனைக்குப் பின் அதற்கு முழு மனதுடன் சம்மதித்தார்.\nபொருளாதார நெருக்கடி, மனைவியின் ஆசை எல்லாமும் அவரை சம்மதிக்க வைத்தது. ஜானகி மீண்டும் பி.என்.ரெட்டியைச் சந்தித்துத் தன் தற்போதைய நிலையையும் விளக்கி வாய்ப்பு கேட்டார். ஜானகியின் நிலை ரெட்டியை சம்மதிக்க வைத்தது. ஏற்கனவே அவர் அழைத்த படத்தில் நாயகி வாய்ப்பு தவறிப் போனாலும் ஒரு சிறு வேடத்தில் வந்து தலைகாட்டி விட்டுப் போகும் வாய்ப்பைத் தற்காலிகமாக அளித்தார்.\nஆனால், மிகக் குறுகிய காலத்துக்குள் ரெட்டியின் சகோதரர் நாகி ரெட்டி எடுத்த தெலுங்குப் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தந்தார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் நாயகனுக்கும் அதுவே முதற்படம். படமும் மிக நன்றாக ஓடி வசூலையும் குவித்தது. நாயகியான ஜானகிக்கும் நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது.\nகதாநாயகியாக நடித்த இந்தப் படத்திற்குக் கிடைத்த ஊதியம் 2500/- ரூபாய். இன்றுவரை அந்தப் படம் மிகுந்த கலை நேர்த்தி மிக்கதாகவும் அழகியலோடும் இருக்கிறது. ஜானகியுடன் நாயகனாக அறிமுகமான அந்த நாயகன் பின்னர் தெலுங்குத் திரையுலகம் கொண்டாடும் நாயகனாகவும் ஆந்திர தேசத்தின் முதலமைச்சராகவும் மாறிய என்.டி.ராமாராவ். அந்தப் படம் ‘சவுக்கார்’. உடன் நடித்தவர்களான சாந்தகுமாரி, எஸ்.வி.ரங்காராவ் அனைவருமே மிகப் பெரும் ஆகிருதிகளாகவும் பின்னர் மாறினார்கள். இப்போது வரை அறிமுகமான படத்தின் பெயராலேயே ஜானகி, ‘சவுக்கார்’ ஜானகியாக அறியப்படுகிறார்.\n1950ல் வெளியான இதே ‘சவுக்காரு’ திரைப்படம் பதினைந்து ஆண்டு இடைவெளியில் மீண்டும் 1965ல் விஜயா வாஹினியின் தயாரிப்பாகவே தமிழில் ‘எங்க வீட்டுப் பெண்’ என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு ‘சவுக்காரு’ படத்தில் நாயகியாக ஜானகி அறிமுகமானதைப் போலவே தமிழில் நடிகை விஜய நிர்மலா கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால், தெலுங்குப் படம் அளவுக்குத் தமிழில் அது பெரிய வெற்றி பெறவில்லை.\nபாரதிதாசனின் அழகுத் தமிழைப் பேசி அசத்தியவர்\nமுதல் படம் பெரு வெற்றியைச் சந்தித்தாலும் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மிக மெலிந்து சிறு பெண்ணாகத் தோற்றம் அளித்ததுதான். கதாநாயகி வாய்ப்பளிக்கப் பலரும் தயங்கினார்கள். ஆனால், சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தொடர்ந்தன.மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த ‘வளையாபதி’ தமிழில் நாயகியாகும் வாய்ப்பை ஜானகிக்கு அளித்தது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ‘வளையாபதி’ க்குக் கதை வசனம் எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன்.\nஇப்படத்தில் நாயகனாக அறிமுகமான முத்துக்கிருஷ்ணன் அதன் பின்னர் ‘வளையாபதி’ முத்துக்கிருஷ்ணன் என்றே அறியப்பட்டாலும் பெரிய நடிகராக அவரால் மாற இயலவில்லை. இப்படம் வெளியான அதே நேரத்தில் ஏ.வி.எம். தயாரிப்பில், கலைஞர் மு.கருணாநிதி கூர்மையாக வசனம் எழுதிய ‘பராசக்தி’ மிகப் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருந்ததால், ‘வளையாபதி’ வெற்றி பெற முடியாமல் போனது துயரம்தான். சமகால அரசியலைத் துல்லியமாகப் பேசிய ‘பராசக்தி’ யின் வெற்றிக்கு முன், பாவேந்தர் பாரதிதாசனே வசனம் எழுதியிருந்தாலும் ‘வளையாபதி’ பணிந்து போனது.\nதெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஜானகி, ‘வளையாபதி’ போன்ற படத்தின் தூய தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் பேசி நடித்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த அளவு ஈடுபாட்டுடன் மனப்பாடம் செய்து வசனங்களைப் பேசி அசத்தியிருந்தார் அவர். அப்போதைய படங்களில் இப்போது போல் டப்பிங் பேசும் வசதிகளும் இல்லை.\nபடப்பிடிப்பின்போதே எவ்வளவு நீள வசனம் என்றாலும் பேசி நடிக்க வேண்டிய சூழலில், மூன்று நிமிடங்களுக்கு மேல் நீளும் வசனங்களைப் பேசி நடிப்பதெல்லாம் அவ்வளவு எளிய காரியமில்லை. ஆனாலும் ஜானகி தன் அபார திறமையால் அதைச் சாதித்தார். அதுவும் அவரது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். கலைஞர் கருணாநிதி அதற்காகத் தன்னை நேரில் சந்தித்தபோது ‘நல்லா தமிழ் பேசுறீங்க’ எனப் பாராட்டிப் பேசியதையும் பலமுறை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார் சவுக்கார் ஜானகி.\nபாட்டிக்கு இரவல் குரல் தந்த பேத்தி\nடப்பிங் தொழில்நுட்பம் அறிமுகமான பின்னரும் கூட அனைத்து மொழிகளிலும் சவுக்கார் ஜானகியே டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால், ஒரே ஒரு படத்துக்கு மட்டும் அவருடைய பேத்தியும் 80களில் நடிகையாக அறிமுகமான வைஷ்ணவி, தன் பாட்டிக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது. அந்தப் படம் கே.பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நாயகனாக நடித்த ‘அழகன்’. இப்படத்தில் நடிகை மதுபாலாவுக்கு பாட்டியாக, டாக்டராக சிறு வேட மேற்று நடித்திருந்தார். சவுக்கார் ஜானகியின் குடும்பத்திலிருந்து வேறு எவரும் நடிக்க முன்வராத சூழலில், அவருடைய பேத்தியான வைஷ்ணவி மட்டுமே நடிக்க வந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. யாருக்கும் விட்டுத் தராத தன் குரலை தன் பேத்திக்காக விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.\nதென்னிந்திய மொழிகளின் நட்சத்திரம் ஆனார்...\nஜானகி தமிழில் அறிமுகமான படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், தமிழ்த் திரையுலகம் அதன் நாயகியைக் கைவிட்டு விடவில்லை. அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் அளித்துக் கைதூக்கி விட்டது. அதற்கான தகுதியும் அவருக்கு முழுமையாக இருந்தது. அடுத்தடுத்து விஜயா வாஹினி, மாடர்ன் தியேட்டர்ஸை தொடர்ந்து ஜெமினி, ஏ.வி.எம் போன்ற பெரிய நிறுவனங்கள் தயாரித்த படங்களில் எல்லாம் வாய்ப்புகள் இவரைத் தேடி வரத் துவங்கின. அடுத்து ஜெமினி, தான் இரு மொழிகளில் தயாரித்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஜானகிக்கு வாய்ப்பளித்தது. படிப்படியாக தென்னிந்திய மொழிகளின் தவிர்க்க ம��டியாத நட்சத்திர நடிகையானார் ஜானகி.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் வங்காளம் என 387 படங்களில் நடித்தவர். அனைத்து மொழிகளின் மிகப் பெரும் வெற்றிப் படங்களிலும் ஜானகியின் பங்களிப்பு இருந்தது. திரைப்படங்களுடன் மட்டும் நின்று விடாமல் மேடை நாடகக் குழுக்களுடன் இணைந்து மேடை நாடகங்களிலும் பங்கேற்றவர். 300 மேடையேற்றங்கள் கண்டவர். திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்த 1960 காலகட்டத்தில் தொடங்கி 1995 வரை இடைவிடாமல் நாடகங்களில் பங்கேற்றுள்ளார். நாடகங்களைப் பொறுத்தவரை\nஅவருக்கு இணையாக நடித்த நடிகர் காந்த் மட்டுமே.\nதமிழில் எம்.ஜி.,ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜக்கையா, கன்னடத்தில் ராஜ்குமார், மலையாளத்தில் பிரேம் நஸீர் என தென்னிந்திய மொழிகளின் முதன்மை நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர். அடுத்தக்கட்ட நாயகர்களான ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரன், காந்த், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் என அனைவருடனும் நடித்தவர்.\nஏறக்குறைய 70 ஆண்டுக் காலத்தில் பல்வேறுவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த பெருமைக்கு உரியவர்.\nஇந்தித் திரையுலகில் நடிகர் தேவ் ஆனந்த், பிரான், அசோக் குமார், காமினி கௌஷல் என பலரும் அவ்வாறே மிக நீண்ட காலம் திரையுலகில் தொடர்ந்தவர்கள். பெண்களில் எம்.என். ராஜத்தையும் அந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.சௌகார் ஜானகியின் தமிழ்த் திரையுலகப் பங்களிப்பு மற்றும் அவரது பிரபலமான பாடல்கள் குறித்து... அடுத்த இதழில்...\nசௌகார் ஜானகி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nவளையாபதி, பணம் படுத்தும் பாடு, ஆசை அண்ணா அருமைத் தம்பி, ஏழையின் ஆஸ்தி, இல்லறமே இன்பம், எது நிஜம், வெற்றி வீரன், நாகதேவதை, வீட்டுக்கு வந்த வரலட்சுமி, காவேரியின் கணவன், அபலை அஞ்சுகம், மாதவி, ராஜா மலைய சிம்மன், தாமரைக்குளம், நல்ல இடத்து சம்பந்தம், உலகம் சிரிக்கிறது, அவள் யார், வெற்றி வீரன், நாகதேவதை, வீட்டுக்கு வந்த வரலட்சுமி, காவேரியின் கணவன், அபலை அஞ்சுகம், மாதவி, ராஜா மலைய சிம்மன், தாமரைக்குளம், நல்ல இடத்து சம்பந்தம், உலகம் சிரிக்கிறது, அவள் யார், நான் கண்ட சொர்க்கம், சவுக்கடி சந்திரகாந்தா, சின்ன மருமகள், பாவை விளக்கு, ரேவ��ி, படிக்காத மேதை, பக்கிய லட்சுமி, குமுதம், பாலும் பழமும், கானல் நீர், பார்த்தால் பசி தீரும், அன்னை, பார் மகளே பார், புதிய பறவை, பச்சை விளக்கு, அல்லி, நாணல், பணம் படைத்தவன், நீர்க்குமிழி, பெற்றால்தான் பிள்ளையா, நான் கண்ட சொர்க்கம், சவுக்கடி சந்திரகாந்தா, சின்ன மருமகள், பாவை விளக்கு, ரேவதி, படிக்காத மேதை, பக்கிய லட்சுமி, குமுதம், பாலும் பழமும், கானல் நீர், பார்த்தால் பசி தீரும், அன்னை, பார் மகளே பார், புதிய பறவை, பச்சை விளக்கு, அல்லி, நாணல், பணம் படைத்தவன், நீர்க்குமிழி, பெற்றால்தான் பிள்ளையா\nமோட்டார் சுந்தரம் பிள்ளை, திருமால் பெருமை, பாமா விஜயம், கண்கண்ட தெய்வம், ஒளி விளக்கு, லட்சுமி கல்யாணம், எங்க ஊர் ராஜா, ஜீவனாம்சம், எதிர் நீச்சல், உயர்ந்த மனிதன், இரு கோடுகள், காவல் தெய்வம், அக்கா தங்கை, துணைவன், குழந்தை உள்ளம், காவியத்தலைவி, நடு இரவில், கண்மலர், பாபு, ரங்க ராட்டினம், திருநீலகண்டர், நீதி, தெய்வம், ஸ்கூல் மாஸ்டர், மாணவன், பாச தீபம், கலியுகக் கண்ணன், இதய மலர், மனிதனும் தெய்வமாகலாம், தங்கதுரை, சினிமா பைத்தியம், பிஞ்சு மனம், உறவுக்குக் கை கொடுப்போம், தசாவதாரம், தீ, தில்லுமுல்லு, சிரஞ்சீவி, சிவா, புதுப்புது அர்த்தங்கள், வெற்றி விழா, அழகன், கொண்டாட்டம், ஹே ராம், வானவராயன் வல்லவராயன்.\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... இயற்கை மருத்துவர் உஷாரவி\nஆன்லைனில் ஸ்வீட் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடுங்க\nமாற்றங்கள் நல்லது நடிகை விஜயலட்சுமி\nஹேப்பி இன்று முதல் ஹேப்பி\nசந்தர்ப்பங்களை சாதகமாக்கி கொள்பவரே சாதனையாளர்கள்\nநியூஸ் பைட்ஸ்01 Sep 2019\nஅக்கா கடை -ஆண்டவன் விட்ட வழி\nசக்தி தரிசனம் -ஆவினம் பெருக்குவாள் பால்வளநாயகி01 Sep 2019\nப்ரியங்களுடன் 01 Sep 2019\nஅரசுப் பள்ளிக்கு புத்துயிர் அளித்த தலைமை ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181208", "date_download": "2019-09-18T01:38:41Z", "digest": "sha1:BGXVH2SEMM53733PDZLPKPKTPJQGJICD", "length": 6209, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா விழுப்புரம் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்\nவிழுப்புர���் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் காலமானார்\nசென்னை – அதிமுக கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன் (படம்) திண்டிவனம் அருகே கார் விபத்தொன்றில் இன்று சனிக்கிழமை காலை காலமானார். விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் தடுப்புச்சுவரில் சென்னை நோக்கி அவர் பயணம் செய்த கார் மோதிய விபத்தில் இராஜேந்திரன் பலியானார்.\nஅவருக்கு வயது 62. இராஜேந்திரன் நல்லுடலுக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nஎடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் – 3 நாடுகளுக்குச் செல்கிறார்\nவேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nசுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்\nசந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ\nபேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nலடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_90.html", "date_download": "2019-09-18T00:52:59Z", "digest": "sha1:22LZONNKFNHIBW6E363EPHLHM7HBHJO2", "length": 6926, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nமன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுமார் 140 தடவைகளுக்கு மேலாக குறித்த மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், அதிலிருந்து சுமார் 323 க்கும் மேற்பட்ட முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நேற்றையதினம் மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என, மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் குறித்த மன்னார் மனித புதைகுழி அகழ்வை தற்காலிகமாக நிறுத்துமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/february-27/", "date_download": "2019-09-18T02:00:58Z", "digest": "sha1:7GXPNUJFH2QXKBGMMQFHJPADNWOWM6DG", "length": 6217, "nlines": 32, "source_domain": "www.tamilbible.org", "title": "பெப்ரவரி 27 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஅப்பொழுது ஒரு புருஷன் பொழுதுவிடியுமளவும் அவனுடனே போராடி….(ஆதி.32:24).\nதனித்திருந்தான்.நம்முடைய மனதில் இவ்வார்த்தைகள் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டுவரலாம். சிலருக்கு அதுயாருமின்றித் தனித்திருத்தலாகும். வேறு சிலருக்கு அமைதலும், ஓய்வும் என்று தோன்றும்.கர்த்தரின்றித் தனித்திருத்தல், சொல்லக்கூடாத நிர்பந்த நிலைமை, ஆனால் அவரோடுதனித்திருத்தல், பரலோக மாட்சிமையை முன்ருசித்தலாகும். அவரைப் பின்பற்றுகிறவர்கள் இன்னும்அதிக நேரம் அவரோடு தனித்திருந்தால் நமக்குள் ஆவிக்குரிய இராட்சதர்கள் இருப்பார்கள்.\nநமது எஜமான் முன்மாதிரிகாட்டினார். அவர் எத்தனை தடவை பிதாவோடே தனித்திருக்கச் சென்றார் என்பதைக் கவனி. நீஜெபம்பண்ணும்போது உன் அறை வீட்டில் பிரவேசித்து கதவைப் பூட்டி ஜெபி (மத்.6:6). இக்கட்டளையில்பெரியதொரு நோக்கம் அடங்கியுள்ளது.\nஎலியா, எலிசாஎன்பவர்களின் மாபெரிய அற்புதங்கள், அவர்கள் கர்த்தரோடு தனித்திருக்கும்போதுதான்உண்டாயின. கர்த்தரோடு தனித்திருந்தவேளையில் தான் யாக்கோபு இளவரசனானான். அங்குதான்நாமும் ஆண்களும் பெண்களும் ஆச்சரியமடையக்கூடிய இளவரசர்கள் ஆகலாம் (கரி.3:8).யோசுவாவிடம் கர்த்தர் வந்தபோது அவன் தனித்திருந்தான் (யோசு.1:1). கிதியோனும்,யெப்தாவும் இஸ்ரவேல் புத்திரரை மீட்கும் வேலைiயை அடையும்போது தனித்திருந்தார்கள்(நியா.6:11-29). வனாந்தரத்தில் முட்செடியினருகில் மோசே தனித்திருந்தான். (யாத்.3:1-5).தேவதூதன் அவனிடம் வரும்போது கொர்நேலியு தனித்து ஜெபித்துக்கொண்டிருந்தான்(அப்.10:7). யோவான்ஸ்நானகன் வனாந்தரத்தில் தனித்திருந்தான் (லூக்.1:80).அன்புள்ள சீடனாகிய யோவான் பத்மு தீவிலே தனித்துச் சிறையிலிருக்கும்போது ஆண்டவரண்டைஅதிகம் நெருங்கியிருந்தான்.\nஆண்டவரோடு தனித்திருக்கஆசைகொள். ஆசீர்வாதத்தைப் பெறுங்கால், ஏனையோருக்கு ஆசீர்வாதம் கொடுக்கக் கூடியவர்களாயிருப்பதால்,நாம் ஆண்டவரோடு தனித்திருத்தலைக் குறித்து கவனமின்றியிருந்தால், நாம் நம்மை மடடுமல்ல,மற்றவர்களையும் ஆசீர்வாதம் அற்றவர்களாக்குகிறோம். தனித்திருத்தல், வேலையைக்குறைத்துக்கொள்வதாயிருக்கலாம். ஆனால் அதனால் அதிக சக்தியுண்டாகிறது. அதன் விளைவாகஅவர்கள் இயேசுவையன்றி வேறோருவரையும் காணவில்லை என்பது போலாகும்.\nகர்த்தரோடு தனித்திருந்துஜெபத்தின் மகிமையைக் குறித்து எவ்வளவு சொன்னாலும் மிகையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/109480?ref=archive-feed", "date_download": "2019-09-18T00:45:40Z", "digest": "sha1:XFPJUAMFUO5VSHBKOYKQ3XC6EDRZ6WSY", "length": 8397, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ஹாட்ரிக் சாதனை படைத்த தூத்துக்குடி வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஹாட்ரிக் சாதனை படைத்த தூத்துக்குடி வீரர்\nடிஎன்பில் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தூத்துக்குடி சுழற்பந்து வீச்சாளர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.\nஇந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போலவே தமிழ்நாட்டில் TNPL என்ற தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் சென்னை சேப்பாக்ஸ் அணியும், தூத்துக்குடி பாட்ரியஸ் அணிகளும் மோதின.\nஇதில் TNPL இல் பலம் வாய்ந்த அணியாக இருந்த சென்னை சேப்பாக்ஸ் அணியை தனது சுழற்பந்து வீச்சு மூலம் கதிகலங்க வைத்தார் தூத்துக்குடி வீரர் கணேஷ்மூர்த்தி.\nஇரண்டாவது ஆட்டத்தின் போது சென்னை சேப்பாக்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை தூத்துகுடி அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி வீசினார்.\nஇதில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான சற்குணம், கோபிநாத், சதீஷ் என அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். அது மட்டுமில்லாமல் ஒவரின் ஐந்தாவது பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇது TNPL இல் எடுத்த இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும். இதற்கு முன்னர் கோவை கிங்ஸ் வீரர் சிவக்குமார் தூத்துக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய தூத்துக்குடி அணி 216 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை சேப்பாக்ஸ் அணி 93 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/203712?ref=archive-feed", "date_download": "2019-09-18T01:57:11Z", "digest": "sha1:EYB4JYL6GKM3APTXR6JW6EQLKIOUE27D", "length": 7896, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "போனில் விளையாடிய தாய்...லொறிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த குழந்தை: வெளியான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோனில் விளையாடிய தாய்...லொறிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த குழந்தை: வெளியான வீடியோ\nதாய்லாந்தில் தாய் போனில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் குழந்தை லொறிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.\nசாமுத் பிரகான் பகுதியில் வசித்து வரும் நொன்டாவாட் சைங்கம் என்ற ஆண் குழந்தையே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. சம்பவம் குறித்து 32 வயதான குழந்தையின் தாய் வில்வான் பீப்பான் கூறியதாவது, சம்பவத்தின் போது நான் என் தங்கையுடன் போனில் மேசேஜ் செய்துக்கொண்டிருந்தேன்.\nகுழந்தை வீட்டின் முன் பக்கம் விளையாடிக்கொண்டிருந்தான், தீடீரென பார்த்தபோது குழந்தை காணாமல் போய், வீட்டின் முன் வாயில் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். உடனே சாலைக்கு சென்று பார்தத போது குழந்தை லொறிக்கு அடியில் சிக்கி கிடந்தான்.\nமயங்கிய நிலையில் இருக்கிறான், அவசர உதவிக்கு அழைத்தால் அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அவன் உயிழந்து விட்டான். நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும், என் கவனக்குறைவால் தான் இவ்விபத்து நேரிட்டது என மனம் வருந்தி கூறியுள்ளார்.\nகுழந்தையில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2015/11/06/ram-a-marxist-leninist-maoist-struggle-within-communism/", "date_download": "2019-09-18T02:05:51Z", "digest": "sha1:5Z4BIOSMGQBVKC6UF4Y45LX4RPGNLGZS", "length": 25854, "nlines": 69, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« மாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (2)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (4)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nஎம்.கே.நாராயணனை செருப்பால் அடித்து, என். ராமை வசைப்பாடியக் கூட்டங்களில், இடதுசாரிகள் அதிகமாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. பசு மாமிசம் உண்ணும் விசயத்தில், ராமும், தி ஹிந்துவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்று அவர்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடி, பதாகைகள் மூலமும் அத்தகைய கருத்துகளை தாராளமாக வைத்து பிரச்சாரம் செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் “தி இந்து நாளிதழ்”, தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[1] என்று அவர்கள் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்தி ஆர்பாட்டம் செய்ததும் விசித்திரமாக இருந்தது.\n“அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\nஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,\n“உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”,\n“பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,\n“பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”\n“மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.\nகாம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதனை அறிந்து கொள்ள, கம்யூனிஸ்டுகளின் ஆரம்பம், பிளவு, சிதறல்கள் முதலிய விவரங்கள அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கூட, “இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயகப் பூர்வமான முறைகளில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபடுவது சரியான அணுகுமுறையல்ல. எம்.கே.நாராணயன் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது”, என்று வெளியிட்டுள்ளது நோக்கத்தக்கது[2]. இதெல்லாம் வெறும் சம்பிரதாய வெற்றுவார்த்தைகள் தான் என்று அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அவர்களால், அத்தகைய செருப்படியைத் தடுக்க முடியவில்லை என்பதுத்தான் உண்மை.\nஎன். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா: பொதுவாக என். ராம் மார்சிஸ்ட் கம்யூனிஸ ஆதரவாளர், உறுப்பினர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது, குறிப்பிடப்படுகிறார். ஆனால், 2009ல், அவர் சைனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று திபெத்திய விடுதலைப் போராளிகள் குற்றஞ்சாட்டினர்[3]. 2011ல் என். ரவியை பதவி நீக்கம் செய்தபோது, அவரது கடிதத்திலும், அது எடுத்துக் காட்டப்பட்டது[4]. ஜாங் யான் நவம்பர்.27, 2009 அன்று ராமை சந்தித்தது, சைன இணைதளமே படங்களுடன் செய்தியை வெளியிட்டது[5]. சாய்நாத் மற்றும் ப்ரவீன் சுவாமி, என்ற இரு பத்திரிக்கையாளர்கள், அங்கு வேலைசெய்கின்ற சூழ்நிலை சரியில்லை என்றும், போல்போட் அரசு போல யதேச்சதிகாரத்துடன் அடந்து கொள்கின்றனர் என்றும் கூறி, ஜூலை 2014ல் தி இந்துவிலிருந்து ராஜினாமா செய்தனர்[6]. இவ்வாறு சித்தாந்த போராட்டங்கள் நடைபெறுவது, அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால், சாதாரண இந்திய மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பு என்பது புரிந்து கொள்ள முடியாத நிலைய���ல் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட விவகாரங்களால், என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா என்ற கேள்வி எழுகின்றது அல்லது பொது எதிரியை தாக்க, கம்யூனிஸ்டுகள் ஓன்றாக வேலைசெய்ய வேண்டும் என்ற திட்டமா என்று கவனிக்கவேண்டும்..\nதி இந்து மற்றும் என்.ராமை ஏன் இருவகைப்பட்ட எதிர்–சித்தாந்தவாதிகளும் எதிர்க்கின்றனர்: 1992க்குப் பிறகு[7] சங்கப்பரிவார் ஆதரவாளர்கள், வயதான இந்துக்கள், பாரம்பரிய “தி இந்து” வாசகர்கள் (காலையில் காப்பியுடன் இந்து பேப்பர் படிக்கும் கோஷ்டி), “தி இந்து”வில், தொடர்ந்து இந்து-விரோத செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகள், பேட்டிகள், கடிதங்கள், என்று வந்து கொண்டிருப்பதும் மற்ற எல்லாவற்றிலும் அத்தகைய இந்து-விரோதம், இந்து-தூஷணம், இந்து-காழ்ப்பு முதலியவை வெளிப்பட்டதால், பலர் அதற்கு கண்டிப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். பேப்பரை வாங்கி, திருப்பி அனுப்பியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்; வாங்குவதை நிறுத்தினர்[8]; அலுவலத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால், அப்பொழுது ஆசிரியராக இருந்த என். ராம் மசியவில்லை. அதனால், அவரை இந்து-விரோதி என்றும் கூற ஆரம்பித்தனர். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட விமர்சித்தனர். ஆனால், இப்பொழுது அதே என். ராம் மேற்குறிப்பிடப்பட்டபடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பதோ கம்யூனிஸ்டுகள் தாம். சில இந்துத்துவவாதிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்[9], மற்றவர்கள் கூர்மையாக, சிரத்தையுடன் கவனித்து வருகின்றனர். ஏனெனில், அவர்களது, இந்த குழப்பவாதங்களிலும் தாக்கப்படுவது – இந்துமதம், இந்துமத நம்பிக்கையாளர்கள், முதலியன. இருப்பினும் எல்லாமே “செக்யூலரிஸம்” என்ற போர்வையில் நடத்தப்படுகிறது. காம்ரேடுகள், காம்ரேடை குற்றஞ்சாட்டுவது, தூஷிப்பது, படத்தை எரிப்பது முதலியன எந்த சகிப்புத்தன்மையில் வரும் என்று தெரியவில்லை.\nசிகப்புப் பரிவாரங்கள் இந்தியாவில் வளர்ந்த விதம்: “கம்யூனிஸம்”, “பொதுவுடமை” என்றால், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், எல்லோருக்கும் ஒரே சட்டம், அதனால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, அரசு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று தான் பொதுவாக மக்கள் ஆரம்ப காலத்தில் புரிந்து கொண்டனர். ஆனால், கம்யூனிஸ்டுகள் சிபிஐ [CPI] மற்றும் சிபிஎம் [CPI (M)] என்று பிளவு பட்டுள்ளதை அறிந்து கொண்டனர்[10]. 1925ல் ஆரம்பித்த அக்கட்சி, இன்று அடையாளம் தெரியாமல் பலவித சித்தாந்தங்களுடன் உலாவி வருகிறது எனலாம்[11]. தங்களது பலவீனத்தை உணர்ந்த அவர்கள் இடதுசாரி ஒற்றுமை பேசு அளவுக்கு அவர்கள் பேரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்[12]. அவர்களது சித்தாந்த, ஊக்குவிக்கும் மற்றும் ஆட்டுவிக்கும் சக்திகள் சைனா மற்றும் ரஷ்ய நாடுகளில் உள்ளன என்பதனையும் அறிந்து கொண்டார்கள். மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், கம்யூனிஸத் தலைவர்கள் முதலாளிகளாக, முதலாதித்துவக் கொள்கைகளுடன் தான் லாபங்களை ஈட்டி வந்தார்கள். தொழிற்சாலைகள், வியாபாரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு சொத்துக்களைக் குவித்து வந்தார்கள்[13]. தமக்கு இல்லாதவற்றையெல்லாம் அவர்கள் / தொண்டர்கள், குறிப்பாக யூனியன் தலைவர்கள் போன்றவர்கள் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதாவது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், என்பது பொய் என்று அறிந்து கொண்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மேன்மேலும் உடைய ஆரம்பித்தன. புரட்சி, தீவிரவாதம், ஆயுதப் புரட்சி, தேர்தல் புறக்கணிப்பு என்று அவை கிராமங்களில், நகர்ப்புறங்களில் தங்களது சித்தாந்தங்களைப் பரப்பி, வளர ஆரம்பித்தனர். இருப்பினும் ஒருநிலையில் இவர்கள் சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இவ்வாறுதான் சிகப்பு பரிவாரங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் ஊன்றி வளர்ந்தார்கள்.\n[7] டிசம்பர்.6, 1992ல் சர்ச்சைக்குரிய பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டப் பிறகு, அதிரடி பிரச்சார ரீதியில், இடதுசாரி அற்விஜீவிகளைக் கொண்டு, பிரம்மாண்டமான பிரச்சாரத்தை என். ராம், “தி இந்து” மூலம் மேற்கொண்டார். விமர்சன கடிதங்களைக் கூட போடாமல், எதேச்சதிகாரமாக செயல்பட்டார். Sri K. RAMANI, Ex-President, Vigil, Retd. Accounts Officer, P&T Telecom Circle, Chennai என்பவர் இதனை எடுத்துக் காட்டியுள்ளார். செக்யூலரிஸம் பற்றிய கருத்தரங்கத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய போது, மணி சங்கர் ஐயர், தான் பாகிஸ்தானில் பிறந்த பசு மாமிசம் உண்ணும் இந்து என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுது, என். ராம் தனது மனைவி-குழந்தையுடன் வந்திருந்தார்.\n[8] இந்த 25 ஆண்டுகளில் தி இந்துவின் விற்பனை குறைந்து விட���டது என்பதனை அது நடத்திய சர்வேயிலேயே புரிந்து கொண்டது. டெக்கான் ஹெரால்ட், டைம்ஸ் ஆப் இந்தியா போண்றோர் நுழைந்து விட்டனர். “தமிழ் இந்து” மூலம் சரிகட்டப் பார்க்கிறது.\n[9] கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது பற்றி சமூகவளைத்தளங்களில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.\n[10] 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு இந்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] என்று இரண்டாகப் பிரிந்தது.\n[13] மார்க்ஸ் குறிப்பிட்ட குடும்பம், சொத்து உதலிய சித்தாந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன.\nகுறிச்சொற்கள்: இந்து ராம், இந்துத்துவம், இறைச்சி, ஊண், என்.ராம், எம்.கே.நாராயணன், கம்யூனிஸம், காம்ரேட், சித்தாந்தம், சைனா, பசு, பார்ப்பனன், பார்ப்பனர், புலால், பொதுவுடமை, மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்சிஸ்ட், மோடி, ரஷ்யா, ராம், லெனினிஸ்ட்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:19:40Z", "digest": "sha1:OSSGPSRMDM3NJSIIGC4W5MGO7NF4SPHP", "length": 11789, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தருமபுரி மாவட்ட வனவளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாணியாறு அணைப்பகுதியை ஒட்டி உள்ள மலைக்காடு\nதருமபுரி மாவட்ட வனவளம் தருமபுரி மாவட்டம் 1700 சதுர கிலோ மீட்டர் வனக் காப்புக் காடுகளைக் கொண்டுள்ளது, இம்மாவடட்டக் காடுகள் இரண்டு மாநிலங்களான கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் காடுகள் காவிரி, சனத்குமார நதி, வாணியாறு, தென்பெண்ணை ஆறு கம்பையநல்லூர் ஆறு, ஆகிய ஆறுகளுக்கு நீர் பிடிப்புப் பகுதியாக உள்ளன.\n3 காடுகளில் காணப்படும் தாவரங்கள்\nஇம்மாவட்டத்தில் அமைந்துள்ளவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளாகவும் அதைச்சார்ந்த காடுகளாகவும் உள்ளன. தென்மேற்கு,வடகிழக்கு மழைக்காலங்களில் மழையைப் பெறும் இம்மாவட்டம் சராசரியாக 902.1 மில்லி மீட்டர் மழையைப் பெறுகிறது.[1] தருமபுரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக தருமபுரி சரகம் ஏலகிரி க��ப்புக் காடு, பென்னாகரம் சரகம் பதனவாடி காப்புக்காடு, பாலக்கோடு சரகம் திருமால்வாடி, ஒகேனக்கல் சரகம் குத்திராயன் காப்புக் காடு ஆகிய பகுதிகள் உள்ளன.[2]\nதருமபுரி மாவட்ட வனங்கள் பெரும்பான்மையும் இலையுதிர் காடுகளாகவே உள்ளன. ஓரிரு இடங்களில் வறண்ட பசுமை மாறாக் காடுகளும் காணப்படுகின்றன. காவிரி ஆற்றங்கரையையொட்டி ஆற்றோரக் காடுகள் அமைந்துள்ளன.\nதர்மபுரி காடுகளில் காணக்கூடிய முக்கிய மரங்கள் தேக்கு, சந்தனம், வேம்பு, அசோகு, புளிய மரம், துரிஞ்சை, ஆல், வேலம், நீலகிரி, எட்டி மரம், நாகமரம், அரசு, வில்வம், வெப்பாலை, மூங்கில், கருங்காலி, புங்கம் ஆகிய மரங்களும் வேளிக்காத்தான், வெடத்தாரை, துளசி, மருதாணி, ஆவாரம், நொச்சி, நச்சட்டன் காரை ஆகிய செடிவகைகளும், காட்டுவள்ளிக் கொடி, கட்டுக்கொடி, சுரட்டைக் கொடி, ஊணாங்கொடி ஆகிய கொடிவகைகளும் காணப்படுகின்றன.\nஇக்காடுகளில் யானை, சிறுத்தை, காட்டுப் பன்றிகள், கரடி, காட்டெருமை, கடமை, புனுகுப்பூனை, நரி, குரங்கு, கீரிப்பிள்ளை, மான், காட்டுப் பன்றி, போன்ற விலங்குகளும், கிளி, குயில், புறா, காடை, கௌதாரி, மயில், காட்டுக் கோழி, பெருங்கழுகு, பருந்து உள்ளிட்ட பறவைகளும், மலைப்பாம்பு, விரியன், நாகப்பாம்பு, பச்சைப் பாம்பு, சாரைப்பாம்பு, ஓணான், அரனை, தேரை, தேள், பச்சோந்தி, மரவட்டை, காட்டுப்பூரான் உள்ளிட்ட ஊர்வணவும் காணப்படுகின்றன.[3]\nவன உயிரினங்களில் மிகப் பெரியதான யானை இக்காடுகளில் 150 முதல் 200 வரை காணப்படுகின்றன.[4] கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து அக்டோபர்-மார்ச் மாதங்களில் யானைகள் இடம் பெயர்ந்து இக்காடுகளுக்கு வலசை வருகின்றன. இதனால் வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படுகிறது.[5] மேலும் இவை வலசை போகும்போது தொடர்வண்டி பாதை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றைக் கடக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கின்றன.\n↑ \"காட்டுத் தீயை தடுக்க தீ தடுப்பு கோடு கோடைக்கு முன்பாக வனத்துறை தீவிரம்\". தி இந்து: 5. பெப்ரவரி 2017. doi:22.\n↑ இரா இராமக்கிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம்தமிழர் பதிப்பகம். பக். 117- 120.\n↑ \"உலக யானைகள் தின விழாவையொட்டி தருமபுரியில் கலை இலக்கிய போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு\". tamil.worldtvnews.co (2016 ஆகத்து 13). பார்த்த நாள் 13 ஆகத்து 2016.\n↑ \"தர்மபுரியில் யானைகள் அட்டகாசம்\". ஜன்னல் (2015 மார்ச் 21). பார்த்த நாள��� 13 ஆகத்து 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:29:34Z", "digest": "sha1:GQ3VMYU6NWPPDP5LX3CWA5SBCHSHWZDI", "length": 14815, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பக் கண்காட்சி, தைவான் 2007\nதைவானில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy in Taiwan) வளங்களைப் பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு முடிவில் மொத்த தேசிய மின் உற்பத்தியில் 8.7% மின்சாரம் நாட்டிற்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது[1]. 2013 ஆம் ஆண்டின் இறுதியில் தைவானில் நிறுவப்பட்ட மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 3.76 ஜிகா வாட் ஆகும்.[2][3]\n1 புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொள்கை\n3 ஒளி மின்னழுத்த ஆற்றல்\nநவம்பர் 2003 ஆம் ஆண்டில் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள தைவான் அரசாங்கம் விலைக்கு உத்தரவாதம் அளித்தது[4] மேலும் 2009 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றியது. நிறுவப்பட்டுள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 9.95 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது[3] . சூரிய ஒளி, கடல் அலை, நீர் ஆற்றல், உயிர்த்திரள் போன்ற மூலங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட விலை நிர்ணயம் பொருந்தும்.\nபைங்குடில் வளிமம் குறைத்தல் மற்றும் மேலாண்மை என்னும் புதியச் சட்டத்திற்கு, 2015 ஆம் ஆண்டு சூன் 15 இல் தைவானின் ஓரவை முறைமை பின்னேற்பு வழங்கியது. மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு சட்டரீதியிலான அடிப்படை நடவடிக்கைகளை அரசு வழங்கும் என்று 2015 ஆம் ஆண்டு சூலை முதல் நாளில் குடியரசுத்தலைவர் மா இங் சியோ பிரகடனம் செய���தார். சரக்கு, பதிவு, ஆய்வு, மேலாண்மை, திறன் தரங்கள் மற்றும் மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகம் கட்டுப்பாட்டு இலக்குடன் படிப்படியான செயல்முறை என்ற முறையில் அளவீட்டு நடவடிக்கைகள் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்[5].\nமிங்டன் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார உற்பத்தி நிலையம், சுயிலி நகரியம், நாண்டௌ மவட்டம்\n1905 ஆம் ஆண்டு சப்பானிய ஆட்சிக் காலத்தில், தைவான் நாட்டில் முதல் நீர்மின் ஆலை தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்வைத்து நாட்டில் பெரிய நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து சிறு நீர்மின் சக்தி உற்பத்தி நிலையங்களே கட்டப்படும் போக்கு தொடர்ந்தது. 1995 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் பொருளாதார விவகாரங்கள் அமைச்சகத்தின் தாய்லாந்து ஆற்றல் மற்றும் நீர் மேலாண்மை நிறுவனம், தைவானின் நீர்மின் ஆற்றல் திறன் தொடர்பான ஆய்வை நிறைவு செய்து உறுதிபடுத்தியது. 11730 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியங்கள் நாட்டில் இருந்தாலும் 5000 மெகாவாட் மின்சரமே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற முடிவை மேற்கண்ட ஆய்வு தெரிவித்தது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக நீர்மின் ஆலை மூலமாகக் கிடைக்கும் மின் உற்பத்தியின் அளவும் குறைந்து விட்டது.[6]\n2005 ஆம் ஆண்டு இறுதியில், தைவான் நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தி திறன் அளவு 4,539.9 மெகாவாட் ஆகும். இதில் 2,602 மெகாவாட் அளவு மின்சாரம் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமாகும்.\nதைவான் நாட்டின் மிகப்பெரிய நீர் மின் சக்தி உற்பத்தி நிலையம் 1995 இல் திறக்கப்பட்ட மிங்டன் உந்தப்பட்ட-சேமிப்பு நீர் மின்சார உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை, நாண்டௌ மாவட்டத்திலுள்ள சுயிலி நகரியத்தில் அமைந்துள்ளது. 1602 மெகாவட் திறன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உந்தப்பட்ட-சேமிப்பு நீரை கிடங்கில் வைத்து செயல்படும் திறன் கொண்டது ஆகும்.\nதேசிய விளையாட்டரங்கம், சூவொயிங் மாவட்டம், கௌசியுங்\n2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைவானின் சூவொயிங் மாவட்டத்தில் கௌசியுங் நகரத்தில் தேசிய விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது. இவ்வரங்கம் ஓர் ஒளி மின்னழுத்த மின் உற்பத்தி நிலையமாகவும் செயல்பட்டது. இவ்வமைப்பில் 141 சூரியவொளித் தகடுகள் பொருத்தப்பட்டு 1 மெகாவாட் மின் உற்பத்திதிறன் உற்பத்தியாகுமாறு நிறுவப்பட்டிருந்தது[7]. 2013 இல் தைவானின் சூரிய ஒளி ஆற்றல் அளவு 14 சதவீதம் ஆகும்.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2015, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-09-18T01:16:29Z", "digest": "sha1:J3QVGWWDDI5WZRVOVYYGZMT5ESJOEQMS", "length": 10318, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகெல் புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nABC முக்கோணத்தின் சிவப்புநிற முக்கோணம் வெளித்தொடு முக்கோணம். ஆரஞ்சுநிற வட்டங்கள், முக்கோணம் ABC இன் வெளிவட்டங்கள். அவை முக்கோணத்தின் பக்கங்களைச் சந்திக்கும் புள்ளிகள் TA, TB, TC. கோட்டுத்துண்டுகள் ATA, BTB, and CTC மூன்றும் சந்திக்கும் புள்ளி ABC முக்கோணத்தின் நாகெல் புள்ளி -N (நீலம்)\nவடிவவியலில் ஒரு முக்கோணத்தின் நாகெல் புள்ளி (Nagel point) என்பது அம்முக்கோணத்தின் ஒரு முக்கோண மையம் (ஒரு முக்கோணத்தில் அதன் அமைவிடம் மற்றும் அளவுகளால் மாறுபடாதவகையில் வரையறுக்கப்படும் புள்ளிகள் முக்கோண நடுப்புள்ளிகள்) ஆகும். முக்கோணம் ABC இன் வெளிவட்டங்களின் தொடுபுள்ளிகள் TA, TB, TC எனில் ATA, BTB, CTC ஆகிய மூன்று கோட்டுத்துண்டுகளும் முக்கோணத்தின் பிளப்பிகள்) ஆகும். அவை மூன்றும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. அப்புள்ளி முக்கோணத்தின் நாகெல் புள்ளி (N) எனப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் ஜெர்மானியக் கணிதவியலாளரான கிறிஸ்டியன் ஹெயின்ரிச் வொன் நாகலைச் (Christian Heinrich von Nagel) சிறப்பிக்கும் விதமாக இப்புள்ளிக்குப் அவரது பெயர் இடப்பட்டுள்ளது.\nவெளிவட்டங்களின் துணையின்றியும் TA, TB, TC புள்ளிகளைக் காணலாம். A இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் TA புள்ளியும், B இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் TB புள்ளியும், C இலிருந்து முக்கோணத்தின் வரம்பு வழியே முக்கோணத்தின் அரைச்சுற்றளவு தொலைவில் TC புள்ளியும் அமைகின்றன. இதனால் நாகெல் புள்ளியானது இருசமக்கூறிடப்பட்ட சுற்றளவுப் புள்ளி (bisected perimeter point) எனவும் சில சமயங்களில் அழைக்கப்படுகிறது.,\n1 பிற முக்கோண மையங்களுடன் தொடர்பு\nபிற முக்கோண மையங்களுடன் தொடர்பு[தொகு]\nநாகெல் புள்ளியானது கெர்கோன் புள்ளியின் ஐசோட்டாமிக் இணையியம் ஆகும். ஒரு முக்கோணத்தின் நாகெல் புள்ளி, நடுக்கோட்டுச்சந்தி, உள்வட்ட மையம் ஆகிய மூன்றும் ஒரே கோட்டின் மீதமைகின்றன. அக்கோடு, \"நாகெல் கோடு\" எனப்படுகிறது. நடுப்புள்ளி முக்கோணத்தின் நாகெல் புள்ளியாக உள்வட்ட மையம் இருக்கும்.[1][2]\nநாகெல் புள்ளியின் முக்கோட்டு ஆட்கூறுகள் (trilinear coordinates)[3]:\nமுக்கோணத்தின் பக்க நீளங்கள் a = |BC|, b = |CA|, and c = |AB| எனில்:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2015, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/vadivudai-amman-akshara-pushpamalai-lyrics-in-tamil/", "date_download": "2019-09-18T00:45:53Z", "digest": "sha1:INIMARRQEZWIRDUY4AFUUVVE52LZR5VV", "length": 22634, "nlines": 332, "source_domain": "templesinindiainfo.com", "title": "Vadivudai Amman Akshara Pushpamalai Lyrics in Tamil – Temples In India Information", "raw_content": "\nவடிவுடை அம்மன் அக்ஷர புஷ்பமாலை:\nசென்னை மாநகரில் வடசென்னையில் அமைந்துள்ள ஊர் திருவொற்றியூர் எனும் திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் உறையும் இறைவி அருள்மிகு வடிவுடையம்மனின் மீது பாடல் எழுதக்கனவில் தோன்றியது. ஆகவே ‘ அ ‘ முதல் ‘ வ ‘ வரையிலான எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்டு அக்ஷர புஷ்ப மாலை பாட முனைந்தேன். அம்மனின் அருட்பார்வையாலும், ஈசனின் அருளாலும் என்னால் இயன்றவரை எழுதி உள்ளேன். பிழைகள் இருப்பினும் ஈஸ்வரியை மனதில் நினைந்து அம்மனின் திருவடியில் சமர்ப்பித்து இதனைப் படிப்பவர்களுக்கு வேண்டுவன நல்க வேண்டுமென்று சிரம் தாழ்த்தி உமையம்மையை வேண்டுகின்றேன். குறைகளைக் களைய முன் வருவோரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள விழைகிறேன்.\nவடிவினை வருணித்து வரிகளில் பாடிட\nகடிகணபதியே காத்து நீ யருள்வாய்\nஅறம்வளர்த்த நாயகி அபிராமவல்லி நீ\nஅடியேன் உனைப்பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஆதிசங்கரர் அமைத்த அர்த்த மேருவினில்\nஆட்கொளம்மா எனை ஒற்���ியூர் வாழ்கின்ற\nஇந்திராக்ஷிநீ இமவான் மகளும் நீ\nஇந்த ஜன்மத்தில் இருவினை களைந்திடும்\nஇன்னல் இருள் அகற்றி இன்பம் நல்கிடும்\nஇருபாதம் சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஈசரொடு பாகமாய் இணைந்திட்ட ஈஸ்வரியே\nஈராறு கண்ணினனை ஈன்றெடுத்த தாயும்நீ\nஈனகுணம்உள்ளவரையும் ஈ எறும்பு மற்றவையையும்\nஈண்டு உனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஉம்பரும் உய்யவே உறுதியுடன் போரிட்ட\nஉந்தன் புகழ் பாடிடவே ஒருக்காலும் உறங்காமல்\nஉன்னழகை வருணிக்க உபமானம் உண்டோ சொல்\nஉனை நாடி சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஊனக்கண் உள்ளவர்க்கும் ஒளிக்கண்ணை கொடுத்திடம்மா\nஊரெல்லாம் உன்பேரை உரக்கவே ஒலித்த்திடுவேன்\nஊசிமுனையில் தவம் செய்யும் மாங்காட்டு காமாட்சி\nஊன்றிடம்மா என் மனதில் ஒற்றியூர் வாழ்கின்ற\nஎல்லையில்லா துயரமுறும் ஏழை எளியோரையும்\nஎண்ணிலா எதிரிகள் எங்கெங்கு வந்தாலும்\nஎனையாளும் ஈஸ்வரியே ஒற்றியூர் வாழ்கின்ற\nஏங்கிடும் எந்தனின் எண்ணிலா நிலைகளை\nஏழை என்மீதிரங்கு ஒற்றியூர் வாழ்கின்ற\nஐந்தொழில் புரிந்திடும் ஐயனின் தேவியே\nஐயாற்றில் உறைந்திடும் அறம் வளர்த்தநாயகி\nஐம்பத்தோர் பீடத்தில் அரசாட்சி செலுத்திடும்\nஐக்கியமானேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற\nஒட்டியாணம் ஒலிக்கின்ற தண்டை சலங்கையுடன்\nஒப்புமை இல்லாது ஒளிர்கின்ற ஓவியமே\nஒருக்காலும் உனை மறவேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஓங்கார நாயகி ஒம்சக்தித்தாயும் நீ\nஓசையாசை எனும் உலகியல் மாயை தனை\nஓடியுனை சரணடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nஔஷதமும் நீ ஔபாஸநமும் நீ\nகெளரி சுந்தரி சங்கரி சாம்பவி\nபௌர்ணமி பூஜையில் பலன் பல அருளிடும்\nமௌனத்தை அளித்திடு ஒற்றியூர் வாழ்கின்ற\nகவின்மிகு நாயகி கண்ணனின் சோதரி\nகனக துர்க்கையே கன்யா குமரியே\nகளித்து எனை ஆதரி ஒற்றியூர் வாழ்கின்ற\nகாஞ்சி காமாட்சி காசி விசாலாக்ஷி\nகாலடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nசங்கரி சாம்பவி சாரதா தேவிநீ\nசங்கடம் தீர்த்திடும் சாவித்திரி தேவியே\nசண்ட முண்டரை சமரினில் அழித்திட்ட\nசரணடைந்தேன் நான் ஒற்றியூர் வாழ்கின்ற\nஞானிகள் வலம் வரும் அண்ணாமலையில்\nஞானத்தை வேண்டினேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nடம் டம் டம் என டமரு அசைத்திடும்\nடண் டண் டண் என தண்டை ஒலித்திட\nதன்னடி பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nதக்ஷனின் புதல்வி தாக்��ாயணி நீ\nதங்க ரேகையுடன் லிங்க ஸ்வரூபியே\nதரித்தேன் உன் குங்குமம் ஒற்றியூர் வாழ்கின்ற\nநஞ்சுண்டோனின் நலம் மிகு நாயகி\nநாவினில் வாக்கினில் நல்மொழி நல்கி\nபனிமலை அரசி நீ பர்வதவர்த்தினி\nபதமலர் பணிந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\nமணமகன் சுந்தரர் மணமகள் சங்கிலி\nமகிழடி சேவையில் மனம் மிக மகிழ்ந்த்திட்டே\nமறந்திடேன் உந்தனை ஒற்றியூர் வாழ்கின்ற\nயானை முகத்தவன் அன்னை பராசக்தி\nயானை பூஜித்த தலமதில் உறைந்திடும்\nயாகம் பல புரிந்த தேவரைக்காத்திட்ட\nரஞ்சனி நிரஞ்சனி மஞ்சுள பாஷிணி\nரக்த பீஜனின் ரத்தத்தை உறிஞ்சிய\nரத்னம் முத்துக்கள் பவளம் பதித்திட்ட\nரசித்தேன் உன்னழகை ஒற்றியூர் வாழ்கின்ற\nலலிதா தேவியே லாவண்ய ரூபியே\nலயித்தேன் உன்னிடம் ஒற்றியூர் வாழ்கின்ற\nவள்ளி மணாளர்க்கு வேல் தந்த அன்னையே\nவல்வினை வந்தெமை வாட்டிடும் போது\nவல்லார் பொல்லார் வஞ்சனை மாற்றிட\nவந்துனை அடைந்தேன் ஒற்றியூர் வாழ்கின்ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/ashad-navratri-2019-nine-nights-of-varahi-in-thanjavur-355292.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T00:53:21Z", "digest": "sha1:7MMXIUXAN7THFJ6IP47TVQESIV25WXQP", "length": 22673, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும் | Ashad Navratri 2019: Nine Nights of Varahi in Thanjavur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ தோனி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nTechnology ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\nMovies டிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு இல்லை.. புது ஸ்கெட்ச் போடும் பிக் பாஸ்.. இந்த வாரம் எவிக்ட்\nFinance ஜியோவிற்குப் போட்டியாக BSNL அதிரடி திட்டம்... 777 ரூபாயில் அட்டகாசம்..\nAutomobiles சட்டத்தின் பார்வையில் அனைவரும் ஒன்றே... முதலமைச்சராகவே இருந்தாலும் சரி... அமைச்சர் அதிரடி\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஷாட நவராத்திரி விழா: வாராகி அம்மனை வழிபட்டால் வளங்கள் பெருகும்\nமதுரை: தமிழகத்தின் தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வர் கோயிலில் ஆஷாட நவராத்திரி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. இந்து மதத்தின் சிறப்பு மிக்க சக்தி வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. ஆஷாட நவராத்திரி காலத்தில் வாராஹி அம்மனை வணங்கினால் வளங்கள் பெருகும்.\nபருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)\nஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் ம���்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.\nவார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள். வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.\nவாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.\nதஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும்.\nஇந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வருகிற 1ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை கணபதிஹோமம் நடைபெறுகிறது.\nஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.\nஆஷாட நவராத்திரி நாளில் தினந்தோறும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது.\nஇரண்டாம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும் 3வது நாள் குங்கும அலங்காரமும் நான்காவது நாள் சந்தன அலங்காரமும் ஐந்தாம் நாள் தேங்காய்பூ அலங்காரமும் ஆறாவது நாள் மாதுளை அலங்காரமும் ஏழாவது நாள் நவதானிய அலங்காரமும் எட்டாவது நாள் வெண்ணெய் அலங்காரமும், ஒன்பதாம் நாள் கனிகளால் அலங்காரமும் 10ஆம் நாள் காய்கறி அலங்காரமும் 11வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. கடைசி நாளில் வாராஹி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது.. கட்சியே என்னுடையதாக்கும்.. புகழேந்தி தடாலடி\nடிரான்ஸ்பர் ஆர்டர் வரப்போகிறதாம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட பள்ளி ஆசிரியை லதா.. தஞ்சையில் பரபரப்பு\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\n''அரசியலில் பலரை கைதூக்கிவிட்ட மூப்பனார்''.. நினைவலைகளை விவரிக்கும் அபிமானிகள்..\nஆர்பிஐயிடமிருந்து பணம் வாங்கினீங்கல்ல.. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்க.. ஸ்டாலின் கிடுக்கிப்பிடி\nபெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\nபாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது\nசத்தீஷ்கரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் செய்த சாதனை.. பூரித்த விவசாயிகள்\n\"ஏன் இப்படி பண்றீங்க\".. தட்டி கேட்ட ஆசிரியரை தூக்கி போட்டு காலால் மிதித்த பிளஸ் 2 மாணவர்கள்\nவலிமை அடையும் ஹைட்ரோ கார்பன் போராட்டம்.. களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nதமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை.. 110வது விதியில் முதல்வர் அறிவிப்பு\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. இப்படி இரட்டை வேடம் போடுகிறதே தமிழக அரசு.. விவசாயிகள் ஆதங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nastrology thanjavur அம்மன் தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-questions-delay-in-jk-polls-355441.html", "date_download": "2019-09-18T00:59:07Z", "digest": "sha1:NLEWW7AKTVMS2BR4ZLZKG45MGP474P4O", "length": 18663, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- அமித்ஷா மீது பாய்ச்சல் | Opposition Questions Delay in JK Polls - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மோடி கச்சா எண்ணெய் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகோழிக்கறி சமைக்க போன கோமதி.. கணவருடன் சண்டை.. கிச்சனில் வைத்து நடந்த கொடூரம்\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nMovies திட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nTechnology கூகுள் மூலம் இந்தியர்களுக்கு இனி வேலை நிச்சயம் சுந்தர் பிச்சையின் பலே திட்டம். சுந்தர் பிச்சையின் பலே திட்டம்.\nFinance பிஸ்கட்டுகள் மீதான ஜி.எஸ்,டியை குறைக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\nAutomobiles இந்தியாவின் முதல் ஏசி ஹெல்மெட்... இந்திய இளைஞரின் வியத்தகு கண்டுபிடிப்பு\nSports பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன\nLifestyle சாப்பிட்டதும் ஏன் டீ குடிக்கக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா\nEducation மார்ச் 27 முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு- அட்டவணை வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- அமித்ஷா மீது பாய்ச்சல்\nடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படும்; இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று லோக்சபாவில் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 10 கி.மீ சுற்றளவில் வசிப்போருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் அமித்ஷா தாக்கல் செய்தார்.\nஇதற்கு எதிர்க���கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கொல்லம் பிரேமச்சந்திரன், லோக்சபா தேர்தலை ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடத்த முடிகிறது. அப்படியானால் ஏன் சட்டசபை தேர்தலை அங்கு அமைதியாக நடத்த முடியாது\nமேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வசிக்கும் மக்களின் வாக்குகளை குறிவைத்தே இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது மத்திய அரசு எனவும் அவர் சாடினார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரியும் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅவர் பேசுகையில், பஞ்சாப், காஷ்மீரில் பிரச்சனைகளுக்கு காரணம் பாகிஸ்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1996-2002-ல் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை நடத்தியது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்- பிடிபி அரசு அமைதியை உருவாக்கியது.\nஆனால் தத்துவார்த்த ரீதியாக எதிர் எதிர் கட்சிகளான பாஜகவும் பிடிபியும் ஆட்சி அமைக்க முயன்று தற்போது ஜனாதிபதி ஆட்சி அமைக்க காரணமாகிவிட்டன. ஜம்மு காஷ்மீரத்து மக்களை தனிமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவர்களை தேசத்தின் நீரோட்டத்தில் இணைக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. நாங்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் தேர்தல் நடைபெறும் சூழல் இடஒதுக்கீடு அறிவிப்பபை வெளியிடக் கூடாது என்கிறோம் என்றார்.\nஇதன் பின்னர் பேசிய பாஜக எம்.பி. பூனம் மகாஜன், காஷ்மீரின் லால் சவுக்கில் தேசிய கொடியை ஏற்றியவர் பிரதமர் மோடி. மோடியும் அவரது அரசும் ஜம்மு காஷ்மீரை தேசத்துடன் முழுமையாக இணைக்க முயற்சிக்கிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு பிறகு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் வரவேற்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகின்றனர். மோடியின் தலைமையில் தேசத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா\nஹேப்பி 74.. 56 இன்ச்சால் என்ன செஞ்சுர முடியும்.. அப்பாவுக்கு சூப்பர் வாழ்த்து சொன்ன கா.சிதம்பரம்\n74ஆவது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம்.. வேதனையில் தொண்டர்கள்\nஎன்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா.. இது புதுசால்ல இருக்கு.. இது புதுசால்ல இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir elections president rule ஜம்மு காஷ்மீர் தேர்தல்கள் ஜனாதிபதி ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-to-begin-daily-hearings-of-ayodhya-case-from-today-359290.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:12:23Z", "digest": "sha1:L7UQUGLS6ORYGQV3AGZABRBNBGGKGLGG", "length": 16771, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது! | SC to begin daily hearings of Ayodhya Case from Today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்���ு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது\nAyodhya case : அயோத்தி வழக்கில் தினசரி விசாரணை தொடங்கியது- வீடியோ\nடெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி கட்ட விசாரணயை இன்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் பெஞ்ச் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை நாள்தோறும் நடைபெறும்.\nஉத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் 1992-ல் இடித்து தரைமட்டமாக்கினர். இது தொடர்பாக சன்னி வக்ஃபு வரியம், நிர்மோஹி அகாடா உள்ளிட்ட அமைப்புகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ல் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் அல்லா அமைப்புகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், போப்டே மற்றும் அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் நீதிபதி கலிபுல்லா தலைமையில் சமரச குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.\nஆனால் இக்குழுவின் சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து இன்று இவ்வழக்கில் தினசரி விசாரணைகள் தொடங்கியது.\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பரில் ஓய்வு பெற உள்ளார். அத்றகு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்ற விசாரணையை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court ayodhya case உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-assembly-election-counting-tomorrow-today-re-polling-305324.html", "date_download": "2019-09-18T01:19:18Z", "digest": "sha1:G55XJX3SQ4DOVMOZB6X4RUFHF6F7RAKJ", "length": 16814, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் சட்டசபை தேர்தல் : ஆறு வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் வாக்குப்பதிவு | Gujarat Assembly election Counting Tomorrow and today Re polling in six Voting Booths - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஜராத் சட்டசபை தேர்தல் : ஆறு வாக்குச்சாவடிகளிலும் இன்று மீண்டும் வாக்குப்பதிவு\nஅகமதாபாத் : குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nகுஜராத் மாநில சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகள் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. குஜராத் மாநிலத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பா.ஜ.க.,வும், எப்படியாவது இந்த முறை குஜராத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துவிட வேண்டு��ென காங்கிரஸும் தீவிரமாக களத்தில் வேலை பார்த்து உள்ளன.\nஇந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதனால் குஜராத் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆறு வாக்குச்சாவடிகளில் மட்டும் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை உத்தரவிட்டது.\nஇதுகுறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி சுவான் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட சிறு தொழிற்நுட்ப கோளாறுகளால் வட்காம், விராம்கம் தொகுதியில் தலா இரண்டு வாக்குச்சாவடிகளிலும், தஷ்க்ரோய் மற்றும் சவிலி தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடக்கும் என்று அறிவித்து இருந்தார்.\nமேலும், நாளை நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கையில் விசாக் நகர், மொடாசா உள்ளிட்ட ஏழு தொகுதிகளில் உள்ள பத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்காளர் ஒப்புகைச்சீட்டோடு பொருத்தி பார்க்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.\nஇதையடுத்து இன்று குறிப்பிட்ட ஆறு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nலைசென்ஸ் வேணுமா.. ரைட்ல பாருங்க ஆபிசர்.. அட, ஷாவோட ஐடியா சூப்பராத்தான் இருக்கு\nகுஜராத் சர்தார் சரோவர் அணை நீர்மட்டம் வரலாறு காணாத உயர்வு.. அபாயகட்டத்தை தாண்டி நீர்மட்டம்\nநிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்\n\\\"ஜெய் ஸ்ரீராம்\\\".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்\nஎன்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ\nகுஜராத்தில் கன மழை.. வதோதரா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து\nகுஜராத்தில் அசரவைக்கும் நீர் மேலாண்மை.. ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாது.. ஹெச் ராஜா\nபழங்குடியின பெண்ணை மதம் மாறி காதலித்த முஸ்லீம் இளைஞன் - கட்டையால் அடித்துக்கொலை\nசபாஷ்... தாயை பிரிந்த 2 மாத சிங்கக் குட்டி மீட்பு... வனத்துறையின் தீவிர முயற்சிக்கு பலன்\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nபணத்தை ஆட்டையை போட்ட கணவன்... கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம்\nகுஜராத் மாஜி முதல்வர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat polling election results assembly voting machine counting குஜராத் தேர்தல் சட்டசபை வாக்குப்பதிவு முடிவுகள் எண்ணிக்கை தொகுதி மறுவாக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/iit-madras-beef-fest-row-jharkhand-professor-arrested-352056.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:09:36Z", "digest": "sha1:W5ENFNQJDDQMAOI6XVZCSXKF25BWEXXB", "length": 15106, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது! | IIT-Madras Beef Fest row:Jharkhand Professor arrested - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\nஜாம்ஷெட்பூர்: சென்னை ஐஐடி மாட்டுக்கறி திருவிழாவுக்கு ஆதரவாக 2017-ல் ஃஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்க்கண்ட் பேராசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\n2017-ம் ஆண்டு மிருகவதை தடைச் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்து அரசாண வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.\nஇச்சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழாவை இடதுசாரி மாணவர்கள் நடத்தினர். இதற்கு வலதுசாரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇத்திருவிழாவை ஆதரித்து அப்போது ஃபேஸ்புக்கில் ஜார்க்கண்ட் அரசு கல்லூரி பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா கருத்துகளை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அப்போது போலீசில் புகார் செய்தது.\nஇதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜீத்ராய் பதிவில் இருந்து நீக்கியிருந்தார். இது குறித்து கல்லூரி நிர்வாகமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்காக தற்போது ஜீத்ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் மகனும், டெய்லரின் மகனும் ஒரே நேரத்தில் ஐஐடியில் படிக்கப்போறாங்க.. முதல்வர் கெஜ்ரிவால் மகிழ்ச்சி\nபெற்றோர்களே மன்னித்து விடுங்கள் நான் வாழ தகுதியில்லாத வேஸ்ட் - ஐஐடி மாணவனின் தற்கொலை குறிப்பு\nஎன் பொண்ணுக்கு என்ன ஆச்சு.. தூக்கில் தொங்கிய மகள்.. கதறிய பெற்றோர்\nசென்னை ஐஐடி வளாக ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பலி\nசென்னை ஐஐடியில் மாணவிகளுக்கு பாலியல் உட்பட பல தொல்லை.. பின்னணியில் யார், யார்\nசென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் கட்டி பிடித்து போராட்டம்.. ஏன் தெரியுமா\nபோஸ்டரில் பெரியார், அம்பேத்கர்.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்.. பலே திட்டங்கள்\nவேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்\nபையனுக்கும் பொண்ணுக்���ும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு உங்களுக்கு என்ன... ராஜாவை விளாசும் நெட்டிசன்கள்\nசொந்த செலவில் 'சூனியம்' வைத்துக்கொண்ட எச்.ராஜா.. நெட்டிசன்களிடம் சிக்கினார்\nயாருக்கும் வெட்கமில்லை: எச்.ராஜா யாரை சொல்கிறார் தெரியுமா\nஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niit madras jharkhand professor ஐஐடி சென்னை ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/srilankan-government-gives-consent-release-tn-fishermen-298011.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T00:47:30Z", "digest": "sha1:QK5V2QSLCVCI3POBUMKWHGDVIRNCVQ6Q", "length": 15743, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட... 42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புதல் | Srilankan government gives consent to release TN fishermen - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட... 42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை ஒப்புதல்\nடெல்லி : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇலங்கை அரசுடனான தமிழக மீனவர்களின் சுமூக உறவு என்பது காலங்காலமாக இல்லாத ஒன்றாகும். தமிழக எல்லையில் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், சில சமயங்களில் குருவிகளை சுடுவது போல் சுட்டு கொள்வதும் நடப்பது வாடிக்கையான ஒன்றாகும்.\nஅவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்படுவர். அவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை திரும்ப தர கோரியும் மத்திய - மாநில அரசுகள் இலங்கை அரசிடம் மன்றாடுவதும் அடிக்கடி நடப்பதுதான். அந்த வகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 42 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களை விடுவிக்க கோரி இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது. அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மீனவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் நல்லெண்ண அடிப்படையில் 42 பேர் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.\nஅவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று தெரிகிறது. அவர்களின் படகுகளும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் சொந்த செலவில்.. 100 அரசு பள்ளிகளுக்கு லேப்டாப் தர போகிறேன்.. எம்பி பாரிவேந்தர் அசத்தல்\nபேட்டரி சூடாகி தீப்பிடித்து ஆபத்தை விளைவிக்கும்... இந்திய விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்புக்கு தடை\nபுதியவர்களுக்கு லேப்டாப் வழங்க மாட்டேன்.. எம்எல்ஏவை வெள்ளைத்தாளில் கையெழுத்திட வைத்த அரசு மாணவர்கள்\n\\\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\n\\\"���ார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\\\".. ஷாக் ஆன அமைச்சர்\n6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்.. அமைச்சர் செங்கோட்டையன்\nமக்களின் கணினியை வேவு பார்ப்பது சரியா மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும்... அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nதனி ஒருவன் பாணியில் மத்திய அரசு.. இனி அந்தரங்கம் என்பதே இருக்காது.. அதிரடி உத்தரவு\nலேப்டாப், போன்களை கண்காணிக்கலாம்.. 10 அமைப்புகளுக்கு அரசு அனுமதி.. அதிர்ச்சி\nமாயமான லேப்டாப்... திடீரென வந்த திருடரின் மெயில்... 'ஸ்மைலி' போட்டு தேங்க்ஸ் சொன்ன மாணவர்\nஆறுக்குட்டி ஒரு இடத்தில் இருந்தாலே.. ஆடல்தான் பாடல்தான்.. குஷிதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlaptop coastal guard தமிழக மீனவர்கள் இலங்கை கடலோர பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/smriti-irani-s-slipper-got-cut-coimbatore-268275.html", "date_download": "2019-09-18T01:17:34Z", "digest": "sha1:BZNN3HU7WRDPHR4GPNXEK6VPNCYXC4HV", "length": 16456, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "செருப்பை தைக்க சில்லரை இன்றி தவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. கோவையில் | Smriti Irani's slipper got cut in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nகுட் நியூஸ்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கு தீர்வு\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்��ையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெருப்பை தைக்க சில்லரை இன்றி தவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. கோவையில்\nகோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்திருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பு தைத்து போட்டுக்கொண்டார். அப்போது கூலியாக கொடுக்க சில்லரை இல்லாமல் திண்டாடினார்.\nடெல்லியிலிருந்து, கோவைக்கு, 12:30 மணிக்கு, விமானம் மூலம் வந்த ஸ்மிருதி இரானி, 2:30 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.\nஅவர் போகும் வழியில்தான் தனது செருப்பு அறுந்து போயிருந்ததை கவனிதார். எனவே, பேரூர் பகுதியில், சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை அணுகினார் இரானி.\nதனது செருப்பை தைத்துக்கொடுக்குமாறு இரானி கேட்டுக்கொண்டார். தொழிலாளியும் செருப்பை தைத்துக்கொடுத்தார். ஆனால் அவருக்கு கொடுக்க ரூ.100 நோட்டுதான் இரானியிடம் இருந்தது. ஆனால் தொழிலாளியிடம் திருப்பித் தர சில்லரை இல்லை. எனவே, இரண்டு தையலாக போட்டுத்தருகிறேன் என கூறி, செருப்புக்கு ஸ்ட்டிராங்காக தையல் போட்டார் அந்த தொழிலாளி. இதன்பிறகு 100 நோட்டை கொடுத்துவிட்டு கிளம்பினார் இரானி.\nஇந்த சம்பவத்தின்போது, கோவை பாஜக பிரமுகர், வானதி சீனிவாசன் உடனிருந்தார். பாஜக தொண்டர்கள் இந்த காட்சியை செல்போனில் கிளிக்கினர். மத்திய அமைச்சர் எளிமையாக செயல்பட்டதாக அவர்கள் பாராட்டினர். சிலரோ அமைச்சர் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார் எனவும் விமர்சனம் செய்தனர். இருப்பினும் இரானியையும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினை எட்டியுள்ளது என்பது உண்மைதான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி.. \"நாட்டாமை\" அறிவிப்பு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsmriti irani civic polls slipper coimbatore ஸ்மிருதி இரானி செருப்பு தையல் தொழிலாளி கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/why-did-mk-stalin-wear-red-shirt-in-may-day-rally-348687.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:34:47Z", "digest": "sha1:PSU77ARZ73M4ADY7G6OFU6Y6BCIYVVAY", "length": 16298, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன? | Why did MK Stalin wear Red shirt in May day rally? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கச்சா எண்ணெய் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\nமுன்ஜாமீ��் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...\nசவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nAutomobiles உயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...\nFinance கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 15% ஏற்றம்.. அபாயத்தில் பெட்ரோல் டீசல் விலை\nTechnology ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.\nMovies டிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு இல்லை.. புது ஸ்கெட்ச் போடும் பிக் பாஸ்.. இந்த வாரம் எவிக்ட்\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே தினம்.. சிவப்பு சட்டையில் தூத்துக்குடியை கலக்கிய ஸ்டாலின்.. செஞ்சட்டை உணர்த்துவது என்ன\nசென்னை: உழைப்பாளர்களின் தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் உள்ள உழைப்பாளர்கள் சிலை உள்ள இடத்துக்கு சிவப்பு சட்டையில் பேரணி சென்றார்.\nஉழைப்பாளர்கள் இல்லாத நாடு இல்லை என்பதை எடுத்துரைக்கவும் அவர்களது வலிமையை போற்றவும் உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.\nஅந்த வகையில் தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே தின பேரணியில் கலந்து கொண்டார்.\nஸ்டாலின், உங்க மேல மக்களுக்கே நம்பிக்கையில்லை.. சட்டைக் கிழிப்பு.. போட்டி சட்டசபை.. தமிழிசை நக்கல்\nஅந்த பேரணியில் ஸ்டாலின் பேசுகையில் தொழிலாளர்களுக்கு திமுகதான் காவலாளி. அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே திமுகதான் காவலாளி என்றார்.\nதிமுக தலைவர் ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. உழைப்பாளர்களின் நிறம் சிவப்பு என்பதால் அத்தகைய ஆடையை அவர் அணிந்திருக்���லாம்.\nஏழை பங்காளன் என கூறி கொள்வதை போல் தான் தொழிலாளர்களின் பாதுகாவலன் என கூறிக் கொள்ளவே அவரும் இன்னும் சில திமுகவினரும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.\nமேலும் தாங்கள் உழைக்காமல் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்கவில்லை. உழைப்பாளர்களை போல் வியர்வை சிந்தி உழைத்து தேர்தலில் வெற்றி பெற்றே ஆட்சியை பிடிக்க விரும்புகிறோம் என ஸ்டாலின் சொல்லாமல் சொல்வது போல் இருந்தது அந்த செஞ்சட்டை பேரணி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்\nமாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு\nதூத்துக்குடி வசந்தகுமாரை தொடர்ந்து, தமிழிசையாலும் கனிமொழிக்கு சிக்கல்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு சிக்கலா 2 வாரங்களில் பதில் வேண்டும்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nதூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk stalin may day முக ஸ்டாலின் மே தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamils/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-18T00:48:42Z", "digest": "sha1:CYCH542TUQ46MJYDAFE5KBXTYO2MY5PG", "length": 18638, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamils: Latest Tamils News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம��னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாள்- நீதி கோரி ஈழத் தமிழர்கள் இன்று பேரணி\nயாழ்ப்பாணம்: ஐ.நா.வின் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு இன்று இலங்கையில் தமிழர்கள் வாழும்...\n7 பேரை விடுதலை செய்யக் கோரி மனிதச் சங்கிலி: அற்புதம்மாள் பங்கேற்பு\nராஜீவ் படுகொலை சம்பவத்தில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்...\nஇலங்கை அதிபர் தேர்தல்: டெல்லியில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தம் முகாம்\nடெல்லி: இலங்கையில் அதிபர் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...\nதென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம் | நிரவ்வுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்- வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையில்...\nகனடாவில் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக யாழ். துரையப்பா பேரன்\nஒண்டாரியோ: கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் பீல் நகர தலைமை போலீஸ் அதிகாரியாக நிஷான் துரையப்பா...\nகாவிரி, ஸ்டெர்லைட் பிரச்சினை, ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், மக்களின் அறவழிப்போராட்டத்திற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாத...\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்,...\nஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய...\nஇனப்படுகொலை அச்சத்தில் வாழும் நீர்க்கொழும்பு முஸ்லிம்கள்.. இரவில் தொழுகை நடத்த முடியாமல் தவிப்பு\nநீர்க்கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையின் நீர்க்கொழும்பு ஒரு சூனிய பிரதேசமாக உருமாறி உள்ளது....\nஇந்தியா தமிழ் பேசிய நாகர்கள் தேசம்தான்\nஇமயம் முதல் இலங்கை வரையிலான நிலப்பரப்பு தமிழர்களின் தாயகமாக இருந்தது; மொழிதிரிபுகளால் இன்று தமிழகம் என்ற சிறு...\nதமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா.. கேஜ்ரிவாலுக்கு ஒரு \"பொள���ர்\" கடிதம்\nடெல்லி: தமிழ் மாணவர்களால்தான் டெல்லி மாணவர்களின் கல்வி உரிமையே பறிபோகிறது என ஓட்டு அரசியலுக்காக இனப்...\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் வழக்கம் போல் இந்த ஆண்டும் சர்வதேச தொழிலாளர் தினம்...\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 17-03-2019 அன்று,...\n7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் மனிதச் சங்கிலி.. பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் பங்கேற்பு\nசென்னை: ராஜீவ் படுகொலை சம்பவத்தில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரறிவாளனின் தாய்...\nஅமீரக எழுத்தாளர், வாசகர் குழுமம் அறிமுகப்படுத்திய 8 நூல்கள்.. களைகட்டிய விழா\nதுபாய்: அமீரகத்தில் இயங்கி வரும் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 22 பிப்ரவரி...\nஆஸ்திரேலியாவைக் கலக்கிய பெர்த் தமிழ் விழா\nபெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த தமிழ் விழாவில் நூற்றுக்ணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....\n12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை.. ஆந்திரா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசித்தூர்: செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 12 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை...\nகேள்வியே சரியாக கேட்கவில்லை..அப்புறம் நான் எப்படி பதில் சொல்றது கண்ணா- ரஜினி\nசென்னை: ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் குறித்த கேள்வியே சரியாக கேட்கவில்லை என ரஜினிகாந்த்...\n7 தமிழர் விடுதலை.. ஜனாதிபதிக்கு அனுப்பப்படாத தீர்மானம்.. ஆர்டிஐ மூலம் பகீர் தகவல்\nசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட...\n7 தமிழர் விடுதலை.. அமைச்சரவை முடிவைத்தான் ஆளுநர் அமல்படுத்த வேண்டும்.. சோலி சொரப்ஜி கருத்து\nடெல்லி: 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை ஒரு பரிந்துரையை ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. அதை அவர்...\nநாடு விட்டு நாடு தாண்டிய பின்பும் சகோதர பாசம்.. கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டும் பஹ்ரைன் தமிழர்கள்\nமனாமா பஹ்���ைன்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில்...\nபஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் செய்த ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு\nபஹ்ரைன்: பஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்திருந்தது....\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nசென்னை: இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி...\nபுதிய அரசியல் சாசனம்... இந்தியா தலையிட த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தல்\nகொழும்பு: இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்த...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. கொட்டும் மழையில் தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம்\nதென் கொரியா: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தென் கொரியாவில் உள்ள தமிழர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-11-2019/", "date_download": "2019-09-18T01:25:38Z", "digest": "sha1:47Y7B7U37QQZEHTSYKW37GSXJCERFAVH", "length": 12574, "nlines": 122, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 11 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nசென்னை மெட்ரோவின் நீள வழித்தடத்தில், டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10.01 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ இரயில் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 10 அன்று தொடங்கி வைத்தார்.\nஇதன் மூலம் சென்னை மெட்ரோ-வின் முதற்கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.\nஜம்மு & காஷ்மீர் மாநில அரசானது லடாக் பகுதியின் நிர்வாக/வருவாய் பிரிவை, மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக அறிவித்துள்ளது.\nஜம்மு & காஷ்மீர் மாநில நிர்வாக அரசால் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு & காஷ்மீரின் ஆளுநர் “சத்தியபால் மாலிக்” ஆவார்.\nஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பற்றி கூறும் அரசியலமைப்பு விதி – 370\nஜம்மு & காஷ்மீருக்கான அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் – 26 ஜனவரி 1957.\nஇந்திய தேர்தல் ஆணையமானது, குடிமக்களுக்கு தங்கள் விவரங்களை சரிபார்க்கவும், விவரங்களை மாற்றவும், புதுப்பிப்ப��ற்காகவும் மற்றும் திருத்தங்களை மாற்றவும் “வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தகவல் திட்டம்” ஒன்றை தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் உதவி எண் 1950ல் அனைத்து குடிமக்களும் தகவல்களை பெறலாம்.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் தங்களது அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கான, PETRO TECH – மாநாட்டின் 13வது பதிப்பு உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரெட்டர் நொய்டாவில் நடைபெற்றது.\nவிமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனம், புதிதாக நான்கு சினூக் ரக இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.\nஇந்த ஹெலிகாப்டர்கள், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்கும், போர்க் காலங்களில் அகதிகளை வெளியேற்றவும், நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்தியா மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கிடையே நீலப்பொருளாதார வளர்ச்சியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nநீலப் பொருளாதார துறையில் சர்வதேச அளவில் முன்னணி நாடாக நார்வே உள்ளது.\nவெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நீதி வழங்குவதற்கான நோக்கத்துடன் அபுதாபி நீதிமன்றத்தில் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது.\nஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN’s FAO) பொது இயக்குநர் பதவிக்கு NITI Aayog உறுப்பினர் “ரமேஷ் சந்த்” என்பவர் இந்திய அரசின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஐ.நா. உணவு மற்றும் வேளாண் கழகம் (UN FAO) அக்டோபர் 16, 1945ல் உருவாக்கப்பட்டது.\nஇதன் தலைமையகம் இத்தாலியின் ரோம் நகரில் உள்ளது.\nமார்ஷல் தீவு குடியரசு நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக “சன்ஜய் குமார் வர்மா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/house-owner-gives-electric-shock-to-tenants-7yr-old-daughter-for-rent.html", "date_download": "2019-09-18T01:14:36Z", "digest": "sha1:KTHDP4FMT4MUOJ4N4URHGRON2I64DBG6", "length": 7161, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "House owner gives electric shock to tenant's 7yr old daughter for rent | தமிழ் News", "raw_content": "\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nவீட்டு வாடகை தராத காரணத்தால் வீட்டின் உரிமையாளர் 7 வயது சிறுமியின் மீது மின்சாரம் பாய்ச்சியதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, வாடகை குடியிருப்பு வாசிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nமதுரையில் பேச்சியம்மன் படித்துறைக்கு அருகே, வீடு வாடகைக்கு விட்டிருந்த உரிமையாளர்தான் மணிவண்ணன் என்பவர். இவரது மகன் சந்தோஷ். இவர்கள் வாடகைக்கு விட்டிருக்கும் குடியிருப்புதாரர்கள் தாங்கள் குடியிருந்த வீட்டுக்கான வாடகையை கொடுக்காததால் அவர்கள் மீது மணிவண்ணனும் அவரது மகனும் கோபம் கொண்டனர்.\nஇதனால் வீட்டில் வசிக்கும் குடியிருப்புவாசியின் 7 வயது மகளுக்கு மின்சாரம் பாய்ச்சி கரண்ட் ஷாக் கொடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து, வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் போலீஸாரால் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சாரம் பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.\n‘நண்பனிடம் ஆசையாக துப்பாக்கியை காட்டியபோது நடந்த விபரீதம்.. தற்கொலை செய்த சிறுவன்\n‘எவ்வளவு நேரமா போன் பேசுவ’.. 16 வயது மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை\nஉங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்\nபேறு கால விடுமுறையில் இருந்த பெண் போலீஸின் மனிதாபிமானம்.. கமிஷ்னர் பாராட்டு\n'இது தான் ஆழம் தெரியாம,கால விடக்கூடாதுனு சொல்றதா'...'போலிஸிடமிருந்து தப்பிக்க நினைத்த திருடன்'...ஆனால் நடந்தது\nஅடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்\nடீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ\n9 வயது மகனை கொன்ற கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்..பரபரப்பு சம்பவம்\n‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்\n'நியூ இயர்'னா டபுள் சந்தோசம்'...'தல' ஸ்டைலில் வாழ்த்திய மதுரை காவல்துறை...வைரலாகும் மீம்ஸ்\nநள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்\n'வழி விடு...வழி விடு'...ஆம்புல��்ஸ் செல்ல 'தீயா' நின்ற காவலர்...அனைவரின் ஹார்ட்ஸை அள்ளிய வீடியோ\nதலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபக்‌ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/11225846/FinanceHuman-Resources-In-the-management-plan-Innovative.vpf", "date_download": "2019-09-18T01:42:08Z", "digest": "sha1:EOZTQG2VT7XYXKML7YBNKQLRYZPHBGMZ", "length": 14228, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Finance,Human Resources In the management plan Innovative training for employees || கரூரில் நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகரூரில் நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி\nகரூரில் நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கருவூலக் கணக்கு துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 03:45 AM\nதமிழக அரசு ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த பணம் பெற்று வழங்கும் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அரசு கலைக்கல்லூரி, அட்லஸ் கலையரங்கத்தில் 2 நாட்கள் நடந்தது. பயிற்சி நிறைவு நாளில் கருவூலக்கணக்கு துறை முதன்மை செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.\nபயிற்சி நிறைவு நாளில் ஆணையர் ஜவஹர் பேசுகையில், ‘‘கரூர் மாவட்டத்தில் 337 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 13,433 அரசு பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பட்டியல் சமர்ப்பிக்கும் பணியில் கருவூலங்கள் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.65 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரத்து 253 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16 கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 882 ஓய்வூதியமாக ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அரசின் வரவினங்களாக ரூ.18 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரத்து 857 வரப்பெற்றுள்ளது.\nஇந்த புதிய திட்டத்தில் ஒரே நாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்ப்பித���து, பயனாளியின் வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்க இயலும். இத்திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்க இயலும் என்றார்.\nஇதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வன அதிகாரி அன்பு, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் அரசு கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.\n1. முத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் பாலங்கள் கட்டும் பணி\nமுத்துப்பேட்டை அருகே ஆமை வேகத்தில் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாற்று பாதை முறையாக அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.\n2. ரூ.581 கோடி மோசடி: நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை\nரூ.581 கோடி மோசடி செய்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் அடகு வைத்த நகையை உரியவர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உரிய ஆவணங்களுடன் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. 53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு\nதிருச்சி மாவட்டத்தில் 53 குடிமராமத்து பணிகளுக்கு ரூ.6 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.\n4. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய���வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/latest-news/the-red-yellow-green-movie-is-the-happiest-movie-ive-ever-played-siddharth", "date_download": "2019-09-18T01:17:58Z", "digest": "sha1:TU44XMWQZ2FRPCMYM23QNBACDAA76MDJ", "length": 7682, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "The red yellow green movie is the happiest movie ive ever played siddharth - Kollywood Talkies", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை படம் நான் நடித்ததிலேயே திருப்தியான படம் - சித்தார்த்\nசித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான படம். இயக்குனர் சசி அதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் பேசும் காட்சி, நைட்டி பற்றிய வசனம் போன்ற முக்கிய காட்சிகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்தோம். அந்த அபார உழைப்புக்கு தான் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள். இயல்பான போலீசை காட்ட திட்டமிட்டோம். அது நடந்து இருக்கிறது. சினிமாவை பார்த்து யாரும் திருந்தவேண்டும் என்று நினைக்கவில்லை. சில விஷயங்களை உணர்த்தினாலே போதும். மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலே போதும். படத்தில் இரண்டு கதாநாயகர்கள் என்று என்னிடம் கூறியபோது படத்தை பொறுத்தவரை கதை தான் முதன்மை. அடுத்து லிஜோமோல் என்ற நடிகை. இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நடிகனே கிடையாது. கதை கேட்கும்போதே தெரிந்துதான் சம்மதித்தேன். படம் நன்றாக வந்தால் போதும் என கூறினார்.\nபிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக செல்லவிருக்கும் சினேகன் \n16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்���ு வெளியேற ...\nகதாநாயகர்களை நம்பி படமெடுக்காதீர்கள் கதையை நம்புங்கள் - திரைத்துறைக்கு நடிகர் ஸ்ரீகாந்த் கோரிக்கை \nசில ஆண்டுகளுக்கு முன்பு புளுவேல் என்ற விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது, தற்போது அந்த விளையாட்டு திரைப்படமாகிறது . அந்த விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள ...\nகுத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவரும் படத்தில் ஆர்யா ஒப்பந்தம் \nமௌனகுரு படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு மகாமுனி படத்தை இயக்கியுள்ளார், சாந்தகுமார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது, சமீபகாலமாக நான் ...\nடிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு \nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்து ...\nவிரைவில் லண்டனில் நிகழ்ச்சி நடத்தவிருக்கும் ஸ்ருதிஹாசன் \nதென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், திறமைகளின் களஞ்சியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அழகு நடிகை டோலிவுட்டில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தனக்கென ஓர் அடையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mumbai-girl-stabs-her-husband-for-illicit-affair/", "date_download": "2019-09-18T01:04:01Z", "digest": "sha1:2UVNGKRUILM5QIV7L2FLA7LVJBJKVEDK", "length": 13248, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "கணவனின் ஆசை..! மனஉளைச்சலுக்கு ஆளாகிய மனைவி..! இறுதியில் நேர்ந்த சோகம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nமகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த சுனில் கடம் என்பவருக்கும், பிரனாலி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் சுனிலுக்கு அவருடைய சக ஊழியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சுனிலின் மனைவிக்கு தெரிய வந்ததையடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.\nமேலும், கள்ளக்காதலியின் மேல் இருந்த ஆசைக்காரணமாக, சுனில் தனது மனைவியை விலகிவிடும்படி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மணஉளைச்சலுக்கு ஆளான பிரனாலி, தனது கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.\nசம்பவத்தன்று சுனில் படுக்கை அறைக்கு சென்று தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கத்தியுடன் அங்கு வந்த பிரனாலி, சுனிலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுனில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து சுனிலின் பெற்றோரிடம், அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்று கூறி கதறி அழுதுள்ளார்.\nஇது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுனிலின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், 11 முறை உடலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. தானாகவே ஒருவர் இப்படி செய்திருக்க சாத்தியமில்லை என சந்தேகித்த போலீசார், பிரனாலியிடம் விசாரணை நடத்தினர்.\nமுதலில் மறுத்த பிரனாலி, தொடர் விசாரணைக்கு பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் பிரனாலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\nஇந்தியை எதிர்ப்பவர்கள் நாட்டை நேசிக்காதவர்கள்.. – திரிபுரா முதல்வர் அதிரடி கருத்து..\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nவிஜய் ஹசாரே டிராபி – சம்மதம் தெரிவித்த தவான் | Vijay Hazare Trophy\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/8080/", "date_download": "2019-09-18T01:08:00Z", "digest": "sha1:W3KD6FSGCLYHRAGAGG5IFBIO6BCH52N3", "length": 12397, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு மாகாண சுகாதார அமைச்சரால் இன்று மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேரணை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சரால் இன்று மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட விசேட பிரேரணை\nபுனர்வாழ்வு பெற்றபின் பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பான விசேட பிரேரனை\nசமர்ப்பிப்பவர் :- ப.சத்தியலிங்கம்இ சுகாதார அமைச்சர்இ வ.மா\n2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களில் புனர்வாழ்வு நிலையங்களில் அரசாங்கத்தால் புனர்வாழ்வழிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் இடைநிறுத்திய தமது கல்வியை பல சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து பல்கலைகழகம் சென்று பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.; வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மொத்தமாக 35 பட்டதாரிகள் இவ்வாறு வெளியேறி தகுதிக்கேற்ற வேலைவாய்பின்றி கஸ்ரப்படுகின்றனர்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேரும்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 12 பேரும்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும்\nவவுனியா மாவட்டத்தில் 04 பேரும்\nமன்னார் மாவட்டத்தில் 01 வரும் உள்ளனர்.\nஇறுதி யுத்ததின்போது தமது உயர்தர பாடசாலைக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி என்பவற்றை தொடரமுடியாது இடைவிலகி போராட்டத்தில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டதன் மூலம் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்தாலும் பல தடங்கல்களுக்கு மத்தியில் தொடர்ந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.\nஇவ்வாறாக மனஉறுதியுடன் கல்வியை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டியது வடக்கு மாகாண சபையின் கடமையாகும். எனவே இவர்கள்மீது விசேட கரிசனைகொண்டு அரச திணைக்களங்களில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி இந்த பிரேரணையை இந்த உயரிய சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கின்றேன்.\nTagsஇறுதி யுத்ததின் சமர்ப்பிக்கப்பட்ட பட்டதாரிகளின் மனஉறுதி மாகாண சபை வடக்கு மாகாண சுகாதார அமைச்சரால் விசேட பிரேரணை வேலைவாய்ப்பினை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nசிங்களத்தில் கடிதம் வந்தால் கிழித்து அனுப்புவேன் – சிவாஜிலிங்கம்.\nரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு விசாரணை விசேட ஜூரி சபை முன் நடைபெற்றது.\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் ப���ியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/08/31/the-new-constitution-is-essential-maithri/", "date_download": "2019-09-18T01:10:16Z", "digest": "sha1:7M65NW3MFTUOB6KPXWPMXVLRLB5OTUPQ", "length": 15550, "nlines": 107, "source_domain": "puthusudar.lk", "title": "புதிய அரசமைப்பு மிகவும் அவசியம்! - மைத்திரி தெரிவிப்பு", "raw_content": "\nவிக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே ஆதரவு\nஇழந்த ஆதரவை மீளப்பெறவே ‘எழுக தமிழ்’ நடத்துகிறார் விக்கி – மஹிந்த, கோட்டா, ராஜித சாடல்\nதாமரைக் கோபுரத்தைக் காட்டி மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மோசடி – திறப்பு விழாவில் போட்டுடைத்தார் மைத்திரி\nநான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் ஐ.தே.கவிலிருந்து வெளியேறவேமாட்டேன் வேட்பாளர் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் – சஜித் உறுதியுடன் நம்பிக்கை\nஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக – ரணிலுக்கு சஜித் கடிதம்\nபுதிய அரசமைப்பு மிகவும் அவசியம் – யாழ். மண்ணில் வைத்து மைத்திரி தெரிவிப்பு\n* நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது\n* வடக்கு மக்களை ஐ.தே.க. ஏமாற்றிவிட்டது\n* இந்தப் பா��ங்களுக்கு நான் பொறுப்பல்ல\n“நாடு முன்னேறிச் செல்வதற்கும் கட்டியெழுப்புவதற்கும் புதிய அரசமைப்பு அவசியம். அதனை கடந்த நான்கு ஆண்டுகளில் நாடாளுமன்றம் நிறைவேற்றத் தவறிவிட்டது. வடக்கு மக்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றிவிட்டது. தெற்கு மக்களை நாடு பிரிபடப் போகின்றது என்று சொல்லி அவர்களிடத்தில் வெறுப்புணர்வை வளரச் செய்துவிட்டார்கள். இந்தப் பாவங்களுக்கு நான் பொறுப்பல்ல.”\n– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\n‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நிகழ்வு துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“எனக்கு முன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எனது தேர்தல் கால வாக்குறுதிகள் பற்றிச் சொன்னார். இன்று காலையிலிருந்து எனது தேர்தல் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றேன். துறைமுகத்துக்கான அடிக்கல் நடுவது தொடக்கம் சகல விடயங்களும் நான் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்தான்.\nகாணி விடுவிப்புத் தொடர்பிலும் கூறினார். பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்த 95 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இது தொடர்பில் பேசினேன். ஒரு மாதத்துக்குள் இந்தக் காணிப் பிரச்சினையைத் தீர்க்குமாறு முப்படைத் தளபதிகளும் பணித்துள்ளேன்.\nஎந்தவொரு அரச தலைவரும் செய்யாததை நான் செய்துள்ளேன். ஜனநாயகத்தை நாடு முழுவதுக்கும் வழங்கியுள்ளேன்.\nயார் எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் அரசியல் காரணங்களுக்காக எவர் மீதும் துப்பாக்கிச்சூடுகளை மேற்கொள்ளாத ஒரே யுகம் எனது ஆட்சிக் காலம்தான். எதிர்காலத்திலும் அந்த சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் மற்றும் சமத்துவத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.\nகடந்த காலங்களில் அரசியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தன. வீடுகளை எரித்தார்கள்; ஊடக நிறுவனங்களை எரித்தார்கள்; ஊடகவியலாளர்களைக் கடத்தினார்கள். இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதுவும் என் மீது சுமத்தப்படவில்லை.\nகடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபா பணத்தை செலவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசமைப்பு வல்லுநர்கள் புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்படவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளனர். அதேவேளை, நாடு பிரிபடப் போகின்றது என்று தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வை பரவச் செய்தனர். இந்தப் பாவ காரியத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nநாட்டை முன்னேற்றுவதற்கு புதிய அரசமைப்புத் தேவைதான். நாங்களும் இணைந்து கொண்டு வந்த 19ஆவது அரசமைப்புத் திருத்தம் முற்றாக இல்லாமல் செய்யப்படவேண்டும். இந்தத் திருத்தத்தின் ஊடாக நாட்டில் மூன்று தலைவர்கள் இருக்கும் சூழல் காணப்படுகின்றது. நாட்டை ஒழுங்காக நிர்வகிக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியிடமிருந்து அதிகாரங்களைக் குறைத்தார்கள். பிரதமருக்கு அதிகாரங்களை அதிகரித்தார்கள். அதேபோன்று சபாநாயகருக்கும் அதிகாரங்களை வழங்கினார்கள். சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தார்கள். ஆனால், அவை சபாநாயகரின் கீழே இயங்குகின்றன. அதன் சுயாதீனத்தன்மை எப்படி இருக்கும்\n19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிக்கும் பிரதமர் யார் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. நாடாளுமன்றத்தின் ஊடாகவே இது மாற்றப்பட வேண்டும். நாடாளுமன்றமே புதிய அரசமைப்பைக் கொண்டு வரவேண்டும்.\nஜனாதிபதித் தேர்தல் வரப்போகின்றது. இந்த அரசு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு காலம் உண்டு. அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து இதனைச் செய்யவேண்டும்” – என்றார்.\n← இறுதிக் காலத்திலாவது வாக்குறுதியை நிறைவேற்றுவார் ஜனாதிபதி மைத்திரி – இன்னும் சிலர் நம்புகிறார்கள் என்று அவர் முன்பாகக் கூறினார் சுமந்திரன்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் – மைத்திரி அழைப்பு →\nமைத்திரியுடன் இனி ‘நோ டீலீங்’ – முட்டிமோதுவதற்கு மஹிந்த ‘ரெடி’\nதூக்குத்தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு\nதலவாக்கலையில் 200 வருடங்கள் பழமையான மரம் முறிவு- போக்குவரத்து ஸ்தம்பிதம்\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n“ஜனாதிபதித் தேர்தல் வி���காரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஐ.தே.கவின் மும்மூர்த்திகளில் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=73%3A2007&limitstart=100&limit=20", "date_download": "2019-09-18T01:36:01Z", "digest": "sha1:AM7CW44YBU7L6N2F6PTCJCPM64JIFW4B", "length": 6271, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "2007", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n102\t கிட்லரை வரலாற்றில் உருவாக்கியவர்கள் யார்\n103\t புலி ஒழிப்பையா பேரினவாதம் நடத்துகின்றது\n104\t பிரான்சில் தொடரும் புலிக் கைதுகள், ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவையா\n105\t புலிகளின் விமானத் தாக்குதலும், அது வெளிப்படுத்தும் மலட்டு அரசியலும் பி.இரயாகரன்\t 29763\n106\t புலியல்லாத ஒரு கொலைக்களமும், புலியெதிர்ப்பின் நிலைப்பாடும் பி.இரயாகரன்\t 2533\n107\t புரட்சிகர வன்முறையும் மனிதாபிமானமும் பி.இரயாகரன்\t 2612\n108\t நீலகண்டனின் பூணூல் அறிவு பி.இரயாகரன்\t 2741\n109\t டாடாயிஸ்ட் சந்திப்பும் நந்திக்கிராமமும் பி.இரயாகரன்\t 2494\n110\t வர்க்க அமைப்பில் ஜனநாயகம் பி.இரயாகரன்\t 2719\n111\t பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை பி.இரயாகரன்\t 2665\n112\t (கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன\n113\t புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் சார்பாக, தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன\n114\t முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்\n115\t பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே என்பதை இனம் காண்பதும், மாற்றாக குறைந்தபட்ச ஜனநாயகத் தீர்வும் பி.இரயாகரன்\t 2493\n116\t மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல பி.இரயாகரன்\t 3054\n117\t யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன\n118\t கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும் பி.இரயாகரன்\t 2906\n119\t யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம் பி.இரயாகரன்\t 2954\n120\t ரீ.பீ.சீ யை நிரந்தரமாகவே நிறுத்த முனையும் பாசிசம் பி.இரயாகரன்\t 2729\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14582", "date_download": "2019-09-18T01:03:51Z", "digest": "sha1:372N3ZNKCOZHE5FBN3GASUVCFWAODDPG", "length": 12543, "nlines": 128, "source_domain": "www.namathueelanadu.com", "title": "காணமல் போனோருக்கான அலுவலகத்தை அகற்றக்கோரி போராட்டம்! | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் காணமல் போனோருக்கான அலுவலகத்தை அகற்றக்கோரி போராட்டம்\nகாணமல் போனோருக்கான அலுவலகத்தை அகற்றக்கோரி போராட்டம்\nஇலங்கை அரசினால் உருவாக்கப்பட்டு யாழில் திறந்து வைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகங்களை முடக்கும் வகையிலான மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், யாழ்ப்பாணத்தில், கூடி ஆராய்ந்துள்ளனர். இதனிடையே எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பாரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,\nஅதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.\nவலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில், நேற்று (10) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது குறித்து தொடர்ந்துரைத்த அவர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதேபோன்று தாமும் யாழ்ப்பாணத்திலும் தொடர் போராட்டத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதற்கமைய, இந்த அலுவலகத்தை அகற்றுமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 14ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர்கள், அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் கொட்டகை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் போன்று யாழ்ப்பாணத்திலும் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினர்.\nபாதிக்கப்பட்ட மக்கள் தாமே எனத் தெரிவித்த அவர்கள், அதனால் தமக்காக தாமே போராடி வருவதாகவும் கூறினார்.அஅதனடிப்படையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், அவர்கள் மேலும் கூறினர்.\nPrevious articleஇலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்\nNext articleஇலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் மற்றுமொரு அறிக்கை\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை\nதமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்\nஎம்மைப்பற்றி - 33,054 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,774 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,179 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,524 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்த��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/fishing-with-a-21st-century-net", "date_download": "2019-09-18T00:41:21Z", "digest": "sha1:XYMSWCZAOFQGL45AAC7JF2KRSHCMBWFE", "length": 21182, "nlines": 194, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - ஒரு 21st நூற்றாண்டு வலையுடன் மீன்பிடித்தல்", "raw_content": "21st நூற்றாண்டு வலையுடன் மீன்பிடித்தல்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\n21st நூற்றாண்டு வலையுடன் மீன்பிடித்தல்\nஇணைய அமைச்சுகள் மே 1, 1995 இல் நிறுவப்பட்டன. இணைய அமைச்சுகள் பல தேவாலயங்களையும் எண்ணற்ற கிறிஸ்தவர்களையும், இழந்த ஆத்மாக்கள் கிறிஸ்துவையும் அவருடைய தேவாலயத்தையும் பற்றிய தகவல்களையும் இலக்கியங்களையும் வழங்குகிறது. கடவுளுடைய வார்த்தை இணையத்தில் உள்ள எவருக்கும் கிடைக்கிறது, மேலும் பரிசுத்த வேதாகமத்தைப் படிப்பதைத் தடைசெய்யும் நாடுக���ில் உள்ளவர்களால் எங்கள் ஆன்லைன் பைபிள்கள் படிக்கப்படுகின்றன. நாங்கள் ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷ்ய மற்றும் வியட்நாமிய மொழிகளில் ஆன்லைன் பைபிள்களை வழங்குகிறோம். இதில் கிங் ஜேம்ஸ் பதிப்பு, அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பதிப்பு மற்றும் திருத்தப்பட்ட நிலையான பதிப்பு ஆகியவற்றின் நகலும் அடங்கும். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஆன்லைன் பைபிள் ஆய்வுகள் வழங்கப்படுகின்றன. உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவின் அனைத்து தேவாலயங்களுக்கும் செய்தி மற்றும் அறிவிப்புகள் தொடர்பான முக்கியமான தகவல்களை எங்கள் ஆன்லைன் புல்லட்டின் வாரியங்கள் வழங்குகின்றன.\nஇணைய அமைச்சுகள் கிறிஸ்துவின் தேவாலயங்களின் உலகளாவிய அடைவுகள், கிறிஸ்தவர்களின் உலகளாவிய உறுப்பினர், பள்ளிகள் மற்றும் கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், பைபிள் நிறுவனங்கள் மற்றும் பிரசங்க பள்ளிகள், சகோதரத்துவ வெளியீடுகள் மற்றும் பத்திரிகைகள், கிறிஸ்தவ புத்தகக் கடைகள், இணையத்தில் இணைய தளங்களைக் கொண்ட தேவாலயங்கள் மற்றும் ஒரு மிஷன் பட்டியல் கிறிஸ்துவின் தேவாலயங்கள்.\nஉலக பைபிள் பள்ளி, ரோட்மேப் பைபிள் தொடர், தலைவர்களுக்கு லாட்ஸ், லம்பேர்ட் புக் ஹவுஸ், ப்ராஜெக்ட் யுஎஸ்ஏ டுடே, வேர்ல்ட் கிறிஸ்டியன் பிராட்காஸ்டிங், சொற்கள் லைஃப் ரேடியோ அமைச்சகம், பால்க்னர் பல்கலைக்கழகம் மற்றும் பலர்.\nகிறிஸ்துவின் நற்செய்தியை இணையத்தில் ஊக்குவிக்க தேவையான நிதி இல்லாத உலகெங்கிலும் உள்ள பல சபைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் இணைய அமைச்சுகள் வலை இடத்தை நன்கொடையாக அளித்துள்ளன. இறைவன் விரும்பும் இணைய அமைச்சுகள் கிறிஸ்துவின் தேவாலயங்களுக்கு சேவை செய்வதற்கும் ஆன்லைனில் உலக சுவிசேஷத்தை ஊக்குவிப்பதற்கும் சிறந்ததைத் தொடரும்.\nஉங்கள் பிரார்த்தனை ஆதரவுக்கு நன்றி.\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nக��றிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2019 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/190527?ref=archive-feed", "date_download": "2019-09-18T01:34:21Z", "digest": "sha1:VBICCRCUPHJK2IGPN3WLWPY5EUOOGJ5K", "length": 8151, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "புற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு: நோபல் பரிசு வழங்கி கௌரவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுற்றுநோய்க்கு எதிரான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு: நோபல் பரிசு வழங்கி கௌரவிப்பு\n2018 இற்கான மருத்துவத் துறைக்கான நோபல்பரிசை அமெரிக்க பேராசிரியர் James P Allison உம், ஜப்பான் நாட்டு பேராசிரியர் Tasuku Honjo உம��� கைப்பற்றியுள்ளனர்.\nஇம்முறை புற்றுநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிகிச்சை முறைக்காகவெனவே இந் நோபல்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nபொதுவாக நமது உடலிலுள்ள நோயெதிர்ப்புத் தொகுதியானது ஏற்படும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவென அமைக்கப்பட்டுள்ள தொகுதியாகும்.\nஎனினும் இது நமது உடல் கலங்களுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றலற்றைவை.\nஆனால் இவ்விரு விஞ்ஞானிகளும் நமது நோயெதிர்ப்புத் தொகுதியைப் பயன்படுத்தி புற்றுநோயைக் குணப்படுத்தும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியமைக்காகவே தற்போது நோபல்பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.\nதமது 70களில் வாழும் இவர்கள் நோயெதிப்புக் கலங்களின் செயற்பாட்டைத் தடுக்கும் குறித்த புரதத்தை செயலற்றதாக்கி, புற்றுநோய்க் கலங்களை அழித்தொழிக்கும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர்\nஇச் சிகிச்சை முறை மூலம் வருங்காலத்தில் ஏராளமானோரை புற்றுநோய்த் தாக்கங்களிலிருந்து மீளவைக்க முடியும் என இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 1.01 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504531/amp?ref=entity&keyword=Sengottai%20-%20Southern%20Railway", "date_download": "2019-09-18T00:45:17Z", "digest": "sha1:ZS7UMY67KBMTNN3TOMUZPXUSW7PBQGZT", "length": 16195, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Change in electric train service due to maintenance work: | பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்க��ட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை- மேல்மருவத்தூர் இடையே காலை 8.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மேல்மருவத்தூர்- விழுப்புரம் இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்- மேல்மருவத்தூர் இடையே பிற்பகல் 1.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மேல்மருவத்தூர்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 3.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், விழுப்புரம்- தாம்பரம் இடையே காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம்- விழுப்புரம் இடையே மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று புதுச்சேரி- திருப்பதி இடையே நாளை பிற்பகல் 1.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ெசங்கல்பட்டு- திருப்பதி இடையே இயக்கப்படும். சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, அரக்கோணம் இடையே காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே நாளை இயக்கப்படும். காக்கிநாடா- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.\nமேலும் சென்னை எழும்பூர்- மதுரைக்கு இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் நாளை காலை 6 மணிக்கு பதில் காலை 6.45 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர்- திருச்சி இடையே 23ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.25 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாளை காலை 8.15 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு புறப்படும். மேலும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே நாளை காலை 3.55, 4.40, 5, 5.20, 5.55, 6.45, 7.38, 9, 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும், அதைப்போன்று சென்னை கடற்கரை- திருமால்பூர் இடையே காலை 6.30, 7.05 மற்றும் பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. செங்கல்பட்டுக்கு ரத்து ெசய்யப்படுகிறது. அதைப்போன்று அரக்கோணம்- சென்னை கடற்கரை இடையே நாளை விடியற்காலை 4.45, 7.30 இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருமால்பூர்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். அதைப்போன்று செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே நாளை விடியற்காலை 3.55, 4.35, 4.55, 5.10, 5.50, 6.40, 7, 7.25, 7.50, 8.25, 8.45, 9.40, 10.50, 11.50, 12.15, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்- சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்.\nமேலும் செங்கல்பட்டு- திருமால்பூர் இடையே காலை 8.50, 3.20, மணிக்கும், செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே காலை 11.13 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருமால்பூர்- செங்கல்பட்டு இடையே காலை 7.05, 10.25மணிக்கும், அரக்கோணம்- செங்கல்பட்டு இடையே மாலை 4.45, 8 மணிக்கு நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதைப் போன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் ஜூலை 3, 10, 17, 31 ஆகிய ரயில்கள் பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாச்சிக்கு சென்றடையும். மேலும் சென்னை சென்ட்ரல் இருந்து ஜூலை 6,13,20, 27 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5.45மணிக்கு சென்றடையும். அதைப்போன்று புதுச்சேரி- சந்திரகாச்சி இடையே ஜூலை 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் சந்திரகாச்சிக்கு திங்கட் கிழமை காலை 4.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nவாலாஜா ரோடு முகுந்தராயாபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 4 மணி நேரம் நின்���ு புறப்படும். 26ம் தேதி மட்டும் ரயில்கள் வழக்கம் போல் செல்லும். ஹவுரா- யஷ்வந்த்பூர் வாலஜா ரோட்டில் நிற்கும் லக்னோ-யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர், ஜெய்ப்பூர்-கோவை, ஹவுரா- யஷ்வந்த்பூர், காமக்கியா- யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர், லக்னோ- யஷ்வந்த்பூர், ஹவுரா- யஷ்வந்த்பூர் அனைத்து ரயில்கள் 4 மணி நேரம் வாலஜா ரோட்டில் நின்று புறப்படும்.\nதமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு பயிற்சி\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nசென்னை அரசு பல் மருத்துவமனையில் சிறுவனின் கீழ் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றம்: இந்தியாவில் முதன்முறையாக சாதனை\nசுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு மோடி - சீன அதிபர் வருகை: மாவட்ட கலெக்டர் ஆய்வு\nஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்கள் பதிவு மாநகராட்சி பகுதிகளில் 7000 பேனர்கள் அகற்றம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி\n× RELATED நாட்டிலேயே முதல்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:24:18Z", "digest": "sha1:RYHKQT27I763ZN34444W5EPU7NX3PB5O", "length": 10094, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "காணும் பொங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழ் நாட்காட்டி: தை 3\nகாணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.\nஇது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.\nகணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2019, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:41:57Z", "digest": "sha1:SSV5QUIJPG4C44BE3KLEOFV6Q33LCMPZ", "length": 5809, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் வென்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nபிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-18T01:29:49Z", "digest": "sha1:IH3PZYZINQHKYS2QHEVYWJ5PNVZQDCH3", "length": 18532, "nlines": 83, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nTag Archives: பிரதமர் மோடி\nதெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை…\nஅருள் September 8, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் கவர்னரானார் தமிழிசை… 8\nதலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக …\nபுலிகள் தினம்: கணக்கெடுக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு\nஅருள் July 29, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on புலிகள் தினம்: கணக்கெடுக்கப்பட்ட ப��லிகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியீடு 0\nசர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு கணக்கெடுக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். சர்வதேச புலிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். 2018 ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் உள்ளதாக கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2ஆயிரத்து 226 …\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி முகம்\nஅருள் May 23, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி முகம் 0\nபாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். தொடர்ந்து அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தபடி உள்ளது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத் மாநிலம் வதோரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். 2 தொகுதியிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். இந்த தேர்தலில் மீண்டும் …\nஅடுத்தடுத்து ஆட்சி – பா.ஜனதா புதிய சாதனை\nஅருள் May 23, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அடுத்தடுத்து ஆட்சி – பா.ஜனதா புதிய சாதனை 0\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது. இந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. …\nஃபானி புயல்: முதல்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடி\nஅருள் May 4, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஃபானி புயல்: முதல்கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடி\nநேற்று காலை ஃபானி புயல் ஒடிஷா மாநிலத்தில் கரையை கடந்தபோது அந்த மாநிலத்தின் பெரும் பகுதியை பயங்கர சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. தலைநகர் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு கீழே விழுந்துள்ளது. மேலும் மின்கம்பங்கள் ஆயிரக்கணக்கில் முறிந்து விழுந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது ஃபானி புயலுக்கு இதுவரை 8 பேர் பலியாகியிருப்பதாகவும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிற்கு பொருட்சேதம் …\nரஜினி, கமலை அரவணைக்க தயார்: பிரதமர் மோடி\nஅருள் January 2, 2019 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on ரஜினி, கமலை அரவணைக்க தயார்: பிரதமர் மோடி 0\nரஜினி, கமல்ஹாசன் ஆகியோருடன் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அவர், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதேபோல், மற்றொரு உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 2017-ஆம் …\nஇந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்\nஅருள் August 13, 2018 முக்கிய செய்திகள், இந்தியா செய்திகள் Comments Off on இந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார் 2\nஇந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்கு முதல் கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம், இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது. இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு …\nகருணாநிதியின் உடல்நலம்: பிரதமர் நலம் விசாரிப்பு\nஅருள் July 27, 2018 முக்கிய செய்திகள், இந்தியா செய்திகள் Comments Off on கருணாநிதியின் உடல்நலம்: பிரதமர் நலம் விசாரிப்பு 0\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். திமுக தலைவரும், முன்��ாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல்நலம் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்தது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரத்திற்கு சென்றனர். Spoke to Thiru @mkstalin and Kanimozhi Ji. Enquired about …\nநிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் பிரதமர் பேச்சு\nதினேஷ்குமார் July 13, 2018 முக்கிய செய்திகள், உலக செய்திகள் Comments Off on நிதி அதிகாரம் பெற்றிருக்கும் பெண்கள், சமுதாய தீமைகளுக்கு எதிரான அரணாக திகழ்வார்கள் பிரதமர் பேச்சு 0\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். ‘நரேந்திர மோடி செயலி’ வழியாக நடந்த இந்த நிகழ்ச்சியில், 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு, சுயஉதவிக்குழு மூலம் பெற்றுக்கொண்ட நன்மைகள் மற்றும் வளங்களை பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கிராமப்புற மேம்பாட்டுக்காக உழைத்து வரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை பிரதமர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:– 2014–ம் ஆண்டில் இருந்து முன்னுரிமை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/25/102857/", "date_download": "2019-09-18T00:57:58Z", "digest": "sha1:X5RUWVRJMY6FXHOSOHQWXWDFYXH5HFVS", "length": 7250, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவு - ITN News", "raw_content": "\nஉயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவு\nஅலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை 0 07.மார்ச்\nஅரலகங்வில மெதகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி 0 30.நவ்\nசுவிட்சர்லாந்து அந்நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த இலங்கைக்கான சுற்றுலா தடை நீக்கம் 0 28.மே\nகல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்றுடன் முடிவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட பரீட்சாத்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் அடுத்த வாரம் யாழில்\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\nதனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று டுவிட்டரில் அறிவித்த நடிகை\nஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/tag/vaiko/", "date_download": "2019-09-18T00:51:03Z", "digest": "sha1:74HWMH4E5YL6L6UPS7PIBH7GC7RP7S6W", "length": 14121, "nlines": 153, "source_domain": "www.kathirnews.com", "title": "Vaiko Archives - கதிர் செய்தி", "raw_content": "\n ஃபரூக் அப்துல்லாவை தேடும் காரணம் இதுதானாம்\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா உட்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் ...\nதி.மு.க தொடர்ந்த அவதூறு வழக்கில் தண்டனை கிடைக்கும் என்பதால் வைகோ மருத்துவமனையில் தஞ்சம்\n2006-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் ...\nபணம் இல்லையா போயிட்டே இரு… செல்பி எடுக்க வந்தவரை அவமானப்படுத்தி அனுப்பிய வைகோ – வைரலாகும் வீடியோ.\nசென்னையில் இருந்து கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழ��யாக சென்றார். ஆம்பூரில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். ...\n“காங்கிரஸ்தான், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து, தனிக்கொடி, தனி பிரதமர், தனி அரசியல் என கொடுத்தது; பா.ஜ.க அல்ல” – வைகோவின் அடுத்த முழக்கம்\nகாஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட மசோதா மேல் சபையில் கொண்டு வந்தபோது வைகோ, அதை எதிர்த்து பேசினார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சனம் ...\nஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார் – முற்றுகிறது வைகோ-காங்கிரஸ் மோதல்.\nகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட மசோதா மேல் சபையில் கொண்டு வரும் போது தி.மு.க. காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தனர். வைகோவும் ...\nஅரசியலில் தான் ஒரு பச்சை துரோகி .. பச்சோந்தி என்பதை நிரூபித்துவிட்டார் வைகோவை சல்லடை போட்டு சலித்துப் புடைத்த கே.எஸ்.அழகிரி\nகாங்கிரஸ் பங்கேற்றுள்ள கூட்டணியில் இருந்து கொண்டு, அரசியல் நாகரீகம் இன்றி காங்கிரசை விமர்சிப்பதாக வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி சரமாரியான கண்டனததை தெரிவித்துள்ளார். அண்ணாவின் வழியில் வந்ததாக கூறுகிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு ...\n“பாராளுமன்ற அவையில் எச்சரிக்கை விடுக்கும் வேலை கூடாது” – வைகோவுக்கு வெங்கையா நாயுடு எச்சரிக்கை\n“பாராளுமன்ற அவையில் கருத்துக்களை மட்டும் கூறுங்கள், எச்சரிக்கை விடுக்கும் வேலையெல்லாம் கூடாது” என்று வைகோவுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார். ம.தி.மு.க. ...\nGo Back Modi என்று பலூன் விட்டவர்களை இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் மோடி : ஹெச். ராஜா பெருமிதம்\nபாராளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு வைகோ. எம்.பி. பதவி ஏற்றுக் கொண்ட அவர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு ...\nமேடையில் ஸ்ரீ ராமரை தாழ்த்திப் பேசிய வைகோ, வைரமுத்தை நார்..நாராக கிழித்து தொங்க விட்ட தமிழ் ஆர்வலர்கள்\nதனது புத்தக வெளியீட்டு விழாவில் மறுபடியும் வைரமுத்து விஷப் பேச்சு பேசி இருக்கிறார். தேச துரோக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வை.கோவும் வைரமுத்துவும் கம்பராமாயணம் மிகப் பெரிய காவியம், ...\nவைகோவின் முகத்திரையை கிழித்த நிருபர்\nதேச துரோக வழ���்கில் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் என்று நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசம் அடைந்தார். ...\nசாதனை படைக்கும் ஜல் சக்தி அபியான் திட்டம் : நாடு தழுவிய சிக்கலான தண்ணீர் பிரச்சனைக்கு சிரத்தை எடுத்து பணியாற்றும் மத்திய அரசு..\nவணிகர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரமலான் நோம்பு காலத்தில் மாற்று மதத்தினர் உணவு உண்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டனர்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nஅடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க – முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி – கதறும் மலேசிய பிரதமர்.\nபிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது\n“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” – தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/07/13134053/1250864/Somalia-hotel-siege-over-12-dead.vpf", "date_download": "2019-09-18T01:48:06Z", "digest": "sha1:KGBTRANAKMYVTNG4KARICTSJ4BXNCXB5", "length": 7990, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Somalia hotel siege over 26 dead", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 26 பேர் பலி\nசோமாலியாவில் ஓட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய அல் ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந���த மோதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதாக்குதல் நடந்த இடத்தை பீதியுடன் பார்க்கும் மக்கள் (கோப்புப்படம்)\nசோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று ஒரு வாகனம் வந்தது. ஓட்டலின் பிரதான கட்டிடத்தை நெருங்கிய அந்த வாகனம், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த இடம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.\nவெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த தற்கொலை பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்துள்ளான். இதனால் ஓட்டல் வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இந்த பதற்றத்தைப் பயன்படுத்திய பயங்கரவாதிகள் சிலர், துப்பாக்கிகளுடன் ஓட்டலுக்குள் நுழைந்து வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதையடுத்து ஏராளமான பாதுகாப்பு படையினர் அந்த ஓட்டலை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்குமிடையே நீண்டநேரம் நீடித்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nவெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் தரப்பில் 26 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. சோமாலியா அரசாங்கத்தை கவிழ்க்க அல்-ஷபாப் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏராளமான கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதிகாரிகள் மீது கொரில்லா தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\nவடகொரியா செல்ல விருப்பம் இல்லை - டிரம்ப் பேட்டி\nஅமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்\nஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகளின் இரட்டை தாக்குதலில் 48 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்���ு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/03235853/1050658/Boeing-AH64-Apache-helicopter.vpf", "date_download": "2019-09-18T01:16:05Z", "digest": "sha1:UHWVYXSFLRAN4ZOZOW4EAYQ5BCVWJU3U", "length": 12032, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிநவீன 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் - இந்திய விமானப்படையில் முறையாக இணைப்பு\nபதிவு : செப்டம்பர் 03, 2019, 11:58 PM\nஅமெரிக்காவில் வாங்கப்பட்ட அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.\nஅமெரிக்காவின் போயிங் நிறுவனம் அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. அங்கு வடிவமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 200 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் உலகின் பல நாடுகளுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டன.\nஇந்தியாவும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. அவை இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இன்று இணைக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅங்கு கொண்டுவரப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு\nதண்ணீரை பீய்ச்சியடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nவிமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பொட்டுவைத்து, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nவெடி பொருட்களை கொண்டு அப்பாச்சி ஹெலிகாப்டரின் மாடல் AH-64E என்று காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.\nஅப்பாச்சி போர் ஹெலிகாப்டர்களை பெற்றுள்ள உலகின் 16-வது நாடு இந்தியாவாகும். வானில் பறந்து குறிப்பிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தவை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், இந்தியாவுக்கு வர வேண்டிய எஞ்சிய 14 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வந்து விடும் என்றும் ராணுவ அதிகார��கள் தெரிவித்தனர். எத்தகைய பருவகால நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் இணைப்பு மூலம் இந்திய விமானப்படை மேலும் பலம் பெற்றுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துகளைச் சந்தித்த 737 மேக்ஸ் விமானங்கள்\nபோயிங் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த நிறுவனம் 33 ஆயிரத்து 650 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளன.\n2014ல் மலேசிய விமானம் மாயமான விவகாரம் - அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரிக்கை\nகடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம் : நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை\nநிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை\nபி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n\"இந்தியா - அமெ. இடையே நட்புறவு வளர்ச்சி\" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்\nமத்திய அரசு சாதனை : ஜெய்சங்கர் பெருமிதம்\nகேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்\nகேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.\nமீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா\nபொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/08-aug-2017", "date_download": "2019-09-18T01:39:42Z", "digest": "sha1:EEIQZLMJCBLREKNZ5BXHZSNFRQO5SJOG", "length": 12761, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன்- Issue date - 8-August-2017", "raw_content": "\nRJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே\nபெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்\n‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’\nகனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...\n``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்\nஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்\nடிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nமனுஷி - தாய்மை எனும் தவம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஎன் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே\nபேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்\nமனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே\nரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு\n“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்\nநகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்\nபெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா\nநட்பைத் தொடர உதவும் டெக்னாலஜிகள்\nஎன்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்\n“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்\n - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி\n - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா\n’ - சீக்ரெட் சொல்கிறார்கள் சீரியல் ஹீரோயின்கள்\n30 வகை கீரை ரெசிப்பி\nவைத்தியம் - நலம் தரும் கிராம்பு\nRJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே\nபெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்\n‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’\nகனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...\n``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்\nRJ கண்மணி அன்போடு - நெகட்டிவ் சிந்தனைகள் வேண்டாமே\nபெண்கள் தங்கள் பிரச்னைகளைக் காலத்துக்கேற்ப அணுக வேண்டும்\n‘நம்ம மன உறுதியைப் பார்த்து பிரச்னைகள்தான் பயந்து ஓடணும்’\nகனவுகள் நனவாக வழிகாட்டும் சேவை\nவாழ்வை மாற்றிய புத்தகம் - புரிந்தும் புரியாமலும்...\n``எனக்குத் தேவை பெர்ஃபெக்ட் லேண்டிங்\nஐ.டி துறையில் கிராமத்துப் பெண்கள்... - வெற்றிவாசல் திறக்க வழிகள்\nடிரை வாஷ், ரோல் பிரெஸ்... கத்துக்கலாம்... காசு பார்க்கலாம்\nவீடு Vs வேலை - திட்டமிட்டுச் செய்தால் டென்ஷனே இல்லை\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nமனுஷி - தாய்மை எனும் தவம்\nநம் ஊர் நம் கதைகள் - பவளக்காரத் தெரு எனும் பாரம்பர்யச் சின்னம்\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17\nஎன் நண்பர் என் அன்பர் - உயிரின் உயிரே\nபேசிப் பேசி ஓய்வோம்... சிரிச்சு சிரிச்சுத் தீர்ப்போம்\nமனதைக் கொள்ளைகொண்ட மதுரை ஜாலி டே\nரெட்டை ஜடை நட்பு... ரொம்பவே ஸ்ட்ராங்கு\n“நாற்பது வருஷங்களா கைகோத்து இருக்கோம்\nநகை வாங்கப்போறீங்களா... - உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட்\nபெண்களின் நட்பு பாதியிலே முடிய வேண்டுமா\nநட்பைத் தொடர உதவும் டெக்னாலஜிகள்\nஎன்ன பாடச்சொல்லுங்க... நான் நல்லபடி பாடிப்புடுவேன்\n“திரைப்படங்கள் பிடிக்காது... புகைப்படங்கள் பிடிக்கும்\n - என்ஃபிரெண்ட போல யாரு மச்சி\n - இனியாதான் ஃபேஸ்புக்கோட ஓவியா\n’ - சீக்ரெட் சொல்கிறார்கள் சீரியல் ஹீரோயின்கள்\n30 வகை கீரை ரெசிப்பி\nவைத்தியம் - நலம் தரும் கிராம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:21:56Z", "digest": "sha1:UKQ5V2TAGVIINPBPK655T6PXRC2HFGJ2", "length": 11306, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க அதிபரின் விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பார்: ஹண்ட் | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதி���த் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஅமெரிக்க அதிபரின் விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பார்: ஹண்ட்\nஅமெரிக்க அதிபரின் விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பார்: ஹண்ட்\nபிரதமர் தெரேசா மே-யின் பதவி விலகலுக்கான அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரதமர் பதவியிலிருப்பாரென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் உறுதியளித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது தெரேசா மே பிரதமர் பதவியில் நிலைத்திருப்பாரென ஹண்ட் இன்று தெரிவித்துள்ளார்.\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை தெரேசா மே பிரதமர் பதவியிலிருப்பதையே தாம் காண விரும்புவதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று நண்பகல் பிரதமர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரதமருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் ரகசியமானதாக இருக்கவேண்டும் எனக்கூறி பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க ஹண்ட் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வ���்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2921", "date_download": "2019-09-18T01:10:22Z", "digest": "sha1:6YQN6T26JH53ZMGRRELYAZUFLZVQNOV6", "length": 6336, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - மார்ச் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பா���்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nமார்ச் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்\n- வாஞ்சிநாதன் | மார்ச் 2003 |\nகுறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.\nஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன் என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்\n3. நிறம் தரும் பொருளில் தலையில்லா விமானி நுழைவது எளிது (5)\n6. மண்டலத்தின் பகுதி ஒரு மாநகர் (4)\n7. கோபத்தில் தேன் துளி அடையாளம் (4)\n8. கையற்ற பெண் விசிறி பித்த மை கலக்க புத்தி பேதலிப்பு (6)\n13. மாசி மாதம் இறுதியில் கிராமத்து மக்கள் வர உயர்வான நாற்காலி (6)\n14. மாரியம்மனை வரவேற்கும் தோரணம் (4)\n15. வாகனத் தடையில் உருவம் பெரிதானதை விவரிக்கும் (4)\n16. கட்டிடம் தொடங்க நடப்படுவது தாக்க வேல் முனை (5)\n1. அதிகாரப் பூர்வமான முத்திரை கிடையாது, உடலுறுப்பு (5)\n2. தாண்டிச் சென்றவை பாலைத் தவிர்த்து மாற்றிப் பாட கந்தலை வை (5)\n4. பெருமை அடை (4)\n5. அரேபிய நாட்டில் காட்டுக்கு முன்னே யமன் தலை வைத்தான்(4)\n9. செய்யுளற்ற இதிகாசத் தேர் (3)\n10. இடி உள்ளே மது ஒழிப்பால் சமமானது தரமற்றது (5)\n11. வாய் பேசாதிருப்பதன் பொருள் (5)\n12. பிழைக்க டில்லியில் ஆரம்பித்து எட்டு ...(4)\n13. அசையாமல் ஆட ஒழிந்த கடலை ஆசியா மாற்று���் (4)\nகுறுக்காக: 3.சாமானியம், 6.லண்டன் 7.சின்னம் 8.சித்தபிரமை 13.சிம்மாசனம் 14.வேப்பிலை 15.கனத்த 16.அடிக்கல்\nநெடுக்காக:1.இலச்சினை 2.கடந்தவை 4.மாட்சிமை 5.யவனம் 9.ரதம் 10.மோசமானது 11.சம்மதம் 12.தப்படி 13.சிலையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/138394", "date_download": "2019-09-18T01:23:24Z", "digest": "sha1:U4446SCZJ3LI5PPFFTAMFXYLHCN5X5UF", "length": 5492, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 25-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸ்க்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு வந்த பரிதாப நிலை கவீனுக்கு வந்த பரிதாப நிலை கடும் ஷாக்கில் முகேன் ரசிகர்கள்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\nதயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\n14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\nஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள் வருவியா.. பிக்பாஸில் ஷெரினிடம் எல்லை மீறிய கவின்\nஅஜித்-விஜய் பெயர்களை வைத்து பெரிய அளவில் நடந்த வாக்கெடுப்பு- மாஸாக ஜெயித்தது யார் தெரியுமா\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபோதும்டா நிறுத்துங்��டா.. கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/bola-rosa-29-seat-bus-for-hire-rent-for-sale-colombo", "date_download": "2019-09-18T01:56:59Z", "digest": "sha1:ZC3AMZZDWQ7RLWFY5S3Z7FE5H2CHYMUS", "length": 7921, "nlines": 131, "source_domain": "ikman.lk", "title": "வாகனம் சார் சேவைகள் : Bola Rosa 29 Seat Bus for Hire/Rent | கொழும்பு 1 | ikman.lk", "raw_content": "\n4U Cabs Tours And Travels அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 1 செப்ட் 7:53 பிற்பகல்கொழும்பு 1, கொழும்பு\n0766613XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0766613XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n4U Cabs Tours And Travels இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்39 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்40 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்7 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்11 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்36 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்45 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-11-19", "date_download": "2019-09-18T01:25:23Z", "digest": "sha1:BJVCQLMBQUJUKSH5HMLQA6Q3GNOVTR6D", "length": 17438, "nlines": 236, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபட்டைதூள், தேனில் ஒரு ஸ்பூன் போதும்: இந்த நோய்கள் வராது\nஅவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nஅவுஸ்திரேலியா November 19, 2017\nஏலத்துக்கு வந்த ஜனாதிபதி டிரம்பின் திருமண கேக்: ஒரு துண்டு என்ன விலை தெரியுமா\nஜிம்பாப்வே மக்களுக்கு ஜனாதிபதி முகாபே முக்கிய அறிவிப்பு\nமனைவி உள்பட 4 பேரை துடிதுடிக்க கொலை செய்த பொலிஸ் அதிகாரி: வெளியான காரணம்\nஇளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு\nபிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் - காலநிலை மாற்ற சட்டமூலம்\nபிரித்தானியா November 19, 2017\nபதவி விலகுகிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்: காரணம் இது தான்\nகனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்\n6 வேளை சாப்பிடுங்கள்... நீரிழிவை விரட்ட சூப்பர் பிளான்\nகுற்றவாளிகள் நாடாளக்கூடாது: கமல்ஹாசன் காட்டம்\nஉணவுக்காக முண்டியடித்த மக்கள்: நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு\nகண்தெரியாத மூதாட்டியிடம் கொள்ளையடித்த திருடர்கள்\nபிரித்தானியா November 19, 2017\nஎனக்கு நியாயம் தான் முக்கியம், இலங்கை வீரர் செய்ததில் எந்த தவறும் இல்லை: இந்திய முன்னாள் வீரர்\nதான் செய்வது தவறு என தெரியாமல் மகனின் மரணத்திற்கு காரணமான தாய்: நீதிமன்றம் கொடுத்த தண்டனை\n100 பேர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை: இரண்டு நாஜிக்கள் மரணதண்டனை கிடைக்க வாய்ப்பு\nவிமான நிலையத்தில் கைவிடப்பட்ட நாய்: எஜமானை காணமுடியாததால் நிகழ்ந்த சோகம்\nகொழுப்பை குறைக்க பூண்டை இந்த முறையில் சாப்பிடுங்கள்\nநடிகை தீபிகா படுகோனின் தலை எடுப்பவர்களுக்கு 10 கோடி பரிசு\nபொழுதுபோக்கு November 19, 2017\nஅழுத்தம் காரணமாக 46 வருடங்களின் பின் கருணாநிதி எடுத்த விசித்திர முடிவு\nபிரான்சில் இராணுவ அதிகாரிகளுக்கு நேர்ந��த சோகம்: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி\nவடகொரியா கொடுத்துள்ள வாய்ப்பு: அமெரிக்கா நிறுத்தி கொள்ளுமா\n11 வயது சிறுவனை கற்பழித்து கொலை செய்த கல்லூரி இளைஞர்கள்: வெளியான திடுக் தகவல்\nசனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nஉலக அழகிப் போட்டியில் வென்ற பெண்: ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானாம்\n44 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் குறித்து கிடைத்த முக்கிய தகவல்\nஉலகிலேயே முதலிடத்தை பிடித்த சுவிஸின் பெர்ன் நகரம்: எதில் தெரியுமா\nசுவிற்சர்லாந்து November 19, 2017\nஆப்கான் படையினர் அதிரடி முற்றுகை: தலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட 30பேர் மீட்பு.\nஎதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய அவுஸ்ரேலிய கில்லி; ஒரு வரலாற்றுப் பார்வை\n50 பெண்களை பலாத்காரம் செய்தவர் குறித்து முன்பே எச்சரித்த மக்கள்\nஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னரே மனிதர்களின் செல்லப் பிராணியாக இருந்த நாய்கள்\nதேனில் பிணத்தை ஊறவைத்து சாப்பிடும் வினோதம்: எங்கு தெரியுமா\nஇப்படியொரு அப்பா கிடைக்க புண்ணியம் செய்யனும்: அப்படியென்ன செய்தார்\nஏமாற்றிய இலங்கை வீரர்..கண்டு கொள்ளாத நடுவர்: கத்திய கோஹ்லி\nகடின உழைப்பாளியான ஊழியர்: வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்\nஉலகமே வியந்து பார்க்கும் வாரன் பபெட்\nகொல்கத்தா டெஸ்ட்..பேட்டிங்கில் அசத்திய ரங்கன ஹெராத்: வலுவான நிலையில் இலங்கை\nகீல்வாதம், முடக்குவாதம் வலியை போக்க இதை செய்யுங்கள்\nஊழலில் கைதானவர்கள் இதை செய்தால் உடனடி விடுதலை: சவுதி அரேபியா நிபந்தனை\nமத்திய கிழக்கு நாடுகள் November 19, 2017\nசந்திரனுக்கு அணுச் சக்தியில் செயற்படும் ராக்கெட்: சீனாவின் விஷப் பரீட்சை\nசக்தி வாய்ந்த எலிசபெத் மகாராணி: இதையெல்லாம் அவர் மட்டுமே செய்ய முடியும்\nபிரித்தானியா November 19, 2017\nநான் 50 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன்: பேஸ்புக்கில் பதிவிட்ட நீதிபதி\nமிக வேகமாக உணவு உண்பவரா நீங்கள்\nஜேர்மனியில் வெளியான புதிய தடை உத்தரவு\nதமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பளம் தெரியுமா\nபொழுதுபோக்கு November 19, 2017\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: எந்த ராசிக்கு நன்மை\nஎனது அக்காவை ஜெயலலிதா பயன்படுத்திக்கொண்டார்: திவாகரன் பரபரப்பு பேட்டி\n 3 வாரத்தில் பலன் தரும் எண்ணெய்\nஆந்திர மாநிலத்தில் நடமாடிய ஏலியன்ஸ்\nபொதுமக்களின் புகாரால் மூடப��பட்ட அழகு நிலையம்\nசுவிற்சர்லாந்து November 19, 2017\nபிரான்ஸில் வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை திடீரென அதிகரிப்பு\nபேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணிநேரத்திற்குள் நபருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபிரித்தானியா November 19, 2017\nமரணத்தின் விளிம்பில் கதறும் இளம்பெண்: மருத்துவர்களுக்கு கோரிக்கை\n மகள்களுக்கு இணையாக அழகியாக ஜொலிக்கும் தாய்\nஇந்திய வீரர் செய்த தவறு: இரண்டாண்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை வீரர்\nஉலகில் எந்த பணியில் இருப்பவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டும்\nமனைவியை கைது செய்த பொலிசார்: வருத்தத்தில் உயிரை விட்ட கணவன்\nஉலகின் மிகவும் பிரபலமான நாடு எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/210082?ref=ls_d_uk", "date_download": "2019-09-18T01:25:57Z", "digest": "sha1:N53IUY6TSAB6LVYZSE7MI4G52JBHCEDG", "length": 9877, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் திருமணத்தை மறந்த கணவனுக்காக மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்... என்ன செய்தார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் திருமணத்தை மறந்த கணவனுக்காக மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்... என்ன செய்தார் தெரியுமா\nஸ்காட்லாந்தில் முதல் திருமணத்தை மறந்த கணவரை மனைவி மீண்டும் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஸ்காட்லாந்தின் Aberdeen பகுதியைச் சேர்ந்த தம்பதி Bill Duncan. 71 வயதான இவருக்கு Anne(69) என்ற மனைவி உள்ளார்.\nஇவர்கள் இருவரும் கடந்த 2001-ஆம் ஆண்டு சந்தித்து, அதன் பின் மூன்று வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வயது முதிவின் காரணமாக Bill Duncan-க்கு மறதி ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் தன் வாழ்வின் முக்கியமான நினைவுகளை மறந்துள்ளார். இது குறித்து குறித்து மருத்துவரிடம் சோதித்த போது அவர்களும் வயது முதிவின் காரணமாக ஏற்படும் மறதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.\nஇருப்பினும் Anne தன் கணவரை ஒரு குழந்தை போன்று கவனித்து வந்துள்ளார். Bill Duncan-க்கு Anne-வை திருமணம் செய்து கொண்டது மறந்துவிட்டதா���், அவர் தன்னுடைய காதலி என்று அவருடன் பழகி வந்துள்ளார்.\nAnne-வும் அவரிடம் அதே போன்று பழகி வந்துள்ளார். இந்நிலையி கடந்த வாரம் Bill Duncan தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி Anne-விடம் கூற, அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்துள்ளனர்.\nஇந்த தம்பதிக்கு மகள் உள்ளதாகவும், அவரும் இந்த திருமணத்திற்கான அனைத்து வேலைகளிலிலும் ஈடுபட்டுள்ளார். அதன் படி இவர்களின் திருமணம் கடந்த சனிக்கிழமை Aberdeen -வில் இருக்கும் குறித்து இடத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.\nஇந்த திருமணத்தைக் கண்ட சிலர் கண்கலங்கியதாகவும், Anne இப்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nகணவருக்கு இது போன்ற பிரச்சனை இருந்தால், அதை கண்டு கொள்ளாமல் செல்லும் மனைவிகள் இருக்கும் இந்த காலத்தில், Anne அவரிடம் ஒன்றாக இருந்து, அவரிடம் காதலை பெற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டது சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.\nமேலும் Anne கணவரிடம் நம் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்த விஷயத்தை அவரிடம் கூறினாரா இல்லையா\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:18:42Z", "digest": "sha1:VUNJBSTCEAMI4IUP6QSCE3NOL6PXIG6R", "length": 5023, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜானத்தன் ரீஸ் மயர்ஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக��கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜானத்தன் ரீஸ் மயர்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜொனாதன் ரைஸ் மேயர்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிராகுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/weight-loose-in-nithyamenon-in-fans/14525/", "date_download": "2019-09-18T00:47:12Z", "digest": "sha1:ZJCWVSG37CG5636JV2OANQBNBDV6W3NQ", "length": 6882, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "நித்யாமேனன் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகா்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nநடிகைகள் கொஞ்சம் சினிமா வாய்ப்பு குறைந்தாலும், வீட்டில் சும்மா இருப்பதால் அவா்களது உடல் எடை உடனே அதிகரித்து விடுகிறது. தற்போது மீராஜாஸ்மீன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படம் வெளியாகியது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் குண்டாகி இருக்கிறார்கள். இதை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியடைந்து, அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் வைத்துள்ளனா்.\nநித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெப்பம், 180 மற்றும் மொ்சல் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார். இவா் அவே தெலுங்கு படத்தில் ஓரினச்சோ்க்கையாளராக நடித்துள்ள நித்யாமேனனை பார்த்து அவரது ரசிகா்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது நித்யாமேனன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nநித்யா மேனனிடம் அவரது ரசிகா்கள் ஏன் இப்படி வெயிட் போட்டு குண்டாகி விட்டீர்கள் அதை உடனே குறைத்து விடுங்கள் என்று அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர். பிராணா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒருவேளை இந்த படத்திற்காக எடையை அதிகரித்துள்ளாரா என்னவென்று தெரியவில்லை. இதற்கு நித்யா மேனன் தான் பதிலளிக்க வேண்டும்.\nமக்கள் நீதி மய்யம்: கமல் கட்சியின் பெயர்\nசொத்துவரி கட்டாத பிரபல நடிகருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்\n தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவல்\nவிஜய் 65 ஆவது படத்தை இயக்கப்போவது இவர்தானா – கோலிவுட்டில் பரவும் தகவல் \nபிகில் இசைவெளியீட்டு விழவாவில் காத்திருக்கும் 5 சர்பிரைஸ்…\nவிஜய் பட இயக்குனர்… புற்றுநோயாளி – டிராபிக் போலிஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் மன உளைச்சல் பதிவு \nமெர்சல் லாபம்னா ஏன் ஆபிஸை காலி செய்தார்கள்- பிரபல தயாரிப்பாளர் கேள்வி\nரஜினி, விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குனர் –இதுதான் காரணமா \nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nகடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/24151534/1252771/Vellore-Constituency-election-Communist-leader-campaign.vpf", "date_download": "2019-09-18T01:50:37Z", "digest": "sha1:V2SUHVWB37SPR4TNXF6THRYOOVJ2GBKI", "length": 9370, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore Constituency election Communist leader campaign support DMK candidate", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தேர்தல் - தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கம்யூனிஸ்டு தலைவர்கள் பிரசாரம்\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.\nஇந்திய கம்யூனிஸ்டு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் வெற்றி பெறச் செய்திட உரிய அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்டுள்ளது.\nவேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட உள்ளிட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தி.மு.க. மற்றும் தோழமை கட்சி தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனர்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா எம்.பி. வருகிற 30-ந்தேதி மாலை ஆம்பூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், விடுதலை போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணு 31-ந்தேதி வேலூரில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தேசியக்குழு உறுப்பினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.பாண்டியன் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி மாலை வாணியம்பாடியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.\nமாநில செயலாளர் முத்தரசன் வரும் 26-ந்தேதி மாலை 4 மணி முதல் மேல்பட்டி, பேரணம்பட்டு, குடியாத்தம், மெத்தேரி மற்றும் கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் வேன் மூலம் பிரசாரம் செய்திட உள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | திமுக | கதிர் ஆனந்த் | இந்திய கம்யூனிஸ்டு கட்சி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் - ஓ.பன்னீர்செல்வம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:55:35Z", "digest": "sha1:COQMRBRVMJHM3K3J6DNBNL4NCMZFOW3K", "length": 20836, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதல் News in Tamil - காதல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக் கொலை\nபஞ்சாப்: குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் சுட்டுக் கொலை\nபஞ்சாப் மாநிலம், டரன் டரன் மாவட்டத்தில் குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் தம்பதியர் இன்று பெண்ணின் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 15, 2019 21:03\nதமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களான தனுஷும், ஜிவி பிரகாஷும் தங்களுடைய படங்கள் ரிலீஸ் மூலம் மோத இருக்கிறார்கள்.\nசெப்டம்பர் 12, 2019 14:37\nடிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார் - ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்\nடிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார், அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 04:07\nமுதலில் படிப்பு-அடுத்து திருமணம்: காதலனுடன் சென்ற மாணவிக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை\nகாதலனுடன் சென்ற 18 வயது மாணவியை கண்டித்து அறிவுரை வழங்கிய மதுரை ஐகோர்ட்டு கிளை, விடுதியில் தங்கி படிக்க உத்தரவிட்டது.\nசெப்டம்பர் 05, 2019 14:30\nபெருங்குடியில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவர் தற்கொலை\nபெருங்குடியில் ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண் கல்வியை வலியுறுத்தும் இது என் காதல் புத்தகம்\nமது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ நடிப்பில் உருவாகி வரும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம் பெண் கல்வியை வலியுறுத்தும் வித்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.\nமுத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலி\nமேத் எஸ்பினாஸ் பாலத்தின் தடுப்பு கம்பியின் மீது ஏறி முத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் யோகிபாபு\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்தகட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nநடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n100 சதவீதம் காதல் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசந்திரமவுலி எம்.எம். இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `100 சதவீதம் காதல்' படத்தின் இசை வெளியீ���்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாதல் தோல்வி - கல்லூரி மாணவர் தற்கொலை\nகோவை வடவள்ளி அருகே காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை\nகெலமங்கலம் அருகே திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்ம மரணம் - கணவரிடம் போலீசார் விசாரணை\nஒரத்தநாட்டில் காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்ததையடுத்து கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆசிட் குடித்து மாணவி தற்கொலை முயற்சி - காதலன் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு\nதிருப்பூர் அருகே ஆசிட் குடித்து மாணவி தற்கொல முயற்சி செய்த சம்பவம் குறித்து அவரது காதலன் போக்சோ சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.\nகுலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nகுலசேகரம் அருகே நடத்தையில் கணவர் சந்தேகப்பட்டதால் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமகாராஷ்டிரா: ஒருதலை காதலில் இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபர் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் தனது ஒருதலை காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இன்று குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன் மற்றும் சாந்தினி நடிப்பில் மாணிக்க சத்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தின் முன்னோட்டம்.\nகாதல் ஜோடியை கையும் களவுமாக பிடித்து மொட்டையடித்த கிராம மக்கள்\nஒடிசா மாநிலத்தில் காதல் ஜோடியை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தலையை மொட்டையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nதிருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாமக்கல் பஸ் நிலையத்தில் வி‌‌ஷம் குடித்த காதல்ஜோடி பலி\nநாமக்கல் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வி‌‌ஷம் குடித்து ���ற்கொலைக்கு முயன்ற காதல்ஜோடி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nஉணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்- குயின்டன் டி காக் விளக்கம்\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nபிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nகேப்டன் பொறுப்பால் ஆட்டத்திறன் பாதிக்குமா: குயின்டன் டி காக் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sil-sil-sil-silala-song-lyrics/", "date_download": "2019-09-18T01:20:57Z", "digest": "sha1:XDVIGWMQKG7LULY7ES4N5BFXFXFSYF3P", "length": 7064, "nlines": 203, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sil Sil Sil Silala Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சுஜாதா மற்றும்\nஇசை அமைப்பாளா் : சிற்பி\nகுழு : சில் சில் சில் சில்லல்லா\nசில் சில் சில் சில்லல்லா\nஆண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நீ மின்னலா\nசில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நீ மின்னலா\nஆண் : நீ காதல் ஏவாளா\nஉன் கண்கள் கூர் வாளா\nநீ சாரலா இசை தூறலா\nபெண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நான் மின்னலா\nஆண் : நீயிருக்கும் நாளில் எல்லாம்\nஎன் மீது இமயம் இருக்கும்\nபெண் : அகிம்சயாய் அருகில் வந்து\nஆண் : சிற்பமே என்னடி மாயம்\nபெண் : ஒரு சுவாசம் போதுமே\nஆண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நீ மின்னலா\nபெண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நான் மின்னலா\nபெண் : காதல் ஒரு ஞாபக மறதி\nஆண் : உன்னைப் போல் கவிதை சொன்னால்\nபெண் : நம்மைப் போல் காதலர் பார்த்தால்\nஆண் : காதலெனும் புள்ளியில்\nஆண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நீ மின்னலா\nபெண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நான் மின்னலா\nஆண் : நீ காதல் ஏவாளா\nஉன் கண்கள் கூர் வாளா\nநீ சாரலா இசை தூறலா\nபெண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நான் மின்னலா\nஆண் : சில் சில் சில் சில்லல்லா\nசொல் சொல் நீ மின்னலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/march-12/", "date_download": "2019-09-18T01:57:32Z", "digest": "sha1:K6AKRBLOGWK3WARAGENZJ6EMUZI4UAPS", "length": 8626, "nlines": 35, "source_domain": "www.tamilbible.org", "title": "மார்ச் 12 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nகர்த்தர்….. அன்று இராமுழுவதும்,கீழ்க்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே, கீழ்க்காற்றுவெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது…. அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும்தீவிரமாய் அழைப்பித்து…. கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார். அதுவெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய்ச் செங்கடலிலே போட்டது. எகிப்தின் எல்லையில்எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லல (யாத்.10:13,16,19).\nகர்த்தர் பூர்வகாலத்தில்இஸ்ரவேலருக்காக, கொடுரப் பார்வோனுக்கு விரோதமாய்ப் போர் புரிந்தபோது, புயல் காற்றுஅவர்களுக்கு விடுதலை கொண்டு வந்தது. எகிப்தியரின் எதிர்ப்பைக் கடைசி முறையாக உன்னதமானசெய்கையால், முறியடிக்க உதவியது இந்தப் புயல்காற்றே. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னால்கடலும், பக்கங்களில் தப்பியோட முடியாதபடி உயர்ந்த பாறைகளும் காணப்பட்டன. சுற்றிலும் இருளும்,புயலும் கவிழந்து இருந்தன. இஸ்ரவேல் புத்திரருக்கு அத்தனை அபாயங்களால் தாங்கள்சூழப்பட்டுத் தப்ப வழியில்லாதிருப்பது வெகு கொடுரமான காரியமாகத் தோன்றியிருக்கும்.முதல் விடுதலை பெற்றது நிச்சயமான சாவுக்குத் தங்களை ஒப்பவிக்கத்தான்கொடுக்கப்பட்டதோ என்றுகூட எண்ணியிருப்பார்கள். பயத்தை முற்றுப்பெறச் செய்ய இதோ,எகிப்தியர் நம்மேல் வருகிறார்கள் என்ற சப்தமும் கிளம்பிற்று.\nபகைஞருக்குத் தப்பமுடியாதபடி,அடைபட்டோம் என்று தோன்றினபோது, மகிமையான வெற்றி கிடைத்தத��. புயல்காற்று வீசிஅலைகளைப் பின்னே தள்ளியது. கர்த்தரின் பாதுகாக்கும் அன்பு என்னும் பந்தல் நிழலிட,கடலின் ஆழத்தில் உண்டாகிய பாதையில் இஸ்ரவேலின் சேனைகள் அனைத்தும் முன்னேறிச்சென்றன. கர்த்தரின் மகிமையாகிய ஒளியில் இருபுறமும் நின்ற தண்ணீர்ச் சுவர்கள் தளதளவென்றுமின்னின. அவர்கள் தலைக்குமேல் இடியும் புயலும் குமுறிக்கொண்டிருந்தன. இரவு முழுவதும் இவ்விதமேஇருந்தது. அடுத்த நாள் அதிகாலையில் இஸ்ரலேவரின் கூட்டத்தில் கடைசி அள் கரையில் கால்வைத்தவுடன் புயல்காற்றின் வேலை முடிந்தது.\nபின்பு இஸ்ரவேலர் புயல்காற்று கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினதைக் குறித்துப் பாடினார்கள்.அந்தப்பாட்டு:\nசத்துரு நான்பின்தொடர்வேன். நான் பிடித்துக்கொள்வேன். கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்வேன்என்றான். நீர் உம்முடைய காற்றை வீசச் செய்தீர். சமுத்திரம் அவர்களை மூடிற்று. ஆழமானதண்ணீரில் ஈயம்போல் ஆழ்ந்து போனார்கள்.\nகர்த்தருடைய பெரிதானகிருபையால், நாமும் ஒருநாள் கர்த்தருடைய வாத்தியங்களைக் கையில் கொண்டு, பளிங்குக்கடலருகே நிற்போம். அப்பொழுது நாம் தேவனுடைய ஊழியக்காரனான மோசேயின் பாட்டையும்பாடுவோம். ஆட்டுக்குட்டியானவரின் பாட்டையும் பாடுவோம். பரிசுத்தவான்களின் இராஜாவேதேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமுமானவைகள் என்று பாடுவோம். அப்பொழுது நாம்புயல்காற்று எவ்வாறு நமது விடுதலையை உண்டாக்கிற்று என்று அறிவோம்.\nஇப்பொழுது உன் விசனம்உனக்கு விளங்காத இரகசியமாயிருக்கிறது. பின்பு நீ பயங்கரமான துக்கம் நிறைந்த இரவில்,உன்னைப் பயமுறுத்தின சத்துரு எப்படி வாரிக்கொண்டு போகப்பட்டான் என்று அறிந்துகொள்வாய்.\nநீ உனக்குண்டான நஷ்டத்தையேநோக்குகிறாய். பின்பு உன்னை விலங்கிடும் தீமையை அதுவே அகற்றினதை அறிவாய்.\nநீ இப்பொழுது ஓலமிடும்காற்றிற்கும் குமுறும் இடிக்கும் பயப்படுகிறாய். பின்பு நீ அதே ஜலம் பின்னோக்கிவாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமிக்கு வழிதிறந்தது என்பதை அறிவாய்.\nஎன்று நம்பி என் இதயம்பாடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/01/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-18T00:57:21Z", "digest": "sha1:DWKN5TACRLDNU7H2IQH7LJRPQBGSKVEW", "length": 22453, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.\nஎண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.\nஇரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.\nகாலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.\nவாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.\nதவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.\nவெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.\nமேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.\nவெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.\nவயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.\nமூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.\nஎந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.\nஇட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.\nமோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.\nவெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.\nரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\nமுதலீடு, காப்பீடு… தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\nநிதி அமைச்சரின் புதிய அறிவிப்புகள்… எந்தத் துறையில் என்ன மாற்றம் வரும்\nவிளாடிவோஸ்க் – கடல் பாதை 3,000 நாட்டிகல் மைல் குறைவு – ரஷ்யாவின் செல்லப்பிள்ளை ஆகிறதா சென்னை\nகீச்… கீச்… போயே போச்\nசிறுநீர் கசிவு பிரச்னைக்கு தீர்வு என்ன\nமருந்தாகும் உணவு – நார்த்தை இலைப் பொடி\nபல்லாயிரம் கோடி ஜெ. சொத்து… சதுரங்க வேட்டை ஸ்டார்ட்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2017/", "date_download": "2019-09-18T01:29:24Z", "digest": "sha1:3GAB3DMOJJ76NDM47OSGFFMVQH3E7RH5", "length": 153262, "nlines": 296, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: 2017", "raw_content": "\nசனி, 30 டிசம்பர், 2017\nகருத்துக்களம் 2017இன் சிறந்த வலைப்பூவாக தேர்வு செய்யப்பட்டது\nமூன்று மாதங்களுக்குமுன் கருத்துக்களம் வலைப்பூ 2017இன் சிறந்த வலைப்பூ என்ற விருதுக்கு IndiBlogger நடத்திய 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்க்கான போட்டியில் தாக்கல் செய்யப்பட்டது. http://www.karutthukkalam.com/2017/09/2017.html\nஇன்று IndiBlogger (30 டிசம்பர் 2017) நடத்திய பிரம்மாண்டமான விருது வழங்கும் விழாவில் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைப்பூவாக கருத்துக்களம் தேர்வு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விருது பெற்றவர்களுக்கான பட்டியலை காண்க\nஎழுதியவர் பார்கவ் கேசவ���் நேரம் டிசம்பர் 30, 2017 6 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 டிசம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nமுந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்கு வருத்தம். ஹ்ம்ம்.. ஆனால் கோடிகளை ஆயிரக்கணக்கில் கொள்ளை அடித்த கேடிகள் எல்லாம் நல்லவர்கள், மேஜையின் கீழ் கட்டுக்கட்டாக நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க தெரியாத மகான்கள் என்று \"நியாயவாதி நீதிபதி\" தீர்ப்பு கொடுத்ததை பார்த்து வந்த வருத்தத்தை விட இது பெரிதல்ல.\nராஜு... போயி ஒரு ரூபாய்க்கு பச்சைமிளகாய், ஒரு ரூபாய்க்குகருவேப்பிலை வாங்கிண்டு வா - என்று என் அம்மா நான் சிறு வயதில் இருக்கும்போது சொல்வார். பின்னர் அது இரண்டு ரூபாய்க்கு என்று மாறியது. அப்படியே எனக்கு கடலை மிட்டாய் வாங்க ஒரு ரூபாய் கொடுப்பார். நானும் ஓடி சென்று உடனே வாங்கி வருவேன். சிலருக்கு வீட்டு வாசலிலேயே மளிகை கடை இருக்கும். அண்ணாச்சி அரை கிலோ ரவை குடுங்க இதோ வந்து காசு தரேன் என்றும், பன்னீர் சோடா குடித்த பின்னர் காசு எடுத்து வர மறந்ததை தலையை சொரிந்த படியே அன்னே.. காசு கொண்டு வர மறந்துட்டேன், இதோ இருங்க எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். கடைக்கு பதினைந்து ரூபாய் எடுத்து சென்று பத்து ரூபாய்க்கு துக்ளக் பத்திரிகை வாங்கி, ஒரு Rose Milkகும் குடித்துவிட்டு வருவேன்.\nஉழவர் சந்தைக்கு சென்று காய்கறிகள், பழங்கள் வாங்க சென்றால் சில சமயங்களில் நாமே வியக்கும் படி விலை உயர்ந்திருக்கும். மழை வந்து வாழை தோப்பெல்லாம் வீணாகிடிச்சுப்பா அதான் இந்த தடவை சுகந்தம் பழம் (இது ஓசூர் ஸ்பெஷல் வாழை ரகம்) விலை ஏறிடுச்சு என்றும் ரஸ்தாளியை டசன் இருபத்து ஐந்து ரூபாய்க்கே வாங்கி பழகி அதை தடால் என்று நாற்பது ரூபாய் என்று சொன்ன போதெல்லாம் ஒரு ஐந்து ரூபாய் குறைத்து கேட்டு வாங்கியது ஒரு காலம்.\nவேலை கிடைத்த பின்னாட்களில், எவ்வளவோ பொருட்களெல்லாம் அநியாய விலை விற்க, வியர்வை சிந்தி நாளெல்லாம் ரோட்டில் கடைபோட்டு, தலையை சொரிந்தும், தொப்பையையும் தடவிக்கொண்டும் வரும் போலீசுக்கு ஓசியில் ஒரு டசன் பழம் கொடுத்து, தொந்தரவு தராமல் இருக்க அடிக்கடி ஐம்பது ரூபாய் கொடுத்தும், மழை வரும்போத�� அப்படியே தள்ளுவண்டியை தார்பாய் போட்டு மூடி, ஓடி பின்னே இருக்கும் மருந்துக்கடையில் கதவருகே மழைக்கு ஒதுங்கியும், மாலைவேலையில் தள்ளுவண்டியின் கீழே பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலில் படிக்கும் தன் குழந்தை உட்கார்ந்து பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருக்கும்.\nஇதற்கு அடுத்தபடியாக பீரோவோ அல்லது சோஃபாவோ வாங்க கடைக்கு சென்றால், கடை முன்னே வைத்திருக்கும் மரச்சாமான்களின் மேல் ரோட்டில் செல்லும் வண்டிகளால் படிந்த தூசியை கடைக்கார பையன் தட்டிக்கொண்டிருப்பான். கடையில் இருக்கும் ஐந்து வித சோஃபாவில் ஒன்றை தேர்ந்தெடுத்து \"என்ன பாய் நீங்க, நம்மக்கிட்டயே இந்த விலை சொல்றீங்க கம்மிபண்ணுங்க பாய்...\" என்று பதினோராயிரம் விலை சொன்ன சோஃபாவை ஒன்பதாயிரத்து முந்நூறு வரை பேரம்பேசி ஒரு minidor வேனில் பொருளுடன், இரண்டு ஆட்களை அனுப்பி வைப்பார் கடை முதலாளி. எவ்வளவு கனமாக இருந்தாலும் பாவம் அவர்களே இறக்கி, மாடி வீடோ, சந்தில் இருக்கும் வீடோ அவர்களே சுமந்துக்கொண்டு வந்து நம் வீட்டில் வைப்பார்கள்.\nதெருவில் விநாயகர் வைக்க நன்கொடை கேட்டு வரும் பசங்களுக்கு நூறு ரூபாய்க்கு கீழ் கொடுத்தால் அடுத்த தடவை நாம் ரோட்டில் நடந்து செல்லும்போது பசங்கள் கூட்டம் நம்மை பார்க்கும் பார்வையே வேறு. ஆனால் நாம் வாங்கிய பொருளின் சுமையை தாங்கி வந்து வீட்டில் வைக்கும் கடைக்கார பையன்களுக்கு ஏதோ தர்மத்துக்கு பணம் கொடுப்பதாக பலருக்கு நினைப்பு. தாராள மனமுடையவர்களாக இருந்தால் ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுப்பர், சிலர் இருவருக்கும் சேர்த்து வெறும் நாற்பது ரூபாயை கொடுத்துவிட்டு ஏதோ பெரிதாக காசு மிச்சம் பிடித்ததாக வீட்டில் பீற்றிக்கொள்வர்\nஇப்படியாக ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம். இதுதான் நம் நடைமுறையும் கூட. இதை மொத்தமாக தவறு என்று சொல்லவில்லை, இதில் எங்கெங்கே தவறு இருக்கிறது என்று சொல்ல ஆரமித்தால் அதற்கே தனி அத்தியாயம் தேவைப்படும்.\nநம் நாட்டில் இவையெல்லாம் இப்படி இருக்க, இங்கே மேற்கண்ட இந்த விஷயங்களில் மட்டும் இந்நாட்டில் என்ன மாறுதல்கள் என்று பார்ப்போம்.\nநம்மூரில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். குறிப்பாக நியூ ஜெர்சியில் கிடைக்காத, இந்தியாவில் விற்கும் பொருள் எது என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். மல்லிகைப்பூ, க��காம்பரம், ரோஜாப்பூ, வெற்றிலை, காய்கறிகள், பருப்பு வகைகள், மற்ற சமையல் சாமான்கள், அம்பிகா அப்பளம், பதஞ்சலியின் நூடுல்ஸை சந்தையில் புழலவிட தற்காலிகமாக நம்மூரில் தடையிலிருந்த போதும் அந்த தடை செய்யப்பட்ட மாகி நூடுல்ஸ், வறட்டி, கோமியம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதை எல்லாம் முதலில் இங்குள்ள கடைகளில் பார்த்த போது மிக ஆச்சர்யமாக இருந்தது. இருக்காதா பின்ன\nஇதில் விஷயம் என்னவென்றால், இங்கே காய்கறிகள் இறக்குமதி செய்தாலும் அதற்கு ஏதோ விதிமுறைகளெல்லாம் இருக்கின்றன, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சில மாதங்களுக்கு நம் நாட்டிலிருந்து பச்சைமிளகாய் இங்கே இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தார்கள். அதில் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லி மருந்தின் தன்மை அதிகமாக காணப்பட்டதால் அதை தடை இந்தியாவிலிருந்து இங்கே ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு தடை விதித்திருந்தார்கள். இதை ஆராய ஒரு அமைப்பு இருப்பதே அப்போதுதான் எனக்கு தெரியும். இங்கே ஏற்றுமதிக்கு தடை என்றால், அந்த சமயத்தில் அதை நம் நாட்டில் நம் தலையில் கட்டி ஏகபோகமாக விற்றிருப்பார்கள். ஹ்ம்ம்...\nபெரும்பாலான மாநிலங்களில் இங்கிருக்கும் முக்கிய இந்திய மளிகைக்கடை Patel Brothers என்னும் கடை. பின் Subzi Mandi, அது இது என சில பெயர்களில் பல கடைகள் இருக்கும். நம் சமையலுக்கு தேவையான பொருட்களை இங்கு மட்டும் தான் வாங்க முடியும். பொன்னி அரிசி, சோனா மசூரி என்று நம்மூரில் கிடைக்கும் அனைத்து அரிசி வகைகளும், இதயம் நல்லெண்ணெய், நரசூஸ் காபி பொடி, நன்னாரி சர்பத் கூட கிடைக்கும். இங்கு கிடைக்கும் சில பொருட்கள் நம்மூரிலேயே இப்போதெல்லாம் தேடித் தேடித்தான் வாங்க வேண்டும்.\nஎந்த பொருளாக இருந்தாலும் என்ன விலை போட்டிருக்கிறதோ அந்த விலைதான் நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் \"என்னது நம்மூரிலேயே இப்போதெல்லாம் AC போட்டு மளிகை சாமான் விற்கும் கடைகளில் \"என்னது Ruchi palm oil எழுபது ரூபாயா Ruchi palm oil எழுபது ரூபாயா இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன் இதெல்லாம் நான் நாற்பத்தைந்து ரூபாய்க்குலாம் வாங்கியிருக்கேன் ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ ஹ்ம்ம்.. என்ன விலை விக்கறானுங்களோ\" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்\" என்று எப்படி வாயைமூடி மனதுக்குலேயே விலை பேசிக்கொள்கிறோமோ அதுபோலத்தான் இங்கேயும். தோசைமாவு, இட்லி மாவு, ரெடிமேட் சப்பாத்தி எல்லாம் சில நேரங்களில் அதிக விலை போல தோணினாலும் இவையெல்லாம் கிடைக்கின்றனவே அதுவே பெரிய விஷயம் என்று தான் தோணும். இப்போதெல்லாம் சில மாநிலங்களில் இருக்கும் அமெரிக்க கடைகளிலேயே நம் பருப்பு, அரிசி வகைகள் விற்க ஆரமித்துவிட்டனர். (இதை பார்த்து இந்த டிரம்ப் தாத்தா ஏதும் பண்ணாம இருக்கணும்\nஎங்கள் ஓசூரில் தயாராகும் GRB நெய் இங்கே கிடைக்கிறது\nமன்னார்குடியில், மயிலாடுதுறையில் என் சிறு வயதுமுதல் விரும்பிக் குடித்த நன்னாரி சர்பத் இங்கே கிடைக்கிறது\nமளிகை சாமான்கள் தவிர, மரச்சாமான்கள், Chair, என்று எது வாங்கினாலும் தன் கையே தனக்கு உதவி தான் அதாவது... நம்மூரில் வண்டியுடன் கூடவே வரும் கடை பசங்க, மினிடோர் வண்டி, போனால் போகட்டும் என்று நம் சுமையை தூக்கிவந்து வீட்டில் வைக்கும் கடை பையன்களுக்கு தருகிற ஐம்பது ரூபாய் இது எதுவும் இங்கே கிடையாது. இங்கே இந்த வீட்டு பொருட்கள் விற்கும் கடை இதுதான் என்று அவ்வளவு சிரிய பட்டியல் போட்டுவிட முடியாது.\nWalmart, Costco, IKEA, Target, Matress Firm என்று எந்த கடைக்கு சென்றாலும் அந்த பொருள் எப்படி இருக்கும் என்று Sampleகாக ஒரு சோஃபாவோ, shelfபோ வெளியே வைத்திருப்பார்கள். எந்த பொருள் வேண்டுமோ அதை பக்கத்திலேயே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்திருப்பார்கள். இதுவே IKEA என்ற கடையில் பெரிய கிடங்கு போன்ற இடத்தில் பல ராக்குகளில் அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தந்த பொருள் எந்த ராக்கில் இருக்கிறது என்பதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டு கடையை முழுதும் சுற்றி பார்த்து வெளியே செல்லும் இடத்தில் இந்த கிடங்கை தாண்டி billing கவுண்டர்க்கு செல்லும்போது பணத்தை கட்டிவிட்டு, எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் பெரிய்ய trolley இருக்கும், அதில் நாம் தான் அதை வைத்து தள்ள���க்கொண்டு வண்டியில் ஏற்றி, கயிறு கட்டி (வண்டி நிறுத்தும் இடத்திலேயே கயிறு பெரிய rollலில் இருக்கும்) எடுத்து செல்ல வேண்டும்.\nஇப்படி விலைப்பட்டியலில் எந்த ரேக்கில் இந்த பொருள் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கும்.\nஇப்படி அந்த ராகில் நாம் வாங்கப் போகும் பொருள் அட்டைப்பெட்டியில் இருக்கும்.\nஎந்த பொருளாக இருந்தாலும் அட்டை பெட்டியினுள் அதற்கு தேவையான Screw, அதை திருகுவதற்கு திருகான் (screw டிரைவர் அல்ல, எளிதான திருகான் ஒன்று இருக்கும்), மற்ற அனைத்து தேவையான பொருட்களும், மேலும் அதை எப்படி assemble செய்வது என்பதற்கான வழிமுறைகளும் மிக தெளிவாக கொடுக்கப் பட்டிருக்கும். அதில் கொடுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் பொருள் அதற்கான வடிவம் பெரும். எங்கள் வீட்டில் இருக்கும் நாற்காலி, கணினி வைக்கும் மேஜை, புத்தக அலமாரி, டிவி வைக்கும் மேஜை, Fan என்று எல்லாமே நானே தான் செய்தேன். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லோருமே செய்வார்கள்.\nஇப்படி ஒவ்வொன்றும் நாமே assemble செய்ய ஆரமித்தால்தான் ஒரு பொருள் வடிவம் பெற எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரியும், அந்த பொருளின் சுமை தெரியும், \"ச்ச... இதே நம்ம ஊரா இருந்தா இந்த தொல்லையே இல்ல\" என்றுதான் எல்லோருக்கும் முதலில் தோணும், ஆனால் இப்படி நாமே செய்வதால் ஒவ்வொரு பொருளையும் மேலும் பொறுப்புடன் கையாளத் தோணும். நம் நாட்டில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத சோம்பேறிகளாக இருந்தாலும் இங்கே வந்தால் வீட்டுப் பொருட்களின் சுமையை தானே தான் சுமக்கவேண்டும்\nநிறைவடைந்த வடிவில் புத்தக அலமாரி. சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது வெளிவந்த துக்ளக். கடந்த செப்டம்பரில் வாங்கியது. அவர் நினைவாக வைத்துள்ளேன்.\nபோக்குவரத்து - என்ற தலைப்பில் பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் எடுத்த புகைப்படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பென்சில்வேனியாவில் அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு கிராமம் - பார்கவ் கேசவன், ஒசூர் என்ற பெயரில் எனது படம் இடம் பெற்றிருக்கும். அதற்கான இணைப்பு இங்கே http://www.bbc.com/tamil/arts-and-culture-42456053\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்க��� உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் டிசம்பர் 27, 2017 6 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 டிசம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்...\nபெங்களூரில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், வார இறுதிக்கு ஓசூர் சென்றுவிடுவேன். திங்கட்கிழமை காலை ஓசூரிலிருந்து கிளம்பி பெங்களூருக்கு வேலைக்கு செல்வேன். பெரும்பாலும் silkboard flyover மேல் செல்லும் பேருந்தில் தான் செல்வேன், குறைந்தபட்சம் நாற்பது நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் ஒரே வழி.\nஓசூர் பேரூந்து நிலையத்திலிருந்து பெங்களூருக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு வண்டி கிளம்பும். அதிலும் பலவிதமான வண்டிகள் உண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து, தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, கர்நாடக அரசு போக்குவரத்து, கர்நாடகாவிலிருந்து இயங்கும் தனியார் வண்டி, இதுதவிர தனியார் company கார்கள், வேன்கள் மற்றும் காலை நேரத்தில் ஓசூர்-பெங்களூர் ரயில் வண்டி. இப்படி பல விதத்தில் தத்தம் சௌகரியத்துக்கு ஏற்றார் போல பெங்களூர் செல்ல வசதிகள் உண்டு.\nஇந்த தனியார் வண்டிகளில் செல்லும்போது பலவந்தமாக சில மொக்கை திரைப்படங்களை திருட்டு சிடியில் போட்டு சித்திரவதை செய்வார்கள். எப்படா ஊர் வரும் என்றிருக்கும். அப்படிப்பட்ட மொக்கை படம் எடுத்து அதை திரையரங்கில் வெளியிடுபவர்களுக்கே முதலில் தண்டனை குடுக்க வேண்டும் பல சமயம் வேறு வழி இல்லாமல் இந்த சசிகுமார், சில பொறுக்கிகளை ஹீரோவாக சித்தரிக்கும் படங்களை எல்லாம் தவிர்க்க முடியாமல் பார்த்து நொந்திருக்கிறேன். அதிலும் ஏதோ RDX, DTS இருக்கும் நடமாடும் திரையரங்கு நடத்துவதாக நினைப்பு அந்த ஓட்டுநர், நடத்துனர்களுக்கு - காது கிழியும் அளவுக்கு சத்தம் பின்னாடி வரும் அரசு பேருந்துக்கே கேட்கும்\n19 ரூபாய், 28 ரூபாய் பயண சீட்டு விலை இருந்த காலத்தில் அந்த மீதி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறையை வாங்க நாம் படும்பாடு சொல்லி மாளாது அந்த \"ரெண்டம்பது\" வடிவேலு comedy தான் நினைவுக்கு வரும். ஒருமுறை ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து அருமையான காற்று வீசிக்கொண்டிருந்த அந்த அருமையான பயணம் இந்த கண்டக்டர் நம்ம பாக்கி சில்லறையை குடுப்பானா என்ற சந்தேகத்தினாலேயே ரசிக்க முடியாமல் போனது அந்த \"ரெண்டம்பது\" வடிவேலு comedy தான் நினைவுக்கு வரும். ஒருமுறை ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து அருமையான காற்று வீசிக்கொண்டிருந்த அந்த அருமையான பயணம் இந்த கண்டக்டர் நம்ம பாக்கி சில்லறையை குடுப்பானா என்ற சந்தேகத்தினாலேயே ரசிக்க முடியாமல் போனது சந்தேகித்தது சரிதான் என்னும் வகையில் வேறு யாரோ ஒரு பயணிக்கும், எனக்கும் சேர்த்து ஒரு பத்து ரூபாயை என்னிடம் குடுத்து ரெண்டுபேரும் அஞ்சஞ்சு ரூபாய் பிரிச்சு எடுத்துக்கோங்க என்று இறக்கிவிட்டார்\nஇது போதாதென்று திங்கட்கிழமை காலையில் வழக்கமாக போகும் வண்டியையே சும்மா ஸ்பெஷல் பஸ் என்று ஒரு ஸ்டிக்கரை மட்டும் ஒட்டிவிட்டு, ஐந்து ரூபாயை கூட்டி டிக்கெட் விலையை விற்பதும், இதற்காக பயணிகளுக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடப்பதும் பலமுறை பெரும்பாலோனோர் அனுபவப்பட்ட விஷயங்கள். அந்தந்த நேரத்தில் இதெல்லாம் கடுப்பை கிளப்பும் நிகழ்வுகள் என்றாலும் இதெல்லாம் பெரும்பாலானோர் பலமுறை அனுபவப்பட்ட சம்பவங்கள் தானே\nகாலை ஒன்பது மணிக்குமுன் பெங்களூரு பஸ் பிடிக்க வேண்டும் என்றால், பேருந்து நிலையத்தினுள் பஸ் நுழையும் முன்னரே பேருந்து நிலையத்தின் வாயிலிலிருந்து பஸ்சை துரத்தி சென்று உள்ளிருப்பவர்கள் இறங்குவதற்கு முன் அவர்களை மீண்டும் உள்ளேயே தள்ளி உட்கார வைக்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக போருக்கு செல்லும் வீரனை போல தள்ளுமுள்ளு நடத்தி, யோவ் இங்க நான் போட்ருந்த துண்டு எங்க யோவ் அது என் கர்சீப்பு, குட்டி பசங்களை ஜன்னல் வழியே ஒரு மூணு பேர் சீட்டில் உக்கார வைத்து இடம்பிடிப்பது என்று பல வழிகளில் ஒரு மணிநேரம் செல்லும் பயணத்துக்காக ரகளை ரணகளமாக இருக்கும் பெரும்பாலான காலை நேரங்களில். (பின் குறிப்பு - மேற்கூறிய விஷயங்களில் துளியும் மிகைப்படுத்தி கூறவில்லை, நான் பெங்களூரு சென்ற சமயங்களில் நடந்த சில நிகழ்வுகள் தான் இவை.)\nஇப்படி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு பேருந்தில் சென்ற அனுபவம் பல இருக்க, இங்கு\nநியூ ஜெர்சியியிலிருந்து நியூயார்க் செல்லும் அனுபவத்தைபற்றி தான் இந்த தலைப்பில் எழுதியிருக்கிறேன்.\nமுதல் நாள், நியூ ஜெர்சியில் நான் தங்கியிருக்கும் பார்சிபணியிலிருந்து (என்னது பாசிபருப்பா என்று தான் பலர் முதலில் கிண்டல் செய்வர், இந்த பெயரை முதலில் கேட்��� நான் உட்பட) நியூயார்க் செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். 7:20க்கு பேருந்து என்றால், 7:18க்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றால் போதும். சரியான நேரத்துக்கு பேருந்து வந்து நம்மை அசரவைக்கும்) நியூயார்க் செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். 7:20க்கு பேருந்து என்றால், 7:18க்கு பேருந்து நிறுத்தத்துக்கு சென்றால் போதும். சரியான நேரத்துக்கு பேருந்து வந்து நம்மை அசரவைக்கும்அழகான பேருந்து நிறுத்தம். காத்திருந்தேன், நான் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றதற்கு முன் ஏற்கனவே ஒரு பெண் அங்கிருந்தார், அடுத்து நான் சென்றேன், பின்னர் இரண்டு பேர் வந்தனர். Bus Stop என்று வைத்திருந்த கம்பத்திற்கு முன் பேருந்து சரியாக நின்றது. (ஆச்சர்யம் தான்அழகான பேருந்து நிறுத்தம். காத்திருந்தேன், நான் பேருந்து நிறுத்தத்துக்கு சென்றதற்கு முன் ஏற்கனவே ஒரு பெண் அங்கிருந்தார், அடுத்து நான் சென்றேன், பின்னர் இரண்டு பேர் வந்தனர். Bus Stop என்று வைத்திருந்த கம்பத்திற்கு முன் பேருந்து சரியாக நின்றது. (ஆச்சர்யம் தான்\nஅங்கிருந்தவர்கள் எங்கடா புஸ்ஸு, ஹாய் ஹூய் என்று எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், ஹாயாக கைபேசியை பார்த்துக்கொண்டும், பெரிய, சிறிய என்று ரகரகமான ear phoneகளில் பாட்டு கேட்டுக்கொண்டும் நின்றிருந்தனர். நிழற்குடையினுள் நின்று இதையெல்லாம் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நொடிக்கு ஒருமுறை இடப்புறம் திரும்பி பேருந்து வருகிறதா என்று பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் நாளல்லவா\nஅதுவரை நிழற்குடையினுள் காத்திருந்த நான், பேருந்து வந்ததை பார்த்தவுடன் குடுகுடுவென முதலில் பேருந்தினுள் ஏற விரைந்து சென்றேன், புஸ்ஸ்ஸ் என சத்தத்துடன் பஸ்ஸின் கதவு திறந்தது (நம் ஊர் பேருந்துகளில் கதவை கயிற்றால் கட்டும் வழக்கம் இவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை), எனக்கு முன்னரே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்த பெண்மணி என்னை முறைக்காத குறையாக ஒரு மாதிரி பார்த்தார்... அப்போதான் சட்டென நினைவுக்கு வந்தது அடடா இது வெளிநாடு ஆச்சே), எனக்கு முன்னரே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து காத்திருந்த பெண்மணி என்னை முறைக்காத குறையாக ஒரு மாதிரி பார்த்தார்... அப்போதான் சட்டென நினைவுக்கு வந்தது அடடா இது வெளிநாடு ஆச்சே இங்கே இப்படி எல்லாம் அடித��து பிடித்து என்ற மாட்டார்களே இங்கே இப்படி எல்லாம் அடித்து பிடித்து என்ற மாட்டார்களே என்று எங்கெங்கோ நான் படித்த, கேட்ட விஷயங்களெல்லாம் நினைவுக்கு வந்தது... உடனே பேச்சை மாற்றுவது போல ஏங்க... இந்த பஸ் நியூயார்க் போகுமா என்று எங்கெங்கோ நான் படித்த, கேட்ட விஷயங்களெல்லாம் நினைவுக்கு வந்தது... உடனே பேச்சை மாற்றுவது போல ஏங்க... இந்த பஸ் நியூயார்க் போகுமா என்று கேட்டு அவரை முன்னே செல்ல விட்டு என் வரிசையில் நான் ஏறினேன்.\nபேருந்து நிறுத்தம் என்றாலும், பேருந்து நிலையம் என்றாலும், எத்தனை நபர்கள் இருந்தாலும் இங்கே First Come, First Serve தான். நாம் எந்த வரிசையில் ஒரு இடத்திற்கு செல்கிறோமோ அந்த வரிசையில் நமக்கான இடம் இருக்கும். ஓவுவர் பின் ஒருவராக மிக நீண்ட வரிசை நிற்கும் பெரிய பெரிய பேருந்து நிலையங்களில் நூறு பேருக்கு மேலெல்லாம் நீண்ட வரிசையில் நிற்பதை தினமும் பார்க்கிறேன் தினமும். சில படங்கள், வீடியோ இங்கே கொடுத்துள்ளேன் காணுங்கள்.\nஇந்த படத்தை பார்த்துவிட்டு இதுதான் அந்த அழகான பேருந்து நிறுத்தமா என்று கேட்டுவிடாதீர்கள், இது நியூயார்க் பேருந்து நிலையம். நான்காவது மாடியிலிருக்கும் பேருந்து நிலையம். சாலையிலிருந்து flyover ஒன்று பேருந்து நிலையத்தின் கட்டிடத்துக்கு ஒவ்வொரு மாடிக்கு செல்லும்.\nPort Authority Bus Terminal - இந்த பேருந்து நிலையத்தில் தான் இந்த வாரம் குண்டு வெடித்தது.\nஅப்படியாக முதல் நாள் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம் எனது பயணசீட்டை கொடுத்துவிட்டு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தேன். இங்கே நடத்துனர் என்று தனியாக பேருந்துகளில் கிடையாது. நியூஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்லும் பேருந்துகளுக்கு ஒரு கதவு தான். ஜன்னல்கள் எந்த பெருந்திலுமே கிடையாது, பெரிய முழுநீள கண்ணாடியுடன் தான் எல்லா பேருந்துகளும் இருக்கும். பேருந்தில் ஏறும்போது எந்த நிறுத்தம் என்று சொல்லிவிட்டு இருக்கையில் அமரவேண்டும், எல்லா இருக்கையும் நிறைந்திருந்தால் அடுத்த பேருந்தில் செல்ல சொல்லி, ஓட்டுனரே Walkie Talkie radioவில் operatorரிடம் சொல்லிவிடுவார். அடுத்த ஐந்து நிமிடத்தில் அடுத்த பேருந்து வரும். சில மாநிலங்களில் இது மாறுபடும். எல்லா மாநிலங்களிலும் இங்கு பேருந்து வசதி கிடையாது. குறிப்பாக லாஸ் எஞ்சலஸ், விர்ஜினியா போன்ற மாநிலங்கள். மற்ற இடங்களில் மணிக்��ு ஒருமுறைதான் பேருந்து வசதி உண்டு. சில இடங்களில் அதுவும் கிடையாது.\nபேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு புத்தகம் படிக்க light, சின்ன Fan இருக்கும் (நம் தமிழக அரசு UD வண்டி வந்த புதுசில் ஒரு குட்டி tablefan மாதிரி ஒன்றிருந்ததே... அதுபோல கிடையாது, lightடுக்கு பக்கத்தில் ceilingகுடன் சேர்ந்தாற்போல இருக்கும்). மேலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு சீட்டுக்கு STOP என்ற button இருக்கும், அதை அழுத்தினால் \"stop requested\" என்று ஓட்டுநர் இருக்கைக்கு மேல் ஒரு digital displayவில் வரும், அதை பார்த்து அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துவார். உள்ளூருக்குள் இயங்கும் பேருந்துகளில் வழக்கம் போல இரண்டு கதவுகளும், பஸ் பாஸ்களும் உண்டு, பஸ் பாஸ் மொபைல் போன், நம்மூரிலிருக்கும் அட்டை என்று பல விதங்களில் உண்டு.\nஒவ்வொரு பேருந்திலும் Heater, AC இரண்டுமே இருக்கும். பருவநிலைக்கு ஏற்ப ஓட்டுநர் அதை இயக்குவார். பெரும்பாலான ஓட்டுனர்கள் மிக தன்மையாக அனைவரிடமும் நடந்துகொள்வர். ஒருமுறை, ஒரு தாத்தாவை இறக்கிவிட ஓட்டுனரே பஸ்சிலிருந்து இறங்கி கொண்டுவிட்டார். இவ்வளவு கனிவு எல்லாம் நம்ம ஊருல எதிர்பார்க்கவில்லை, காலங்கார்த்தால பீப் போடும் அளவு கொச்சையாக ஓட்டுநர், நடத்துனர் பேசாமல் இருந்தாலே போதும் என்று தான் பல சென்னை வாசிகள் நினைப்பர். அவ்வளவு கனிவாக நடந்துக்கொள்வர் இங்கே.\nஒவ்வொரு பயணியரும் பேருந்தில் ஏறியதும் Good Morning அல்லது how are you doing என்றும் பேருந்திலிருந்து இறங்கும் போது Have a nice day அல்லது have a good one என்றும் சொல்லிவிட்டுத்தான் ஏறுவர், இறங்குவர். ஒவ்வொரு பயணியருக்கும் ஓட்டுனர் சிரித்தமுகத்துடனே பதிலளிப்பார். இதே பாணிதான் காபி கடை, taxi மற்றும் எல்லாஇடங்களிலும். முதலில் greet செய்துவிட்டு தான் அடுத்த பேச்சு\nபெரும்பாலும் அனைத்து பேருந்துகளும் தனியார் பேருந்துகள்தான். NJ Transit, Lakeland, Coach USA என்று பல lease, sublease என்று அரசாங்க மானியத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள். பேருந்துகள் மட்டுமல்லாது ரயில்களும் தனியார் இயக்கம் தான். NJ Transit Train, Path Train, Bus, ferry (படகு) என்று பல வகையில் நியூ ஜெர்சியிலிருந்து நியூயார்க் செல்ல வசதிகள் உண்டு. இத்தனை விதமாக இருந்தாலும் கட்டணமெல்லாம் அதிகம் தான், மாதம் பேருந்துக்கே $400 ஆகும் நியூயார்க்கு பக்கத்திலேயே இருந்து ரயிலில் செல்பவர்களுக்கு $100க்குள் முடிந்துவிடும்.\nமாற்று திறனாளிகள் தங்கள் சக்கரவண்டியை பேருந்தினுள் எடுத்து செல்லும் வகையில் கதவை இயக்கும் ஓட்டுநர்.\nபெரும்பாலான பேருந்து நிறுத்தத்தில் \"park & ride\" என்று உண்டு. எல்லோருக்குமே வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் பேருந்து நிறுத்தம் இருக்காது, பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு காரில் சென்று, அங்கே காரை நிறுத்திவிட்டு பஸ் பிடித்து வேலைக்கு செல்வர். அப்படி பேருந்தில் செல்பவருக்கான வண்டி நிறுத்தும் இடம் தான் இந்த Park & Ride, இங்கு காலை முதல் மாலை வரை காரை நிறுத்துவிட்டு செல்ல தனியாக கட்டணமெல்லாம் கிடையாது காலை பொழுதில் நியூயார்க் செல்லும் பேருந்துக்கு என, எதிர்புறம் வண்டி வரும் பக்கத்தில் ஒரு lane பேருந்துக்கு என ஒதுக்கியிருப்பார்கள். காலை பத்து மணி வரை இந்த bus lane இயங்கும்.\nஅனைத்து பேருந்திலும் மாற்று திறனாளிகள் செல்லும் வகையில் வசதி இருக்கும், சக்கர நாற்காலியில் பயணிப்பவர்கள், அந்த வண்டியுடனே பேருந்தினுள் ஏறும் வகையில் தானியங்கி கதவு தரையை ஒட்டி இறங்கும், சக்கர வண்டி உள்ளே சென்றவுடன் மற்றவர்கள் ஏறும் வகையில் படிகளை மேலே உயர்த்திவிடுவார் ஓட்டுநர். பெரும்பாலான பேருந்தில் முன் பக்கத்தில் மிதிவண்டி எடுத்து செல்லும்படி வசதி இருக்கும், ரயில்களில் பல பேர் மிதிவண்டி எடுத்து செல்வர். luggage எடுத்து செல்பவர் நம்மூர் kpn போன்ற தனியார் வண்டியில் கதவருகே இருக்கும் இடத்தில் luggage வைக்கும் இடம் போலவே இங்கு அனைத்து பேருந்துகளிலும் இருக்கும். பெரும்பாலான பேருந்தினுள் போன் பேசக்கூடாது. நம்மூரில் இப்படி இருந்தால், சம்மந்தமே இல்லாத ஒருவர் தன் ஊர் கதையை சொல்லிக்கொண்டு செல்வதை எல்லாம் கேட்காமலிருக்கலாம் என்ன நடத்துனர் இல்லாமல் இருக்கும் இந்த பேருந்துகளில் தினமும் பயணம் செய்யும் பொது கேட்காமலிருக்கும் ஒரே சத்தம் நமூரில் கேட்கும் போலாம் ரைட்...\n\"நீரும் நானும்\" என்ற பிபிசி தமிழ் நடத்திய புகைப்படப் போட்டியில் நான் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று தேர்வாகியுள்ளது. \"நியூ யார்க்கிலுள்ள வாட்கின்ஸ் க்லென்- ஓசூர் பார்கவ் கேசவன்\" என்ற தலைப்பில் இந்த இணைப்பில் http://www.bbc.com/tamil/arts-and-culture-42276359 படத்தை காணவும். நான் எடுத்த மற்ற புகைப்படங்களை காண முகநூலில் என் Dummys Photography என்ற எனது புகைப்பட பக்கத்தை பின்தொடரவும். https://www.facebook.com/dummysphotography/\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் டிசம்பர் 14, 2017 0 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 நவம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை\n இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் \"தரமான ரோடு\" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை.\nஇங்கே பனிக்காலத்தில் சாலையில் பனி விரைவில்கரையவும், வண்டிகள் வழுக்காமல் செல்லவும் கல்லுப்பு தூவுவார்கள் பல truckகுகள் (தனியார் மற்றும் அரசு வண்டிகள்) தொடர்ந்து சாலையை சுத்தம் செய்துக்க கொண்டே இருக்கும், சாலையில் பனி இல்லாமல் , மக்கள் வேலைக்கு செல்ல சிரமம் இல்லாமல் இருக்க தொடர்ந்து பணியை அகற்றிக்கொண்டே இருப்பார்கள். அதே போல சாலையின் இரு புறமும் அங்கங்கே மழை தண்ர் செல்ல வடிகால் இருக்கும், எவ்வளவு பெரிதாக மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேங்கவே தேங்காது\nடிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அவ்வவ்போது பனி பொழியும். சில ஆண்டுகள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெய்த பனி கரைவதற்கு மே மாதம் இறுதி வரை கூட ஆகும். இந்த பனியை பற்றி சொல்லும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த தலைப்பு அமெரிக்காவில் உள்ள பருவ காலங்களைப் பற்றி தான் இந்த தலைப்பு என்று ஆம், இங்கிருக்கும் பருவ காலங்களை பற்றி இந்த தலைப்பில் பார்ப்போம்.\n2015இல் பெய்த பெரும் பனிக்கு (Blizzard) அடுத்த நாள் எடுத்த படம்.\nஇங்கு நான் வந்திறங்கியது அக்டோப���் மாதம். மரங்களில் உள்ள இலைகளெல்லாம் ஆரஞ்சு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும், சிகப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருந்தது. ஆஹா... சினிமாவில் வருவது போலவே இருக்கிறதே என்று மிக பரவசமாக இருந்தது. இப்படித்தான் எப்பொழுதும் இருக்கும் போல என்று நினைத்துக்கொண்டேன். ஒரு வாரம் இருக்கும், வழக்கம் போல அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வழக்கமான பாதையில் நடந்து சென்றேன், மரங்களில் இருந்த இலைகளெல்லாம் உதிர்ந்திருந்தன என்னடா இது... இவ்வளவு அழகா இருக்கே என்று நினைத்ததாலோ என்னவோ எல்லா இலைகளும் கொட்டி விட்டது என்று நினைத்துக்கொண்டே வருத்தத்தில் அன்று அலுவலகம் சென்றேன். பிறகு தான் இங்கிருக்கும் பருவ காலம் பற்றி புரிய ஆரமித்தது.\nநம்மூரிலும் இலையுதிர் காலம் இருக்கிறது, நான் படித்த வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியிலும், ஓசூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முழு ஆண்டு பரிட்சை விடுமுறைக்கு முன்னர் பள்ளியிலிருக்கும் மரங்களிலிருந்து இலைகளெல்லாம் உதிர்ந்து இருக்கும், ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது பச்சைபசேலென்று புதிதாக இலைகள் வந்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த இலையுதிர்காலம், ஆனால் இங்கோ... இலையுதிர்காலம் என்றால் நாட்டிலிருக்கும் மொத்த மரமும்மொட்டையாகிவிடுகிறது\nசெப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் குளிர் ஆரமிக்கும். அக்டோபர் மாதம் முதல் பகலில் வெயிலும் (மிதமான வெயில் தான்) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர் மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா) இரவில் குளிரும் இருக்கும்... குளிர் அதிகமாக ஆக, பச்சை இலைகளெல்லாம் நிறம் மாற ஆரமிக்கும். ஒரு வேலை வெயில் அதிகமாக இருந்தால் நிறம் மாறுவதற்கு தாமதம் ஆகும். நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பருவம் மாறும். அதாவது வடக்கில் குளிர் செப்டெம்பர��� மாதமே ஆரமித்துவிடும். நியூ ஜெர்சியில் செப்டெம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் குளிர் ஆரமிக்கும், அப்படியே வாஷிங்டன், விர்ஜினியா என்று தெற்கு நோக்கி செல்லும். சரி இதுல என்ன இருக்கு என்கிறீர்களா ஆம், இதுல தான் விஷயம் இருக்கு.... இப்படி குளிர் ஆரமித்தவுடன் தான் இயற்கை விரும்பிகளுக்கு கொண்டாட்டமே.\nஎனது குடியிருப்பிலிருந்து ரெண்டு தெரு தள்ளி...\nகுளிர் ஆரமித்த மாநிலங்களில் முதலில் இலைகளின் நிறம் மாற... மாற இயற்கையின் அழகு நாளெல்லாம் கண்டு கழித்தாலும் மேலும் மேலும் ரசிக்கத் தூண்டும். அந்த சமயங்களில் இந்த நிற மாற்றத்தை கண்டு களிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வரும், ஆனால் சரியான நாட்களில் வந்தால் தான் இந்த இயற்க்கை அழகை காண முடியும். அதனால் தான் இந்த நிறம் மாற்றங்களை கண்காணிக்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. பல வலை தளங்களில் எழுதுபவர்கள் தினமும் சில முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம் எடுத்து இன்று இவ்வளவு விழுக்காடு நிறம் மாறியிருக்கிறது, அவ்வளவு விழுக்காடு இலைகள் உதிர்ந்திருக்கிறது என்று நேரடி update கொடுத்துக் கொண்டிருப்பர். இதை பொறுத்து தான் மக்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுவர். குறிப்பிட்ட ஒரு வாரம் அலலது அதற்கும் குறைவான நாட்கள் மட்டும் தான் நிறங்கள் இருக்கும், இந்த காலத்தில் இலைகள் பலவீனமாக இருக்கும், அதனால் இந்த சமயத்தில் வரும் மழை, காற்று போன்றவற்றால் நாளுக்கு நாள் இலைகள் உதிர்ந்துகொண்டே இருக்கும்.\nமேலே குறிப்பிட்டது இது தான்\nஇலைகள் முதலில் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும், குளிரை பொறுத்து வேகமாக ஆரஞ்சு நிறத்துக்கு அடுத்து மாறும், அதிலிருந்து சிகப்பு நிறமாக மாறும், மழை, காற்றிலிருந்து தப்பியது என்றால் brown நிறமாக மாறி அதன் பின்னர் உதிர்ந்து விடும். மரத்தில் ஒரு இலைகூட இல்லாமல் மொட்டை மரமாக மூன்று மாதங்கள் இருக்கும். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் மொத்த நாடும், அல்லது எனக்கு தெரிந்தமட்டில் குறைந்தபட்சம் ஒரு இருபது மாநிலங்களிலாவது மொத்தம் மரமும் மொட்டையாக இருக்கும். இத்தனை நாள் வழி நெடுக்க பச்சை பசேலென்று இருந்த மரங்களெல்லாம் களையிழந்து இருக்கும். இதெல்லாம் சில நாட்களுக்கு தான்.... ஏனென்றால் இதன் பின்னர் தான் பனிகாலம்ஆரமித்து, மொட்டை மரங்களை பனி அலங்கரிக்கும்.\nபெரும்பாலும் டிசம்பர் மூன்றாவது வாரம் முதலெல்லாம் பனி பொழிய ஆரமித்துவிடும். முதல் பனி கொள்ளை அழகு ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம் ரோஜா படைத்து பாட்டுலதானேபனியை முதன் முதலில் பார்த்தோம் நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு நிச்சயம் நம் மக்கள் எங்கு கண்ணிலும் புகைப் படம் எடுத்துக்கொண்டிருப்பர். அதை பார்ப்பதே ஒரு அழகு பொறுமையாக கவனித்தால் பனி ஒரு அழகு இலைபோல பொழியும். சாரல், தூறல், மழை... இதுபோல Flurry, Snow. எனக்கு தெரிந்து இது இரண்டு வார்த்தைகள் தான். Flurry என்பது சாரல், குட்டி தூறல் போல ஒவ்வொரு வெள்ளை பூ போல மென்மையாக வெள்ளை சாரல் பொழியும். இதுவே பெரிதாக வரும்போது மழைபோல பனி பொழியும்.\nஅங்கே தெரியும் Signalஐ தாண்டினால் எனது bus stop.\nபனியில் ஒரு மான் குட்டி\nஇந்தப் படத்தில் இருப்பவர் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறார்\nமுன்பு சொன்னது போல தான், நியூ ஜெர்சியின் வடக்கிலிருந்து தெற்கே பனியின் அளவு மாறும். Maine, New Hampshire, Upstate New York (நயாகரா நீர் வீழ்ச்சி, அமெரிக்க - Canada எல்லை) பகுதியெல்லாம் பெரும்பாலும் அதிகமாக பனிபொழியும் இடங்கள். நியூ ஜெர்சியும் அதிகம் பனிபொழியும் இடம் என்றாலும் மேற் கூறிய இடங்களை விட குறைந்த அளவில் தான் பனி இருக்கும். இந்த மூன்று முதல் நான்கு மாதங்கள் குளிர் -25 வரை செல்லும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் -29 ஆக இருந்தது குளிர். மொட்டை மரங்களெல்லாம் குல்லாய் போட்டது போல பனியால் மூடப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்\nஇந்த குளிர் காலங்களில் மக்கள் அணியும் ஆடைகளும் மாறும். வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் குளிருக்கான ஆடைகள் அணிவதற்க்கே கூடுதலாக ஒரு ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகும். Thermal Wear என்று ஒன்று உண்டு, சட்டை, pant இரண்டும் இருக்கும், உடம்பை சூடாக இருக்கு வைக்கும் ஆடை. இதை போட்டுக்கொண்டு, இதன் மேலே வழக்கமான சட்டை, pant அணிந்துக்கொண்டு, அதன் மேல் குளிருக்கான Jacket (ஆம், இப்படித்தான் சொல்கிறார்கள் அதன் பெயரை), சிலர் அந்த jacket அணிவதற்கு முன் sweater கூட போட்டுக்கொள்வார்கள், அதன் பிறகு குல்லா, கைக்கு gloves... சப்ப்ப்ப்ப்பா... இதை type பண்ணவே அஞ்சு நிமிஷம் ��யிடிச்சு\nஇந்த குளிர் காலத்தில் பனிச்சறுக்கு, snow tubing, ice கட்டியில் சிற்பம் வடிப்பது போன்று பனி காலத்துக்கு ஏற்ப பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பனிக்காலங்களில் எல்லாம் சூரியன் இருக்காதா என்ன என்று தோணலாம், இருக்கும்... மாலையில் வீட்டில் வெளிச்சத்துக்கு tubelight போட்டு தூங்கும் முன் அணைப்பதுபோல வெறும் வெளிச்சத்துக்காக மட்டும் தினமும் சூரியன் வந்துபோகும். உடம்பில் சூடு உரைக்கவே உரைக்காது. ஆனால் பளிச்சென்று கண்ணில் வெளிச்சம் படும், எல்லா இடங்களும் பனியால் சூழ்ந்து இருக்கும், அதனால் சூரிய வெளிச்சம் பட்டு எல்லா பக்கத்திலிருந்தும் வெளிச்சம் பிரதிபலிக்கும். இதனால் கண் கூசாமல் இருக்க தான் Sunglass அதிகம் அணிகிறார்கள். அது கண்ணை இந்த அதீத வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கும்.\nஇங்கே மழைக்காலம் என்று தனியாக ஒன்று கிடையாது. பனிக்காலம் இறுதியிலும், இலையுதிர்காலம் இறுதியிலும், வசந்தகாலத்தின் ஆரம்பத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். சில மாநிலங்களில் இது மாறுபடும். ஆக, மார்ச் மாதம் இறுதி முதல் சற்று மழை பெய்து ஏற்கனவே பெய்த பனியை கறையவைக்க ஆரமிக்கும். இதுதான் வசந்த காலத்தின் ஆரம்பம். இலைகளெல்லாம் அழகாக துளிர் விட ஆரமிக்கும். சில பகுதிகளில் Cherry Blossom என்று சொல்லப்படும் Cherry மரங்கள் நடப்பட்டிருக்கும், சில ஊர்களில் அந்த Cherry Blossomஐ காண ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் கூட்டம் களைகட்டும். குறிப்பாக வாஷிங்டனில் இது மிக பிரபலம்.\nஇது வீட்டுக்கு பக்கத்துலயே எடுத்தது\nபூத்துக்கு குலுங்கும் cherry blossom.\nஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்டு அமெரிக்காவில் நடப்பு பட்ட இம்மரங்கள் இந்த வசந்த காலத்தின் ஆரமத்தில் பெரும் அழகாக இருக்கும் மரம் முழுதும் Pink, வெள்ளை சில நேரத்தில் ஊதா நிறத்திலும் மொத்த மரமும் பூத்திருக்கும். இது வெறும் இரண்டு நாட்கள் நாட்டும் தான் இப்படி இருக்கும், இந்த இரண்டு நாட்களில் காண தவறினால் மீண்டும் அடுத்த ஆண்டு மட்டும் தான் இந்த அழகை காண முடியும்.\nஇந்நாட்டில் பெரும்பாலும் இப்படித்தான். இயற்கையின்மாற்றங்களை கால அட்டவணை போட்டு மக்கள் ரசிப்பார்கள். அரசாங்கமும், தனியார் பொழுதுபோக்கு துறையும் மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்லவும், வீட்டிலேயே முடங்கி இருக்காமல் வெளியில் சென்று பொழுது போக்க காலத்துக்கு ஏற்ற பொழுதுபோக்கு அம்சங்களை அட்டவணை போட்டு கடைபிடிப்பார்கள். ஏப்ரல், மே முதல் குளிர் குறைய ஆரமிக்க... ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் இங்கே கோடை காலம்\nநிறைந்த ஆடையிலிருந்து குறைந்த ஆடைகளுக்கு மாறும் காலம்; மக்களுக்கு குறைந்த இலைகளிலிருந்து முழுதும் இலைகளால் நிறைந்திருக்கும் காலம்; மரங்களுக்கு\nபள்ளிகளுக்கு மூன்று மாதங்கள் விடுமுறை. அலுவலகத்தில் பலர் விடுமுறை எடுத்து வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் காலம். நீச்சல், Scuba diving, para sailing என்று கோடை காலத்துக்கு ஏற்ற பொழுது போக்கு அம்சங்கள் ஆரமிக்கும்.\nகுளிர்காலம் முழுக்க கடலில் தண்ணீர் வெகு ஜில்லென்று இருக்கும். யாரும் கடற்கரைக்கு செல்ல மாட்டார்கள்... நீர் நிலைகள் உறைந்து பணியாள் படர்ந்திருக்கும்... ஏரியில் தண்ணீர் உறைந்த பின்னர் நடக்கவேய முடியும்... ஆனால் யாராவது பார்த்தல் அனுமதிக்க மாட்டார்கள், அது மிக ஆபத்தாக முடியும் ஒருவேளை மிகவும் கெட்டியாகவில்லை என்றால் அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன் அட... கடற்கரையை கோடை காலத்துக்கு தான் திறப்பாங்கன்னா பாத்துகோங்களேன் அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா அதென்ன கடையா திறக்கறதுக்குன்னு நினைக்கிறீங்களா ஆமாம்... இங்கே இருக்கு எல்லா கடற்கரையும் நம்மூரில் இருப்பது போல இலவசம் இல்லை... beachஇல் குறிப்பிட்ட தூரம் வெவ்வேறு சிலரால் நிர்வகிக்கப்பட்டு வரும். $10 அலலது $20 கட்டணம் இருக்கும் ஒரு முழு நாளுக்கு. கையில் ஒரு band கட்டிவிடுவார்கள். அவவ்ளவுதான், மற்ற படி கடலில் அவர்கள் போட்ட எல்லை கோடு வரை நீந்தலாம், விளையாடலாம்... பலர் sunbath எடுத்துக்கொண்டிப்பார்கள். மேலும் Lifeguard அந்தந்த பகுதியில் மக்களை கவனித்து கொண்டே இருப்பார்கள் கடலில் தத்தளித்தால் உடனே வந்து காப்பாற்ற ஆட்கள் இருந்து கொண்டே இருஓப்பார்கள். பீச்சில் சற்று குப்பை இருந்தாலும் டபக்கென்று உடனே வந்து கொண்டு சென்று சுத்தம் செய்து விடுவார்கள்.\nஇப்படியாக மூன்று மாதம் கோடை முடிந்து மெதுவாக மீண்டும் செப்டம்பர் மாதம் முதல் மிதமான குளிரிலிருந்து மீண்டும் இலையுதிர் காலம் ஆரமிக்கும்..... இந்த நான்கு காலங்களையும் காட்டும் படங்களாக, ஒரே இடத்தை நான்கு காலங்களிலும் நான் எடுத்த படத்தை ஒரு காணொளியாக இங்கே உங்களுக்கா�� இனப்பிப்பு கொடுத்துள்ளேன்.\nSpring -> Summer -> Fall -> Autumn -> Winter இதுதான் பருவகால சுழற்சி. இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால்... ஆறு மாதங்கள் விரைவில் இருட்டிவிடும்.... ஆறு மாதங்கள் மிக தாமதமாக இருட்டும்.... நான் பள்ளியில் படித்த in summer days are longer, nights are shorter; in winter days are shorter, nights are longer என்பதற்கு அர்த்தம் இங்கு வந்த பின்னர் தான் புரிந்தது அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது அதாவது நான்காம் வகுப்பில் படித்த பாடத்தின் practical அர்த்தம் இருபது ஆண்டு கழித்து தான் காண நேர்ந்தது அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே \"கும்மிருட்டாக\" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும் அக்டோபர் முதல் மாலை நான்கு மணிக்கே \"கும்மிருட்டாக\" இருக்கும். நான்கு மணிக்கெல்லாம் சூரிய அஸ்தமனம் ஆகிவிடும், காலையில் ஏழு மணிக்கு மேல் தான் சூரிய உதயம் இருக்கும், வெளிச்சம் வரும். மார்ச்சு மாதம் கழித்து மெதுவாக சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிமிடம் தாமதம் ஆகி, ஆகஸ்ட் இறுதி வரை இரவு ஒன்பது மணிக்கு தான் சூரிய அஸ்தமனம் ஆகும், இரவி பத்து மணி வரை நல்ல வெளிச்சம் இருக்கும் இந்த சமயத்தில் தான் Day Light Saving என்று ஒன்று உண்டு இதை சுருக்கி DST என்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாட்டில் எல்லோருமே கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின் திருப்பி வைப்பார்கள்... மார்ச் மாதம் இரண்டாம் வாரம் கடிகாரத்தை ஒரு மணி நேரம் அதிகப் படுத்தி வைப்பார்கள்.\nஇப்படியாக எந்த காலமாக இருந்தாலும் வெளியே சென்று இயற்கையுடன் இணைந்திருக்க, இயற்கையை ரசிக்க என்று ஒரு விஷயம் இருக்கும். அதை தவற விட்டால், மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் ஹ்ம்ம்.. இப்போதிருக்கும் பருவ மாற்றத்தை பார்த்தால், அடுத்த வருடம் என்பது ஒரு மாயை... காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டால் தான் இயற்கையை ரசிக்க முடியும்\n*** அடுத்த அத்தியாயம் விரைவில்.... ***\nஇந்த தொடர் கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறவாமல் கீழே பதிவு செய்யுங்கள். எப்படி கருத்து தெரிவிப்பது என்பது சிரமமாக இருந்தால் bhargav.hsr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்பவும். நன்றி\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் நவம்பர் 29, 2017 6 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 நவம்பர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு\nசரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்\nநிச்சயம் பல எழுத்துப் பிழைகள் இருக்கும், அவ்வப்போது அதை சரிசெய்கிறேன்.\nவீட சுத்தி பாத்தாச்சு, சரி வெளிய போயிட்டு வரலாம் வாங்க... மாப்ள, அந்த ரோட அப்டியே உத்துப் பாத்தோம்னா, மூஞ்சி தெரியும்டா மூஞ்சி... என்று வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை போல தான் பெரும்பாலான ரோடு இருக்கும், என்ன... மூஞ்சி எல்லாம் தெரியாது... ஆனா கண்டிப்பா அப்டியே ரோட்டுல உக்காந்து அரட்டை அடிக்கலாம் போல இருக்கும். பல தடவை நம் நாடு இப்படி இல்லையே என்று பொறாமை கொண்டுள்ளேன், சில நேரம் எப்படி தான் டா மக்களுக்காக இவ்வளவு யோசிக்கிறீங்க என்று கோவம் கூட கொண்டுளேன், இதுக்கு ஏன் கோவம் எந்த இடத்துல கோவம் என்று சற்று நேரத்தில் பாப்போம்.\nஅமெரிக்காவில் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. நாற்பத்தி எட்டு மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாக மற்றும் அலாஸ்கா, ஹவாய் தீவு இது இரண்டு மாநிலங்கள் அமெரிக்காவிலிருந்து தொலைவிலும் உண்டு. நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த Washington D.C மாநிலம் அல்ல, அதை Federal District என்பார்கள். இது தவிர அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இந்தியாவுக்கு எப்படி அந்தமான், நிக்கோபார், lakshadweep தீவுகளோ, அது போல பல தீவுகள் அமெரிக்காவின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. என்ன, நம் தீவுகள் போல பக்கத்திலேயே இல்லாமல் பல ஆயிரம் மயில்கள் கடந்தெல்லாம் கூட அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் தீவுகள் உள்ளன. சரி, இதெல்லாம் தான் Wikipedia பார்த்தாலே தெரிந்துவிடுமே, நம்ம விஷயத்துக்கு வருவோம்.\nஇப்படியாக ரொம்பவே பறந்து விரிந்து கிடக்கும் தேசமான அமெரிக்காவின் சாலைகள் எப்படி இருக்கும் முதலில் வீடு வாசலிலிர��ந்து ஆரமிப்போம். நான் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் நான்கு மாதத்திற்கு முன் ரோடு போட்டார்கள். இதற்கு முன்னிருந்த ரோடு நான் இங்கு வருவதற்கு முன்னரே எப்போதோ போட்ட ரோடு. குறை சொல்லும்படி மோசமாகவெல்லாம் இல்லை. நன்றாக தான் இருந்தது. ரோடு பழையது ஆகியிருந்தமையாலும், ஆங்காங்கே சற்று விரிசல் விட்டிருந்தமையாலும் புதிதாக ரோடு போட்டார்கள். இது, ஒரு private community management போட்ட ரோடு.\nஇதற்கு முன் வெளியே உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் பொது சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓர் ஆச்சர்யமாக இருந்தது. என்னவென்றால், நம்மூரில்/நம்நாட்டில் தெருவில் எப்படி ரோடு போடுவார்கள் ஏற்கனவே இருக்கும் குண்டும் குழியுமான ரோட்டை துடைப்பத்தால் பெருக்கி, அதன் மேல் ஜல்லி கற்களை கொட்டி, Road rollerஐ விட்டு ஒரு முறை ஏற்றி, அதன் மேல் தாரை ஊற்றி போடி ஜல்லிகளை போட்டு மீண்டும் ரோடு ரோலரை ஓட்டி ரோடு போட்டு, இரண்டு ஆதி இருந்த ரோட்டை எப்பெப்பலாம் பணம் கொள்ளை அடிக்கவேண்டுமோ அப்போவெல்லாம் இதே போல ரோடு போட்டு அடிக்கு மேல் அடி ரோடு போட்டு வீடுகளை எல்லாம் குழிக்குள் காட்டியது போல ஆகி விடுவார்கள் அல்லவே ஏற்கனவே இருக்கும் குண்டும் குழியுமான ரோட்டை துடைப்பத்தால் பெருக்கி, அதன் மேல் ஜல்லி கற்களை கொட்டி, Road rollerஐ விட்டு ஒரு முறை ஏற்றி, அதன் மேல் தாரை ஊற்றி போடி ஜல்லிகளை போட்டு மீண்டும் ரோடு ரோலரை ஓட்டி ரோடு போட்டு, இரண்டு ஆதி இருந்த ரோட்டை எப்பெப்பலாம் பணம் கொள்ளை அடிக்கவேண்டுமோ அப்போவெல்லாம் இதே போல ரோடு போட்டு அடிக்கு மேல் அடி ரோடு போட்டு வீடுகளை எல்லாம் குழிக்குள் காட்டியது போல ஆகி விடுவார்கள் அல்லவே அதனால் தானே சிறிது மழை வந்தாலும் நம் வீட்டினுள்ளே எல்லாம் தண்ணீர் வந்துவிடுகிறது.\nநாம் வீடு கட்டும்போது ரோட்டை விட இரண்டடி உயரத்தில் கட்டினால், இரண்டே வருடத்தில் ரோடு வீட்டுக்கு சமமாக வந்துவிடும். அரசு எவனோ ஒருத்தனோட மச்சானுக்கோ, மாமனுக்கோ contract கொடுத்து, அவன் ஒரு பத்து பேரை எவ்வளவு அடிமட்டமா சம்பளம் குடுக்க முடியுமோ அவ்வளவு அடிமட்டமாக சம்பளம் கொடுத்து அழைத்து வந்து எவ்வளவு நீளம், அகலமான தெருவாக சாலையாக இருந்தாலும் பொசுக்கென்று மூன்று அல்லது நான்கே நாட்களில் ரோடு போட்டு முடித்துவிடுவார்கள்.\nஎன்னமோ ஒழுங்கா ரோடு போட்டு ��ிழுச்சுடறா மாதிரி மூணு மாசம் தெருவுல ஜல்லி, மண்ணு எல்லாம் கொட்டி வெச்சு ஓரத்துல ஒரு ரோடு ரோலரையும் நிக்க வெச்சுட்டு போயிடுவானுங்க, ஏன்னா மூணு மாசமா ரோடு போடா மாதிரி ரோடு ரோலருக்கு தினா வாடகை, மூணு மாசமா பணியாட்களை தினக்கூலி மற்றும் பேட்டா என்று எல்லாவற்றையும் கணக்கு காண்பித்து கடைசி நான்கு நாட்கள் மட்டும் அரக்க பறக்க ரோடு போட்டு சென்று விடுவார்கள். இவன் (ரோடு போட்டவன்) போன பின் அப்போதுதான் நாம் ஒரு பெரு மூச்சு விட்டு, இது எத்தனை நாளைக்கோ என்று நினைத்து நன்றாக இருக்கும் ரோட்டைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு சிரிக்க ஈஈ என்று ஆரமிப்போம், அதற்குள்ளேயே இத்தனை நாட்கள் நன்றாக தூங்கி விட்டு என்னமோ குடி முழுகி போவதுபோல BSNL காரன் வருவான். என்னமோ அவன் சோற்றில் முடி விழுந்ததை எடுத்து போடுவது போல, அப்போதுதான் புதிதாக போட்ட ரோட்டை நம் கண்முண்ணேயே நோண்டி போட்டு என்னமோஅலுவலகத்திலேயே மறந்து வைத்தவன் போல அப்படியே மூடாமல் கூட போய்விடுவான்\nஅப்படி ஒருவேளை யார் செய்த புண்ணியதாலோ BSNLகாரன் வரவில்லை என்றால், யாரோ செய்த புண்ணியத்துக்காக மழை வரும். பாவம் அது என்னமோ நம் நன்மைக்காக தான் வரும். ஆனால் இந்த அரைகுறைகள் போட்ட அரைகுறை ரோடு தான் லட்டு கீழே விழுந்து பூந்தி ஆவதை போல, மழை துளிகள் விழுந்த உடனேயே ஜல்லி ஜல்லியாக ரோடு பிரிந்து வந்துவிடும்.\nஇதை எல்லாம் நினைத்தால் கோவம் வராதா என்ன இப்படித்தான் அன்று உழவர் சந்தை சென்ற போது இந்நாட்டவர் இங்கு ரோடுவதை பார்த்த மறுநொடியில் எனக்கு கோபம் வந்தது. சேரி அப்படி என்ன தான் பண்ணாங்க சொல்லித் தொலையேன் என்று தானே கேட்கிறீர்கள். இதோ...\nஒரு சாதாரண தெரு, அந்த தெருவில் ரோடு போட, ஏற்கனவே இருக்கும் ரோட்டை \"Cakeஐ வெட்டுவதுபோல\" அப்படியே வறண்டி, நோண்டி ஏற்கனவே இருந்த தார் எதுவும் இருந்த சுவடு தெரியாமல் எடுத்துவிட்டு. தெருவை சுத்தம் செய்யும் வண்டி மூலம் நோண்டிய இடத்தை முழுவதும் சுத்தம் செய்துவிட்டு பின்னர் அதன் மேல் ரோடு போடுவார்கள், இது போட்டு முடித்தபின்னர்... ரோட்டின் இடது பக்கமும் வலதுபக்கமும் (Dividerருக்கு இடது, வலது) சிறு பிசுறு தெரியாமல் ஒரே சமமாக இருக்கும். அதன் பின்னர் அடுத்த பக்கத்தை நொண்டியெடுத்து ரோடு போடுவார்கள்.\nஎன் மனைவியுடன் நான். படம் எடுத்தவர் என் நண்பர் பிரவீன் கண்ணன்.\nசாலையின்இடது பக்கம் ரோடு போட்டுக் கொண்டிருக்க, வலது பக்கம் வண்டிகள் எல்லாம் சென்றுக் கொண்டுதான் இருக்கும். இதை ரோடு போடுபவருள் ஒருவர் கையில் STOP என்ற signboardஐ வைத்துக்கொண்டு எதிர் எதிர் வரும் வண்டிகளை நிறுத்தி நிறுத்தி இருபுறமிருக்கும் வண்டியையும் போக்குவரத்து நெரிசல் ஆகாமல் அனுப்பிக்கொண்டிருப்பார். அவர் காண்பிக்கும் boardஐ மதித்து மக்களும் வண்டியை நிறுத்துவார்கள்.\nமேலே சொன்னது வெறும் சாதாரண தெருவில் இருக்கும் ரோடு போடுவது பற்றி. இதுவே நெடுஞ்சாலை என்றால் நினைத்துப் பாருங்கள். விஷயம் என்னவென்றால்\n1. ரோடு போடும் பொது மக்களுக்கு இடையூறு இருக்கக் கூடாது.\n2. ரோடு போடும் பணியாளரின் பாதுகாப்பு மிக முக்கியம்.\n3. நம்மை அவர்கள் மதிப்பார்கள், நாம் அவர்களை மதிக்க வேண்டும்.\nஅவ்வளவுதான். நெடுஞ்சாலையில் எங்கேனும் சாலை பனி நடக்கிறது என்றால், கிட்டத்தட்ட ஒரு ஐந்து, சில இடங்களில் பத்து மைல்கள் முன்னிருந்தே Digital sign boardஇல்\nEnd of Road Work என்று தேவையான அளவுக்கு எச்சரிக்கைசெய்து வைப்பார்கள்.\nநம் நாட்டில் பள்ளி முன்பு, அரசு மருத்துவமனை முன்பு Go Slow, No Horn என்றெல்லாம் signboard இருக்கும், சிலர் அதை மதித்தாலும் பெரும்பாலானோர் அதை மதிக்க மாட்டார்கள், மதிக்கா விட்டாலும் எந்த தண்டனையும் இல்லை, அபராதமும் இல்லை. மேலும் வேகத்தடை ஆங்காங்கே இருக்கும், ஆட்டோ ஓட்டுநர் ஆகட்டும், taxi ஓட்டுபவராகட்டும் அந்த வேகத்தடையின் ஒரு ஓரத்துக்கு சென்று வண்டியின் ஒரு சக்கரத்தை வேகத் தடை இல்லாத பகுதியில் கொண்டு சென்று ஏதோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் (ஹ்ம்ம்... எனக்கும் அந்த வடிவேலு, சரத்குமார் படம் நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது) வாங்குவதுபோல வண்டியை ஓடுவார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால் வேகத்துக்கு ஒரு அளவு என்ன என்று யாருக்குமே தெரியாது. நிச்சயமாக போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்பவருக்கு கூட எங்கே எந்த அளவிலான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற அளவு தெரியாது.\nஆனால், இங்கு... ஒவ்வொரு தெருவிலும் 35 மைல் வேகத்தில் தான் வண்டி செல்ல வேண்டும், பள்ளி இருக்கும் பகுதியில் 25 மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் வேகத்துக்கான Signboard இருக்கும், அதை கண்டிப்பாக பார்த்து அதற்கு ஏற்ற வேகத்தில் தான் வண்டி ஓட்ட வேண்டும். அதெப்ப���ி வண்டி ஓட்டும் போது இதெல்லாம் பார்க்க முடியுமா என்றால், ஆம் நிச்சயம் முடியும். ரொம்ப சோம்பலாக இருந்து வேகத்தடையை பார்க்காமல் சற்று தான் வேகமாக போகலாமே யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்து போயிதான் பாருங்களேன். பதுங்கியிருக்கும் புலி பாய்வதுபோல சட்டென்று பின்னே Police வண்டி வந்து நம்மை ஓரம் கட்ட சொல்லி, ஒரு அபராதம் மாற்றும் இரண்டு pointகள் கொடுத்து அடுத்த வண்டியை பிடிக்க சென்று விடுவார்கள். (அதென்ன points அதை ஓட்டுநர் உரிமம் பற்றிய அத்தியாயத்தில் பார்ப்போம்.)\nசென்ற அத்தியாயம் ஆரம்பத்தில் பருவமாற்றத்தின் இலைகள் நிறம் மாறுவதை பார்க்க சென்றேன் என்று சொன்னேன் தானே, அங்கே எடுத்ததில் ஒரு படம்.\nஅட என்னப்பா நீ இப்படி சொல்லிட்ட, அமெரிக்கால தான அதிவேக race car எல்லாம் இருக்கு என்று நீங்கள் கேட்கலாம், எந்த வண்டியாக இருந்தாலும் ஆங்காங்கே என்ன வேக அளவு கொடுக்கப் பட்டுள்ளதோ அதில் தான் செல்ல வேண்டும். நமூரில் Highway என்று சொல்வதுபோல இங்கு Freeway என்பார்கள். அதில் மூன்று Laneகள் இருக்கும். இடது Lane passing lane என்று பெயர். அதாவது ஒரு வண்டியை overtake செய்ய வேண்டும் என்றால் மட்டும் அந்த லேனில் செல்ல வேண்டும், overtake செய்துவிட்டு மீண்டும் நடு லேனுக்கே வந்து விடவேண்டும். கடைசி lane மெது lane கொஞ்சம் பொறுமையாக ஓடிக்கொள்ளலாம், ஆனால் Minimum speed கடைபிடிக்க வேண்டும். சில மாநிலங்களில் குறைந்தபட்சம் 40MPH (Mile per hour) வேகத்தில் தான் செல்ல வேண்டும்.\nபடம்: Dummy's Photography (அதுவும் நான்தான்)\nஇதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் Shoulder என்ற ஒன்று. அதாவது மேல சொன்ன மூன்று laneகள் போக முக்கிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலும் சாலையின் இடது பக்கத்தில் அந்த மெது லேனுக்கு அடுத்து ஒரு lane இருக்கும், அதன் பெயர் Shoulder, இதில் வண்டிகள் ஓட்டி செல்லக் கூடாது. அவசரத்திற்கு நிறுத்துவதற்கு மட்டும் தான் இந்த lane. ஆஹாம்... அந்த அவசரமில்லை... இது முக்கியமாகவே ஏதாவது அவசரம், அவசியம் என்றால் இங்கு நிறுத்திக்கொள்ளலாம். அந்த அவசரம் பற்றி அடுத்த வரம் எழுதுகிறேன். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலையின் இரண்டு பக்கமும் ரோட்டை சிறிது சிறிதாக செதுக்கியிருப்பார்கள். அதாவது சாலையில் இருக்கும் கடைசி லேனிலிருந்து (கோட்டிலிருந்து) கவனம் இல்லாமல் வெளியே செல்கிறோம் என்றால், அந்த செதுக்கிய இடத்தின் மேல் வண்டி செல்லும்போது டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று வண்டி அதிரும் (vaibrate ஆகும்). இது ஒரு அற்புதமான விஷயம், இரவில் ஒரு வேலை தூங்கி விட்டாலோ, கண் அசந்து விட்டாலோ சாலை ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதியோ, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வாரியில் மோதியோ விபத்து ஆகாமலிருக்க இது முக்கிய உதவியாக இருக்கும். சட்டென்று அந்த நொடியில் எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் அதிர்ந்து முழித்து விடுவோம்.\n இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஏதோ பொறாமை வரும், கோவம் வரும் என்றெல்லாம் சொன்னேனே அதில் பாதி எந்த இடத்தி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். மீதி என்ன என்றால்... இப்படி பறந்து கிடைக்கும் அமெரிக்காவில் காட்டுக்கு நடுவே சென்றாலும் சாலை அற்புதமாக போடப் பட்டிருக்கும், ஒருசில இடம் கன்னாபின்னா மேடு, ஒரு வீடும் கண்ணுக்கு தென்படவில்லையே, இந்த பக்கம் ஒன்னும் இல்லையே, இது அடர்ந்த காடாச்சே, என்று என்னென்ன தோணுமோ அந்தந்த இடத்துக்கு சென்றாலும் அங்கெல்லாம் \"தரமான ரோடு\" போடப் பட்டிருக்கும். இந்த மூன்று ஆண்டுகளில் நான் குறைந்தது இருபதாயிரம் மைல்கள் பயணித்திருப்பேன், முகம் சுழிக்கும் அளவு எங்கும் சாலையை கண்டதில்லை.\nபனிக்காலத்தில் சாலையில்.. சரி அடுத்த வார அத்தியாயத்தின் முன்னே சாலையைப் பற்றிய இந்த கடைசி விஷயத்தையும் சேர்த்துக்கொள்கிறேன்.\n*** ஐந்தாம் அத்தியாயம் அடுத்த வாரம் வெள்ளி வெளிவரும் ***\nநான் எடுத்த மற்ற படங்களை பார்க்க இங்கே இதை கிளிக் செய்யவும் https://www.facebook.com/dummysphotography/\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் நவம்பர் 03, 2017 8 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 23 அக்டோபர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு\nபரீட்சை நேரத்தின் முடிவில் நமக்கு தெரிந்த கேள்வியை கவனித்து, அரக்க பறக்க பதில் எழுதுவது போல, சென்ற வாரம் சட்டென்று கட்டுரையை முடிக்க வேண்டியதாகிவிட்டது. இலையுதிர் காலமென்பதால் இலைகளின் நிறமாற்றத்தை கண்டு ரசிக்க என் மனைவியுடன் வெளியூர் செல்ல வேண்டியிருந்தமையால் சட்டென்று முடித்துவிட்டு பட்டென்று கிளம்பிவிட்டேன்\nநம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை தொடர்கிறேன்...\nஎண்ணெய் மற்றும் மின்சார தீப ஒளியில் எங்கள் வீடு பால்கனி. படம்: Dummy's Photography.\nஒவ்வொரு வீட்டிலும் heater, AC இருக்கும் என்று உங்களுக்கு இப்போது தெரியும் தானே, இதை கேளுங்கள்... ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாயில்; சமயலறை மற்றும் குளியலறையில் இருக்கும் குழாய்களில் குளிர் தண்ணீர் மற்றும் சுடு தண்ணீர் இரண்டுமே வரும் நம்மூர் போல தனி குழாய்கள் அன்றி ஒரே குழாயில், குழாயின் தலையை வலது பக்கம் சாய்த்தால் குளிர் நீரும், இடது பக்கம் சாய்த்தால் வெந்நீரும் வரும் நம்மூர் போல தனி குழாய்கள் அன்றி ஒரே குழாயில், குழாயின் தலையை வலது பக்கம் சாய்த்தால் குளிர் நீரும், இடது பக்கம் சாய்த்தால் வெந்நீரும் வரும் இதற்கு நாம் ஏதும் switch எல்லாம் போடவேண்டியது இல்லை, 24/7, ஆண்டு முழுக்க எப்போதுமே இப்படி தண்ணீர் வரும்.\nவீடுகளில் தண்ணீருக்கு மோட்டார் போடுவது, மோட்டார் ஓடும் சத்தம் இது எல்லாம் மூன்று ஆண்டுகளாக கேட்டதே இல்லை இங்கே. மொட்டை மாடியில் கருப்பு மற்றும் நீல நிற Synthetic தண்ணீர் தொட்டி, sump எல்லாம் கிடையாது. \"என்னது அந்த வீட்டுல 300 அடியில தண்ணி வந்துடுச்சா போடு 350 அடிக்கு borewell என்று போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக்கு தனியாக borewell எல்லாம் போடமுடியாது. borewell லாரியெல்லாம் நம்ம ஊரு மாதிரி இங்கே கிடையவும் கிடையாது, ஒவ்வொரு வீடு கட்டும்போதே போடப்பட்ட குழாய்களுக்கு ஒரு மைய்யப் பகுதியிலிருந்து தண்ணீர் வரும். அதற்கு மாதாந்திரம் current bill கட்டுவதுபோல நம் உபயோகத்துக்கு ஏற்றார் போல கட்டணம் செலுத்தவேண்டும். இத்தனை Gallonக்கு இவ்வளவு டாலர் என்ற கணக்கு. நான் apartment வீட்டில் குடியிருப்பதால் அது எவ்வளவு வரும் என்று எனக்கு தெரியாது. குறைந்த பட்சம் எவ்வளவு தான் தண்ணீர் கட்டணம் வரும் என்பதை Atlantaவில் வசிக்கும் என் நண்பன் இஜாஸ் அகமதிடம் தான் கேட்கவேண்டும்.\nஅதே போல, குளியலறையில் நம்மூரில் இருப்பது போல வாளி, Mug எல்லாம் கிடையாது, சோப்பு விளம்பரத்தில் வரும் bathtub தான். அந்த bathtubஇல் நின்றுகொண்டே குளிக்கவேண்டும். இதற்கு தடுப்பாக ஒரு மெல்லிய screen துணி மற்றும் அடர்த்தியான coverஇல் வரும், இது மலிவு விலையிலிருந்து விலையுயர்ந்த ராகம் வரை கிடைக்கும். தனி வீடுகள் மற்றும் சில விலையுர்ந்த அபார்ட்மென்ட்டுகளில் கண்ணாடியாலான தடுப்பு கதவு இருக்கும். இது இந்த bathtubபுக்கு மட்டும். குளியலறையில் தரையை நம்மூரில் அலம்புவதுபோல தண்ணீர் ஊற்றி கழுவிவிட முடியாது, தண்ணீர் வெளியே செல்ல துவாரமெல்லாம் கிடையாது. மாப்பு வைத்து துடைத்துக்கொள்ள வேண்டியதுதான். (இதை முயாதலில் சொல்லமறந்து, அதை நினைவு கூர்ந்த நண்பர் கலிபோர்னியை விசுAwesome அவர்களுக்கு நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன்\nஅதே போல அதுக்கு paper தான். tissue paper இங்கே மிக தரமாக கிடைக்கும். பெரிய பெரிய bundleஆக Costco, Walmart போன்ற கடைகளில் கிடைக்கும். நம் மக்கள் வீட்டில் கண்டிப்பாக Mug இருக்கும் தண்ணீர் வராத நாட்கள் இருந்ததில்லை. ஒரே ஒரு நாள் தெருவில் ஏதோ pipe உடைந்ததன் காரணமாக ஒரு இரண்டு மணிநேரம் தண்ணீர் வரவில்லை, அவ்வளவுதான்.\nவீட்டில் எக்கச்சக்க Plug point இருக்கும். தரையை ஒட்டி, சுவரின் நடுவே என்று நமக்கு எப்படி எல்லாம் தேவை படுமோ, அங்கெல்லாம் plug point வைத்திருப்பார்கள். இது என்ன பெரிய ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம், இல்லையா பின்ன நாம் சொந்த வீடு நம் கைக்காசு போட்டுக் கட்டும்போதே இங்கெங்கெலாம் plug point வேண்டும் என்று சொன்னால், electrician என்னமோ அவர் கைக்காசில் கட்ட சொன்னதுபோல ஆயிரம் சாக்கு போக்கு சொல்வார். அப்படியெல்லாம் இல்லாமல் குடியிருப்பு வீட்டுக்கு எத்தனையோ ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட வீட்டிலேயே பின்னாட்களை கணக்கிட்டு கட்டியிருக்கும் போக்கு நிச்சயம் பிரமிக்க வைக்கும். அட, பால்கனியில் கூட plug point வெச்சிருக்காங்கன்னா பாத்துகோங்களேன்\nஅதேபோல இங்கு நம்மூர் plug வேலை செய்யாது, வேலை செய்யாது என்பதை விட, நம் நாட்டு plug உருண்டையாக இருக்கும், இங்கு சப்பையாக இருக்கும் ஒவ்வொரு plugகுக்கும் switch எல்லாம் கிடையாது, அப்படியே உபயோகப் படுத்த வேண்டியதுதான். குழந்தை இருக்கும் வீடு என்றாலும் பிஞ்சு விறல் நுழைந்துவிடுமோ என்ற அச்சம் தேவை இருக்காது, நகம் இருக்கும் மெல்லிய அளவிலேயே plug point இருக்கும். அட... இது நம் நாட்டில் இருந்திருந்தால் இதில் விரலை விட்டால் என்ன ஆகும் என்று நான் மூணாவது படிக்கும்போது plug pointஇல் விரலை விட்டு கிறுகிறுத்து போன அனுபவம் இல்லாமல் போயிருக்கும் ஒவ்வொரு plugகுக்கும் switch எல்லாம் கிடையாது, அப்படியே உபயோகப் படுத்த வேண்டியதுதான். குழந்தை இருக்கும் வீடு என்றாலும் பிஞ்சு விறல் நுழைந்துவிடுமோ என்ற அச்சம் தேவை இருக்காது, நகம் இருக்கும் மெல்லிய அளவிலேயே plug point இருக்கும். அட... இது நம் நாட்டில் இருந்திருந்தால் இதில் விரலை விட்டால் என்ன ஆகும் என்று நான் மூணாவது படிக்கும்போது plug pointஇல் விரலை விட்டு கிறுகிறுத்து போன அனுபவம் இல்லாமல் போயிருக்கும் நம் நாட்டிலிருந்து இங்கே கொண்டு வரும் மொபைல் charger உபயோகிக்கவேண்டும் என்றால் அதற்கு international adapter தேவைப்படும். சரி, இவ்வளவு சொல்லியாச்சு இன்னும் வாடகை எவ்வளவுன்னு சொல்லலையேப்பா என்றுதானே நினைக்கிறீர்கள், அடுத்து அது தான்...\nவீட்டு வாடகை பல விதமாக மாறுபடும், தனி வீடு என்றால் மாநிலங்களை பொறுத்து விலை அள்ளும் அமெரிக்காவின்மையத்தில் இருக்கும் texas, atlanta, richmond, ohio போன்ற இடங்களில் தனி வீடே எழுநூறு முதல் ஆயிரம் டாலருக்குள் கிடைத்துவிடும். இதை townhouse என்பார்கள். மேலும் இந்த ஊர்களில் அபார்ட்மெண்ட் வீடுகளும் எழுநூற்று ஐம்பது டாலர்களிலெல்லாம் கிடைத்துவிடும். ஆனால் நியூ ஜெர்சி, கலிபோர்னியா போன்ற கிழக்கு மற்றும் மேற்கு துருவங்களில் ஆரம்ப வாடகையே ஆயிரத்துநூறு டாலர். இதெல்லாம் ஒரு படுக்கையறை கொண்ட மற்றும் குறைந்த பட்ச வீட்டு வாடகை. இதுவே 2BHK வீடு என்றால் ஆயிரத்து ஐநூறு டாலர் முதல் ஆரம்பமாகும்.வீட்டு வாடகை Online மூலமாக, அல்லது bank check மூலமாக தான் செலுத்த வேண்டியிருக்கும். நம்ம ஊர் போல house owner வீட்டுக்கு மாத ஆரம்பத்தில் சென்று குடுக்க எல்லாம் தேவை இல்லை.\napartment வீடு என்றால் மட்டும் தான் அருகருகே வீடு இருக்கும், தனி வீடு சில மாநிலங்களில் பக்கம் பக்கமாக இருக்கும், இதுவே சொந்த வீடு என்றால் \"சில மாநிலங்களில், பெரும்பாலான இடங்களில்\" நாம் கத்தினாலும், கூப்பாடு போட்டாலும் கேட்க ஆளில்லாத தூரத்தில் தான் அடுத்த வீடு இருக்கும். அப்படியே ஆங்கில சினிமாவில் நாம் பார்ப்பதுபோல தான் மரங்கள், காடுகளுக்கு நடுவே பெரிய பெரிய வீடுகள் இருக்கும். எப்படித்தான் இங்கே இவ்வளவு தனியாக இருக்கிறார்கள் என்று தான் ஒவ்வொரு முறையும் நமக்கு தோணும் அந்த வீடுகளை பார்க்கும்போது.\nசரி வணக்கம் சொல்லும் முன் இந்த வாடகை நம்ம ஊர் விலையில் எவ்வளவு என்று பார்ப்போமா... நம் மக்கள் தங்கியிருக்கும் வீட்டு வாடகை குறைந்த பட்சம் மாதம் நம்மூர் விலைமதிப்பில் 48,750 ரூபாய் ($750) முதல் 1,23,500 ரூபாய் ($1900) வரை. அம்மாடியோவ்\nஅடுத்த அத்தியாயம் இந்தவாரம் வெள்ளிக்கிழமை வெளி���ரும்... (கண்டிப்பா வருங்க\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் அக்டோபர் 23, 2017 8 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 அக்டோபர், 2017\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு\nஇப்படியாக வெளியில் மட்டும் அல்ல, வீட்டினுள்ளும் சுத்தமாக வைத்திருக்கிறோமா என்று பார்க்க apartment வீடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை state inspection வருவார்கள். முழு வீடும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். inspection வருவதற்கு ஒருவாரம் முன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிவிப்பு வரும். வீட்டில் நாம் இல்லை என்றாலும் அவர்களிடத்தில் இருக்கும் சாவியை வைத்துக்கொண்டு inspection அன்று வருவார்கள், அரசாங்க அலுவலருடன் நாம் தங்கியிருக்கும் apartment மேற்பார்வையாளர் உடனிருப்பார், ஏதேனும் சுத்தம் இல்லை என்றால் $450 டாலர் வரை அபராதம் இருக்கும், அவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் மாற்ற வேண்டும் என்று நாம் கூறினால் அவர்களே மாற்றிக் கொடுப்பார். சில இடங்களில் இது மாறுபடும்.\nநான் குடியிருக்கும் communityயின் ஒரு பகுதி.\nபல ஆண்டுகளாக இங்கேயே வசித்துவரும் நம் நாட்டவர் தவிர, சமீபத்தில் நம் நாட்டிலிருந்து இங்கு வந்த மக்கள் apartment வீடுகளில் தான் வாசிப்பார். சில மாநிலங்களில் தனி வீடு குறைந்த வாடகையில் கிடைக்கும். சரி, வாடகை எவ்வளவு என்று தானே கேட்கிறீர்கள் இதோ சில வரிகளில் அதற்கு பதிலளிக்கிறேன்.\nமுதலில் வீடு எப்படி வாடகைக்கு கிடைக்கும் என்று பார்ப்போம். நமக்கு தெரிந்தவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதையே உதாரணமாக வைத்து சொல்கிறேன். அதாவது, இந்தியாவிலிருந்து நம்மை ஒரு company இங்கே வேலை செய்ய அனுப்புகிறார்கள் என்றால், முதல் இரண்டு வாரங்களுக்கு இங்கே தங்க ஒரு hotel room கொடுப்பார்கள். அந்த இரண்டு வாரங்களில் நாம் வீடு தேடிக் கொள்ள வேண்டும். விடுப்பெல்லாம் கிடைக்காது, காலையில் வேலை, மாலையில் வீடு தேடும் படலம். வேளைக்கு நடுவில், அதுதான் computer, internet இருக்கிறதே சில இணைய தளங்களில் roommate தேவை என்று நம் மக்கள் விளம்பரம் செய்திருப்பார், bachelor என்றால் ஒரு call செய்து வீடு பிடித்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போயி தாங்கிக்கொள்ளலாம்.\nஆனால், குடும்பஸ்தர்கள் என்றால், தனி வீட்டு எடுக்க சில கட்டங்களை தாண்ட வேண்டும். முதலில் வீடு கிடைக்கவேண்டும். வீடு ��ாடகைக்கு என்றெல்லாம் இங்கே board இருக்காது. அதே போல நம் நாட்டில் இருப்பது போல தனி நபர் வீடு வாடகைக்கு விடுவது என்பதெல்லாம் இங்கே பார்க்க முடியாது. Community apartmentகள் தான் பெரும்பாலான இந்தியர்கள் வசிக்கும் இடம். ஒவ்வொரு ஊரிலும் சில பல communityகள் இருக்கும். அந்த மொத்த communityகும் Leasing Office ஒன்றிருக்கும். நமக்கு வீடு வேண்டும் என்றால் அந்த Leasing Officeசுக்கு சென்று விசாரிக்க வேண்டும்.\nஅந்த Leasing Officeசுக்கு உட்பட்ட community apartmentகளில் எங்கெல்லாம் வீடு காலி இருக்கிறது என்று தெரிவிப்பர். ஒருவேளை வீடு புடித்துவிட்டது என்றால் தடால் என்று வீடு கிடைத்துவிடாது. நம்மூரில் PAN கார்டு இருப்பது போல இங்கே SSN என்று உண்டு. Social Security Number என்று பெயர். ராகு, கேது எந்த கட்டத்தில் இருக்கிறார்கள் என்று மட்டும் தான் சொல்லாது. மற்ற படி நம் தொடர்பான எல்லா விஷயமும் அதில் பதிவாகியிருக்கும். ஆக அந்த SSNஐ வைத்து நம்முடைய credit histroyயை சரிபார்ப்பர், அதாவது இந்த நபர் இதுவரை வாங்கிய கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தி உள்ளாரா, இவரால் இந்த வீடு வாடகையை சரியாக கொடுக்க முடியுமா என்ற விபரத்தை சேகரிப்பர். இந்த credit history, SSN இதை அடுத்தடுத்த வாரங்களில் விரிவாக பார்ப்போம்.\nஇதை பொறுத்துதான் நமக்கு வீடு வாடகைக்கு கிடைக்கும். அதுவும் குழந்தை இருக்கும் வீடு என்றால் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் தான் நிச்சயம் வசிக்கவேண்டும். ஆனால் சில மாநிலங்களில், சில communityகளில் அவ்வளவு strict ஆக கண்காணிப்பதில்லை அதனால் ஒரு அறை கொண்ட வீட்டில் தான் பெரும்பாலோனோர் இருப்பார். அதுவும் படிக்கும் குழந்தை இருக்கும் வீடு என்றால், குழந்தை படிக்கும் பள்ளியிலிருந்து மூன்று மைல்களுக்குள் வீடு இருக்கவேண்டும். அதைக்கேற்றாற்போல் வீடு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த வீடுகள் இவ்வளவு சுலபமாக கிடைத்தால் பிரச்சனையே இல்லை, ஆனால் அதுதான் பிரச்சனை. சில இடங்களில் பள்ளிகளுக்கு admission queue என்று சினிமாக்களில் காண்பிப்பதுபோல நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும், அதுவும் அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு communityயில் நடுராத்திரி இரண்டு மணிக்கெல்லாம் சென்று வரிசையில் நிற்க ஆரமித்து விட்டனர்.\nஇப்படி தான் ஒருவர் வீடு வாடகைக்கு எடுக்க முடியும். முக்கியமான விஷயமே இனிமேல் தான். அதாவது தனி வீடு, apartment வீடு எதுவானாலும் அது மரத்தாலான வீடுதான். ஒரு வீட்டில் கல்லால் கட்டப் பட்ட இடம் எது என்று கண்டுபிடிக்க நிச்சயம் எளிதில் முடியாது. வீடு மொத்தமும் மரத்தில் தான் கட்டப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் பருவநிலை. குளிர் காலம் ஆறு மாதங்கள் இருக்கும், இதில் மூன்று மாதம் வெகு குளிராக இருக்கும். அந்த சூழலில் நம்மூரில் இருப்பது போல concrete வீடுகள் குக்கீரை மேலும் குளுராகிவிடும் என்பதால் அனைத்து வீடுகளுமே மாரத்தான் தான் கட்டப் பட்டிருக்கும்.\nகுளிர்/கோடை காலங்களுக்கு ஏற்றவாறு AC அல்லது heaterஐ ON செய்துக்கொள்ளலாம். பக்கத்தில் இருப்பது thermostat.\nஇதுதான் Heater. சூடு காற்று வீடுமுழுதும் பரவும் ACஐ போல.\nஅனைத்து வீடுகளிலுமே Heater, AC இரண்டுமே இருக்கும். காலத்திற்கு ஏற்றாற்போல படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். அதேபோல apartment வீடுகளுக்கு வாடகைக்கு செல்லும்போது அந்த வீட்டில் Heater, AC, Fridge, அடுப்பு (நான்கடுப்பு இருக்கும்) ஏற்கனவே இருக்கும். சில வீடுகளில் அடுப்பு நம்மூர் போல gasஇல் இயங்கும், சில வீடுகளில் currentஇல் இயங்கும். நான் தங்கி இருக்கும் வீட்டில் current மூலம் இயங்கும் அடுப்புதான். gas மூலம் இயங்கும் அடுப்பு என்றால் அதற்கு communityயே பணம் கட்டிக்கொள்ளும், தனியாக ஏதும் நம்மூரில் இருப்பதுபோல gas cylinder எல்லாம் கிடையாது. எங்கிருந்து பைப்பு வரும், எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. current அடுப்பும் அப்படிதான் எங்கிருந்து அடுப்புக்கு current connection வருகிறது என்பது நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். heater உபயோகமும் அப்படிதான் gas மூலம் சூடேற்றப்படும் வீடுகளில் அதற்க்கு தனியாக பணம் கொடுக்க தேவை இல்லை. ஆனால் current மூலம் சூடேற்றப் படும் வீடுகளுக்கு குளிர் காலங்களில் அதிகமாக heater உபயோகப் படுத்தினால் current bill அதிகமாக வரும்.\nநம்மூரில் கொடுப்பதுபோல நூறு யூனிட்டுக்கு கரண்ட் இலவசமெல்லாம் கிடையாது. இது இவ்வளவு பெரிய தலைப்பாக போகும் என்று நினைக்கவில்லை, வீட்டிற்கு சம்பந்தமான மற்ற பல விஷயங்களை விரிவாக அடுத்த வாரம் எழுதுகிறேன். இணைந்திருங்கள்.\nநான்காம் அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை தொடரும்...\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் அக்டோபர் 06, 2017 9 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nகருத்துக்களம் 2017இன் சிறந்த வலைப்பூவாக தேர்வு செய...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (வில...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்......\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழ...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவ...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வா...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/68459-pollachi-20-houses-flooded.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-18T02:07:27Z", "digest": "sha1:IWZ4E2LJZ257EJWKCYEXER2SNYXHLM2X", "length": 12290, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பொள்ளாச்சி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 வீடுகள் - 2 வயது குழந்தை மாயம் | Pollachi: 20 houses flooded", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜம்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nபொள்ளாச்சி: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 20 வீடுகள் - 2 வயது குழந்தை மாயம்\nபொள்ளாச்சி அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.\nமேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக வால்பாறை, ஆழியார் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்றிரவு பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் செல்லும் பகுதியில் மலையில் இருந்து ஒரு ராட்சத பாறை உருண்டு கால்வாயில் விழுந்தது. இதன் காரணமாக வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 20 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.\nஅங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி மரக்கிளைகளை பிடித்து தப்பினர். அப்போது குஞ்சப்பன் என்பவரது இரண்டு வயது மகள் சுந்தரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மேலும் படுகாயமடைந்த குஞ்சப்பன் அவரது மனைவி அழகம்மாள் மகன் கிருஷ்ணன் மற்றும் இடிபாடுகளில் சிக்கிய பாப்பாத்தி , லிங்கசாமி, தனலட்சுமி உள்ளிட்டவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடுகளை இழந்த மலைவாழ் மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தை சுந்தரியை அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாட்டை படத்தை நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கும் ஆசிரியர்: இன்று வரை நட்பை தொடரும் சமுத்திரக்கனி \nதிமுக உண்மையான செல்வாக்கால் வெற்றி பெறவில்லை: செல்லூர் ராஜூ\nமூன்று வித நட்பு குறித்து கேள்வி எழுப்பும் கமல்: பிக் பாஸில் இன்று\nகர்நாடகாவில் கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுத்தலாக் விவகாரத்தில் ஜெ.நிலைப்பாட்டில் அதிமுக: பொள்ளாச்சி ஜெயராமன்\nகார் - வேன் மோதல்: ஒரு பெண் உள்பட 3 பேர் பலி\nகாதல் என்ற பெயரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது\nபள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப்துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:20:27Z", "digest": "sha1:NIISFGUPTCT6U4UCNSLGEZCFZZ5P6PNK", "length": 11378, "nlines": 193, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | பொறியியல் | கட்டடத் தொழில் நுட்பம்\nநூலாசிரியர்: திரு. க.சி. நடேசன்\nடெம்மி1/8, பக்கம் 318, உரூ. 90.00, முதற்பதிப்பு\nகட்டடத் தொழில் நுட்பம் தொடர்பான கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுமான இடத்தை ஆராய்தல், மண்ணின் தாங்கும் திறனை அறிதல், செங்கல், கல், வெற்றுக் கட்டடங்கள், கொத்து வேலைகள், தரை, கூரைக்கட்டுமானங்கள், படிக்கட்டுகள், கதவுகள், சன்னல்கள், முட்டுக்கொடுத்தல், சாரம் அமைத்தல் முதலான கட்டுமானத் தொழில் நுட்பங்கள் விளக்கப்படுகின்றன.\nஆங்கிலம்–தமிழ்க் கலைச்சொற்களும் இறுதியில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\n���ருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/09/September-2019-articles.html", "date_download": "2019-09-18T01:51:36Z", "digest": "sha1:VZVXHP4S7DWXXPLSKGKINWQ5O6WM2LIU", "length": 7555, "nlines": 111, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்\nவலம் செப்டம்பர் 2019 இதழ் வெளியாகி இருக்கிறது.\nகாஷ்மீர்: 370 வது பிரிவு நீக்கம் | ஓகை நடராஜன்\nஅஞ்சலி: அருண் ஜெயிட்லி (1952-2019) | திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர்\nலண்டனில் இருந்து மீண்டும் இரு கலைப்பொருள்கள் | எஸ்.விஜய்குமார்\nஅஞ்சலி: சுஷ்மா ஸ்வராஜ் | SG சூர்யா\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: சாவர்க்கரின் வாக்குமூலம் | தமிழில்: ஜனனி ரமேஷ்\nஆயிரம் பள்ளிகள் மூடல்: ஒரு யோசனை | ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்தி\nதிராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு | வெங்கட்குமார்\nமனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா\nசில பயணங்கள் சில பதிவுகள் - 22 | சுப்பு\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய் | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nஅந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் | தமிழில்: VV பாலா\nஆவின் பால் விலையேற்றம் | பிரவீன் குமார்\nLabels: உள்ளடக்கம், வலம் செப்டம்பர் 2019\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்\nகும்மாயம் | சுஜாதா தேசிகன்\nபன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணு...\nஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின் விளிம்பில் (பகுதி ...\nகிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஞானப் பொக்கிஷம் ஞானாலயா | நேர்காணல்: அரவிந்த் சுவா...\nதேவை வலிமையான எதிர்க்கட்சியல்ல, தார்மிகமான எதிர்க்...\nதமிழக பாஜக - திடீர் சோதனை | ஓகை நடராஜன்\nவலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்\nசேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) - சாவர்க்க...\nவர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா\nபீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\nஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயரா...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nசில பயணங்கள் - சில பதிவுகள் - பகுதி - 20 | சுப்பு\nவேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\n2019 தேர்தல் - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டண...\n2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் - ஓர் ஆய்வு | லக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_90702.html", "date_download": "2019-09-18T01:41:54Z", "digest": "sha1:DA2TDVL4UFXQ25IWTLNEVT3ARYR6DLRM", "length": 20738, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "சேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா? - பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஇந்தியா-தென்னாப்பிரிக்‍கா இடையிலான 2-வது டி20 கிரிக்‍கெட் - மொஹாலியில் இன்று இரவு போட்டி தொடக்‍கம்\nதமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nராமநாதபுரம் அருகே காவி உடை அணிந்து மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரணை\nஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது - தி.மு.க. மற்றும் 4 எம்.பி.க்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்‍கும் அபாயம் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 கொலைகள் அரங்கேற்றம் - தொடர் கொலைகளால், அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவரை தாக்கி பணம் பறிப்பு : வழிப்பறி கும்பல் தாக்கியதை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்\nபிறந்தநாளையொட்டி, தாயார் ஹீராபென்னின் காலில் விழுந்து ��சி பெற்றார் பிரதமர் மோடி - மதிய உணவை, உட்கொண்டு மகிழ்ச்சி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்திப்பு\nஅ.தி.மு.க. விதிகள் மாற்றப்பட்டதற்கு எதிராக வழக்‍கு - இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கோரிக்‍கையை நிராகரித்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nசேலம்-சென்னை 8 வழிச் சாலைத்திட்டம் பாரத் மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா - பதிலளிக்‍க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசேலம் - சென்னை எட்டு வழி சாலை திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா என பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பாரத்மாலா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில், சென்னை - சேலத்தை இணைக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்காக விவசாயிகளை அப்புறப்படுத்துவதற்கும், மரங்களை அழிப்பதற்கும் கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்தது. மேலும், இத்திட்டத்திற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவது செல்லாது எனவும் கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று தொடங்கியது. மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் துஷார் மேத்தா, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே இச்சாலை அமைக்கப்படும் என வாதிட்டார். விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்த திட்டம் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வரவில்லை எனவும், மத்திய அரசு விதிமுறைகளை மீறி சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினர். இதனையடுத்து சென்னை-சேலம் எட்டு வழி சாலை திட்டமான���ு பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறதா இத்திட்டத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா இத்திட்டத்தில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்று உரிய பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, ஓரிரு நாட்களில் நிறைவு செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nதமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு - கடந்த 2 மாதத்தில் 59 ரவுடிகள் கைது : காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பேட்டி\nராமநாதபுரம் அருகே காவி உடை அணிந்து மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரணை\nதிருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் - பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nவிவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்\nஇந்திய அரசியல் சட்டத்தை நிராகரிப்பதன் ஆதாரமே பல கட்சி ஜனநாயகம் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெள்ளநீரில் திறந்துவிடப்படும் சாய கழிவுநீர் - நுரை கலந்து வெளியேறும் தண்ணீர்\nஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது - தி.மு.க. மற்றும் 4 எம்.பி.க்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடியில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 கொலைகள் அரங்கேற்றம் - தொடர் கொலைகளால், அச்சத்தில் உறைந்துள்ள பொதுமக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 70 வயது மதிக்கத்தக்க முதியவரை தாக்கி பணம் பறிப்பு : வழிப்பறி கும்பல் தாக்கியதை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள்\nஇந்தியா-தென்னாப்பிரிக்‍கா இடையிலான 2-வது டி20 கிரிக்‍கெட் - மொஹாலியில் இன்று இரவு போட்டி தொடக்‍கம்\nதமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு - கடந்த 2 மாதத்தில் 59 ரவுடிகள் கைது : காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பேட்டி\nராமநாதபுரம் அருகே காவி உடை அணிந்து மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரணை\nதிருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் - பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்\nவிவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து மின்கோபுரம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் : சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்\nஇந்திய அரசியல் சட்டத்தை நிராகரிப்பதன் ஆதாரமே பல கட்சி ஜனநாயகம் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெள்ளநீரில் திறந்துவிடப்படும் சாய கழிவுநீர் - நுரை கலந்து வெளியேறும் தண்ணீர்\nஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது - தி.மு.க. மற்றும் 4 எம்.பி.க்கள் நவம்பர் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்‍கும் அபாயம் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஇந்தியா-தென்னாப்பிரிக்‍கா இடையிலான 2-வது டி20 கிரிக்‍கெட் - மொஹாலியில் இன்று இரவு போட்டி தொடக் ....\nதமிழகத்தில் திருச்சி, ஈரோடு, கரூர் உட்பட பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி ....\nஅனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு கண்காணிப்பு - கடந்த 2 மாதத்தில் 59 ரவுடிகள் கைது : காவல்த ....\nராமநாதபுரம் அருகே காவி உடை அணிந்து மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த நபர் கைது - போலீசார் தீவிர வ ....\nதிருச்சியில் 7 மாதகாலமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் - பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழி ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் ச���தனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/181905", "date_download": "2019-09-18T01:22:34Z", "digest": "sha1:CKJ4AS6URRLNZXVJYWP4TEPUKUGH43LV", "length": 8097, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள்\nதேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள்\nசென்னை – (மலேசிய நேரம் இரவு 11.40 மணி நிலவரம்) கடந்த சில நாட்களாக இழுபறியாக நீடித்து வந்த அதிமுக – தேமுதிக இடையிலான தேர்தல் உடன்பாடு சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இன்று இருதரப்பினராலும் கையெழுத்திடப்பட்டது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் உடன்பாட்டின்படி தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என முடிவாகியுள்ளது.\nஅதிமுக சார்பில் தமிழக முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ் பன்னீர் செல்வமும் கையெழுத்திட்டனர்.\nதேமுதிக சார்பாக அதன் தலைவர் விஜயகாந்த் கையெழுத்திட்டார்.\nஅதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் காணப்பட்ட விஜயகாந்துடன் அவரது துணைவியார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nநிலுவையில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும்போது அதிமுகவின் அனைத்து வேட்பாளர்களுக்கும் தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.\nதேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், இறுதிக் கட்டமாக அதிமுக-தேமுதிக தேர்தல் உடன்பாட்டைக் கண்டுள்ளது அதிமுகவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.\nPrevious articleஅதிமுக – தேமுதிக தொகுதி உடன்பாடு கண்டன\nNext articleஎத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமான விபத்து – மலேசியர்கள் யாருமில்லை\nவேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆன���்த் வெற்றி\nமாநிலங்களவை உறுப்பினர்களாக திமுக, அதிமுக சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் தேர்வு\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு குவியும் உதவிகள்\nசுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்\nசந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ\nபேரணிக்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு, அவரது மகன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்\nலடாக்கிலுள்ள பங்கோங் ஏரிக்கு அருகில் இந்திய, சீன இராணுவ வீரர்களுக்கிடையே பதற்றம்\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2923", "date_download": "2019-09-18T01:21:59Z", "digest": "sha1:4LK3II5N3PNMYKKNUOCMCV6RDKF3EBFG", "length": 4274, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - முயலும் ஆமையும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nஒருமுறை முயலுக்கும்-ஆமைக்கும் இருவரில் ''யார் வேகமாக ஓடுவார்கள்'' என்பதில் வாக்குவாதம் வந்தது. ''உன்னை விட நான்தான் வேகமாக ஓடுவேன்' என்றது முயல்.\nஇரண்டுபேரும் பந்தயம் கட்டி ஓடத் தொடங்கினார்கள். முயல் மிக வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றதும் முயல் பின்னால் திரும்பிப் பார்த்தது. ஆமை கண்ணுக்கெட்டாத தூரத்தில் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.\nஆமை பக்கத்தில் வருவதற்குள், ஒரு குட்டித் தூக்கம் போடலா மென்று அந்த இடத்தில் படுத்த முயல் நன்றாக தூங்கிப் போனது.\nசிறிது நேரம் கழித்து முயல் கண்விழித்து ஆமையைத் தேடியது. ஆமையோ பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கி விட்டது. தூக்கம் கலைந்த முயல் ஓடி வருவதற்குள், ஆமை எல்லையைத் தாண்டி பந்தயத்தில் ஜெயித்து விட்டது.\nநிறுத்தி-நிதானமாக எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mk-azhagiri-who-has-criticize-mk-stalin-is-senseless-person-says-rsbharathi/", "date_download": "2019-09-18T01:03:31Z", "digest": "sha1:PCSEDEG4KUAEMZE6R3HIJB7DBBVUPSCX", "length": 9355, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "mk azhagiri who has criticize mk stalin is senseless person says rsbharathi | Chennai Today News", "raw_content": "\nமூளை செயல் இழந்தவா் மு.க.அழகிரி: ஆா்.எஸ்.பாரதி விமா்சனம்\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nமூளை செயல் இழந்தவா் மு.க.அழகிரி: ஆா்.எஸ்.பாரதி விமா்சனம்\nதி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலினை செயல்படாத தலைவா் என்று விமர்சனம் செய்த கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மூளைச் செயல்பாடு இழந்தவா் என்று திமுகவின் அமைப்பு செயலாளா் ஆா்.எஸ்.பாரதி விமா்சனம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி திருநெல்வேலி மாவட்டத்தில் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாக மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார்.. பா.ஜ.க. தலைவா்கள் பலரும் இதே கருத்தை முன்மொழிந்து வருகின்றனா்.\nஇந்த கருத்து உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் உள்துறையை கையில் வைத்திருக்கக் கூடிய மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக தமிழக அரசை கலைத்துவிட வேண்டியதுதானே. தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தும் வருமான வரித்துறையினா் அமைச்சா்களின் வீடுகளில் சோதனை நடத்தாமல் இருப்பது எதற்காக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தும் வருமான வரித்துறையினா் அமைச்சா்களின் வீடுகளில் சோதனை நடத்தாமல் இருப்பது எதற்காக தமிழக அமைச்சா்களைக் கண்டு வருமான வரித்துறை அச்சப்படுகிறதா\nதமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் மட்டுமா ஊழல் நடைபெற்றுள்ளது. அனைத்து துறைகளிலும் தான் ஊழல் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலின் போது சட்டமன்ற தோ்தலும் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 8 வழிச்சாலை நடத்தப்படுவதற்கு முன்பாக விவசாயிகளின் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமு.க. அழகிரியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் நலனுக்காக தொடா்ந்து செயல்பட்டு வரக்கூடிய ஸ்டாலினை செயல்படாத தலைவா் என்று வர்ணிக்கும் அழகிரி, மூளை செயல் இழந்தவா் என்று விமா்சனம் செய்துள்ளார்\nஉலக கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்காவில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய இளைஞர்: அதிர்ச்சி தகவல்\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/20394-vasanthi", "date_download": "2019-09-18T01:03:36Z", "digest": "sha1:RGYGRSCGDV6N4TO7QPCVQHASR6BM3B2G", "length": 24345, "nlines": 276, "source_domain": "www.keetru.com", "title": "வசந்தி", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 08 ஜூலை 2012\n'ஒரு தோசையோட எழுந்துறிச்சு ஓடற என்னடி அவ்ளோ அவசரம்\n'போம்மா, போட்டி ஆரம்பிச்சுடுவாங்க காசு குடும்மா, ' சீக்கிரம் . கையை கழுவிக்கொண்டே பரபரத்தாள் வசந்தி.\nஅம்மா கொடுத்த பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு அரை பாவாடை காற்றில் பறக்க படி இறங்கி ஓடினாள். அவள் ஓடுவதையே பார்த்துக்கொண்ட��ருந்த அவளுக்கு மனம் நெகிழ்ந்து போனது. கூடவே நேற்று அந்த முத்தாயி கிழவி சொன்னதும் நினைவில் நிழலாடியது.\n ஒம்மவ திமு திமுன்னு வளந்துட்டாடி சீக்கிரம் உக்காந்துடுவா, இனிமே இந்த அர பாவாட எல்லாம் போட விடாத.\"\nவாசலில் நொண்டி விளையாடி கொண்டிருத்த மகளையே பார்த்தபடி அவள் சொன்னாள்,\n அது இப்பதான் அஞ்சாவது படிக்குது, நான்லாம் பதினஞ்சு வயசுல தான் வந்தேன். ஒடம்பு அவங்க அப்பா மாதிரி கொஞ்சம் ஊக்கமான ஒடம்பு.\"\nஎழுந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டாள். ச்சே, மொதல்ல பிள்ளைக்கு சுத்தி போடணும்.\nவசந்தி மாநிறம். துறு துறுன்னு அவ வீட்ல இருந்தா வீடே றெக்க கட்டுன மாதிரி படபடத்து கிடக்கும். ஒத்த புள்ள தான். ஆனா அவ தோழி பட்டாளம் எப்பவும் அவகூடவே இருக்கும். சாப்பாடுலயும் கொறவு இல்ல. அந்த கிழவி சொன்ன மாதிரி வசந்தி வயசுக்கு மீறி வளர்ந்திருந்தாள். ஆனால் மனசு அவள் வயதுக்குரிய குழந்தைமையோடும், குதூகலத்தோடும் நிறைந்திருந்தது.\nவெய்யில் ஏறி வந்துகொண்டிருந்தது. ஹை ஸ்கூல் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டி அன்று. ஊர் எல்லையில் இருந்த பள்ளி மைதானத்தில் பெரிய பசங்களும், விளையாட்டு வாத்தியாரும், வாட்ச் மேன் அண்ணனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.\nசுண்ணாம்பு தூள் கொண்டு ஓட்டப்பந்தயத்துக்கு பாதை போட்டுக்கொண்டிருந்தார்கள். வசந்தி தன் தோழிகளோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.\n இங்க வாங்க, நீ அந்த சுண்ணாம்பு டப்பாவ அந்த அண்ணன்கிட்ட குடுத்துட்டு வா, நீங்க ரெண்டுபேரும் அந்த டேபிள் எடுத்து நடுவுல போடுங்க, அங்க நாற்காலி எல்லாம் அடுக்கி இருக்கு பார், எல்லாத்தையும் பிரிச்சி வைங்க\nவாத்தியார் சொன்னதும் வசந்திக்கும் அவள் தோழிகளுக்கும் ஒரே குஷியாகிவிட்டது. ஓடி ஓடி வேலை செய்தார்கள். போட்டியே அவர்கள் தலைமையில் தான் நடப்பது போல ஒரே பெருமை. தலை கால் புரியவில்லை.\nசிறப்பு விருந்தினர் வந்து போட்டிகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது. வசந்திக்கு பசிக்க ஆரம்பித்தது. கொண்டுவந்த பத்து ரூபாய்க்கும் இங்கு வந்த அரைமணி நேரத்தில் முறுக்கு, கிரீம் பிஸ்கட் , கல்கோனா, ஜவ்வு மிட்டாய் என்று வகை வகையாக வாங்கி தின்றாயிற்று. வெயில் வேறு மண்டையை பிளந்தது. இருந்த நாலைந்து மரத்தடியிலும் கூட்டம் நெருக்கி அடித்து நின்றுகொண்டிருந்தது.\nகுடிக்க வைத்திருந்த தண்ணி ட்ரம்மில் ஆள் ஆளுக்கு கைவிட்டு மொண்டு குடித்ததில் தண்ணீர் நிறம் மாறிக்கொண்டிருந்தது.\n\"ஏய், வர்றியா கடைக்கு போய் தண்ணி குடிச்சுட்டு வரலாம்.\" வசந்தி அமுதாவைக் கூப்பிட்டாள்.\n\"ஏ, அங்க பாரு ராணி அண்ணன் கபடி ஆடுறாங்க. நாங்க பாத்துக்கிட்டு இருக்கோம். கட அங்க தானே இருக்கு, நீ சீக்கிரம் ஓடிபோய் குடிச்சுட்டு வா.\"\n யாரும் வர்றமாதிரி தெரியல. வசந்தி கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த அந்த ஒரே ஒரு கடையில் பிள்ளைகளின் கூட்டம் முண்டி அடித்துக்கொண்டிருந்தது. சும்மா தண்ணி மட்டும் எப்படி கேட்குறது காசுவேற இல்ல, வசந்தி வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டிருந்தாள்.\n\"ஹேய், என்ன இங்க முழிச்சுக்கிட்டு நிக்குறஎன்ன வேணும்\nதிடுக்கிட்டு திரும்பினாள் வசந்தி. ராசு அண்ணன் முத்தாயி பாட்டியின் பேரன். இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கு.\n\"சரி இரு வரேன்,\" ராசு அண்ணன் உள்ள போய் தண்ணியும் பிஸ்கட்டும் வாங்கித் தந்தது.\nவசந்தி ஆர்வமாக சாப்பிட்டாள். போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது.\n\"ஏய் வசந்தி எங்க தோட்டத்துக்கு வர்றியாமாங்கா பறிச்சுத் தரேன். என் சைக்கிள் ல போலாம்.\"\nவசந்தி அவங்க அப்பாவோடு ஒரு முறை ராசு அண்ணன் தோட்டத்துக்கு போய் இருக்கிறாள். நெல் மூட்டைகள் ஏற்றும் வரை அந்த மாமரத்தில் தான் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள். வரும் போது ராசண்ணன் அப்பா கை நிறைய மாங்கா பறித்துத் தந்தார். ரொம்ப ருசியான மாங்காய்.\nவசந்திக்கு ஆசையாக இருந்தது. \"சரிண்ணா, போலாம்.\"\nதோழிகள், விளையாட்டுப் போட்டி எல்லாம் மறந்து ராசு அண்ணனோடு சைக்கிள் பின் சீட்டில் ஏறிக்கொண்டாள். தோட்டத்தில் யாரும் இருக்கவில்லை. வெயில் கொளுத்தும் அந்த மதிய நேர கடும் அமைதி வசந்திக்குள் லேசான ஒரு திகிலை கொடுக்கத் தொடங்கியது.\n\" கேட்டுக்கொண்டே மாமரம் நோக்கி நடக்க எத்தனித்த அவளை ராசு கூப்பிட்டான்.\n\"இங்க வா, ஏற்கனவே ரூம்ல நிறைய மாங்கா இருக்கு.\" அந்த தோட்டத்து கொட்டகைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.\nகட கட என மாட்டு வண்டியின் சக்கரம் எழுப்பிய சத்தம் கேட்டு ராசு பதறி வெளியே ஓடி வந்தான். முதல் தவறின் பதற்றம் அவன் கைகளின் நடுக்கத்தில் தெரிந்தது. முழித்துக்கொண்டு நின்றவனிடம்,\n வைக்கோல் அள்றதுக்கு வரசொன்னார். அதான்... \"\nதி��ுக்கிட்டு திரும்பிய அவன் வசந்தி கொட்டகை வாசலில் நிற்பதைக் கண்டான். கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. பயத்தில் அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பேய் அறைந்ததைப் போல இருந்த அவளைப் பார்த்து\nபதில் சொல்லாமல் இருந்த ராசுவிடம் அவர் தன் அனுமானங்களை கேள்வியாக்கிக் கொண்டிருந்தார்.\n\"ஆமாம். மாங்கா கேட்டுது, அதான்... வீட்டுக்குப் போய் அப்பாவ வரசொல்றேன்.\" சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே போய் நான்கு மாங்காய்களை எடுத்து வந்து அவள் கையில் திணித்தான்.\n\"போ பாப்பா, போய் வண்டில ஏறிக்கோ,\" சொல்லி விட்டு அவர் வண்டி மாடுகளை அவிழ்த்துவிட நகர்ந்தார்.\nசெலுத்தப்பட்டவள் போல வசந்தி சென்று சைக்கிளில் ஏறிக்கொண்டாள். சைக்கிள் ஆள் அரவமற்ற அந்த வறண்ட பாதையில் சென்றுகொண்டிருந்தது. பாதையோர செடியில் இருந்த சிறு மலர்கள் வெயிலின் கோரமுகம் கண்டு வாடி தலை சாய்த்திருந்தன.\nவசந்தி தன் கையில் இருந்த மாங்காய்களை நழுவவிட்டாள். அவை உருண்டு ஓடி பாதையோர முட் புதர் ஒன்றில் மோதி மறைந்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஒரு வழக்கமான சிறுகதை தான்.\nஎழுதியிருந்த முயற்சியும், அதை சொல்லியிருந்த விதமும் பிடித்திருக்கிறது.\nகதையை அடுத்தடுத்து நகர்த்த உங்களின் சொல் ஆளுமை உங்களுக்கு பயன்பட்டிருக்கு.\nசின்ன சின்ன வாக்கியங்களில் காட்சியை சொல்ல முடிகிறது உங்களால்.\n// பாதையோர செடியில் இருந்த சிறு மலர்கள் வெயிலின் கோரமுகம் கண்டு வாடி தலை சாய்த்திருந்தன. //\nகதையின் அழுத்தத்தை கதாபாத்திரத்தின ் மௌனத்தை பிரதிபலிக்கும் வரிகள்.\n0 #2 ஆறுமுகம் முருகேசன் 2012-07-10 10:26\nஆர்ப்பாட்டமில்ல ாத அழுத்தமான கதை, மிகவும் பிடிதிருக்கிறது ..\n\"ஆனால் மனசு அவள் வயதுக்குரிய குழந்தைமையோடும் , குதூகலத்தோடும் நிறைந்திருந்தது .\"\nஅப்படியே நிறைந்திருக்கட் டும்....ராசு அண்ணன் வசந்தியைப் பள்ளிக் கூடத்தில் விட்டுவிடணும். போட்டியைப் பார்த்து வசந்தி மகிழணும்... \"இது கதை படித்த இரவு தூக்கம் இழந்த ஒரு அம்மாவின் வேண்டுதல்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16917-dmk-mps-meets-governor.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T00:43:32Z", "digest": "sha1:NEYOZULXC77BYE5BSZG7GT7I3CLGKE3F", "length": 10605, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா | DMK MPs meets Governor", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஎதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா\nசட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் இல்லாமல் நடந்த வாக்கெடுப்பு முரண்பாடாணது என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என அறிவிக்கக் கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் புகார் அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் காவலர்களால் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்ததுடன், மெரினாவில் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்தநிலையில் சட்டப்பேரவையில் நடந்த பிரச்னைகள் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முறையிட்டனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பினை செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாகத் தெரிவித்தார். எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடாணது என்று குறிப்பிட்ட சிவா, சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.\nகாற்றையே எரிபொருளாகக் கொண்டு இயங்கும் டாடாவின் ஏர்பேட் கார்கள்\nஇந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய உதயநிதி\nமாநகராட்சி அதிகாரியை தாக்கியதாக புகார் : மதிமுக மாவட்டச்செயலாளர் கைது\nஇந்தி திணிப்பு - செப்.20 திமுக ஆர்ப்பாட்டம்\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\nஇந்தி திணிப்பை தடுக்க எந்த தியாகத்திற்கும் தயார் - ஸ்டாலின்\nமாணவர்களின் கல்விக் கனவை சீரழிக்க வேண்டாம் - ஸ்டாலின்\nசுபஸ்ரீ வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு\nஎப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்\nRelated Tags : ஸ்டாலின் , திருச்சி சிவா , சட்டப்பேரவை , நம்பிக்கை வாக்கெடுப்பு , திமுக எம்பிக்கள் , திமுக , Trichy Siva , Stalin , DMK MP , Floor test , Tamilnadudmk mps , floor test , stalin , tamilnadu assembly , trichy siva , சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு , திமுக , திமுக எம்பிக்கள் , திருச்சி சிவா , ஸ்டாலின்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்றையே எரிபொருளாகக் கொண்டு இயங்கும் டாடாவின் ஏர்பேட் கார்கள்\nஇந்திய ஓபன் டேபிள் டென்னிஸ்: 13 வயது ஜப்பான் வீரரின் சாதனை வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53542-chennai-high-court-stays-ambulance-drivers-strike.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T01:30:46Z", "digest": "sha1:ZLYEMZ3SF55NOM6OBB65L7CA7HVDSNRN", "length": 9653, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை | chennai high court stays ambulance drivers strike", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை\nதீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.\nமிக அவசரமான மருத்துவ தேவை என்றதும் பெரும்பாலான மக்களுக்கு நினைவில் வரக்கூடிய எண் 108. தமிழகத்தில் 950-க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. 108 ஆம்புலன்ஸ்களில் அவசர கால மருத்துவ நிபுணர், ஓட்டுநர், கால் சென்டர் தொழிலாளர்கள் என 4500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவ சேவைக்காக வாரத்தின் ஏழு நாட்களிலும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.\n2008-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் விபத்து பிரிவு, குழந்தைகள் பிரிவு, பிரசவம் என தனித்தனியாக ஆம்புலன்ஸ்கள் இருக்கின்றன. இதனிடையே 30 சதவிகித போனஸ் கோரி வரும் 5-ஆம் தேதி இரவு முதல் 6-ஆம் தேதி இரவு வரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போர‌ட்டம் அறிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட இடைக்கால தடை விதித்துள்ள உயர்நீதிமன்றம், '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி பரிசீலித்து முடிவெடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின்கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட கூடாது என உயர்நீதிமன்ற‌ம் அறிவுறுத்தியுள்ளது.\nஸ்மித், வார்னர் விவகாரம்: பதவி விலகினா��் ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர்\nமோதியது தண்ணீர் லாரி, தப்பியது கத்தார் விமானம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபோராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\nபோராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்: கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் பதில்\nகோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ\nதிரைப்படமாகிறது பாலகோட் தாக்குதல்: விவேக் ஓபராய் நெகிழ்ச்சி\nவேலைநிறுத்தத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்: சிக்கலில் பொதுமக்கள்\nஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்\nஅமெரிக்கா ட்ரோன் தாக்குதல்: கேரள இளைஞர் ஆப்கானில் உயிரிழப்பு\nமருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்மித், வார்னர் விவகாரம்: பதவி விலகினார் ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர்\nமோதியது தண்ணீர் லாரி, தப்பியது கத்தார் விமானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/24757-the-new-kashmir-special-pacakage-15-08-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-18T01:38:37Z", "digest": "sha1:CCSBWS4XD4ILS7VILOLBE6DSF6ZBI3F2", "length": 4562, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய காஷ்மீர் சிறப்பு தொகுப்பு |15/08/2019 | The New Kashmir - Special Pacakage | 15/08/2019", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெ���கோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபுதிய காஷ்மீர் சிறப்பு தொகுப்பு |15/08/2019\nபுதிய காஷ்மீர் சிறப்பு தொகுப்பு |15/08/2019\nலடாக்கின் விடியல்: களத்தில் புதிய தலைமுறை\nமுகம் மாறும் காஷ்மீர் - 06/08/2019\nமறக்க முடியுமா இந்திராவையும் எமர்ஜென்சியையும் \n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-09-18T01:10:52Z", "digest": "sha1:GZGC2KPVCEEOWODE5D4T7XETTVN6VYFI", "length": 6179, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிபாசா பாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரண் சிங் குரோவர் (2016–முதல்)\nபிபாசா பாசு (Bipasha Basu, பிறப்பு: ஜனவரி 7, 1979) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mathura-man-kills-wife-refusing-sex-254424.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T01:16:51Z", "digest": "sha1:32DATIFZAI3JDCW72OY52Z6HEP26VJ6Z", "length": 15377, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "உ.பி.: உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவன் | Mathura man kills wife for refusing sex - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉ.பி.: உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்\nஆக்ரா: மதுராவில் உறவுக்கு மறுத்த மனைவியை 40 வயது நபர் கொலை செய்து உடலை பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவை சேர்ந்தவர் பிர்ஜு(40). அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் ஹீரா தேவி என்ற மறுமணம் செய்து கொண்டார்.\nபிர்ஜுவுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஹீராவோ தன்னை தொடக் கூடாது என்று கணவருக்கு உத்தரவிட்டார். இதனால் கோபம் அடைந்த பிர்ஜு தனது 2வது மனைவியை கொலை செய்து உடலை வீட்டிற்கு அருகில் உள்ள பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.\nஹீராவை காணாததால் அவரது சகோதரி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிர்ஜுவிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறினார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.\nமேலும் ஹீராவின் உடலை வீசிய கிணற்றுக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். கிணற்றில் கிடந்த ஹீராவின் உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிர்ஜுவை கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎலித் தொல்லை தாங்க முடியலை.. மெஷினை கடிச்சு வச்சுரப் போகுது.. பதறும் மதுரா வேட்பாளர்\nநீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா\nகுரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க\nபாஜக எம்.பி. ஹேமமாலினியை முட்ட முயன்ற காளை மாடு...ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பென்ட்... பரபர வீடியோ\nஜுனைத் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது\nசெல்போன் பேசியபடி ரோட்டில் நடந்தால் ரூ.21,000 அபராதம்...பெண்களைக் குறிவைக்கும் உ.பி. கிராமம்\n29 பேர் பலியான மதுரா வன்முறை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nமதுரா கலவரம் பற்றி வாய் திறந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உ.பி. அரசின் மெத்தனம் பற்றி வியப்பு\n'சில்லி' விஷயங்களில் கவனம் வைக்காதீர்கள்.. மதுரா கலவரம் தொடர்பாக மீடியாக்களிடம் சீறிய ஹேமமாலினி\nமதுரா வன்முறைக்கு உத்தரப்பிரதேச அரசே காரணம்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\nரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் 'நவீன வாரிசு' ஹேமமாலினி\nமதுராவில் ஆக்கிரமிப்பாளர்கள் - போலீஸார் பயங்கர மோதல்... எஸ்.பி. உள்பட 24 பேர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: மிதுன லக்னகாரர்களுக்கு அஷ்டமத்து சனியால் விபரீத ராஜயோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nasdaq", "date_download": "2019-09-18T01:17:09Z", "digest": "sha1:T5MQLXHHEJSXNPECQCD7ZOVFZNPRSKIY", "length": 8828, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nasdaq: Latest Nasdaq News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாஸ்டாக்கில் மணி அடித்து பிசினஸை தொடங்கி வைக்கிறார் ஹஸாரே\nபாஸ்டன்: இந்திய அமெரிக்கர்கள் பெரும் ஆர்வத்துடன் ஒரு நிகழ்வுக்காக காத்துள்ளனர். அது நாஸ்டாக்கில், இன்று அன்னா...\nபெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை: ஐகேட் தலைவர் பானேஷ் மூர்த்தி நீக்கம்\nபெங்களூர்: ஐகேட் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து பானேஷ் மூர்த்தி...\nயுஎஸ்: மீண்டும் பெரும் சரிவில் வேலைவாய்ப்பு... பங்குச் சந்தை வீழ்ச்சி\nநியூயார்க்: அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த வளர்ச்சியை இன்னும் பெற முடியாமல் தவிப்பதால், வேலைவாய்ப்பு மிகமிகக்...\nநாஸ்டாக்கில் ஒளிர்ந்த மூவர்ணக் கொடி\nநியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக் எலெக்ட்ரானிக்...\nசென்செக்ஸ்: நேற்று ஜோர்; இன்று டல்\nமும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று சாதகமாக நடந்த பங்கு வர்த்தகம், இன்னு மீண்டு எதிர்மறைப் போக்குக்கு...\nசென்செக்ஸ்: இன்று இறங்குமுகம்-605 புள்ளிகள் சரிவு\nமும்பை: கடந்த இரு தினங்களாக பச்சைக் கொடி காட்டி வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று மீண்டும் சிவப்புக்கு மாறின. ...\nநாஸ்டாக்: இந்திய நிறுவன பங்குகளில் 11 பில்லியன் டாலர் லாபம்\nநியூயார்க்: அமெரிக்க பங்குச் சந்தையில் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் நேற்று ஒருநாளில் மட்டும்...\nபெங்களூரில் கிளை துவக்குகிறது நாஸ்டாக்பெங்களூர்:அமெரிக்காவின் முன்னணி பங்குச் சந்தையான நாஸ்டாக், பெங்களூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/cine_news/cine-gossips/actress-who-is-still-recovering-from-a-failed-marriage", "date_download": "2019-09-18T00:59:59Z", "digest": "sha1:MIQOTDG5CMYMK4NIOP435OHWBLCVA2AB", "length": 6244, "nlines": 90, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Actress who is still recovering from a failed marriage - Kollywood Talkies", "raw_content": "\nமண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை\nஇயக்குனரை காதலித்து திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்த களனி நடிகை, தற்���ோது சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனாலும், பொருளாதார பிரச்னையால் மிகவும் கஷ்டப்படுவதாக, அவருக்கு நெருக்கமான சிலர் சொல்கின்றனர். எனவே, மறுமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்துகிறார்களாம். ஆனால், முதல் மண வாழ்க்கை தோல்வியில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் நடிகை, இனி தன் வாழ்க்கையில் மறுமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.\nநடனப்புயலுடன் தொடரும் நட்பு கானல் நீராகவே போய்விடுமோ - நடிகையின் அச்சம்\nநடனப்புயல் நடிகருடன் அந்த இளம் நடிகைக்கு நட்பு முற்றிவிட்டதாம். அதனால், எந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தாலும், நடிகருடன் நட்பு பாராட்ட, அவர் இருக்கும் இடத்துக்கே பிளைட் டிக்கெட் புக் பண்ண சொல்லி வற்புற ...\nவெளிநாட்டு தொழிலதிபருடன் காதலை முறித்துக்கொண்ட குத்து நடிகை \nதமிழிலில் ஓரிரண்டு படங்ககளில் நடித்தாலும் இந்த நடிகைக்கென ரசிகர் கூட்டம் தனியாக உள்ளது. இவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார் இந்நிலையில் வெளிநாட்டு தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. இதற்கு அவரது தாய் வி ...\nகடுப்பில் ரசிகர்களை கண்டித்த பதி நடிகர்\n‘பதி’ நடிகர் ஓய்வே இல்லாமல் நடிக்கும் அளவுக்கு படங்கள் வைத்து இருக்கிறார்.‘பதி’ நடிகர் நடித்து வெளிவரும் பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதால், அவருக்கு சாப்பிடவும், தூங்கவும ...\nபலவருட போராட்டத்திற்கு பிறகு ரிலீசாகவிருக்கும் பிரபல நடிகரின் படம் \nரொமாண்டிக் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அசுர நடிகரை வைத்து படம் இயக்கினாராம். இந்த படமும் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியதாம். இயக்குனரும் இப்படத்தை திட்டமிட் ...\nவாரிசுடன் நடிக்க மறுக்கும் தேசிய விருது நடிகை \nதமிழ்-மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் மலையாள வாரிசு நடிகர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தேசியவிருது நடிகையிடம் பேச்சுவார்த்தை நட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/08/30232421/1050228/Chennai-Kolathur-Welfare-assistance-MK-Stalin.vpf", "date_download": "2019-09-18T00:45:38Z", "digest": "sha1:XARJA2UZ5JZXAZ7ZNAOUCW3DMLPEYLGN", "length": 4686, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக தலைவ��் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொளத்தூர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு\nசென்னை - கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.\nசென்னை - கொளத்தூர் தொகுதி மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். கோபாலபுரம் மாநகராட்சி அரசு பள்ளியில் 13 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட 4 வகுப்பறைகளை திறந்து வைத்த மு.க. ஸ்டாலின், ஏழைகளுக்கு இலவச கண் கண்ணாடி, தையல் எந்திரம், மடிக்கணினி உள்ளிட்டவைகளை, 201 பேருக்கு வழங்கினார். பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161809", "date_download": "2019-09-18T01:22:12Z", "digest": "sha1:6DNGONNHAL7FDS3AMKHI662YIEHZYYBY", "length": 7389, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நவீன் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நவீன் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\nநவீன் வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்\nஜார்ஜ் டவுன் – கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சக நண்பர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட டி.நவீன் வழக்கு, பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.\nஇவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில், மூவர் மீது கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மா��ம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.\n2017-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி, நாள்ளிரவு 11 மணியளவில், புக்கிட் கெலுகோர், ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் அவர்கள் நவீனை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nகுற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ், கொலை குற்றமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கட்டாய மரணதண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.\nஇதனிடையே, இவ்வழக்கை பினாங்கு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அரசாங்க துணை வழக்கறிஞர் நூருல் ஃபாடின் ஹுசின் தாக்கல் செய்த மனுவை இன்று திங்கட்கிழமை விசாரணை செய்த நீதிபதி முகமது அமின் ஷாகுல், அதற்கு அனுமதி வழக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பிய அஸ்மின் அலி\nNext articleமின்தூக்கி பொத்தானில் சிறுநீர் கழித்த சிறுவனுக்கு நேர்ந்த கதி (காணொளி)\n15 புதிய டொயோட்டா கேம்ரியை தலா 184,000 ரிங்கிட்டுக்கு பினாங்கு அரசு வாங்குகிறது\nபினாங்கு பாலத்திலிருந்து விழுந்த பெண்மணி உயிருடன் மீட்பு\nபினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nவெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/blog-post_9459.html", "date_download": "2019-09-18T01:10:39Z", "digest": "sha1:X2A2AF5BN3Y6WIFCIWVHEKKBGJASQ3RP", "length": 14581, "nlines": 251, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆரா��்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு ��ீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/10405-2010-08-16-04-09-43", "date_download": "2019-09-18T01:11:35Z", "digest": "sha1:ADCWHYQQWJEV25KBR7556LAB3RFMBTA3", "length": 32653, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா?", "raw_content": "\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\n100 நாள் வேலைத்திட்டத்தை எதிர்க்கும் நபர்களை அடையாளம் காண்போம்..\nஇந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மும்பை உழவர் பேரணி\nதில்லியில் கஜேந்திரசிங் உழவர் தற்கொலையும் அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்களும்\nஇந்தியாவில் உணவு நெருக்கடியும் - பாதுகாப்பும்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 2\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2010\nஇந்தியாவில் வறுமையை - பசியை ஒழிக்க முடியுமா\nஉலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பின் (IFAD) 33வது ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் கனாயோ வீன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வசிப்பதாகவும் (33 கோடிபேர்) குறிப்பிடப்படுகிறார். ஐக்கிய சபையின் செயலாளர் பான் கீ மூன் பசியால் உலகில் சுமார் 17,000 குழந்தைகள் தினமும் இறப்பதாகவும், சராசரியாக 6 விநாடிக்கு ஒரு குழந்தை இறப்பதாகவும் குறிப்பிடுகிறார்.\nஇந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 சதவீதம் பேர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 218.20 மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 237.47 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென்மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 99.18 மில்லியன் டன்னாக இருந்தது 2010-11ல் 100 மில்லியன் டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை; பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலையில் போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியம் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது. சுதந்திரமடைந்து 63 ஆண்டுகளான பின்பும் போதுமான சேமிப்புக் கிடங்கு வசதிகளில்லை. இந்திய உணவுக்கழகத்தால் இதுவரை 6 கோடியே 50 இலட்சம் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டாலும் இக்கழகத்தின் சேமிப்பு வசதி இரண்டு கோடியே ஐம்பது இலட்சம் மட்டுமே. இதர உணவு தானியங்கள் ஆங்காங்கே திறந்தவெளிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில் கெட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.\nஉணவின்றி ஒருபக்கம் மக்கள் வாடுகையில் உணவு பாதுகாப்பின்றி கெட்டுப்போகக் கூடிய நிலையும் உள்ளது. இதைத்தான் உச்சநீதிமன்றம் கடுமையாக்க் கண்டித்து உணவுப்பொருள் ஏதும் வீணாகக் கூடாது உடனடியாக இதனை பசியால் வாடுவோருக்கு வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் நீதிபதி வாத்வா கமிட்டி அறிக்கையின்படி பொது விநியோகத்திட்டத்தில் மிகப்பெரிய ஊழல் மற்றும் திருட்டுகள் நடைபெறுகின்றன. எனவே பொது விநியோகத் திட்டத்தை முழுமையாக கணிணிமயமாக்கிடல் வேண்டுமெனவும் குறிப்பிடுகிறது. அரசு வழங்கும் உணவுப்பொருட்களில் கால்பங்குதான் உரிய மக்களைச் சென்றடைகிறது என்றும், மோசடி திருட்டு இல்லாத வகையில் உணவு விநியோக முறையை மறுசீரமைத்திட வேண்டுமெனவும் நிதி அமைச்சரின் தலைமைப் பொருள்இயல் ஆலோசகர் Dr.கௌஷிக் பாசு குறிப்பிடுகிறார்.\nஉணவுப்பாதுகாப்பு மசோதா தயாரிப்புப் நிலையிலிருக்கக்கூடிய காலகட்டத்தில் பல்வேறு விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் உணவு ஓர் பிரச்சனையல்ல. அதே நேரத்தில் பணமும் பிரச்சனையல்ல. ஆனால் யாருக்கு எவ்வளவு செலவு செய்வது என ஒதுக்கீடு செய்வதில் தான் பிரச்சனை. மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் குறிப்பிடுகிறார், ‘இந்தியாவில் விமானத்தளம் அமைத்திட 10,000 கோடி ரூபாயும். காமன்வ��ல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக 60,000 கோடி ரூபாயும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை என்ற பெயரில் மான்யமாக 5,00,000 கோடி ரூபாயும் வழங்க முடிகிறது. ஆனால் பொது விநியோகத்திட்டத்திற்காக 84,399 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடியாதா’ என கேள்வி எழுப்புகிறார். ஏனெனில் இந்தியா முழுவதுமுள்ள அனைவருக்கும் கிலோ ரூ.3ல் பொது விநியோகத்திட்டத்தில் உணவு வழங்கிட அதுவே போதுமானதாகுமென பொருள்இயல் வல்லுநர்கள் பிரவின் ஜா மற்றும் N.ஆச்சார்யா ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.\nசுதந்திர இந்தியாவில் 1952ல் சமுதாய வளர்ச்சி வட்டாரங்கள் என துவங்கப்பட்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் வறுமையை ஒழிப்போம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு தனிநபர் பயனளிப்பு சார்ந்த திட்டங்கள் மூலம் வறுமையும். பசியும் குறைந்து வந்தது. ஆனால் இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக தனிநபர் பயனளிப்புத்திட்டங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டுவிட்டதும் கூட வறுமை உயரக்காரணமானது. அதேபோன்று இந்தியா ஓர் விவசாய நாடு. இதில் சிறுகுறு விவசாயிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படாததாலும், அவர்கள் விவசாயம் பொய்த்துப்போகும் காலகட்டத்தில் விவசாயிகள் என்ற நிலையிலிருந்து விவசாயக் கூலிகள் அல்லது கட்டிட கட்டுமானக் கூலிகள் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் இரசாயன உரங்கள் உபயோகத்தின் காரணமாக வளமான, நிரந்தர நீர்பாசன வசதி கொண்ட ஏறத்தாழ 20 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித்திறனை இழந்துள்ளதென்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றே இந்திய கிராம விவசாயிகளுக்கு போதுமான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் 20 சதவீதம் முதல் 30 சதவீதமான உணவு தான்யங்களும். காய்கறிகளும் விளை நிலங்களிலிருந்து சந்தைக்கு வருவதற்கு முன்பே வீணாகிறது. இவை தடுக்கப்பட்டால் இந்தியாவின் உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னையும் தாண்டுமென ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஎனவே 50% மேல் விவசாய நிலங்களைக் கொண்ட கிராமங்களை ஒன்றிணைத்து விவசாயப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படல் வேண்டும். தங்க நாற்கரச் சாலைத்திட்டத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் அளித்து இக்கிராமங்களின் விவசாய நிலங்களில் முறையான சாலை வசதிகளை அளித்திடல் வேண்ட���ம். இம்மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு உற்பத்திக் கடன்கள் 4% வட்டியில் தாராளமாக வழங்கப்படல் வேண்டும். இம்மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து விளைபொருட்களையும் பாதுகாத்திடத் தேவையான பாதுகாப்பு கிட்டங்கிகள் உருவாக்கப்படல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தி உயர்ந்து இந்தியாவின் விவசாய வருமானம் 4%லிருந்து உயருவதற்கு வழி வகுக்கும்.\n பொது விநியோகத்திட்டத்தை விரிவுபடுத்தி உணவுப்பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி எந்தவித கட்டுப்பாட்டின்றி வழங்குவது\n ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தாலும் உணவுப்பொருள் வழங்குவது\n குடும்ப நபர் எண்ணிக்கைக்கு இணங்க அதன் மடங்குகளில் உணவுப்பொருள் வழங்குவது\n இந்தியா விவசாயிகள் அனைவருக்கும் 4 சதவீத வட்டியில் அனைத்து செயல்களுக்கும் (விதை, அறுவடை விற்பனை) எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வங்கிக் கடன் வழங்குதல்\n போதுமான சேமிப்புக் கிட்டங்கிகளை ஏற்படுத்தி உணவுப்பொருட்கள் வீணாவதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்துவது\n உணவுப்பொருட்களை விவசாயிகளே உழவர் சந்தை போல் நேரடியாக விற்பனை செய்திட ஏற்பாடு செய்திடுதல்\n பொது விநியோகத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கி அதனை முழுமையாகத் தன்னிச்சையாகச் செயல்பட அனுமதிப்பது, அதில் ஊழல் செய்பவர், தடை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவது.\n விவசாயப் பொருட்களை மாற்றம் செய்யப்பட்ட- மதிப்பு கூட்டிய நிலையில் விற்பனை செய்திட விவசாயிகளுக்கு பயிற்சியளித்தல்\n இவை இந்திய விவசாய வளர்ச்சியை 4%லிருந்து 10% உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய 75% மக்களைக் கொண்ட இந்திய மக்களின் வறுமையையும் பசியையும் நீக்கும்.\n- மதுரை சு.கிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய ஆடிசியாளர்கள் பெருமுதலாளீகள் வீசி எறியும் ரொட்டுத்துண்டுக ்காக நாயாக அலைபவர்கள்.. எனவே அவர்கள் நீங்கள் சொல்லும் வழிமுறைகளை ஏற்றுக்கொள்வார் கள் என்பது எமக்கு சந்தேகமே.. இந்திய விவசாய வளர்ச்சிக்கென்ற ு செயற்க்கைக்கோள் விடுவார்கள்.. தொடர்ந்து ஈழத்தமிழ் பகுதி மக்களை கொலை செய்வார்கள்.. ஈழத்தமிழர்கள் வாழ்வு புணரமைப்பு என்ற பெயரில் இந்திய பெருமுதலாளிகள் அங்கு காலூன்ற இருநாட்டு ஒப்பந்தம் போடுவார்கள்... அங்கும் உழைப்புச் சுரண்டல்.. இயற்கைவள சுரண்டல்கள் தொடரும்... இப்போ இன்னொரு செயற்கைக்கோள் ஏவுவார்கள் (அல்லது பழைய),,, செயற்கைக்கோள் வான் வழி என்றும்.. தரை வழி என்றும்.. ரசாயன குண்டுகளை வீசி.. மாவோயிஸ்ட் ஒழிப்பு என்று பழங்குடியினரை அழிப்பார்கள்... பழங்குடியினர் வாழ்ந்த இயற்கை வளம் மிக்க பகுதிகளை அழித்து அதை இந்திய அல்லது அன்னிய பெருமுதலாளிகளுக ்கு தாரை வார்ப்பார்கள்.. வாலையாட்டும் நாயாக முதலாளிகளை சுற்றிச் சுற்றி வருவார்கள்.. அப்பொழுது உண்மையை மறைக்க யாரேனும் யாருக்காவது கடிதம் எழுதுவார்கள்.. அல்லது உண்ணாவிரத நாடகம் ஆடுவார்கள்... ஏழைகள் எப்போதும் போல் பரபரப்பான செய்திகளை கேட்டுவிட்டு.. விலைவாசிப் புலம்பலை தலையெழுத்தென்று அடித்துக் கொண்டு... தன்னை அடிமையென்பதை உணராமலே அடிமை வேலைக்கு போய்க்கொண்டிருப ்பார்கள்.. என்னைப் போன்றோர் அதை ஏதாவது ஒரு முற்போக்கு இதழுக்கு கவிதையாக,, கதையாக,,, கட்டுரையாக,,, எழுதிவிட்டு முதுகில் ஏற்பட்டுள்ள பிய்ப்பை சொறிந்து கொள்வோம்... அல்லது இப்படி எழுதுவோரை காலைவாரும் கருங்காலித்தனத் தை செய்துகொள்வோம். .. சரியா\nமிக விரிவாகவும் விளக்கமாகவும் புள்ளி விவரத்தோடும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் தத்தம் கடமைகளை உணர்ந்து செயல் பட்டால் வறுமை என்பதை இந்தப் பூமியிலிருந்தே விரட்டி விடலாம். கட்டுரையாளருக்க ு என் பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2012/04/05/hindu-idols-broken-temple-desecrated-in-malaysia/", "date_download": "2019-09-18T02:00:07Z", "digest": "sha1:PWVBYP5GOCWITKVYM6OYBHKMIFMSWLUG", "length": 26026, "nlines": 60, "source_domain": "islamindia.wordpress.com", "title": "மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« சல்மான் ரஷ்டியை தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் – இருப்பினும் புத்தகம் வெளியிடப்பட்டது\nஇஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி\nமலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்\nமலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்\nமலேசியா முஸ்லீம் நாடானது: இந்து நாடாக இருந்த மலேசியா எப்படி முஸ்லீம் மயமாக்கப் பட்டது என்று முன்னமே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம்[2]. 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது[3]. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே. அந்நாட்டுச் சட்டதிட்டங்கள், இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதாவது இஸ்லாமிய-ஷரீயத் சட்டம் அமூலில் உள்ளதால், காபிர்களான இந்துக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தெரியும். ஆனால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.\nதொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுதல்: கோவில்கள் உடைப்பது, இடிப்பது முதலியன சர்வசகஜமான காரியங்கள், விஷயங்களாக உள்ளன. கோவில்களில் ஏதாவது ��டந்தால், அது “திருடர்கள்” செய்தார்கள் என்றுதான் செய்திகள் வரும், அதாவது நம் ஊரில் “சமூக விரோதிகள்” என்பதுபோல. ஏப்ரல் 26, 2006ல் கோலாலம்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிப் பட்டது[4]. ஆயிரக்கணக்கில் இந்துக்கள், அழுது-புலம்பி வேண்டியும், அதிகாரிகள் கொஞ்சமுன் இரங்காமல், போலீசை வைத்து இடித்துத் தள்ளியது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலுக்கு, இஸ்லாம் அரசு அனுமதி மறுத்து வந்தது. 1977லிருந்து விண்ணப்பித்தும், அதனை வேண்டுமென்றே நிராகரித்து வந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான கோவில்கள் இடுத்துத்தள்ளப்பட்டன.\nஇந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்\nஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர். Malaysian Muslims protest against proposed construction of Hindu temple[5]\nமைக் சகிதம் வைத்துக் கொண்டு, “தாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டனர். தலையை அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்[6]. பசு இந்துக்களுக்கு புனிதமான விலங்கு, அதனை தெய்வமாகப் போற்றுகின்றனர். 7% இருக்கின்ற இந்துக்கள் மதரீதியிலாக பாதிப்பில் இருந்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், மலேசிய உள்துறை அமைச்சர் அதனை ஆதரித்துள்ளார்[7].இவ்வளவு குரூரமான செயல் நடந்தும், போலீஸ் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.\nஇந்துஉரிமைகள்போராட்டக்குழு: 2007ல் நடந்த இக்குழுவின் போராட்டத்தில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இன்ட்ராப் குழு தனது போராட்டங்கள் முதலியவற்றை அடக்கிக் கொண்டது. அக்டோபர் 18, 2008ல் இன்ட்ராப் பொது ஒழுங்கு மற்றும் நேர்மை முதலியவற்றிற்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டப் பற்றி தடைச்செய்யப்பட்டது[8]. இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான வைத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆறுவயது பெண்குழந்தை முதலியோர் கைது செய்யப்பட்டனர். ஆகமொத்தத்தில், இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் என்றெல்லாம் கூச்சலிட்டுத் திரியும் கூட்டங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததிராய், இம்மக்களின் உரிமைப்பறிப்புகள், கைதுகள் பற்ரி மூச்சுக் கூடவிடவில்லை.\nஇந்துக்கோவில்கள் தாக்கப்படுவது சகஜமான விஷயம்: முன்பு பல கோவில்கள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரசாங்கமே இடுந்துத் தள்ளியுள்ளது. மலேசிய தமிழ் அரசியல்வாதிகள், “நம்மவூர் நாத்திகத் திராவிடர்கள்” போல முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே இஸ்லாமிய அரசிற்கு சாதகமாகவும், வெளியில் ஏதோ மலேசிய இந்துக்களுக்கு உதவுவதுமாதிரிக் காட்டிக் கொள்வர்.\nஏப்ரல் 3, 2012ல் மறுபடியும் வெறியாட்டம்: பங்குனி உத்திரம் வந்தால், மலேசியர்களுக்கு வெறி பிடிக்கும் போல இருக்கிறது. குறிப்பாக கோவில்களைத் தாக்க அவ்வெறித்தூண்டுதல் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. கம்புங் பகுட் குயாங் (Kampung Bukit Kuang) என்ற இடத்திலிருந்து, துறைமுகத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளி ஒருவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நேராகச் சென்று மாரியம்மன் கோவிலிலுள்ள சிலைகளை உடைத்துப் போடு என்று தனக்கு யாரோ ஆணைட்டதாக உணர்ந்தததால், மோட்டார் சைக்கிளில் விரைவாக அன்று சென்றான். யூனிபாம் போட்டு வந்தவன், நேராக கோவிலுக்குள் நுழைந்தான். 29 வயதான அவன் கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளான். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் பயந்து போய், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்[9]. உடனே அவன் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளான் என்று கூற�� தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.\n“கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’: தமிழர்களை, குறிப்பாக தமிழ் இந்துக்களை முஸ்லீம்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள். “கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, மலேசியனுக்கு திடீர்-திடீர் என்று இவ்வாறு மனநிலை சரியாமல் போய்விடும்; யாரோ விக்கிரகத்தை உடை என்று சொல்வார்கள்; அவனும் உடைத்து விடுவான்; ஜாலியாக ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்து அனுப்பி விடுவர். இந்துக்களுக்கு மட்டும் சுரணையில்லாமல், காசு வருகிறது என்று அவர்களது கால்களை நக்கிக் கொண்டிருப்பார்கள் போலும்.\nExplore posts in the same categories: அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உருவ வழிபாடு, உள்துறை அமைச்சகம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர்கள், காளியம்மன் கோவில், சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், செல்வ காளியம்மன், செல்வ காளியம்மன் கோவில், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பள்ளி வாசல், மசூதி, மத-போலீஸார், மதகலவரம், மந்திரம், மனச்சிதைவு, மனநிலை, மனநோய், மலைமேல், மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில், முஸ்லீம் தன்மை, மூளை சலவை, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, bernama\nThis entry was posted on ஏப்ரல் 5, 2012 at 1:43 பிப and is filed under அடிப்படைவாதம், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இரட்டை வேடம், இஸ்லாமிய இறையியல், இஸ்லாமிய சாதி, இஸ்லாமிய நாடு, இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, இஸ்லாம், உருவ வழிபாடு, உள்துறை அமைச்சகம், உள்ளூர் தீவிரவாத கும்பல், உள்ளே நுழைவது, கலவரங்கள், கலவரம், காஃபிர், காஃபிர்கள், காளியம்மன் கோவில், சமரசப்பேச்சு, சரீயத், சரீயத் சட்டம், செல்வ காளியம்மன், செல்வ காளியம்மன் கோவில், ஜிஹாதிகளுக்கு பணம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், ஜிஹாத் கையேடு, ஜிஹாத் தன்மை, பள்ளி வாசல், மசூதி, மத-போலீஸார், மதகலவரம், மந்திரம், மனச்சிதைவு, மனநிலை, மனநோய், மலைமேல், மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில், முஸ்லீம் தன்மை, மூளை சலவை, வன்முறை, வன்முறையில் ஈடுபடுவது, bernama. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காபிர், கோவில், கோவில் சிலை உடைப்பு, சிலையுடைப்பு, நரசிம்மா, பசு, பசுத்தலை, புனிதப்போர், மலேசியா, மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில், மாரியம்மன், முகமதியர், முஜாஹித்தீன், முஸ்லிம்கள் சிலை உடைப்பு, முஸ்லீம் சட்டம், முஸ்லீம்கள், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், ஷரியத், ஷரீயத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/195150?ref=archive-feed", "date_download": "2019-09-18T01:08:40Z", "digest": "sha1:2KNKYVMVO627R6HMUINRGHKL3SNLPTEW", "length": 8625, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "1 வருடமாக உயிருக்கு போராடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மனைவி மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n1 வருடமாக உயிருக்கு போராடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மனைவி மரணம்\nநுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மனைவி ரூத், 46 வயதில் இன்று உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கடந்த 1998ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் ரூத் என்பவரை சந்தித்தார்.\n2003ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ட்ராஸ், அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக பதிவியேற்று 2009ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை கைப்பற்றி அணிக்கு பெருமை சேர்ந்தார்.\nஇந்த தம்பதியினருக்கு சாம், லூகா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூத்திற்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையி���் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரூத்திற்கு கடந்த 12 மாதங்களாக சிகிச்சை அளித்து வந்த அனைவருக்கும் நன்றி.\nயாரை கேட்டாலும் கூறுவார்கள் ரூத், குடும்பத்தின் மீது எந்த அளவிற்கு காதல் வைத்திருந்தாள் என்று. தற்போது அவர்கள் இறந்துவிட்டாள் என்பதை பெரும் துயரத்துடன் அறிவிக்கிறோம்.\nஅவளுடைய இறுதிச்சடங்கு, உறவினர்கள் மத்தியின் அவுஸ்திரேலியாவில் அவள் பிறந்த மண்ணில் நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/193532?_reff=fb", "date_download": "2019-09-18T00:59:55Z", "digest": "sha1:3K2LJZAH446USGP54YWKYDYIWQ5OPFSY", "length": 8601, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலிய அணியில் விளையாடும் 6 வயது சிறுவன்: விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என சவால்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலிய அணியில் விளையாடும் 6 வயது சிறுவன்: விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என சவால்\nஇந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.\nஇரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி 6-ம் திகதி அடிலெய்டில் தொடங்குகிறது.\nஇந்நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் வலைப்பயிற்சி செய்தபோது, அவர்களுடன் 6 வயது சிறுவனும் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nடிசம்பர் 26-ம் திகதியான ‘பாக்சிங் டே’ அன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.\nஆர்ச்சி ஷில்லர் என்ற 6 வயது சிறுவன் இதய வால்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது. என்றாவது ஒருநாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார்.\nஇந்த தகவலை அறிந்த அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அவரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அணியில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.\nதான் ஒரு லெக் ஸ்பின்னர் என்று கூறும் ஆர்ச்சி ஷில்லர், விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-09-18T01:23:04Z", "digest": "sha1:WQLFWORW77U4EHPEHEMD5P5B5NCVJ5CO", "length": 13635, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்காதியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பழம் அசிரிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும்.[1] சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு மூவாயிரத்திலிருந்து, கிமு 1000 முடிய பேசப்பட்டது.\nஅக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.\nபழைய அக்காத்திய மொழி கிமு 2500 – 1950\nபழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530\nமத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000\nபுதிய-பாபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600\nபிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100\nசெமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nதெற்கு செமிடிக் மொழிகளின் பொதுவான வகைப்படுத்தல்\nகுறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழ���களின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.\nமக்கள் / பண்பாடு / வழிபாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/guru-peyarchi-2018-2019-viruchigam/", "date_download": "2019-09-18T01:25:48Z", "digest": "sha1:VWQHVCYOIQRV2G6PCURZU5MIQQ67DMTY", "length": 44213, "nlines": 110, "source_domain": "tamilnewsstar.com", "title": "குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - விருச்சிகம்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / ஆன்மிகம் / குரு பெயர்ச்சி பலன்கள் / குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்\nஅருள் September 18, 2018 குரு பெயர்ச்சி பலன்கள் Comments Off on குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம் 4 Views\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nமுன்கோபமும், முரட்டு சுபாவமும் இருந்தாலும் எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) முதல் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.\nஇதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு��ள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத அளவுக்கு மந்தநிலை உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும்.\nசனி பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. இதுவும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் கணவன்- மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உண்டாகும்.\nதேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 2-ஆம் வீட்டில் கேதுவும் 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும்.\nகுருபார்வை 5, 7, 9-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும்.\nமுடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். நம்பியவர்களே துரோகம் செய்ய கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும். செய்யும் தொழிலில் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தாமதமாகவே கிடைக்கும்.\nகூட்டாளிகளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அபிவருத்தியை பெருக்கி கொள்ள முடியும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றங்களைப் பெறக் சுடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஏற்ற இறக்கமான நிலையே உண்டாகும்.\nஎன்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்கள் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு, ஞாபகமறதி, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும். பெரியோர்களின் சாபத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் உண்டாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாத நிலை ஏற்படும். ஏழை பிராமணார்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்.\nகுடும்ப ஒற்றுமை சிறப்பாக தான் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகளுக்கு பின்பு தான் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளை எதிர்கொள்வீர்கள். புத்திரர்களாலும் சிறுசிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் நிறைவேற்றி கொள்ள எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். வீடு மனை வாங்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலமானப் பலனை பெற முடியும்.\nகமிஷன் ஏஜென்சி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் வீண் விரயங்களை எதிர்கொள்ள நேரிடும். கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாலேயே பல பேரின் விரோதத்தை சம்பாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்புகளும் வெளி வட்டாரத் நட்புகளும் ஓரளவுக்கு நன்மையளிக்கும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் நன்மை தீமை கலந்த பலன்களை அடைவீர்கள். நிறைய போட்டிகள் ஏற்பட்டு புதிய வாய்ப்புகள் கை நழுவி சென்றாலும் எதையும் சமாளித்து ஏற்றத்தை பெறுவீர்கள். கூட்டாளிகளின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் சில நேரங்களில் அலைச்சல்களை ஏற்படுத்த கூடும் என்பதால் எது நல்லது எது கெட்டது என்பதை ஆராய்ந்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்றே தாமதப்படும். வரவேண்டிய பணத்தொகைகளும் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் தாமதத்தை ஏற்படுத்தும்.\nபணியில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். என்னதான் பாடுபட்டாலும் சில நேரங்களில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களை பெற முடியாது. உயரதிகாரிகளிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைத்தாலும் ஊதிய உ���ர்வுகள் தாமதமாகும்.\nமக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்றாலும் கட்சி பணிகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்களால் சில பிரச்சினைகளை சந்திக்க கூடும் என்பதால் இருக்கும் சொத்துக்களுக்கு சரியான ஆவணங்களை வைத்திருப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பத்திரிக்கை நண்பர்களை பகைத்து கொள்ளாமல் செயல்படுவது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபுழு பூச்சிகளின் தொல்லைகள் அதிகரிப்பதால் பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் லாபம் குறைவாக இருக்கும். அரசு வழியில் எந்தவித உதவியையும் எதிர்பார்க்க முடியாது. பங்காளிகளால் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலனைப் பெற முடியாததால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலையும் நெருக்கடியாக இருக்கும். வேலை ஆட்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள் என்றாலும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். வரவேண்டிய பணத்தொகைகள் சற்று தாமதமாகவே வரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலைகள் உண்டாகும். சுக வாழ்வு பாதிப்படையும் என்றாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களின் எல்லா துன்பங்களையும் மறைய செய்யும்.\nஉடல் ஆரோக்கியத்தில் வயிறு கோளாறு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் தோன்ற கூடும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். சிலருக்கு புத்திர பாக்கியங்கள் தாமதப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பண விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதிகள் கொடுப்பதோ பிறரிடம் எந்த பொருளையும் இரவல் வாங்குவதோ கூடாது. பணிபுரியும் பெண்கள் முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.\nகல்வியில் சற்று கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். படித்ததெல்லாம் மறந்து போகும் அளவிற்கு ஞாபக மறதி உண்டாகும். கல்லூரிகளில் பயிலுபவர்கள் மனது அலைபாய கூடிய சூழநிலை ஏற்படும். மனதை போகின்ற போக்கில் விடாமல் கட்டுப்பாட்���ுடன் இருப்பது கல்வியின் முன்னேற்றத்திற்கு நல்லது. உடன் பயிலுபவர்கள் சாதகமாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்பட்டால் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெறமுடியும்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை\nஉங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்பு கிரகமான குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியில் பாத சனி தொடருவதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கை கால் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி ஆதாயங்கள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சுமாரானநிலை இருக்கும். பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். குரு, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.\nகுரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை\nகுருபகவான் சனியின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதும். 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்று கூற முடியாது என்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களும் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். கேது 3-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை\nகுருபகவான் 8,11- க்கு அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு மந்தநிலை உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்ப கிரக மாற்றத்தின் மூலம் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற கடினமாக முயற்சித்தால் மட்டுமே நற்பலன் கிட்டும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை\nகுருபகவான் இக்காலங்களில் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சாரம் செய்வதால் அனுகூலமான பலன்களை பெற முடியும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் சற்றே குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடையலாம். சனி, கேது 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபங்கள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உயர் கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.\nகுரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை\nகுருபகவான் இக்காலங்களில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கா�� முயற்சிகளில் தடைகளுக்குபின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சனைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும். சனிபகவானை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை\nகுருபகவான் புதனின் நட்சத்திரத்தில் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எந்தவொரு முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு, மந்த நிலை படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது கவனமுடன் செயல்படுவது உத்தமம். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொள்ள நேரிடும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். வேலைப் பளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nவிருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பர��காரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது, கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது, ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஏழரை சனியில் விரய சனி நடைபெறுவதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனி யந்திரம் வைத்து வழிபடுவது வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். 13-2-2019 முதல் சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிக்க இருப்பதால் ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது, துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, சர்பசாந்தி செய்வது நல்லது.\nஎண் – 1,2,3,9 நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை – செவ்வாய், வியாழன்\nகல் – பவளம், திசை – தெற்கு தெய்வம் – முருகன்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Guru Peyarchi 2018 Guru Peyarchi 2018-2019 Viruchigam குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன் 2018 குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - விருச்சிகம் விருச்சிகம்\nPrevious குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – தனுசு\nவார ராசிப்பலன்- அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள் 28.10.2018 ஐப்பசி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி மிருகசிருஷம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/abirami/", "date_download": "2019-09-18T01:32:58Z", "digest": "sha1:STRUFN4RXRDY5PLTTYF53ADQLWCVNY7A", "length": 19144, "nlines": 88, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nஅஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி\nஅருள் September 10, 2019 Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள் Comments Off on அஜித் டயலாக் பேசி மதுவின் வாயடைத்த அபிராமி\nநடிகை மதுமிதா நேற்று வழங்கிய பேட்டியில் கூறி இருந்த சில புகார்களுக்கு அபிராமி பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக்கொண்டார். இது நிகழ்ச்சியின் விதிகளை மீறுவதாக உள்ளதாக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா நேற்று செய்தியாளர்களின் …\n‘அந்த கருப்பு காக்கா’: கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்த கவின்\nஅருள் August 13, 2019 Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள் Comments Off on ‘அந்த கருப்பு காக்கா’: கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்த கவின்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவுக்கு பின் அபிராமி-முகின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முகின் மீது தவறு இல்லை என தர்ஷன், சாண்டி ஆகியோர் கூற, அபிராமி மீது தவறு இல்லை என மதுமிதா, ஷெரின் கூற வனிதாவோ இருவரும் மீதும் தவறு உள்ளது. எனவே இனிமேல் இருவரும் பிரிந்துவிடுங்கள் என்று கூறுகிறார்.இந்த நிலையில் கஸ்தூரி இடையிடையே கருத்து சொல்வதாக கூறி பிரச்சனையை மேலும் வளர்ப்பதாக சக போட்டியாளர்கள் மனதில் தோன்றுகிறது. …\n தர்ஷனுக்கு குவியும் ஆதரவு 0\nபிக்பாஸ் போட்டியாளர்களில் இதுவரை நியாயமாக நடந்து கொண்டு, டாஸ்குகளை சரியாக செய்து யாருக்கும் சப்போர்ட் செய்யாமல் மனதில் தோன்றியதை பேசி வரும் ஒருசிலரில் தர்ஷனும் ஒருவர். அவர் இந்த டைட்டிலை கைப்பற்றும் அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்பதே பார்வையாளர்களின் கணிப்பாக உள்ளது இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில், பிக்பாஸ் போட்டியாளர்களில் டாப் 3 போட்டியாளர்கள் யார் என்ற கமல்ஹாசனின் கேள்விக்கு பதிலளித்த கவின், அபிராமி ஆகிய இருவரும் …\nஅபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ்\nஅருள் June 28, 2019 Bigg Boss Tamil Season 3, முக்கிய செய்திகள் Comments Off on அபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ் 0\nபிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காட்டியவர் அபிராமி. அடுத்த நாள் காலையில் வனிதா, சாக்சி, ரேஷ்ம��, ஷெரின் ஆகியோர்களின் ஆதரவுடன் மீராவுடன் சண்டை போட்டு அவரை அழ வைத்தவர். இதனையடுத்து இதற்கு பழிவாங்க மீரா தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார் அந்த சமயம் சரியாக இன்று அவருக்கு கிடைத்தது. இன்று மீரா அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. …\nமீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம்\nஅருள் June 27, 2019 முக்கிய செய்திகள், Bigg Boss Tamil Season 3 Comments Off on மீராவை கதறி அழ வைத்த அபிராமி: கவினுடன் கட்டிப்பிடி வைத்தியம் 0\nமீரா மிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காண்பித்த அபிராமி, தனக்கென ஒரு குரூப்பை சேர்த்து மீராவுக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அபிராமி, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய நால்வரும் சேர்ந்து மீராவை கலாய்க்க, ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் மீரா, அபிராமியை தட்டி கேட்கிறார். ஆனால் இதுகுறித்து அபிராமி கேப்டன் வனிதாவிடம் புகார் செய்ய, வனிதா, மிராவிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் டார்ச்சர் அதிகமாக, மீரா …\nஎஸ்கேப் ஆக துடிக்கும் அபிராமி : உட்கார வைத்த நீதிமன்றம்\nஅருள் December 21, 2018 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on எஸ்கேப் ஆக துடிக்கும் அபிராமி : உட்கார வைத்த நீதிமன்றம் 1\nகள்ளக்காதல் மோகத்தால் பிஞ்சுக் குழந்தைகளை கொன்ற அபிராமியின் ஜாமீன் மனு அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை …\nஅபிராமி சிறைக்குள் தற்கொலை முயற்சி\nஅருள் October 8, 2018 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on அபிராமி சிறைக்குள் தற்கொலை முயற்சி\nதனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ள அபிராமி தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி தனது காதலன் சுந்தரத்தோடு வாழ்வதற்கு கணவனும் குழந்தைகளும் இடையூறாக இருந்ததால்,தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்து தனது கள்ளக்காதலன் சுந்தரத்தோடு நாகர்கோயில் தப்பி செல்ல முயன்றார். நாகர்கோயிலில் வைத்து அவர்களிருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிராமி …\nதினம் தினம் சாகிறேன் : சிறையில் அபிராமி கண்ணீர் வாக்குமூலம்\nஅருள் September 10, 2018 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on தினம் தினம் சாகிறேன் : சிறையில் அபிராமி கண்ணீர் வாக்குமூலம் 0\nநான் பெரிய தவறு செய்துவிட்டேன். எனக்கு மன்னிப்பே இல்லை என அபிராமி சிறையில் ஒரு வழக்கறிஞரிடம் புலம்பியது தெரிய வந்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார். அபிராமியின் கொடூர செயலால் இரண்டு …\nஅபிராமிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்: பெற்றோர்கள் திட்டவட்டம்\nஅருள் September 8, 2018 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on அபிராமிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்: பெற்றோர்கள் திட்டவட்டம் 0\nகள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சென்னை குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் கேட்க பொவதில்லை என்று அவருடைய பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால் 4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார். அபிராமியின் …\nஅப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம்\nஅருள் September 7, 2018 முக்கிய செய்திகள், த‌மிழக‌ம் Comments Off on அப்செட்டான அபிராமி; சாப்பிடாமல் தர்ணா போராட்டம் 0\nகள்ளக்காதல் மோகம் காரணமாக பெத்த பிள்ளைகளை கொலை செய்துவிட்டு சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் அபிராமியை சக கைதிகள் நச்சரிப்பதாலும், 4 நாட்களாக சாப்பிடாததாலும் சிறையில் அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அபிராமி என்ற பெண் தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த ச��்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீஸார் அபிராமி, அவளது கள்ளக்காதலன் சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karutthukkalam.com/2013/03/", "date_download": "2019-09-18T01:12:14Z", "digest": "sha1:GAYULAXQQNHS2H5FFZDHTDX2NINT2P4U", "length": 21543, "nlines": 124, "source_domain": "www.karutthukkalam.com", "title": "கருத்துக்களம்: March 2013", "raw_content": "\nதிங்கள், 4 மார்ச், 2013\nதமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி நீயா நானா கடந்த 2006 முதல் நடந்துகொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட தலைப்புகளில் விவாதம் நடந்திருக்கிறது.\n நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு கடந்த வாரம் வாய்ப்பு கிடைத்தது (28-02-2013, வியாழக்கிழமை). சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்புக்கு வரும்படி சொல்லியிருந்தார்கள். பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன, படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் யாரெல்லாம் வருவார்கள், வேறு ஏதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்குமா\nவியாழன் மதியம் இரண்டிலிருந்து மூன்று மணிக்குள் வரும்படி சொல்லியிருந்தார்கள். நான் ஒன்றரை மணிகெல்லாம் சென்றடைந்தேன்.\nபிரசாத் ஸ்டுடியோ சென்றடைந்தவுடன் ஒரு கல்லூரியில் நுழைந்ததை போல உணர்ந்தேன். அங்கிருந்த காவலாளி ஒருவரிடம் 'அண்ணா, நீயா நானா படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்று கேட்டேன்', கையை நீட்டி, அந்த கடைசியில் வண்டிகள் நிருத்தப்பட்டிருக்கிறதே, அங்கே இடது பக்கம் இருக்கிறது, என்றார்.\nதிரும்பும் முன் வலப்பக்கம் 'விஜய் டிவி' என்று எழுதப்பட்டிருந்தது, அங்கே சென்றேன், இது 'சூப்பர் சிங்கர்ஸ்' படப்பிடிப்பு தளம், தற்சமயம் செட் தயார் செய்யும் வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். சரி என்று இடப்பக்கம் சென்றேன்.\nஆண், பெண் கலந்து சுமார் பத்து பேர் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அதிலிருந்து ஒருவர் எழுந்து வந்து 'உங்கள் பெயர்' என்றார். 'பார்கவ் கேசவன்' என்றேன். கையில் இருந்த பட்டியலில் பெயர் உள்ளதா என்று பார்த்தார், அது முதல் பெயராக இருந்தது.\nபட்டியலை பார்த்துவிட்டு என் பெயர் மேல் ஒரு 'டிக்' செய்தார். என்னை பார்த்து, உள்ளே ஒரு வேறு எபிசொடுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் விரும்பினால் உள்ளே சென்று பார்க்கலாம், இல்லை என்றால் இங்கேயே காத்திருக்கலாம், உள்ளே சென்றால் எபோது வேண்டுமானாலும் வெளியே வரலாம், என்று பணிவாக, நிதானமாக சொனார்.\nஉள்ளே செல்லும் முன் கைப்பேசியை அணைத்துவிடுங்கள் என்றார், ராம் குமார்.\nஉள்ளே செல்ல முற்படும்போது வேறொருவர், 'கொஞ்ச நேரத்துல மதிய உணவு தயார் ஆகிடும் சார், நீங்க இங்கேயே சாப்பிடலாம் என்றார்'. சரிங்க, என்று சொல்லி ஒரு கதவை திறந்தேன், ஒரு காவலாளி இருந்தார், அந்த கதவை சாத்திவிட்டு மற்றொரு கதவை திறந்தேன், ஏற்கனவே நடந்துக்கொண்டிருந்த விவாத சத்தம் கேட்டது. 'ஆஹா ஒரு வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு வந்துவிட்டோம்' என்றொரு மகிழ்ச்சி.\nஏற்கனவே படப்பிடிப்பை பார்துக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்தோம். அந்த தளம் எனக்கு ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது.\nதொலைகாட்சியில் பார்த்த போதெல்லாம் அந்த படப்பிடிப்பு தளம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு பெரிய கூடம், உயரமான மேற்கூரை, அரை முழுதும் காற்று குளிர்விப்பியால் குளிர்ந்திருந்தது.\nதிரை மறைவில் இருக்கும் நீயா நானா\nஇயக்குனர் அந்தோணி கோபிநாத்தை ஒரு தனி ஒலிபெருக்கி வழியே இயக்கொக்கொண்டிருக்க; 'மைக்கை அவர்கிட்ட குடுங்க', 'வேற வேற வேற', 'இதுக்கு நீயா நானா நிகழ்ச்சி இடம் கொடுக்காது', 'இதை தான் இவர்கள் அறிவுறுத்துகிறார்' என்று இயக்குனர் வழிநடத்த அதை கோர்வையாக கோபிநாத் பேசிக்கொண்டிருந்தார்.\nதிரை மறைவில், இயக்குனர் அந்தோணி.\nவேறு இடத்தில் சென்று உட்கார்ந்தேன், எனக்கு தெரிந்து ஆறு காமெராக்கள், ஒவ்வொரு காமேரமனுக்கும் ஒரு உதவியாளர், கமேராமேன் நாற்காலியில் உட்கார்ந்தவாறே, படம் பிடிக்க , ட்ராலியில் இருந்த கமேரமேனை உதவியாளர் இடது, வலது புறமாக மெதுவாக தள்ளிக்கொண்டிருந்தார். ஒரு கமேராமேன் கொஞ்சம் முக சுளிவுடன் என்னிடம் மணி என்ன ஆச்சு என்று ஜாடையாக கேட்டார், இரண்டரை என்றேன். காலை பதினோரு மணியிலிருந்து அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. குனிந்த நிலையிலேயே ட்ராலியில் நாற்காலியை தள்ளி கொண்டிருந்த உதவியாளர்கள் அனைவரும் இடுப்பை பிடித்துக்கொண்டே தள்ளிக் கொண்டிருந்தனர்.\nஉதவியாளர், விவாதத்தில் ஈடுபட்டவர்கள் பேசிக்கொண்டிருந்த பங்கேற்பாளர்களின் முக்கியக் கருத்துக்களை கவனித்து, அவர்களிடம் சில கேள்விகளை க��ட்கும்படி கோபிநாத்திடம் சொல்லிக்கொண்டிருந்தார். பாரம்பரிய உணவு பற்றிய விவாதம் வெகு சூடாக நடந்துக் கொண்டிருக்க, மணி நான்கானது, கோபமாக சிறப்பு விருந்தினரை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஒரு பங்கேற்பாளரை சமாதானப் படுத்தி, 'பசிக்குதுங்க, காலைலேர்ந்து இன்னும் சாப்பிடவே இல்லை' என்று கோபிநாத் சொல்லி சற்று நேரத்தில் அந்த விவாதம் நிறைவடைந்தது.\nஅடுத்ததாக படப்பிடிப்புக்காக காத்திருந்த எங்கள் பெயர்களை அழைத்தார்கள், வெளியே உட்கார்ந்திருந்த அந்த பத்து பேர் குழு ஒவ்வொருவரை ஒவ்வொரு இடத்தில் உட்கார சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு முதல் வரிசையில் உட்கார சொனார்கள்.\nமுதல் வரிசையில் இரண்டாவதாக நான் (வலமிருந்து இடம்)\nகோபிநாத் வரும் முன் வெள்ளை தரையில் அழுக்கு தெரியாதவாறு அந்த தளத்தை இரண்டு மூன்று பேர் துடைத்தார்கள். காபி, பஜ்ஜி, போண்டா போன்ற நொறுக்கு தீனி கொடுத்த பின்னர், இயக்குனர் இருபக்கமும் வந்து தலைப்பை சிரித்த முகத்துடன் விளக்கினர். பின்னர் ஒரு அறையில் கோபிநாத்துக்கும் விளக்கிக்கொண்டிருந்தார்.\nஆறரை மணிக்கு தான் படப்பிடிப்பு ஆரமித்தது, விவாதம் ஆரமித்த சற்று நேரத்திலெல்லாம் மைகுக்காக சலசலப்பு ஏற்பட, படப்பிடிப்பு முடிவதற்குள் குறைந்தபட்சம் பதினைந்து முறையாவது சிரித்த முகத்துடனேயே கடிந்து கொண்டார் கோபிநாத், 'TVல பார்க்கும்போது அசிங்கமா தெரியும்க, ஏன் இப்படி மைகுக்குகாக அடிசுகறீங்க' , காலை ஒன்பது மணியிலிருந்து நின்றுக்கொண்டே இருக்கிறேன், நான் கோபப் பட்டேன் என்றால், விவாதம் செய்யும் மனநிலை போய்விடும், புரிஞ்சுகோங்க' என்று பல முறை சலிப்படைந்தார்'.\nபங்கேற்ற பங்கேற்பாளர்களும் எங்கெங்கிருந்தோ வந்து பல மணி நேரம் காத்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.\nமொத்தம் நான்கு மணி நேரம் நடந்த படப்பிடிப்பு இரவு பத்தரை மணிக்கு முடிந்ததும் விறுவிறுப்பாக கைகொடுத்து விட்டு சென்றார் கோபிநாத், அடுத்த படப்பிடிப்புக்காக தயார் ஆகா சென்றார். அடுத்தது இரவு பதினோரு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை நடைபெறுமாம்.\nஇரண்டரை மாதத்திற்கு மூன்று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று தலைப்புகளைப் பற்றிய விவாதம் படப்பிடிப்பு செய்யப்படுகிறது.\nஆக, நாம் தொலைகாட்சியில் பளிச்சென, சிரித்த முகத்துடன் பார்க்கும் க��பிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானாவுக்கு பினால் பல இடுப்பு வலிகள், பல மணிநேரங்கள் நின்றுகொண்டிருக்கும் கடுகடுத்த கால்கள் பல பசித்த வயிர்கள், தூக்கத்தை எதிர்நோக்கி இருக்கும் பல கண்கள் இருந்துக் கொண்டே இருக்கின்றன.\nநவீன சாதனங்கள் நம் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா இல்லை அடிமையாக்குகிறதா என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. 19:00 மற்றும் 39:20 ஆவது நிமிடங்களில் பேசுகிறேன்.\nஎழுதியவர் பார்கவ் கேசவன் நேரம் மார்ச் 04, 2013 3 கருத்துக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள்... இனிய நாள்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... எழுத்துப்பிழை இருப்பின் மன்னிக்கவும். அடேய் எனக்கு இருக்க அறிவுக்கு நானெல்லாம் அமெரிக்காவுல இரு...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... நம் நாட்டில் ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால், நடந்து சென்று வந்தாலும், வண்டியில் சென்று...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... பெங்களூரில் நண்பர்களுடன் தங்கியிருந்த சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் தான் வீட்டில் சமைத்து...\nஇதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... முந்தைய அத்தியாயம் (6) படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து பெரிதாக கருத்துக்கள் ஏதும் வரவில்லை என்று எனக்...\nஇதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்\nசென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி... அமெரிக்கர்களின் பொழுதுபோக்கை பற்றி சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், இதன் தொடர்ச்சியாய் அமெரிக்காவில் வா...\nபதிவுகளை உடனே மின்னஞ்சலில் பெறவும்\nநன்கொடை அளிக்க விரும்புவோர் இந்தப் பொத்தானை பயன்படுத்தவும்\nஇந்த வலைதளத்தின் பதிவுகளை பற்றிய உங்கள் விமர்சனத்தை\nkarutthukkalam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.\n2017இன் சிறந்த வலைப்பூவுக்கான விருது\nCopyright © 2018 All Rights Reserved, பார்கவ் கேசவன். பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kollywoodtalkies.com/ta/news_video", "date_download": "2019-09-18T01:11:57Z", "digest": "sha1:UELQVQHSLXSUPIIBMPCF2QYVOXFSJFWT", "length": 3128, "nlines": 78, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "News video - Kollywood Talkies", "raw_content": "\nசொந்தம் மாதிரி யாராலும் சந்தோசத்தை கொடுக்கவும் முடியாது; சொந்தம் மாதிரி யாராலும் கஷ்டப்படுத்தவும் முடியாது, சிவகார்த்திகேயனின் 'நம்ம வீடு பிள்ளை' படத்தின் ட்ரைலர் \nஹாலிவுட் ரேஞ்சிற்கு கலர்ஃபுல்லான காட்சிகளுடன் வெளியாகியுள்ள 'ஆக்‌ஷன்' படத்தின் டீசர்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் அசுரன் பட ட்ரைலர்\nமிருகா மோசன் டீஸர் வெளியீடு \nசூர்யாவின் காப்பான் படத்தின் ட்ரைலர் \nநவநாகரீக மங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிஸ் இந்தியா டீசர் \nஆவலுடன் எதிர்பார்த்த தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர்\nமாலைக்கண் நோயால் அவதிப்படும் ஹீரோ வைபவ் - இணையத்தை கலக்கும் 'சிக்ஸர்' பட ட்ரைலர் \nஆங்கிலேயர்களை நடுங்க வைத்த வீரன் நரசிம்ஹா ரெட்டி வெளியானது டீசர்\nகதிரின் ஜடா' படத்தின் டீசர்\nவிஜய் சேதுபதி மீண்டும் கமர்ஷியல் கலக்கும் சங்கத்தமிழன் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-09-18T01:03:46Z", "digest": "sha1:GAF6W7OIVLAEA3ZIUKX4I3B4BJVUD5SN", "length": 57209, "nlines": 153, "source_domain": "www.siruppiddy.info", "title": "மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்… தமிழ் புத்தாண்டு பலன்கள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்… தமிழ் புத்தாண்டு பலன்கள்\nமேஷ ராசிக்காரர்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும்… தமிழ் புத்தாண்டு பலன்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த புத்தாண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் மாறுபடும். மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுநாள் வரை குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்க��். பணப்பற்றாக்குறை நீங்கும்.\nதிருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.\nவிகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.\nதிருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nதைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும்.\nஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசாங்கத்தின் பட்டம் கௌரவம் பெறுவீர்கள்.\nபுத்தாண்டு பிறக்கும் போது செவ்வாய் தன ஸ்தானத்தில் இரண்டாம் வீட்டில் இருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். பேச்சில் சூடு அதிகமாகவே இருக்கும் கவனம் தேவை. மார்கழி முதல் மாசி வரை எட்டில் அமரும் செவ்வாயினால் உறவினர்களுடன் மோதல் ஏற்பட்டு நீங்கும். செலவுகளும் பயணங்களும் அதிகரிக்கும்.\nஎட்டில் அமர்ந்த குரு புத்தாண்டு பிறக்கும் போது அதிசாரமாக ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள் ��ராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும்.நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். மீண்டும் விருச்சிகத்திற்கு அஷ்டம ஸ்தானத்திற்கு திரும்பும் குருவினால் ஏமாற்றங்கள்,மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். ஐப்பசி முதல் மீண்டும் ஒன்பதாம் செல்லும் குருவினால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.\nஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். இந்த புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையப்போகிறது. இதுநாள் வரை குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள் இனி குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும், கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உற்சாகமாக வலம் வருவீர்கள். பணம் பாக்கெட்டில் நிறைய இருப்பதால் கடன்களை அடைப்பீர்கள். தகவல் தொடர்புத்துறையில் உள்ளவர்களுக்கு ஒப்பற்ற உயர்வு உண்டு.\nமுயற்சி ஸ்தானத்தில் உள்ள ராகுவும், பாக்ய ஸ்தானத்தில் உள்ள கேதுவும் மன வலிமையை அதிகரிப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக பெரியோர்களை சந்திப்பீர்கள். ஆன்மீக தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வீர்கள். மொத்தத்தில் இந்த தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பணவரவு அதிகரிப்பதோடு செல்வம், செல்வாக்கு உயர வகை செய்யும்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரு���ாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீல��� எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்த�� சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...\nபிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nபிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண ��ண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்க���ுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/04/22/87-detonators-found-at-the-fort-bus-station/", "date_download": "2019-09-18T01:19:16Z", "digest": "sha1:S5KXP7IND6YOWLY66DJZYBYII3GSSQCP", "length": 7325, "nlines": 94, "source_domain": "puthusudar.lk", "title": "புறக்கோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!", "raw_content": "\nவிக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே ஆதரவு\nஇழந்த ஆதரவை மீளப்பெறவே ‘எழுக தமிழ்’ நடத்துகிறார் விக்கி – மஹிந்த, கோட்டா, ராஜித சாடல்\nதாமரைக் கோபுரத்தைக் காட்டி மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மோசடி – திறப்பு விழாவில் போட்டுடைத்தார் மைத்திரி\nநான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் ஐ.தே.கவிலிருந்து வெளியேறவேமாட்டேன் வேட்பாளர் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் – சஜித் உறுதியுடன் நம்பிக்கை\nஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக – ரணிலுக்கு சஜித் கடிதம்\nApril 22, 2019 April 22, 2019 0 Comments தனியார் பஸ் நிலையம், புறக்கோட்டை, மீட்பு, வெடி பொருட்கள்\nகொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதனியார் பஸ் நிலையத்தில் 12 டெடனேட்டர்களும் அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தி��் 75 டெடனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. து.\nசந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.\nகுறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல் வேட்டையும் தொடர்கின்றது.\n← இலங்கையில் நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்\nஇலங்கை கடல் எல்லையில் இந்தியப்படையினர் உஷார்\nஉலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு – சந்திமால், தரங்க, திக்வெல்ல, குணதிலக நீக்கம்\nமீளவும் மஹிந்த வருவதே விக்கிக்கும் கஜேந்திரகுமாருக்கும் விருப்பம்\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஐ.தே.கவின் மும்மூர்த்திகளில் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/08/1.html?showComment=1268564735479", "date_download": "2019-09-18T01:55:27Z", "digest": "sha1:EKTZFQTPEXJ2PAJGC26G6AZOWKPSR5VB", "length": 19917, "nlines": 245, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Work from Home-1", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nWorking From Home- இது ஏதோ மேனேஜர்களுக்கு மட்டும்தான்னு இருந்த காலம் போயி, இப்போ எல்லாரும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதென்ன Work From Home அலுவலகத்துக்கு போகாம வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதுதான் இந்த முறைக்கு அர்த்தம். இது எந்த அளவுக்கு IT சாராத தொழிலுக்கு பொருந்துங்கிறதுதான் எனக்கு தெரியல. மக்களை சந்தித்தே ஆகனும்னு இருக்கிற தொழிலுக்கு இது பொருந்தாது(உதாரணம்- மருத்துவம்). அதிலும் சில இடத்துல செய்ய முடியும். ஆனா இதை என் அலுவலகத்துல ஒரு விளக்கமா குடுத்தப்போ நிறைய எதிர்ப்புகள் வந்தாலும், பிறகு எல்லா மட்டங்களிலும் ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால் நடைமுறைப்படுத்துறதுதாங்க கொஞ்சம் கஷ்டம். இது அடுத்த தலைமுறைக்கான யோசனையா இருக்கலாம். இதனால கிடைக்கும் பலன்கள் அதிகம். உள் அரசியல் இருக்காது, வேலைக்கு போகும் நேரம் குறையும், தனிப்பட்ட வேலைக்கான நேரம் அதிகமாகும், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் கூடலாம். இதைப்பற்றி நிறைய அலசலாம் வாங்க.\nWiki வழக்கம் போல ஒரு விளக்கம் குடுத்து இருக்காங்க.\nவிக்கி சொல்ற வொர்க் அட் ஹோம் வந்து கண்டிப்பா மோசடி தான். வொர்கிங் ஃப்ரம் ஹோம் - கணிணி வல்லுனர்கள்தான் அதிகமா செய்வாங்க. நிறைய அலுவலகங்கள்லே இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. ஏன்னா, ப்ரொடக்டிவிடி அதிகமா இருக்காதுன்னு\nமுக்கால்வாசி, வீட்லருந்து வேலை செய்யறவங்க அலுவலக வேலையை விட சொந்த வேலையதான் அதிகமா செய்றாங்க அப்டினு ஒரு பொதுப் பார்வை இருக்கு.\nஆச்சரியமா, சில அலுவலகங்கள்லே, வீட்லருட்ந்து வேல செய்ய ஊக்குவிக்கிறாங்க. ஏன்னா, அலுவலக இடப் பற்றாக்குறை, மத்த செலவுகள்\nநான் மேலாண்மை வேலை தான் அதிகம் செய்றேன். இரண்டு வாரத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுல இருந்து வேலை செய்றேன். மற்ற நாட்களில் எல்லாம் மற்றவர்களைச் சந்திப்பதிலேயே நேரம் எல்லாம் சென்றுவிடுவதால் பாக்கிவிழும் வேலைகளைச் செய்ய இந்த நாளைப் பயன்படுத்துகிறேன். நிறைய வேலை நடக்கிறது என்பதாலும் பாக்கி விழுந்தவை செய்து முடிக்கப்படுவதைப் பார்ப்பதாலும் என்னை இப்படி வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கிறார்கள். எங்கள் அலுவலகத்தில் பலரும் இப்படி செய்கிறார்கள். கணிணி வேலை தான்.\nஆனால் தமிழ்மணம் பார்ப்பதும் பதிவுகள் பார்ப்பதும் அந்த நாளில் அதிகம் செய்கிறேன் என்பதும் உண்மை. தமிழ்மணம் பார்க்காவிட்டால் இன்னும் நிறைய வேலை நடக்கும். :-)\nஇன்று கூட வீட்டிலிருந்து தான் வேலை பார்க்கிறேன். உங்கள் இடுகையின் தலைப்பு இழுத்து வந்துவிட்டது. :-)\nநல்லப்பதிவு, கால்சென்டர் வகையான வேலைகளுக்கு இது நல்லப்பொருத்தமாக இருக்கும். ஆன் லைனில் தேடினால் சில வேலைகள் தறாங்க வீட்டில் இருந்து வேலை செயுங்கள் என்று, சென்னையில் ஒரு இலவச விளம்பர பத்திரிக்கை வருது அதுல இப்போலம் இது போல வேலை தருவதாக விளம்பரம் வருது, அவை எல்லாம் , பெரும்பாலும் , மின்னஞ்சல��� படித்து அதற்கு பதில் அனுப்பும் வேலை தருகிறார்கள்.\nசில அலுவலக வேலைகளுக்கும் இது சாத்தியம் தான். கொஞ்ச நாள் முன்னர் இப்படி ஆன் லைன் மூலம் ஒரு அலுவலக வரவேற்ப்பாளர் வேலை கூட செய்ததாக பார்த்தேன்\nவீட்டில் இருந்தபடியே வெப் கேமிரா மூலம் வருபவர்களை பார்த்து வரவேற்பரையில் ஒரு பெரிய டீ.வி ல ஒரு பெண் தோன்றி வரவேற்பாங்க\nஆபிஸ் போனாலே வேலை நடக்க மாட்டேங்குது.. எதையாவது ஒரு பதிவ பாக்க போய் அப்படி இழுத்து போயிடுது.\nஇதுல வீட்டுல இருந்து பாத்தா ரொம்ப சுத்தம்.. தம்பி நீ கிளம்பு என்று அனுப்பி வச்சுடுவாங்க...\nஅது போகட்டும் நீங்க எல்லாம் வீட்ல இருக்க ஆரம்பிச்சா... சீரியலே கதி என்று இருக்கும் உங்க துணைவியார்களுக்கு தொல்லையாக தானே இருக்கு. அதுக்கு என்ன வழி...\nதஞ்சாவூராரே, விக்கில இருக்கிற இந்த பகுதி சொல்ற விஷயம் வேற, அதுல இன்னும் update பண்லைங்கிறது வேற விஷயம்.\n//சில அலுவலகங்கள்லே, வீட்லருட்ந்து வேல செய்ய ஊக்குவிக்கிறாங்க..//\nவீட்டுல உக்காந்து வேலை பாக்குறது எப்பவும் வேலைக்காகாது. வாரத்துக்கு ரெண்டு நாளாவது அலுவலகம் போகனும். ஆனா ஒன்னு..ஆபீஸ்லன்னா நேரத்துக்குக் கெளம்பீருவோம். வீட்டுலன்னா...அது நடக்காது. ரொம்ப வேலையாயிரும்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n* கபி அல்வித நா கெஹனா\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/03/blog-post_555.html", "date_download": "2019-09-18T01:05:25Z", "digest": "sha1:OLOWU5YVLZCRQQAQ2PZUYX25WYK3UUMG", "length": 7755, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஐ.எம்.காலித் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஐ.எம்.காலி���் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித் அவர்கள் மலேசியாவில் Management And Science பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் கடந்த2019- 02-23 ஆம் திகதியன்று இடம்பெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.\nகணணி விஞ்ஞானத்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சமர்ப்பித்துள்ள இவர் மர்ஹும் எஸ்.எம். இப்றாலெப்பை மற்றும் குழந்தையும்மா ஆகியோரின் மகனாவார்.(இப்ராகிம்ஸ்)\nதனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்திலும் அல் மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லுரியிலும் பெற்றுக்கொண்டார்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி விஞ்ஞான இளமானிப்பட்டத்தையும் (Bsc) இலங்கை தகவல் தொழில்நுட்பக்கல்லூரியில் முதுமாணிப்பட்டத்தையும் (Msc) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள���ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/join-hands-to-vanish-liquor-from-tamilnadu/", "date_download": "2019-09-18T01:53:36Z", "digest": "sha1:24KDTJO7YGISI7E7NZ57ZI7WPIOL2RO6", "length": 49649, "nlines": 246, "source_domain": "www.satyamargam.com", "title": "வேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவேண்டும், மதுவுக்கெதிரான ஒரு புரட்சி\nமுன்னெப்போதைக் காட்டிலும் உரத்த குரலில் தற்போது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களின் குரலாக மதுவுக்கெதிரான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.\nஆளும் அதிமுக-வைத் தவிர மற்றெல்லாக் கட்சியினரும் ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுலுக்கு வரவேண்டும்’ எனப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களின் முதல் கையொப்பம் மதுவிலக்கிற்காகத்தான்” என்று வேறு யாரும் இதற்குமேல் பேசமுடியாதபடி அறிக்கை கொடுத்துவிட்டது திமுக. எது எப்படியோ மதுவிலக்கு பற்றி மக்கள் மத்தியில் ஒரு புரட்சி வெடித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஏனெனில் அந்த அளவிற்கு மதுவால் தங்கள் வாழ்க்கை சீரழிந்துவிட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.\nவெறுமனே போராட்டங்கள் நடத்துவதால் மட்டும் மாற்றங்கள் வந்துவிடாது. தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நிகழாமல் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அதேபோல் எந்தவொரு பிரச்சனையையும் நாம் ஒருகோணப் பார்வை கொண்டு அணுகினால் பிரச்சினையின் யதார்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது; தீர்வு காணவும் முடியாது. பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதனை சமூக, அரசியல், பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பல கோணத்தில் பார்க்கும் போதுதான் பிரச்சினைக்கான சரியான தீர்வை நாம�� முன் வைக்க முடியும்.\nமதுவிலக்கு வேண்டும் என வெகுஜன மக்களால் உணரப்பட்டு, பல அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராடிவரும் இவ்வேளையில், மதுவிலக்கு வேண்டாம் என்று அரசும், சிறு குழுக்களும், சில தனிமனிதர்களும் கூறிவருகின்றனர். அவர்கள் சொல்லும் காரணங்கள்:\n2) மது குடிப்பது தனிமனித சுதந்திரம்\n3) மது விற்பனைதான் மாநிலத்திற்கான முக்கிய வருவாய்.\nஇவைபோல் இன்னும் சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. அப்படியான காரணங்களோடு இந்த மதுவிலக்குப் பிரச்சினையினை அணுகுவோம்…\n(1) மதுவும் சமூகப் பிரச்சினையும்\nமது, சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, சமூகத்திற்கான மாபெரும் தீமையாகவும் மாறிவிட்டது. மதுவால் சமூகத்தின் மிகப்பெரும் வளமான மனித வளத்தை இழந்து வருகின்றோம். தமிழகத்தில் 2013ஆம் ஆண்டில் மட்டும் நடந்த 14,504 விபத்துக்களில் 15,563 பேர் பலியாகி இருக்கின்றார்கள். இதில் 70% விபத்துகள் மது அருந்தியதால் ஏற்பட்டவை. ஒவ்வொரு மனிதனும் அவன் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பைப் பொருத்து முக்கியத்துவம் பெறுகின்றான். அப்படியிருக்கும்போது மது அருந்துவது தனிமனித உரிமை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் தனிமனிதன், தனிமனிதனாக வாழ்ந்து மரணிப்பதில்லை. அவன் சமூகத்தின் ஒரு அங்கம். தினமும் குடித்து வரும் கணவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும் ஒரு பெண்ணால் தனிமனிதன், தனிமனிதனாக வாழ்ந்து மரணிப்பதில்லை. அவன் சமூகத்தின் ஒரு அங்கம். தினமும் குடித்து வரும் கணவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும் ஒரு பெண்ணால் அவளின் நிலை என்னவாகும் தினமும் வாந்தியோடும், சிறுநீரோடும் உறங்கும் தன் தந்தையின் நிலையைப் பார்த்து எப்படி ஒரு மகனால், மகளால் நிம்மதியாய் வாழ முடியும் பிள்ளைகளால் எப்படி சரியாக வளர முடியும் பிள்ளைகளால் எப்படி சரியாக வளர முடியும் குடித்துவிட்டு தனது மகளின் கற்பை சூறையாடிய தந்தையைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தோம் அல்லவா… குடித்துவிட்டு தனது மகளின் கற்பை சூறையாடிய தந்தையைப் பற்றியும் செய்தித்தாள்களில் படித்தோம் அல்லவா… ஒரு தனி “குடி”மகனால் அவனுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் எவ்வளவு பெரிய பாதிப்பு… ஒரு தனி “குடி”மகனால் அவனுடைய குடும்பத்துக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் எவ்வளவு பெரிய பாதிப்பு… பிறகு எப்படி குடிப்பதை தனிமனித சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்… பிறகு எப்படி குடிப்பதை தனிமனித சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்… அதுமட்டுமல்ல, மது சமூகத்தில் கற்பழிப்பு, திருட்டு, கொலை, கொள்ளை, விபத்து போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகக் காரணமாகவும் அமைகின்றது.\nஅவற்றுள் ஊடகங்களில் வெளிவராத நிகழ்வுகள் எண்பது சதவீதமாகும். இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஊடகங்களில் வெளியான மதுபோதை நிகழ்வுகள்:\n• போதையில் ஆட்டோ டிரைவரைக் குத்திக் கொன்ற போலீஸ்காரர்\n• தஞ்சை அருகே இளம் பட்டதாரிப் பெண் ஒருவர் குடிபோதையில் நடுரோட்டில் ரகளை\n• மது போதையில் தகராறு: தந்தையைக் கொன்ற மகன்\n• மது போதையில் மனைவியைக் கொலை செய்து, இரு குழந்தைகளைத் தவிக்க விட்டுத் தப்பிச் சென்ற கட்டடத் தொழிலாளி\n• சேலம், அரிசிபாளையம், சத்திரம் தெப்பக்குளத்தில் குடிபோதையில் குளிக்கச் சென்ற பெயின்டர், மகனுடன் நீரில் மூழ்கினார்\n• போதையில், ஆடைகள் கலை(ளை)ந்து, சாலையில் துவண்டு விழுந்த ஆசிரியை\n : காந்தியும் பன்முக இந்திய தேசமும்\n• சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை அருகில் பள்ளி மாணவர்கள் 3 பேர், மது போதையில் தள்ளாடியபடி சண்டை\n• மது குடித்துச் சொத்தை அழித்த மகன் ; தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய்\n• கோவையில் பரிதாபம்: குடிப்பழக்கத்தால் மகனுக்குத் திருமணம் ஆகாததால் வேதனை தாய் தற்கொலை\nஇவை தவிர எண்ணற்ற சமூக விரோதச் செயல்களுக்குக் காரணமான மதுவை, தனிமனித உரிமை எனக் கூறுவதே பெருங் குற்றமாகும்.\nஅடுத்து, மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற கூற்றை முன்வைக்கின்றார்கள். விட்டால் இவர்களே கள்ளச்சாராயம் காய்ச்சவும் செய்வார்கள். இப்போது மட்டுமென்ன காய்ச்சாமலா இருக்கின்றார்கள் கடந்த 2005-2014 வரை தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1509. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் பலியான 843ஐவிட 666 பேர் தமிழகத்தில் அதிகமாக உயிரிழந்திருக்கின்றனர். மதுக்கடைகள் மானாவாரியாகத் திறந்து கிடக்கும்போதும் கள்ளச் சாராயச் சாவுகள் தமிழகத்தில் அதிகமாகத்தான் நடைபெறுகின்றன. ஆகவே, இத்தகைய காரணங்கள் நம்மிடையே வலுவான கொள்கைகளும் சட்டமும் வலுவான காவல்துறை கட்டமைப்பும் இல்லாததையே காட்டுகின்றது. இத்தகைய சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமான மதுவை நாம் ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா…\n(2) மதுவும் பொருளாதாரப் பிரச்சினையும்\n“மது விற்பனையின் முலம் கிடைக்கும் வருவாய்தான் தமிழக அரசை நடத்திச் செல்வதற்கான மிகப்பெரும் வருவாய்” என்று தமிழகத்தின் பல்வேறு அமைச்சர்கள் – குறிப்பாக திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் கூவி, கூவி சட்டசபையில் பேசியது இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால், இந்தக் கூற்று அப்பட்டமான பொய். இது பொய்தான் என்று கூவியவருக்கும் தெரியும்… மது விற்பனையினால் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி. ஆனால், மது குடிப்பதால், போதைப் பழக்கத்தால் வேலை – வருமான இழப்பு மற்றும் மருத்துவ செலவுக்காக மக்கள் செலவழிக்கும் தொகை ரூ.67,443 கோடி. அரசுக்குக் கிடைக்கும் வருமானத்திற்காக மக்கள் இழக்கும் தொகை அரசின் வருமானத்தைவிட 3 மடங்கு அதிகம். அதுமட்டுமல்ல மதுவினால் மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக அரசு செலவிடும் தொகை பல கோடிகள். உண்மை இவ்வாறிருக்க, மது விற்பனைதான் அரசுக்கு முக்கியமான வருவாய் என எப்படி கூசாமல் பொய் பேசுகின்றனர் – அதுவும் மக்கள் மன்றத்தில்\nவருவாய்க்கான மாற்று வழிகள் உண்டா \n தமிழகம் வளம் கொழிக்கும் பூமி. விவசாயமே தொன்று தொட்டு நமது தொழில்; விவசாயிகளே நமது நண்பர்கள் எண்ணுமளவுக்கு விவசாய பூமி நாம் வாழும் தமிழகம். இன்றைக்குத் தொழில்துறையை பெருக்க வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தாய்மண்ணை அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அரசாள்வோர். அந்நிய நிறுவனங்களோ நமது வளங்களை உறிஞ்சிக் கொண்டு, பல கோடிகளை சம்பாதித்துவிட்டு நம் இளைஞர்களுக்கு டாட்டா காண்பித்துச் சென்று விடுகின்றன. இதனால் நமது விவசாயிகள் மட்டுமல்ல, நமது மண் வளமும் பாதிக்கப்படுகின்றது. விவசாயத்தையும் உற்பத்தியையும் பெருக்கி நம்மால் பணம் ஈட்ட முடியாதா..\nவிவசாயம் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு வளங்களும் சூறையாடப்பட்டுதானே வருகின்றன. திரு. சகாயம் IAS அவர்கள் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டுக் காட்டினார். அதாவது, தாதுமணல் மற்றும் கிரானைட் போன்ற கனிம வளங்களின��� விற்பனை மற்றும் ஏற்றுமதியினை அரசு தனியாரிடம் ஒப்படைத்து விட்டது. அதனை அரசே ஏற்று நடத்தினால் அரசுக்கு மிகப்பெரும் வருமானம் கிடைக்கும். இன்றைக்கு திரு. சகாயம் அவர்கள் கணிமவளக் கொள்ளையினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருக்கின்றார்.\nஅதுமட்டுமல்ல, எங்கும் ஊழல், எதிலும் ஊழல்… அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தினை தனிநபர்(அதிகாரி)கள் இலஞ்சமாகப் பெற்று அரசை ஏமாற்றுவதற்கு உடந்தையாக உள்ளார்கள். இப்படிப் பல வழிகளில் பொதுமக்களும் அதிகாரிகளும் அரசை ஏமாற்றி வருகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை இடைமறித்து வழிப்பறி கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களையும் அவற்றுக்குத் துணை நிற்கும் அதிகாரிகளையும் இனங்கண்டு, அவர்களைக் களை எடுத்தாலே போதும். அரசுக்குத் தேவையான வருமானத்தை சரியான வழியில் ஈட்டிவிட முடியும். ஆனால், அதையெல்லாம் விட்டுவிட்டு சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மதுவிற்பனையினை அரசு ஏன் கையிலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.\n : ... என்ன குடுப்பியோ\n(3) மதுவும், அரசியல் பிரச்சனையும்\nலாட்டரியை ஒழிக்கத் தெரிந்த தமிழக முதல்வருக்கு மதுவை ஒழிக்கத் தெரியாதா அதுவும் இப்போது தமிழகத்தை ஆள்பவர் ஒரு பெண் முதல்வர். மதுவினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தாமே அதுவும் இப்போது தமிழகத்தை ஆள்பவர் ஒரு பெண் முதல்வர். மதுவினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தாமே அவர்களின் வலியை முதல்வர் அவர்களால் புரிந்து கொள்ள முடியாதா என்ன\nமதுவிற்பனையால் அரசுக்கு வருமானம் கிடைப்பதைவிட, அரசியல்வாதிகளின் பின்புலத்தில் இயங்கும் மது ஆலைகளின் அதிபர்கள் பல இலட்சம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டி வருகின்றனர். சில குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் “மதுவை ஒழிக்க வேண்டும்” என்று சொல்வதெல்லாம் ஓட்டு வங்கிக்காகத்தானே தவிர மக்களின் மீதான உண்மையான அக்கறையினால் இல்லை.\nபூரண மதுவிலக்கை அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த பொழுது தமிழகத்திலே அமல்படுத்தினார்கள். அவர்களின் வழிவந்த இரு திராவிடக் கட்சிகளும் மதுவைப் போட்டிப்போட்டு ��ளர்த்துவிட்டனர். இவர்களுக்கு எங்கே இருக்கின்றது மக்களின் மீது அக்கறை பாஜகவோ சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டப்பார்க்கின்றது.. பாஜகவோ சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டப்பார்க்கின்றது.. பாஜக ஆட்சியில் இருக்கும் மற்ற மாநிலங்களில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வக்கில்லை. ஆனால், இங்கே கூவுகின்றார்கள்.\nதந்தை பெரியார் அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் மக்களின் வளர்ச்சிக்காகப் பங்காற்றினர். மக்களுக்குத் தீங்குவிளைவிக்கும் மதுவுக்கெதிராகத் தங்களின் தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இன்று தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கின்றார்கள். அரசு பெறுகின்ற வருமானத்தைவிட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அடையும் வருமானத்தை முன்னிறுத்தியே இவர்களின் செயல்பாடு அமைந்துள்ளது.\nநாம் என்ன செய்ய வேண்டும்\nபொருளாதார பலம் இருந்தும் சமூகத்தைப் பாதிக்கும் மதுவை அரசு தடுக்காமல் இருப்பதற்கான காரணம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்ற மாயை அல்ல; தனிநபர்களுக்குக் கிடைக்கும் வருமானமே.. மக்கள் எழுச்சி ஏற்படாமல் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. தமிழகத்திலிருந்து மதுவை முற்றாக ஒழிக்க அனைவரும் சேர்ந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட வேண்டும். மக்கள் போராட்டங்களை சமூக அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சரியான வழியில் ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும். தீர்வை எட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாக மக்கள் போராட்டங்களை வழிநடத்த வேண்டும். தமிழகத்தில் மதுவை இல்லாது ஒழிப்பதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். அதற்கான நம்பிக்கை ஒளிக் கீற்றுகள் தென்படுகின்றன.\nகடந்த 11.8.2015 அன்று கோவையில் நடைபெற்ற சமூக மாற்றத்திற்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,\n• அரசின் பணி கல்விச் சாலைகள் நடத்துவதே; சாராயம் விற்பதல்ல\n• அரசின் பணி மக்களை வாழவைப்பதுதான்; மக்களைக் கொல்வது அல்ல\n• ஒரு நாட்டின் முக்கிய வளம், அந்நாட்டின் மக்களே\n• அவர்களின் உயிர்களைப் பறிக்கும் மது எனும் அரக்கனை அரசு உடனே இல்லாதொழிக்க வேண்டும்\n• மக்களை சிந்திக்க விடாமல் கெடுப்பதற்காக அரசு பயன்படுத்தும் இராஜதந்திரம்தான் மது.\n�� அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் பெரும் மாணவ சமூகத்தைக் கொண்டு தொடர் போராட்டங்களை ஒருங்கிணைப்போம்\nமாற்றுப் பெருளாதார வழிமுறைகளைக் கையாண்டு பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்தினாலும் தனிமனித வாழ்விலிருந்து மதுவை முற்றாக ஒழிக்க முடியுமா\n இறைவழிபாடு மட்டும் அல்லாமல் மனித வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் இஸ்லாம் அதற்கான மிகச் சிறந்த வழிமுறையை முன்வைக்கின்றது. இஸ்லாமிய மீளெழுச்சியின் காலகட்டத்தில் – அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் – அரபு சமூகத்தினர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பாக மதுவில் மூழ்கியிருந்தனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர்கள் மதுவைப் பயன்படுத்தினார்கள். இன்னும் அவர்களின் இல்லங்களில் மதுவினைப் பெரிய, பெரிய பீப்பாய்களில் சேகரித்து வைத்திருந்தார்கள். அரபியர் ஒருவரின் அந்தஸ்து, அவருடைய இல்லத்தில் இருப்பில் இருந்த மதுப் பீப்பாய்களின் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடப்பட்டது. ஆனால் இஸ்லாம் அவர்களின் மதுப் பழக்கத்தினை அடியோடு மாற்றியது. “இறைவன் மதுவினை முற்றாகத் தடைசெய்துவிட்டான்” என்று நபியவர்கள் பிரகடனம் செய்ததுதான் தாமதம்; தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த மதுவினை அனைவரும் வீதிகளிலே ஊற்றினர். அப்போது குடித்திருந்தவர்கள் வாயில் விரலைவிட்டு வாந்தி எடுத்தனர். எந்தளவுக்கெனில், அன்றைய தினம் மதினா நகரில் மது ஆறு ஓடியது என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ ஓரிரவில் நடத்தப்பட்ட அற்புதம் அல்ல. மாறாக மனித வாழ்வின் எதார்த்தத்தின் அடிப்படையினை நன்கு உணர்ந்த இறைவன், ஒரு தீமையைச் சமூகத்திலிருந்து களைவதற்கு முன்பாக அந்தச் சமூகத்தைத் தூதரின் வாயிலாக மிகச் சிறந்த முறையில் கட்டமைத்தான். குறிப்பாக ஒரே இறைவன் மீதான நம்பிக்கை, நாம் செய்யும் நன்மை, தீமையின் அடிப்படையில் இறுதித்தீர்ப்பு நாளன்று சொர்க்கம், நரகம் வழங்கப்படும் என்பதன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அந்தச் சமூகம் கட்டமைக்கப்பட்டது. பிறகு ஒரே கட்டளையின் வழியாக அல்லாமல் சீரிய இடைவெளியில் மெல்ல மெல்ல மது தடைசெய்யப்பட்டது. ஆம், இஸ்லாம் மதுவுக்கெதிரான சீரிய புரட்சியை செய்து காட்டியது. அதனைக் கீழே உள்ள இறைக்கட்டளைகள் மிக அழகாக விவரிக்கின்றன.\n : ஃபாஸிஸவா��ிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்\n மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு(ச் சொற்ப)ப் பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகம் … (2:219).\n நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள், (தொழுகையில்) நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும் … (4:43).\n மது, சூதாட்டம், சிலை வழிபாடு, குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க சைத்தானிய செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (5:90).\nநபியவர்கள் இறந்து பல நூறு ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் முஸ்லிம் சமூகத்தில் கனிசமான மக்கள் மதுவிலிருந்து விலகி வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கான காரணம் இறைவன் நமது செயல்களைக் கண்காணிக்கின்றான்; நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் நமக்கான சன்மானமும் தண்டனையும் கிடைக்கும் என்ற சிந்தனை இருப்பதுதான். தேர்வு அறையிலிருக்கும் மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள், கண்காணிப்பாளர் இருந்தால்தானே மாணவர்கள் எந்தத் தவறுகளிலும் ஈடுபடாமல் தேர்வு எழுதுவார்கள். அது போலத்தான் நம்மைக் கண்காணிக்கும் இறைவன் மீதான அச்சம் ஏற்படும்போதுதான் நாம் தவறுகளிலிருந்து விலகி வாழ முடியும்.\nதனிமனின் மட்டுமல்ல, அரசும் அதனை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளும் இறைவனுக்கு அஞ்சி வாழ்வார்களேயானால் மதுவை மட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவும் அனைத்துத் தீமைகளையும் நம்மால் முழுமையாக அல்லது முடிந்தளவு விரட்டியடித்துவிட முடியும்.\nஇறைவனை அஞ்சாதவர்களை என்ன செய்வது\nசட்டக் கல்லூரி மாணவியும் மது எதிர்ப்புப் போராளியுமான நந்தினி கூறுகின்றார்:\nமதுவை ஒழிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டாலே போதும். ஐபிசி பிரிவு 328 இன்படி அரசு மது விற்பது சட்டவிரோதச் செயல். போதைப் பொருள்களைத் தவறு எனத் தெரிந்தே விற்பது சட்டப்படி குற்றம். அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்று நன்றாகத் தெரிந்து கொண்டே மதுவை அரசு விற்பது சட்டத்தை மீறிய செயல் இல்லையா… கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று ட���ஸ்மாக் நடத்துவது சரியானதுதானா கள்ளச் சாராயம் காய்ச்சுவது குற்றமென்றால் உரிமம் பெற்று டாஸ்மாக் நடத்துவது சரியானதுதானா அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47இன்படி மதுவிலக்கை மாநில அரசு அமுல்படுத்த வேண்டும். மருத்துவத் தேவைக்காக அல்லாமல் போதைப் பொருளைப் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்.\nபிரச்சினைகளை முடிந்தளவு அலசி, அவற்றுக்கான தீர்வுகள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.\nஆராய்ச்சி மாணவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.\nமுந்தைய ஆக்கம்நீ என்ன போடுவது எமக்குப் பிச்சை\nஅடுத்த ஆக்கம்கோட்சே கொலைக்காரன்; மரியாதைக்கு தகுதியானவர் அல்ல: இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 58 minutes, 2 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nஅம்மாகிட்ட நெறய கேக்கணும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2019-09-18T01:52:13Z", "digest": "sha1:6HBU7FRUVPD7RDJZYGQOQVAJELLIX3XH", "length": 10480, "nlines": 180, "source_domain": "www.satyamargam.com", "title": "பதவிக்கு ஆசைப்படாதே! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்.” – நபி(ஸல்) நூல்: புகாரி\n : தனிமனித ஒழுக்கம் - (புகையும் பகையும்)\nமுந்தைய ஆக்கம்அற்ப நல்லறமும் தர்மமே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 56 minutes, 39 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nரமளான் சிந்தனைகள் – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/126012?ref=archive-feed", "date_download": "2019-09-18T00:56:25Z", "digest": "sha1:CGORUAUT2LAUKTVL3TMGKJSABVL5UNMH", "length": 7526, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "கவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி���ன் லங்காசிறி\nகவுண்டி கிரிக்கெட்: தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்து சங்ககாரா சாதனை\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்ககாரா தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின.\nSurrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.\nஇதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nமேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் சங்ககாரா தான்.\nஇதற்கு முன்னர் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் முறையே 136, 105, 114 மற்றும் 116* என்ற ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.\n39 வயதான சங்ககாரா விரைவில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், உள்ளூர் முதல் தர போட்டியிலிருந்து வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/179496?ref=archive-feed", "date_download": "2019-09-18T00:56:38Z", "digest": "sha1:7JNIRFVI5Z43ITA4WRX5F43XBTUYKDWF", "length": 8049, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தாயாரின் உடலை பதப்படுத்திய மகன்கள்: வெளியான அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாயாரின் உடலை பதப்படுத்திய மகன்கள்: வெளியான அதிர்ச்சி காரணம்\nஇந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இறந்த தாயாரின் உடலை அவரது மகன்கள் பதப்படுத்தி பாதுகாத்த சம்பவம் விசாரணையில் தெரிய வந���துள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பேலுபூர் பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி தேவி. சுங்கத்துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.\nஅதையடுத்து, அமராவதி தேவி, ரூ.40 ஆயிரம் மாத ஓய்வூதியமாக பெற்று வந்தார். அவருக்கு 5 மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில், அமராவதி தேவி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டுக்காரர்கள், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nதகவல் அறிந்து வந்தப பொலிசார் அந்த வீட்டை சோதனையிட்டபோது, ஒரு அறையில் அமராவதியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரது கை பெருவிரலில் மை கறையும் இருந்தது.\nஅமராவதி தேவி, கடந்த ஜனவரி 13 ஆம் திகதியே இறந்து விட்டதும், அவரது விரல் ரேகையை பயன்படுத்தி, அவரது ஓய்வூதியத்தை பெறும் ஆசையில், 5 மகன்களும் அவரது உடலை அடக்கம் செய்யாமல், வீட்டிலேயே பதப்படுத்தி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அமராவதி தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக குறித்த 5 மகன்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-18T01:18:04Z", "digest": "sha1:3NLP3BTEF65767NSUQY3IKU2HOCDXRBW", "length": 31004, "nlines": 281, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹென்றி ஃபோர்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹென்றி ஃபோர்ட், 1919 வாக்கில்\nகிரீன்ஃபீல்ட் நகர், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nஃபெயார் லேன், டியர்போர்ன், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா\nவில்லியம் ஃபோர்ட் - மேரி ஃபோர்ட்\nஹென்றி ஃபோர்ட் (ஜூலை 30, 1863 – ஏப்ரல் 7, 1947) ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார். இவர் அறிமுகப்படுத்திய மாதி��ி டி தானுந்து அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. இவர் ஒரு சிறந்த புதிதாக்குனர் ஆவார். இவருக்கு, 161 ஐக்கிய அமெரிக்கக் காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் என்ற வகையில் இவர் உலகின் பணக்காரர்களில் ஒருவரும், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவராகவும் விளங்கினார். பொருத்துகை ஒழுங்குமுறையைப் பயன்படுத்தி பெருமளவிலான மலிவான தானுந்துகளைத் தயாரிக்கும், ஃபோர்டியம் எனப்பட்ட பெரும்படித் தயாரிப்பு முறையை இவர் உருவாக்கியதுடன், அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். நுகர்வோரியமே அமைதிக்கான வழி என்னும் நம்பிக்கையுடன் கூடிய, ஒரு உலகம் தழுவிய நோக்கை ஃபோர்ட் கொண்டிருந்தார்.\nஉற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான ஃபோர்டின் முயற்சிகள், பல தொழில்நுட்ப, வணிகப் புத்தாக்கங்களுக்கு வழிவகுத்தன. இவற்றுள் விற்பனைஉரிம ( franchise ) முறையும் ஒன்றாகும். இதன் மூலம் அவரது உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனையாளர்கள் அமெரிக்காவின் ஒவ்வெரு நகரத்திலும் இருந்தனர். ஐரோப்பாவிலும் பெரிய நகரங்களில் விற்பனை முகவர்கள் இருந்தனர். ஃபோர்ட் தனது செல்வத்தின் பெரும் பகுதியை ஃபோர்ட் அடிப்படை நிலையத்துக்கு (Ford Foundation) விட்டுச் சென்றார். ஆனால், தனது குடும்பம் கம்பனியை நிரந்தரமாகக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் செய்திருந்தார்.\n1 ஆரம்ப கால வாழ்க்கை\n2 திருமண வாழ்க்கை மற்றும் குடும்பம்\n3.1 ஃபோர்ட் மோட்டார் நிறுவனம்\nஹென்றி ஃபோர்ட் சூலை 30, 1863 இல், மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார். [1] அவரது தந்தை, வில்லியம் ஃபோர்ட் (1826-1905), அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்க் என்ற இடத்தில் பிறந்தவர், ஆனால் அவர்களின் பூர்வீகம் சோமர்செட், இங்கிலாந்து,[2] அவரது தாயார், மேரி ஃபோர்டு (நீ லிட்டோகாட்; 1839-1876), மிச்சிகனில், ஒரு பெல்ஜியன் நாட்டில் இருந்து புழம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களின் இளைய குழந்தையாகப் பிறந்தார்; அவளுடைய குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர் இறந்துவிட்டார்கள், அவள் அண்டை வீட்டுக்காரர்களால் வளர்க்கப்பட்டாள். ஹென்றி ஃபோர்டின் உடன்பிறப்புகள் மார்கரெட் ஃபோர்டு (1867-1938); ஜேன் ஃபோர்டு (c. 1868-1945); வில்லியம் ஃபோர்ட் (1871-1917) மற்றும் ராபர்ட் ஃபோர்ட் (1873-1934).\nஅவரது தந்தை ஹென்றி ஃபோர்ட் இளம் பருவத்தில் ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கடிகாரம் கொடுத்தார். 15 வயதில், ஃபோர்டு அதன் பாகங்களை தனித்தனியாக பிரிக்கவும் பின்பு மறுபடியும் ஒன்று சேர்ககவும் சுயமாக பழுதுபார்க்கும் முறையை கற்றுக்கொண்டார், இதன் மூலம் தனது நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் கடிகாரங்களை பல முறை பழுதுபார்த்துத் தந்திருக்கிறார், இதன் மூலம் கடிகாரம் பழுதுபார்க்கும் புகழைப் பெற்றார்.[3] ஃபோர்ட் தனது இறுபதாவது வயதில், நான்கு மைல் தொலைவில் உள்ள எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு ஒவ்வொரு ஞாயிறும் நடந்துச் சென்றார்.[4]\n1876 ஆம் ஆண்டில் அவரது தாயார் இறந்தபோது ஃபோர்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவரது தந்தை, ஃபோர்டு குடும்ப பண்ணையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தார், ஆனால் ஃபோர்ட் பண்ணை வேலைகளை வெறுத்தார். மேலும் அவர் பின்வருமாறு எழுதினார், \"நான் பண்ணையில் வேலை செய்வதை எப்போதும் விரும்பியதில்லை ஆனால் அந்த பண்ணையை பார்த்துக்கொண்டுடிருந்த எனது அம்மாவை தான் நான் விரும்பினேன்.\" [5]\n1879 ஆம் ஆண்டில், ஃபோர்ட் தனது விட்டை விட்டு வெளியேறி டெட்ராய்டில் ஒரு பயிற்சி பெறுபவராக பணியாற்றினார், முதலில் ஜேம்ஸ் எஃப். பிளவர் & பிராசு மற்றும் பின்னர் டெட்ராய்ட் டிரை டாக் நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றினார்.\nதிருமண வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]\n1888 இல் ஹென்றி ஃபோர்ட்\nஏப்ரல் 11, 1888 இல் ஃபோர்ட் கிளாரா ஜேன் பிரையண்ட் (1866-1950) என்பவரை ஃபோர்ட் மணந்தார் மற்றும் பண்ணை வேலை, மரம் அறுக்கும் ஆலை இயங்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[6] அவர்களுக்கு எட்ஸெல் ஃபோர்ட் (1893–1943) என்ற பெயர் கொண்ட ஒரு குழந்தை இருந்தது:.[7]\n1891 இல், ஃபோர்ட் எடிசன் இலுமினேட்டிங் கம்பெனியில் ஒரு பொறியியலாளர் ஆனார். 1893 ஆம் ஆண்டில் தலைமை பொறியாளர் பதவி உயர்வு வந்த பிறகு, அவர் பெட்ரோல் என்ஜின்கள்ப் பற்றிய தனது சொந்த பரிசோதனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள போதுமான நேரமும் பணமும் கொண்டிருந்தார். இந்த சோதனைகள் 1896 ஆம் ஆண்டில் ஃபோர்ட் குவாட்ரிசைக்கில் என்று பெயரிடப்பட்ட ஒரு தன்னியக்க ஊர்தி வாகனத்தை வெற்றிகரமாக உருவாக்கினார். அவர் சூன் 4 ஆம் தேதி அன்று சோதனை செய்தார். பல்வேறு சோதனை இயக்ககங்களுக்குப் பிறகு ஃபோர்டு குவாட்ரிசைக்கிலை மேம்படுத்துவதற்கான வழிகளை அறிமுகப்படுத்தினார்.[8]\n1896 ஆம் ஆண்டில், எடிசன் நிர்வாகிகள் கூட்டத்தில் ஃபோர்ட் கலந்து கொண்டார், அங்கு அவரை தாமஸ் எடிசன் அறிமுகப்படுத்தினார். மேலும் எடிசன் ஃபோர்டு வாகன சோதனைக்கு ஒப்புதல் அளித்தார். எடிசனின் ஊக்கம் காரணமாக ஃபோர்ட் 1898 ஆம் ஆண்டில், இரண்டாவது வாகனத்தை வடிவமைத்தார்.[9] டெட்ராயிட் லாம்பரன் பாரோன் வில்லியம் எச். முர்பி மூலதன ஆதரவுடன், எடிசன் கம்பனியை விட்டு ஃபோர்ட் பதவி விலகினார் மற்றும் ஆகஸ்ட் 5, 1899 அன்று டெட்ராய்ட் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இருப்பினும், இவருடைய நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், ஃபோர்டு எதிர்பார்த்தை விட குறைந்த தரம் மற்றும் அதிக விலை கொண்டவையாக இருந்தது. இறுதியில், இந்த நிறுவனம் வெற்றிபெறவில்லை மற்றும் ஜனவரி 1901 இல் மூடப்பட்டது.\nதாமஸ் எடிஸன் மற்றும் ஹார்வே பயர்சுடோன் உடன் ஹென்றி ஃபோர்ட்,புளொரிடா, பிப்ரவரி 11, 1929\nமால்கம்சன் மாற்றுப் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டுவந்தார், மேலும் புதிய நிறுவனத்தின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளுமாறு டாட்ஜ் சகோதரர்களைச் சமரசப்படுத்தினார். ஃபோர்ட் & மால்காம்ஸன் ஃபோர்ட் மோட்டார் நிறுவனமாக சூன் 16, 1903 இல், $ 28,000 அமெரிக்க டாலர் மூலதனத்துடன் மறுகட்டமைக்கப்பட்டது.\nஃபோர்ட் மற்றும் மால்கம்சன், டாட்ஜ் சகோதரர்கள், மால்காம்சின் மாமா ஜோன் எஸ். கிரே, மால்கம்சனின் செயலாளர் ஜேம்ஸ் கோஜென்ஸ் மற்றும் மால்கம்சனின் வழக்கறிஞர்கள் இருவர் ஜான் டபிள்யூ. ஆண்டர்சன் மற்றும் ஹோரஸ் ராக்ஹாம் ஆகியோர் அடங்கிய குழு முதலீட்டாளர்களாக இருந்தனர். ஃபோர்ட் பின்னர் புனித க்ளேரின் ஏரியின் புதிதாக வடிவமைக்கப்பட்ட காரை சோதனை ஓட்டம் செய்து ஒரு புதிய சாதனை புறிந்தார், 39.4 வினாடிகளில் 1 மைல் (1.6 கிமீ) தொலைவை ஓட்டிக் கடந்தார். ஒரு மணி நேரத்திற்கு 91.3 மைல்கள் (அதாவது ஒரு மணி நேரத்திற்கு 146.9 கிலோமீட்டர்) வேகத்தை எட்டி மேலும் ஒரு புதிய நில வேக சாதனையை படைத்தார். இந்த சாதனையை உறுதிப்படுத்தும் விதமாக, பந்தய கார் ஓட்டுனர் பார்னி ஓல்டுஃபீல்டு, இந்த புதிய ஃபோர்ட் மாடலை \"999\" என்று அழைத்தார், இதே காரில் ஓல்டுஃபீல்டு அவர்கள் அமெரிக்கா நாடு முழுவதும் ஓட்டிச் சென்று ஃபோர்ட் பிராண்ட் பிரபலப்படுத்த��னார். இண்டியானாபோலிஸ் 500 ஆரம்ப ஆதரவாளர்களில் ஃபோர்ட் ஒருவராவார்.\nஅக்டோபர் 1, 1908 அன்று மாடல் டி அறிமுகப்படுத்தப்பட்டது. இடதுபுறத்தில் ஸ்டீயரிங் இருந்தது, மற்ற ஒவ்வொரு நிறுவனமும் விரைவில் இதைப் போலவே வடிவமைக்கத் தொடங்கினர். முழு என்ஜினும் மற்றும் எரிபொருள் பரிமாற்றமும் ஊள்ளடங்கி ஒரு மூடப்பட்ட பகுதிக்குள் இணைக்கப்பட்டுள்ளன; நான்கு சிலிண்டர்கள் ஒரு திடப்பகுதியில் வைக்கப்பட்டன; இரண்டு அரை நீள்வட்ட ஸ்பிரிங்குகள் கொண்டு சஸ்பென்சன் அமைக்கப்பட்டது.\nஃபோர்ட் பொருத்தும் பகுதி, 1913\nமாதிரி டி கார் ஓட்டுவதற்கு மிகவும் எளிதானது, மற்றும் மலிவான விலையில் எளிதாக சரி செய்ய முடியும். இந்தக் கார் 1908 இல் $ 825 விலை கொண்டதாகவும் மிகவும் மலிவானதாகவும் இருந்தது. 1920 களில், பெரும்பாலான அமெரிக்க டிரைவர்கள் மாடல் டி கார் ஓட்ட கற்றுக்கொண்டனர்.[10]\nஒவ்வொரு பத்திரிகைகளிலும் தனது புதிய தயாரிப்பு பற்றிய கதைகள் மற்றும் விளம்பரங்களை இடம்பெறுவதை உறுதி செய்ய டெட்ராய்டில் ஃபோர்ட் ஒரு பெரிய கார் ஒன்றை விளம்பரத்திற்காக உருவாக்கினார். ஃபோர்ட் உள்ளூர் விற்பனையாளர்களின் வலையமைப்பானது வட அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்திலும் கார் முழுவதையும் சந்தைப்படுத்த பயனபடுத்தப்பட்டது. சுயாதீன விற்பனையாளர்களாக, உரிமையாளர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டி வளர்ந்தனர், வளர்ந்தது ஃபோர்ட் மட்டுமல்ல, வாகன உற்பத்தித்துறையும் வளர்க்கப்பட்டது; புதிய ஓட்டுனர்களுக்கு உதவ மற்றும் கிராமப்புறங்களை ஆய்வு செய்ய மற்றும் ஊக்குவிக்கின்றன வகையில் உள்ளூர் மோட்டார் கழகங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஃபோர்ட் தனது வாகனங்களை எப்போதுமே விவசாயிகளுக்கு விற்க ஆர்வமாக இருந்தார், ஏன்னெனில் அவர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு உதவும் ஒரு வர்த்தக சாதனமாக வாகனத்தை பார்த்தனர்.\nவிற்பனை விண்ணைத் தொட்டது - இந்த நிலைப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது மேலும் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் இலாபத்தை ஒப்பிடும்போது 100% வளர்ச்சி மற்றும் இலாபம் வெளியிட்டது. எப்போதும் அதிக செயல்திறன் மற்றும் குறைந்த செலவுகளுக்கான முயற்சியில் ஒரு பகுதியாக, 1913 இல் ஃபோர்ட் தனது தொழிற்சாலையில் நகரும் பாகங்களை பொருத்தும் பெல்ட்களை அறிமுகப்படுத்தினார், இது உற்பத்தியை மகத்தான அளவுக்கு அதிகரிப்ப���ச் செய்ய உதவியது. ஃபோர்ட் புதிய முயற்சி மற்றும் சிந்தனைகளுக்கு பெயர் பெற்றிருந்தாலும், சமகாலத்து ஆதார குறிப்புகள், கருத்துக்கள் மற்றும் வளர்ச்சி அவரின் ஊழியர்களான கிளாரன்ஸ் அவிரி, பீட்டர் இ. மார்டின், சார்ல்ஸ் இ. சோரன்சன் மற்றும் சி. ஹரோல்ட் வில்ஸ் ஆகியோரிடம்மிருந்து வந்தது என்கிறது.[11] (See Ford Piquette Avenue Plant)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2019, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-09-18T01:22:54Z", "digest": "sha1:UARGTLNRC4RBESYDKZRBTYMVQ6ES5J3H", "length": 9012, "nlines": 60, "source_domain": "www.cinereporters.com", "title": "லிங்குசாமி Archives - Cinereporters Tamil", "raw_content": "\nஷங்கர் 25வது ஆண்டு – கொண்டாடி தீர்த்த இயக்குனர்கள்\nDirector Shankar 25 -பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை அவரின் சக இயக்குனர்கள் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் 1993ம் ஆண்டு ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்...\n‘சண்டக்கோழி 2’ படத்தில் வில்லிதான் மாஸ்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரதகுமார், ராஜ்கிரன், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், விஷாலுக்கு 25வது படமான இப்படம் நேற்று...\nரிலீசானது ‘சண்டக்கோழி 2’: டிவிட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரதகுமார், ராஜ்கிரன், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இன்று திரையரங்குகளில் ‘சண்டக்கோழி 2’ ரிலீசாகி...\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2’ படம் வெளியிடுவதில் சிக்கல்\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக ‘சண்டக்கோழி 2’ உருவாகியுள்ளது. விஷாலுக்கு இது 25வது படமாகும். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரன்,...\nசண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திர பெயர்\nஇயக்குனர் லிங்குசாமி இயக்கி ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படம் சண்டக்கோழி 2 இப்படத்தில் விஷால் கதாநாயகனாக விஷால் நடிக்க வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ்,ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 18ல் வெளியாகும் இப்படத்தில் நடித்து வரும்...\nசண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் பெயர் என்ன\nசண்டக்கோழி 2 திரைப்படம் வரும் 18ம்தேதி வெளியாவதை ஒட்டி இந்த படத்தின் புரோமஷனுக்காக அதிக அளவு விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. படத்தை பற்றிய முக்கிய தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது.அண்மையில் வரலட்சுமியின் டெரர் லுக் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன....\nஎப்பம்னே இடம் பொருள் ஏவல் வரும்- சீனு ராமசாமியிடம் கேட்ட ரசிகர்\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி , விஷ்ணு விஷால், நந்திதா நடித்திருந்த படம் இடம் பொருள் ஏவல். 2 வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்டது இப்படம். இருப்பினும் பொருளாதார காரணங்களா அல்லது வேறு எதுவும்...\nலிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 3’ – உறுதிப்படுத்தினார் விஷால்\nலிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ படம் மெகா ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டக்கோழி 2’ உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் உள்ளிட்டோர்...\nசண்டக்கோழி2 படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு\nசண்டக்கோழி படத்தின் டீசர், டிரெய்லர் என ஏற்கனவே வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது வரும் அக்டோபர் 18ல் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியிடப்படுகிறது. சண்டக்கோழி படம் கடந்த 2006ம் ஆண்டு வந்து பலத்த வரவேற்பை பெற்றிருந்தது....\nவிஷால் நடிக்க வந்து 25 வருடமா ஆகிறது\nசமீபத்தில் சண்டக்கோழி 2 படம் சம்பந்தமான ஒரு பிரஸ் மீட் நடந்த போது படத்தை பற்றி கேள்வி கேட்ட நிருபர்கள் விஷாலிடம் கேட்கும்போது ஒரு நிருபர் , சார் இது உங்க 25வது வருட படமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/14011610/At-3-months-of-marriage-Putuppen-The-corpse-hanging.vpf", "date_download": "2019-09-18T01:35:00Z", "digest": "sha1:7S5XIHPLHDYPDD3W3EJDYLEQSOH33YAB", "length": 11643, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "At 3 months of marriage Putuppen The corpse hanging Assistant Collector Inquiry || வலங்கைமான் அருகே, திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணம் - உதவி கலெக்டர் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவலங்கைமான் அருகே, திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணம் - உதவி கலெக்டர் விசாரணை + \"||\" + At 3 months of marriage Putuppen The corpse hanging Assistant Collector Inquiry\nவலங்கைமான் அருகே, திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணம் - உதவி கலெக்டர் விசாரணை\nவலங்கைமான் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபதிவு: செப்டம்பர் 14, 2019 04:00 AM\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகள் சாதுரியா(வயது 24). இவருக்கும், வலங்கைமான் அருகே உள்ள வேப்பத்தாங்குடியை சேர்ந்த சாமிநாதன் மகன் மணிவண்ணன்(32) என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதிருமணம் முடிந்த 40 நாட்களிலேயே மணிவண்ணன் சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்று விட்டார். இந்த நிலையில் சாதுரியா தனது மாமனார் சாமிநாதன், மாமியார் பிரேமா ஆகியோருடன் கணவர் வீட்டிலேயே வசித்து வந்தார். சாதுபிரியாவின் தாயார் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்து விட்டதால் அவருடைய தாயாரின் தங்கையான கற்பகம் சிறுவயதிலிருந்தே சாதுரியாவை வளர்த்து வந்துள்ளார்.\nதிருமண வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்கவில்லை என்பதால் சாதுரியா குடும்பத்திற்கும், மணிவண்ணன் குடும்பத்தினருக்கும் மனக்கசப்பும், விரோதமும் ஏற்பட்டுள்ளது. இரு குடும்பத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்றும் தெரிகிறது.\nஇந்த நிலையில் நேற்று அதிகாலை சாதுரியா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் சாதுரியா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாதுரியாவின் உடலை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஇதையடுத்து கற்பகம் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.\nதிருமணமாகி 3 மாதங்களே ஆவதால் சாதுரியாவின் இறப்பு குறித்து திருவாரூர் உதவி கலெக்டர் முருகதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/wildlife-protection-law-required-to-prevent-wildlife-poaching/", "date_download": "2019-09-18T01:21:45Z", "digest": "sha1:GGAWB4GTETQBCNF6CVGRR5VWZ6GIIIDG", "length": 18903, "nlines": 205, "source_domain": "vanakkamamerica.com", "title": "வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்” - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொலம்பியாவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்\nஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் கார்\nசீனா உதவியுடன் 2022-ல் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்\nமிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nசவூதி எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தின் எதிரொலி டிரம்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅமெரிக்க நிதியுதவியுடன் தீவிரவாதிகளுக்க�� பயிற்சியளித்தாக ஒப்புக்கொண்ட இம்ரான்கான்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சியில் இஸ்ரோவுடன் இணைந்தது நாசா\nபூமியைப் போன்று மற்றொரு கோள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் ஓரிரு நாட்களில் பிரிந்த நண்பனைக் கண்ட ஆரத் தழுவிக் கொண்ட இரு குழுந்தைகளின்…\nஇந்தியாவில் ஒரு வயதில் தொலைந்த குழந்தை 21ம் வயதில் அமெரிக்காவில் கண்டுபிடித்த நெகிழ்ச்சி…\nதமிழகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்\nபின்லாந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக முதலமைச்சர் லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 17\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 16\nசங்க இலக்கியத்தில் யானை (பகுதி – 10)\nமாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருக்கான பாதுகாப்பு வசதி குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 15\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nலண்டனில் நடைபெற்ற் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், சிறிதும் பதற்றமின்றி புத்தம் படிக்கும் சிறுவன்\nமுகப்பு அமெரிக்கச் செய்திகள் வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்”\nவனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்”\nவனவிலங்கு வேட்டை, கடத்தல் உள்ளிட்ட இயற்கைக்கு நேரிடும் துன்பங்கள், பேராபத்திற்கான அழிவுப்பாதை என இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், வனத்தை உருவாக்கும் யானைகள் தந்தங்களுக்��ாக வேட்டையாடப்படும் போக்கு, எத்தனை எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், குறைந்தபாடில்லை. இதனால் வனவிலங்கு வேட்டையாடுதலை தடுக்க ”வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அவசியம்” வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅரசுகளுக்கிடையேயான “பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான, அறிவியல் கொள்கை தளம்” என்ற அமைப்பு, இயற்கைக்கு நேரிடும் ஆபத்துகள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, எதிர்பாராத அளவிற்கு, வனங்கள் அழிக்கப்படுவதுடன், வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு, இயற்கையின் பேரழிவிற்கு வித்திடப்படுவதாக அந்த அமைப்பு கூறியிருக்கிறது.\nயானை, காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்களின் வேட்டை, முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகளவில், 10 லட்சம் வன விலங்குகள், பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக, கூறப்பட்டுள்ளது. இயற்கையை காக்கும் அதேவேளையில், வனவிலங்குகளை காத்து பாதுகாப்பதும் மிகவும் அவசர அவசியமான ஒன்றாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்க பாகிஸ்தானுக்கு வழங்கும் 44 கோடி டாலர் நிதியை குறைப்பதற்கு டிரம்ப் கூறும் காரணங்கள்\nஅடுத்த கட்டுரைபருவநிலை மாற்றத்தின் எதிரொலி ஐஸ்லாந்தில் முற்றிலும் உருகிய பனிப்பாறை\nகொலம்பியாவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்\nஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் கார்\nசீனா உதவியுடன் 2022-ல் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஜெட் ஏர்வேஸின் தோற்றம்: வளர்ச்சி: வீழ்ச்சி\nஅமெரிக்காவில் இனி கிரீன் கார்டு கிடைக்காது – அமெரிக்கா சட்ட மசோதா\nபாய்ந்து வருகிறது ஃபானி புயல் : இன்று இரவு ஒடிசாவில்...\nஅமெரிக்காவில் உள்ள எல் சல்வாடரின் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்க பெண் ஒருவர் பிறந்து 6 நாட்களே ஆன கைக்குழந்தை கைப்பையில் மறைத்து...\nஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை\nஉலக வரலாற்றில் இன்று ஆகஸ்ட் – 3\nஅமெரிக்க வரலாற்றில் இன்று ஜூலை – 22\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமா��ப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9119", "date_download": "2019-09-18T01:37:18Z", "digest": "sha1:N6DXRXTAFQLTNA27YA4PLQEVUP5M6BQB", "length": 2541, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=991", "date_download": "2019-09-18T00:50:50Z", "digest": "sha1:6TGRXOH56VW4QS4AN6F72QPENOLIP4OZ", "length": 2956, "nlines": 49, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/5001-2010-03-25-01-55-33", "date_download": "2019-09-18T01:01:20Z", "digest": "sha1:YXOHGCOAJRQKU62O2LR7SJOB33JQCIE3", "length": 29056, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "வெந்து தணியும் வெஞ்சினங்கள்", "raw_content": "\nபெரியார் தங்கம், அண்ணா நகை\nபுது நானூறு 213. முதலாளியமே ஒதுங்கு\nபுதுக்கவிதைகளில் கிராம வாழ்க்கை - அறிமுகம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக��கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2010\nநடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள் திரண்டிருந்த இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் சமய சொற்பொழிவு முடிந்து நடந்த சிறப்பு பூஜைக்குப்பிறகு வந்திருந்த கூட்டம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தது. கோவில் காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் காணிக்கையாக வந்த பொருட்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்.\nஇரவு பத்து மணிக்கே மேக்கப் போட்டு அமர்ந்திருந்த கூத்தாட்டக் கலைஞர்கள் குண்டு பல்புகள் வீசிய வெளிச்சத்தின் வெக்கையில் முகத்தில் படிந்திருந்த வியர்வையை துணியால் ஒற்றி எடுத்துவிட்டு ஏலம் எப்பொழுது முடியுமென்று காத்திருந்தார்கள்.\n“அண்ணாவி திருவிழாவுக்கு வந்த அம்புட்டு ஜனமும் திரும்பி போயாச்சு, இங்கிட்டும் அங்கிட்டும் நிக்கிற ஆளுகளப் பாத்தா ஐம்பது பேரு கூட தேறாது, இம்புட்டு பேருக்குத்தான் நாம கூத்த நடத்தணுமா நேரமும் ஆயிட்டே போவுது, இவிங்க எப்போ ஏலத்த முடிச்சு நாம எப்போ கூத்த ஆரம்பிக்கிறது நேரமும் ஆயிட்டே போவுது, இவிங்க எப்போ ஏலத்த முடிச்சு நாம எப்போ கூத்த ஆரம்பிக்கிறது” மார்புக்குள் துணிகள் வைத்து, கழுத்து நிறைய கவரிங் நகைகள் அணிந்து, காதில் ஜமுக்கியும் காலில் சலங்கையும் அணிந்து பெண் வேடமிட்டிருந்த செவிலப்பன் பீடியை இழுத்தபடியே கேட்டான்.\n“நம்ம கூத்த ஐம்பது பேரு பார்த்தா என்ன, அஞ்சு பேரு பார்த்தா என்ன, கூத்து முடிஞ்சு காசு தர்றப்போ வேண்டாமுன்னா சொல்லப்போற, அவிங்க எத்தன மணிக்கு ஆரம்பிக்கச் சொல்றாங்களோ அப்பத்தான் ஆரம்பிக்க முடியும், அது வரைக்கும் மூடியிட்டு இரு” அண்ணாவியின் குரலுக்கு செவிலப்பன் மறுபேச்சின்றி அடங்கிப்போனான்.\nமுருகன் வேடமணிந்திருந்த அன்பரசு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.\n”என்ன அன்பரசு ஒரு மாதிரியா இருக்க” அவன் முகம் அறிந்து கேட்டான் அண்ணாவி.\n” ��டுப்புடனே பதிலளித்தான் அன்பரசு.\n” இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூரசம்ஹாரம் எனும் கூத்து நடக்கவிருக்கிறது, பொதுமக்கள் திரண்டு வந்து கூத்தை கண்டு ரசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் மைக்கில் உரக்கச் சொன்னபோது ஆங்காங்கே கூடி நின்றவர்கள் மேடையின் முன்பு கூடியபோது ஐம்பது பேருக்குமேல் தாண்டவில்லை. அண்ணாவி மேக்கப்போடு படுத்து தூங்கிக்கொண்டிருந்த கலைஞர்களை தட்டி எழுப்பி கூத்துக்கு தயார் படுத்தினார்.\nகூத்து ஆரம்பமானது. சிவன் பார்வதி வேடமணிந்திருந்தவர்கள் மேடையில் தோன்றி ஆடியும் பாடியும் வாய்வழி கதை சொல்லியும் அரைமணி நேரத்தை கடத்தினார்கள். முருகன் வேடமணிந்திருந்த அன்பரசுவின் நடிப்பில் வீரம் துள்ளியது. வசனங்களை உச்சரித்தபோது கோபம் கொப்பளித்தது இருந்தும் வந்திருந்தவர்களில் பாதிபேர் கரைந்து போகத் தொடங்கினார்கள். கூத்து நடத்த வந்தவர்களின் எண்ணிக்கையைவிட கூத்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.\nசூரபத்மனை வதம் செய்யும் இறுதி காட்சி நெருங்கியபோது அன்பரசு பேய் பிடித்தவன்போல் அடங்க மறுத்தான். மேடையில் சூரபத்மனை அழிப்பதோடு கூத்து முடிவுக்கு வரும், ஆனால் அன்று வழக்கத்திற்க்கு மாறாக அன்பரசு சூரபத்மனை திரும்ப திரும்ப வதைக்க ஆரம்பித்தான்.\nசூரபத்மன் உயிரற்ற பிணம் போல் நடித்தாலும் விடாமல் அவனை அவேசம் கொண்டு தாக்கினான். ஐம்பது கிலோ எடையைக்கூட தாண்டாத அன்பரசு எலும்பும் தோலுமாக இருந்ததால்த்தான் முருகன் வேடமே அவனுக்கு தரப்பட்டது, ஆனால் இன்று அவன் மேடையில் ஒரு பயில்வானைப்போல தன்னை நினைத்துக்கொண்டு சூரபத்மனை தீராத ஆத்திரத்துடன் வதைத்தான்.\nஅதுஒரு திரைச்சீலையற்ற மேடை என்பதால் திரையை மூடி கூத்தை நிறுத்தவும் வாய்ப்பில்லாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாக அன்பரசுவின் ஆத்திரம் அடங்க மேடையிலேயே சரிந்தான்.\n” இத்துடன் கூத்து நிறைவடைந்தது” என்று மைக்கில் அண்ணாவி சொன்னபோது கலைந்து செல்ல ஆட்களின்றி மேடை அனாதையாக தெரிந்தது. அன்பரசை தூக்கிச்சென்று தண்ணீர் தெளித்த பிறகும் அவனால் எழுந்திருக்க முடியாமல் அப்படியே படுத்திருந்தான்.\nஅண்ணாவி காரிய கமிட்டி தலைவர் கனகராஜைத் தேடி அல���ந்துகொண்டிருந்தார். இசக்கி அம்மன் கோவிலைச்சுற்றி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் அணைக்கப்பட்டபோது ஆள் அரவமற்ற இசக்கி அம்மன் கோவிலில் காத்திருப்பது கூத்துக்கலைஞர்களுக்கு ஒரு திகிலாகவே இருந்தது. ஒரு வழியாக காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் வந்து சேர்ந்தார்.\nஅண்ணாவி ஆர்வமுடன் அவர் பக்கம் வந்து நின்றார்.\n” பணம் வீட்டுல இருந்திச்சு, எடுக்கப் போயிருந்தேன், இந்தா கூத்துக்கான காசு” அவர் பணத்தை நீட்ட அதை வாங்கி எண்ணிப்பார்த்த அண்ணாவியின் முகம் சுருங்கியது.\n“என்ன தலைவரே பேசுன தொகையுலயிருந்து ஐந்நூறு ரூபா கொறச்சலா இருக்கு\n“நீங்க நடத்துன கூத்துக்கு இது போதும், வந்திருந்த ஆளுகள பார்த்த இல்ல, ஊருல ஒரு பய உங்க கூத்த நடத்த கூப்பிடுறதில்ல, அப்பிடியே கூப்பிட்டாலும் கூட்டம் சேர்றதில்ல, நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி கூத்த மாத்துங்கய்யா, நாலஞ்சு வயசு பொண்ணுங்கள கொண்டு வந்து இறக்குங்க, அவளுக குலுக்குற குலுக்கல்ல கூட்டம் சேர்ந்திடும்” காரிய கமிட்டி தலைவர் கனகராஜ் நக்கலாகச் சொன்னார்.\n‘’ ஐயா இந்த கூத்த வெச்சுத்தான் எங்க பொழப்பே ஓடுது, தயவு செஞ்சு பேசுன தொகைய குடுத்துடுங்க” அண்ணாவி கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தார்.\n” இந்தாய்யா இதுல நூறு ரூபா இருக்கு, வெச்சுக்க, இதுக்கமேலயும் பணம் வேணுமுன்னு அடம்புடிச்ச அப்பறம் அடுத்த வருஷம் உங்கள கூத்து நடத்த கூப்பிடவே மாட்டேன்” பணத்தை தந்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் புறப்பட்டுப்போனார். அண்ணாவி கிடைத்த பணத்தை பங்கு போட்டு அனைவருக்கும் தந்தார்.\n‘’ என்னண்ணே என் பங்குல ஐம்பது ரூபா கொறையுது” செவிலப்பன் சற்று கோபமாகவே கேட்டான்.\n’’ டேய், பணம் கொறச்சலா கிடைச்சத பார்த்த இல்ல, அப்பறம் என்னடா கேள்வி, இனிமே இந்த நாறப்பொழப்புக்கு முழுக்கு போட்டுட்டு வேற வேலைக்கு போலாம்டா, கவுரவமாவது இருக்கும்\n“வேற நமக்கு என்னண்ணா வேல தெரியும்” வலியோடு வந்து விழுந்த அவனது வார்த்தைகளைக்கேட்டு அண்ணாவிக்கு அழவேண்டும் போலிருந்தது அடக்கிக்கொண்டார்.\n“டேய், மேடைக்குப்பின்னால அன்பரசு தூங்கிகிட்டு இருக்கான், அவன எழுப்பி கூட்டியாடா, புறப்படலாம்\nசெவிலப்பன் மேடைக்குப் பின்புறம் வந்து தென்னைமர கீற்று ஓலையில் ஒருக்களித்து படுத்திருந்த அன்பரசுவை தட்டி எழுப்பினான். அன்பரசு மேக்கப்பை கலைக்காமலேயே தூக்க கலக்கத்தில் எழுந்து அவனோடு சேர்ந்து நடந்தான்.\n“அன்பரசு என்னாச்சு உனக்கு, மேடையுல நீ நடிக்கிறப்போ உன் முகத்துல என்ன ஒரு வெறித்தனம், சூரபத்மனா நடிச்ச சேகர்மேல உனக்கு என்ன அம்புட்டு கோவம்\n“நம்மள மாதிரி ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவங்களுக்கு கோவம் வந்தா எப்படி தீர்க்கறது, இந்த மாதிரி கூத்து நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ நடிச்சு தீர்த்துகிடவேண்டியதுதான்” அன்பரசுவுக்கு கண்கள் கலங்கியிருந்தது. அவன் மனதில் எதோ ஒரு வெஞ்சினம் கொழுந்து விட்டு எரிந்து அது மேடையில் நடிப்பின் மூலமாக வெந்து தணிந்திருப்பதை உணர்ந்தான் செவிலப்பன்.\n” மொத்த கலைஞர்களும் அந்த இருள்படர்ந்த நள்ளிரவில் பஸ்நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். செவிலப்பன் அன்பரசுவின் தோள்களை ஆதரவாய்த் தொட்டான்.\n“நீ கோபப்பட என்ன காரணம் சொல்லுப்பா\n” நாம எல்லாம் கூத்து நடத்துற சாதியுல பொறந்திருக்கக்கூடாதுடா, நிறைய மனுஷங்க இருக்குற சாதியுல பொறந்திருக்கணும், நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா கேக்கிறதுக்கு நாலு ஜனங்க முன்ன வந்து நிப்பாங்க, போன வாரம் என் பொஞ்சாதி கூலி வேலைக்கு போயிட்டு திரும்ப வர்றப்போ பசியோட இருந்ததால முத்துச்சாமி தோட்டத்துலயிருந்து ரெண்டு வெள்ளரி பிஞ்சு பறிச்சிருக்கா, அத பார்த்த முத்துச்சாமி என் பொஞ்சாதிய கீழே தள்ளிவிட்டுட்டு பொம்பளையின்னும் பார்க்காம அவ முதுகுல அறைஞ்சிருக்கான். இத சும்மா விடக்கூடாதுன்னு போலீசுல புகார் குடுத்தேன், முத்துச்சாமி போலீஸ்காரங்களுக்கு பணத்த குடுத்து கேச திச திருப்பி என் பொஞ்சாதிக்கு திருட்டு பட்டம் கட்டீட்டான், பணபலம் ஆள்பலம் இருக்குற முத்துச்சாமிமேல கோவப்பட்டு என்னத்த செய்ய, அதான் இண்ணைக்கு நடந்த கூத்துல முத்துச்சாமிய சூரபத்மனா நெனச்சு என் கோவம் தணியறவரைக்கும் வதைச்சிட்டேன், இப்போ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு\nஅன்பரசு சொன்ன விஷயத்தைக் கேட்ட போது தான் பிறந்த இனத்தின் மீது வெறுப்பு வந்து சேர்ந்தது அனைவருக்கும். கூத்து எனும் கலையினூடே அன்பரசுவின் வெஞ்சினங்கள் தணிந்து போயிருந்தாலும் அவனது இயலாமை தனித்து நின்று அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். காற்று அடர்ந்து வீசியதில் வெக்கையின் சுவடுகள் மறைந்திருந்��ன அவன் மனதிலிருந்து மறைந்த வெஞ்சினத்தைப்போல.\n- ஐரேனிபுரம் பால்ராசய்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%95%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-09-18T01:52:45Z", "digest": "sha1:4UECCXX3ZV2PLL64YSPUQ4MQ5UGFRZ72", "length": 9036, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "கஃபா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒரு கோடைக்கால உம்ராவின் நினைவுகள்…\nவளைகுடா வாழ்க்கையின் வரங்களிலொன்று, நினைத்த நேரத்தில் மக்காவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைப்பது. சவூதியின் விசா கிடைப்பதைப் பொறுத்து இரண்டொரு நாளில் கிளம்பி விடலாம். தரைமார்க்கமாக தோஹாவிலிருந்து ஆயிரத்தைந்நூறு கிலோமீட்டர் தூரம். தேவையான முஸ்தீபுகளுடன்...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 57 minutes, 11 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/islam/", "date_download": "2019-09-18T01:57:12Z", "digest": "sha1:7CSW3WY7XQL7RH6JSNTO4GXBZD2MSKFB", "length": 12749, "nlines": 180, "source_domain": "www.satyamargam.com", "title": "Islam Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதோழர்கள் – 35 – அம்ரிப்னுல் ஜமூஹ் – عمرو بن الجموح\nஅம்ரிப்னுல் ஜமூஹ் عمرو بن الجموح அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு தமது அந்திம காலத்தின்போது கடல் தாண்டி நிகழவிருந்த போருக்கு, தம் புதல்வர்களின் ஆலோசனையை நிராகரித்துக் கிளம்பியதை அவரது வரலாற்றில் படித்தோம். அதற்கு...\nஇஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் – சீதாராமன்\nமத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும்...\nஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008/09 ஆண்டுக்கான சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு ஊடகங்களின் நன்மையும் தீமையும் பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு...\nசத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஅளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உள்ள ஏக இறைவனின் பெயரால்... அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு, ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் நம்...\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட()ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். 14 பிப்ரவரியன்று 'காதலர் தினம்'...\nஅன்புமிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இதழியலிலும் எழுத்தியலிலும் முன்னெப்போதையும்விடக் கூடுதல் முனைப்புக் காட்ட வேண்டியக் காலக் கட்டத்தை சமகால முஸ்லிம் சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தாம் ஏற்றுக்...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 17 hours, 1 minute, 38 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1826", "date_download": "2019-09-18T01:26:12Z", "digest": "sha1:U5ZMJF2D62OFVGVXQ6DA2KQVN557FFYF", "length": 13904, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "1826 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2579\nஇசுலாமிய நாட்காட்டி 1241 – 1242\nசப்பானிய நாட்காட்டி Bunsei 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1826 புகைப்படம், யோசெப் நிசிபோர் நியெப்சு\n1826 (MDCCCXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nபெப்ரவரி 8 – அர்ச்செண்டினாவின் முதலாவது அரசுத்தலைவராக பெர்னார்டீனோ ரிவடாவியா பதவியேற்றார்.\nபெப்ரவரி 11 - லண்டன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.\nபெப்ரவரி 24 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.\nஏப்ரல் 1 – உள் எரி பொறிக்கான காப்புரிமத்தை சாமுவேல் மோறி பெற்றார்.\nஏப்ரல் 10 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர்.\nசூன் - யோசெப் நிசிபோர் நியெப்சு முதலாவது புகைப்படத்தைத் தயாரித்தார்.\nஆகத்து 18 - நாடுகாண் பயணி அலெக்சாண்டர் கோர்டன் லைங் டிம்ப���்ட்டுவை அடைந்த முதலாவது ஐரோப்பியரானார்.\nமுதலாவது தொடருந்து சுரங்கப் பாதை இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.\nநீரிணைக் குடியேற்றப் பிரதேசம் என்ற பிரித்தானியக் குடியேற்றம் நிறுவப்பட்டது.\nபிரித்தானிய இந்தியா அசாமை இணைத்துக் கொண்டது.\nயாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.\nவேதநாயகம் பிள்ளை, தமிழ் எழுத்தாளர் (இ. 1889)\nசூலை 4 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்க குடியரசுத் தலைவர் (பி. 1743)\nசூலை 4 - ஜான் ஆடம்ஸ், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (பி. 1735)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/jun/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81--%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3179226.html", "date_download": "2019-09-18T01:06:07Z", "digest": "sha1:WS7L2WQUI4TMCMXM4U2TVM2SBIEB5XHI", "length": 8285, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபார்வைத்திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை\nBy DIN | Published on : 26th June 2019 07:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை, தொண்டாமுத்தூரில் செய��்பட்டு வரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nகோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், உலியம்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு, சீருடை, தங்குமிடம் அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.\nபயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வியுடன் இசை, கணினி, யோகா, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, கோவை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளை அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=1%3A2011-02-25-12-35-48&id=314%3A2011-07-31-04-00-45&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=42", "date_download": "2019-09-18T01:32:12Z", "digest": "sha1:QP4ZJAXHUHEPNFFNUI2DEOIN2X2RFSU3", "length": 12077, "nlines": 18, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் மதிப்புரை“செம்மையான வரலாறு’’", "raw_content": "\nSaturday, 30 July 2011 22:58\tமுனைவர் அ. செல்வராசு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.\tமதிப்புரை\nஉலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். அவற்றுள்ளும் செம்மொழித் தகுதியுடைய மொழிகள் என்று பார்த்தால் பத்து மொழிகள்தான் தேறும். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் செம்மொழிக்கென்று வரையறுக்கப் பெற்றிருக்கும் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கும் ஒரே மொழி, தமிழ் மொழிதான். இது உணர்ச்சிவயப்பட்டுக் கூறும் கூற்றன்று. மொழியியலாளர்கள் ஒத்துக்கொண்ட உண்மையாகும். அந்த உண்மையைத் தெளிவுபடுத்தும் நூல் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் ‘தமிழ்ச் செம்மொழி வரலாறாகும்’. ஒன்பது உட்தலைப்புகளில் தமிழ்ச்செம்மொழி வரலாறு விரித்துரைக்கப்பெற்றுள்ளது.\nதமிழ்மொழி அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்ற அடிமைப்பட்ட கருத்து இலக்கிய உலகில் நிலவுகிறது. இன்னொரு பக்கம் சிவபெருமானின் உடுக்கையின் தென்புறமிருந்து வந்த ஒலியின் வடிவமே தமிழ் என்ற கட்டுக்கதையும் உலவுகிறது. இவை இரண்டுமே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட கூற்றுக்களாகும். மொழி என்பதே தொடர்பு கொள்வதற்கான ஓர் ஆயுதம் என்கிற வகையில் குறிப்பிட்ட ஒரு தனிமனிதனால் எந்த ஒரு மொழியும் உருவாக்கப்ட்டது என நம்புவதற்கில்லை. இவை போன்ற கட்டுக்கதைகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இருப்பதை ஆசிரியர் முதல் தலைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலக மொழிக் குடும்பங்களாக இந்திய மொழிக்குடும்பங்கள் தொடங்கி தனிநிலைமொழிக் குடும்பங்கள் வரை உள்ள 15 வகையான மொழிக்குடும்பங்களைச் சுட்டி அவற்றுள் திராவிட மொழிக்குடும்பங்கள் சற்று விரிவாகப் பெசப்பெற்றுள்ளது. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய பிறகு தமிழர்களிடமும் அறிஞர்களிடமும் திராவிட மொழிகள் பற்றியான ஆய்வு நோக்கு நிலை விரிவடைந்தது. அதன் காரணமாகவே பிற மொழி அறிமுகம் ஏற்படத் தொடங்கியது. அதன் விளைவுதான்செம்மொழிகள் பற்றியான பார்வையும் தோன்றத் தொடங்கியது. இவை பற்றியான கருத்துக்களம் நூலுள் பதிவு செய்யப்பெற்றுள்ளன.\n‘உலகச் செம்மொழிகள்’ என்ற தலைப்பில் ‘செம்மொழி’ என்பதற்கான அறிஞர்களின் கருத்துக்கள், கலைக்களஞ்சியக் கருத்துக்கள் தொகுத்துரைக்கப்பெற்று, தொடர்ந்து ஒவ்வொரு மொழி பற்றியா சிறப்புக்களும் சுட்டிக்காட்டப்பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. தமிழ்மொழி சார்ந்த நூல் என்பதால் அதுமட்டும் பேசப்பெறாமல் செம்மொழிகளின் சிறப்பும் பேச்பெற்றிருப்பது பொதுநிலை வாசிப்பின் வெளிப்பாடாக உள்ளது.\nதமிழில் கிடைத்திருக்கும் முதல் நூல் தொல்காப்பியமாகும். கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே முதலில் கிடைத்த நூலான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாக இருப்பது சிறப்புக்குரியதாகும். தொல்காப்பியரின் காலம் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் பலர் கருத்துரைக்கின்றனர். தொல்காப்பியரின் எடுத்துரைப்பு முறையை உற்று நோக்கும்பொழுது, அவருக்கு முன்பே, இலக்கிய இலக்கண நூல்கள் தமிழில் இருந்துள்ளன என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆக, தமிழ் இலக்கியத்தின் பழைமை என்பது ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் எனலாம். இவ்வளவு பழைமை வாய்ந்த மொழியின் சான்றுகளாகக் கிடைக்கப்பெறுவன நூலில் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன.\nசெம்மொழிக்கான தகுதிப்பாடும் அதைத் தொடர்ந்து தமிழில் செவ்விலக்கியங்களாக அறிவிக்கப்பெற்றுள்ள 41 நூல்கள் பற்றிய அறிமுகமும் தொகுக்கப்பெற்றிருப்பது ஒப்பீட்டு நிலையில் தொடர் வாசிப்பிற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இன்று தமிழ், செம்மொழி என அறிவிக்கப்பட்டுவிட்டது என்பது ஒரு நிகழ்வே தவிர ஏற்கனவே தமிழ், செம்மொழியாகத்தான் உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.அதே நேரத்தில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு நடந்திருக்கும் போராட்டங்கள் எளிமையானவைகள் அல்ல. சரியாக நூற்றாண்டு போராட்டத்திற்குப் பிறகு அிறவிக்கப்பட்ட தகுதிதான் செம்மொழித் தகுதியாகும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் செம்மொழித் தகுதி அறிவிப்பு என்பது வெறும் அறிவிப்பு மட்டுந்தான் என்று தோன்றும். ஆனால் அதற்குப் பின்னால் மறைமுகமாக எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து அறிவிப்பு வெளிவந்தது என்பது யாருக்குந் தெரியாது. பதில் சொல்ல முடியாத பல்வேறு கேள்விகளையம் கடந்துதான் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பெற்றது. அதுமட்டுமின்றி விருது அறிவிப்புக்களுக்கும் போராட வேண்தான் இருந்தது. எல்லாம் கடந்து தமிழழரின் ஆளுமை வெற்றி பெற்றது.\nஇவற்றையெல்லாம் ��ள்ளடக்கிய நூலாக இந்நூல் திகழ்கிறது. விருதுகள் அறிவிப்பு, அதற்கான தகுதிகள், யார்யாருக்கு விருது அறிவிக்கப்பட்டது, செம்மொழி மாநாடு என அனைத்து நிகழ்வுகளையம் இந்நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.\nமொத்தத்தில் மொழிகளின் தோற்றம் தொடங்கி, தமிழ் செம்மொழி அறிவிப்பு வரை ஒரே நீரோட்டமான வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இந்நூல் நல்வரவாகும். மாணாக்கர்களக்குப் பெரிதும் பயன்தரும் நூல் இதுவாகும். பாவை பதிப்பகத்தார் அச்சாக்கத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nநூல் : தமிழ்ச் செம்மொழி வரலாறு\nவெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/31141434/1253872/zomato-food-cancelled-for-this-reason.vpf", "date_download": "2019-09-18T01:48:18Z", "digest": "sha1:EFWGB2SMYKGEZLDQUIJ3MN7I267G33ID", "length": 16230, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "இப்படியொரு காரணத்திற்காக ஆர்டர் செய்த உணவு கேன்சல்.. -சொமாட்டோ பதிலடி || zomato food cancelled for this reason", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇப்படியொரு காரணத்திற்காக ஆர்டர் செய்த உணவு கேன்சல்.. -சொமாட்டோ பதிலடி\nசொமாட்டோ வாடிக்கையாளர் ஒருவர், ஒரு காரணத்தை கூறி உணவை கேன்சல் செய்துள்ளார். இதற்கு அந்நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.\nசொமாட்டோ வாடிக்கையாளர் ஒருவர், ஒரு காரணத்தை கூறி உணவை கேன்சல் செய்துள்ளார். இதற்கு அந்நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது.\nஹோம் டெலிவரி ஆப் மூலம் வீட்டில் இருந்தபடியெ உணவை ஆர்டர் செய்து உண்பது இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. அப்படி ஆர்டர் செய்த உணவை சில காரணங்களுக்காக வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்வதும் வழக்கம்தான்.\nஅந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.\nஎனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போதுதான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.\nஎனது உணவிற்கு இந்து அல்லாத ஒருவரை டெலிவரி பாயாக அனுப்பியுள்ளனர். வேறு ஒருவரை மாற்ற முடியாது என்றும் கூறினர். மேலும் டெலிவரிக்கான பணத்தை திருப்பிக் கொடுக்��� முடியாது என கூறினர். எனவே, எனது ஆர்டரை கேன்சல் செய்து, அந்த பணம் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டேன்’ என பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ இந்தியா நிறுவனம் அவர் வெளியிட்ட பதிவை, தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரே வரியில், ‘உணவுக்கு மதமில்லை’ என குறிப்பிட்டுள்ளது.\nபஞ்சாப்: அமிர்தசரஸில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nகூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்\nமருத்துவ காப்பீடு திட்டத்தில் மோசடியில் ஈடுபடும் ஆஸ்பத்திரிகளின் பெயர்கள் வெளியிடப்படும் - மத்திய மந்திரி\nநாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது - அமித்ஷா திட்டவட்டம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் அரசியல் செய்ய வாய்ப்பை உருவாக்காதீர்கள்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை\nஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி\nசொமாட்டோ உணவை கேன்சல் செய்த நபருக்கு நோட்டீஸ்\nசொமாட்டோ நிறுவனத்துக்கு ஆதரவளித்த ப.சிதம்பரம்\nபனீருக்கு பதிலாக பார்சலில் வந்த சிக்கன்-சொமாட்டோவுக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடி��்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bigg-boss-new-promo-video-released/", "date_download": "2019-09-18T01:25:00Z", "digest": "sha1:I4KJPOYD7AFITQKPCZKGWOSELYRRUBVP", "length": 11561, "nlines": 198, "source_domain": "www.sathiyam.tv", "title": "இருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..! - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nHome Cinema இருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\nபிக்-பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்கள் வரை பரபரப்பாக சென்றுக்கொண்டிருந்த பிக்-பாஸ், நாட்கள் செல்ல செல்ல மந்தமான நிலைக்கு சென்றுவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nஇதனால் ரசிகர்களை மீண்டும் பெற வேண்டும் என்று பிக்-பாஸ் குழுவினர் தீவிர முயற்சியில் ஏற்பட்டு வருகின்றனர் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில், லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைந்ததற்கான காரணம் தெரியுமா என்று கேட்கும் கமல், இது ஒரு விதிமீறல், விதிமீறல் செய்து விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை விளக்கவே இந்தப் படம் என ஒரு குறும்படத்தை ஒளிபரப்புகிறார்.\nஇந்த குறும்படத்தில் கவின் மற்றும் லாஸ்லியா இருட்டான இடத்தில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த குறும்படத்தைப் பார்த்ததும் கவினின் முகமே மாறி விடுகிறது.\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web Series\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 | Parthiban\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n – விஜய்க்காக எடுத்த அதிரடி முடிவு..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/productscbm_712800/50/", "date_download": "2019-09-18T01:38:28Z", "digest": "sha1:MMN7OBNSWPWJEBWXMVK6VJR2I3XNNBXU", "length": 33157, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி\nஅமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nதென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எ���்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்தார்.\nஇதற்காக தனது மனைவி டானியா அவலோஸ் மற்றும் 2 வயது மகள் ஆங்கி வலேரியா ஆகியோருடன் கடந்த வார இறுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள, மெக்சிகோவின் மட்டமோரோஸ் நகருக்கு சென்றார்.\nசர்வதேச எல்லையில் உள்ள புவேர்டா மெக்சிகோ பாலம் வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த அவர்களுக்கு, அந்த பாலம் சில நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்ற செய்தி மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.\nபின்னர் ரியோ கிராண்டே ஆற்றின் கரை வழியே சென்ற அவர்கள், ஆற்றில் நீரின் ஓட்டம் அமைதியாக இருப்பதாக கருதி அதில் நீந்தி சென்று அமெரிக்காவில் கரையேறிவிடலாம் என எண்ணினர்.\nஅதன்படி தனது மகளை தோளில் சுமந்து சென்று, அமெரிக்கக் கரைப் பகுதியில் அமர வைத்து விட்டு மீண்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக மார்ட்டினஸ் மீண்டும் ஆற்றில் இறங்கினார்.\nஇதனால் பயந்துபோன குழந்தை ஆற்றில் குதித்தது. இதைக் கண்டு திகைத்துப் போன மார்ட்டினஸ் மகளைகாப்பாற்றும் நோக்கில் அவளை தனது சட்டையுடன் பிணைத்துக் கொண்டுள்ளார்.\nஅப்போது திடீரென நீரின் ஓட்டம் சீற்றமடைந்ததால் தந்தை, மகள் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியன.\nஇதை மெக்சிகோவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜூலியா லி டக் என்பவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். பார்ப்பவர்களின் மனதை உலுக்கும் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது\n2015ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது சிரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் ஒரு படகில் துருக்கிக்கு பயணமாகினர். அப்போது அந்தப் படகு கடலில் மூழ்கியது.\nஅதில் பயணம் செய்த அய்லான் குர்தி என்னும் சிறுவனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியது. அந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் சிரிய போரின் கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்தது நினைவுகூரத்தக்கது.\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல் ..\nபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல்...\nவிமானத்தில் இளம்பெண் செய்த வேலை\nவிமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்த இளம்பெண்ணை பொலிசார் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினிற்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் போதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.விமான ஊழியர்கள் அந்த பெண்ணை...\nஉலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’\nதுபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த...\nசீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...\nசுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம\nசுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...\nகனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்\nகனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50...\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\nஉலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது...\nசுவிட்சர்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமி\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள...\nஅமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஅமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண்...\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் . மாணவர்கள் போராட்டம்\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும் இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள்...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத���திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/88125", "date_download": "2019-09-18T01:15:02Z", "digest": "sha1:SJ2RMFYM4LAWAHGA77Q3CAANLDRUEV64", "length": 8786, "nlines": 80, "source_domain": "www.thaarakam.com", "title": "தியாகி திலீபன் நினைவு தினத்தை தாங்கள் மாத்திரமே செய்வோம் என அடாவடி செய்யும் ஆனோல்ட் - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nதியாகி திலீபன் நினைவு தினத்தை தாங்கள் மாத்திரமே செய்வோம் என அடாவடி செய்யும் ஆனோல்ட்\n2017 தியாகி திலீபன் நினைவு நாளின் போது நிளைவுத்தூபி க்கு எதிரே கூட்டம் போட்ட ஆனோல்ட்\nதியாகதீபம் தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாவும் யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் மாத்திரமே இடம்பெறும் என மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.\nஅந்த வகையில் ஆரம்ப நாள் நிகழ்வு எதிர்வரும் 15.09.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை தியாகி திலீபன் உண்ணாவிரத்ததை ஆரம்பித்த நேரமான காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நடைபெறும்.\nஅஞ்சலி செலுத்தவரும் சகலரும் குறித்த நேரத்திற்கு அரை மணித்தியாலங்களுக்கு முன்பாகவே (9.00 மணிளயவில்) நினைவுத்தூபிக்கு முன்றலில் ஒன்றுகூட வேண்டும்.\nநிகழ்வின் நினைவுச் சுடரினை ஏற்றும் மாவீரர்களின் பெற்றோரை மாநகரசபை தேர்வு செய்துள்ளதென்றும், நினைவுச்சுடரை தொடர்ந்து ஏனையோர் தமது அஞ்சலிகளை செலுத்தலாமென்றும் தெரிவித்துள்ளார்.\nதிலீபன் நினைவு மற்றும் ஏனைய தேசிய நினைவு தினங்களை அரச கட்டமைப்புக்கள் அல்லாமல், பொது செயற்பாட்டாளர்கள் மூலம் ஒழுங்கமைக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியபோதும், திலீபன் நினைவிடம் தமது ஆளுகைக்குள் அமைந்துள்ளதென குறிப்பிட்டு, கடந்த முறையை போலவே இம்முறையும் யாழ் மாநகரசபை முதல்வர் நினைவேந்தல் நிகழ்வை தன்னிச்சையாக ஒழுங்கமைத்துள்ளார்.\nகடந்த 2017 திலீபன் நினைவேந்தல் நடந்து கொண்டிருந்த போது, திலீபன் நினைவிடத்திற்கு எதிர்ப்புறமாக ஆர்னோல்ட் பிராந்திய முகாமையாளராக இருக்கும் காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரிசி மற்றும் சாராயம் கடத்துவதை தடுக்காத அரசை கண்டித்து இளைஞர்கள் உண்ணாவிரதம்.\nபேரனும் தகப்பனும் எடுத்துச் சென்ற தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு\nமதகுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம்\nஶ்ரீலங்கா அரசின் இன அழிப்பு போருக்குள் வாழ்ந்த துசாபன் செயற்கை கை உருவாக்கி சாதனை…\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைப்பயணம்\nஇறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/09035138/1051186/religion-converted-issue-erode.vpf", "date_download": "2019-09-18T01:14:12Z", "digest": "sha1:VBULDCQGQ3FJQ2XWAVQXJQEVMER7XKVB", "length": 8967, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மதமாற்றம் செய்ய முயற்சி என புகார் : 2 பேரை கைது செய்து விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதமாற்றம் செய்ய முயற்சி என புகார் : 2 பேரை கைது செய்து விசாரணை\nபதிவு : செப்டம்பர் 09, 2019, 03:51 AM\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மதமாற்றம் செய்ய முயன்றதாக உமா மற்றும் ஜஸ்வர்யா ஆகியோரை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்து முன்னணி அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nதற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்\nகாதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.\n950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்\n12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி\nசர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை\n\"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\"\nஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்\nகடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு க���்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1327&catid=44&task=info", "date_download": "2019-09-18T01:45:58Z", "digest": "sha1:57Q2VBM5DEMTPT4I77C64Z4VPEYQEHLW", "length": 13608, "nlines": 122, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அனுமதியும் பதிவும் SCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nSCPPC-கிருமிநாசினி வணிகம் செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nகிருமிநாசினி வியாபாரத்தில் ஈடுபடும் எல்லோரும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான வினைத்திறனான கிருமிநாசினி பாவனை பற்றி பயிற்சி பெற்ற ஒருவர் உள்நாட்டு அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொண்ட வியாபார பதிவை வைத்திருக்க வேண்டும்.\nநுகர்வோன் வசிக்கும் பிரதேசத்திற்கு ஏற்ப எழுத்து மூல விண்ணப்பத்தை அனுப்பவும்.\nவிவசாய பிரதிப்பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், பிரதி பணிப்பாளர், விவசாய அலுவலகம், விவசாய பிரதிப் பணிப்பாளர், சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம் (இடை மாகாணம்)\nவதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிகார சபை சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்.\nவயல் ஒழுங்கமைத்தல்: விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் – 0812388135)\nவருடத்தில் மார்ச் 31ம் திகதிக்கு முன்னர்\nசேவையை பெற்றுக்கொள்ள வழங்கும் கட்டணம்\nவணிக சாற்றிதழுக்கு ருபா 550/=\nசேவையை பெற்றுக் கொள்ள தேவையான நேரம்\nவிவசாய பிரதி பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி)\nவிவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், விவசாய அலுவலக பிரதிப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில்\nவதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிக சபை, சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்)\nவயல் ஒழுங்கமைப்பு – விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் - 0812388135)\nசேவையை வழங்க பொறுப்பான அதிகாரி\nவிவசாய பிரதி பணிப்பாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி)\nவிவசாய உதவிப் பணிப்பாளர், விவசாய பயிற்றுவிப்பாளர், விவசாய அலுவலக பிரதிப் பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில்\nவதிவிட செயற்திட்ட முகாமையாளர்/ வதிவிட பிரதி செயற்திட்ட முகாமையாளர் (அதிகாரம் பெற்ற அதிகாரி) விவசாய உத்தியோகத்தர், இலங்கை மகாவலி அதிக சபை, சம்பந்தப்பட்ட பிரதேச அலுவலகம்)\nவயல் ஒழுங்கமைப்பு – விவசாய பயிற்றுவிப்பாளர் திரு. R.A. ஜயந்த, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056, ஹெடம்பே, பேராதனை (0812388076 தொலைநகல் - 0812388135)\nமையத்தின் தலைவர், கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், கலாநிதி G.A.W. விஜேசேகர, கிருமிநாசினி பதிவாளர் அலுவலகம், த.பெ. 49, இலக்கம் 1056 ஹெடம்பே\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-11-15 12:54:11\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற��றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_996.html", "date_download": "2019-09-18T01:23:24Z", "digest": "sha1:RS3K7GFBRGUA6633ESKRLCB4HP5VRVX4", "length": 8527, "nlines": 65, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவில் கடலரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சரைவையின் ஊடாக நடவடிக்கை - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஒலுவில் கடலரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சரைவையின் ஊடாக நடவடிக்கை\nஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடன் முற்றுப்புள்ளி வைப்பதற்காக அமைச்சரவையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமிடம் உறுதியளித்துள்ளார்.\nஇந்தப் பிரச்சினை தொடர்பில் பிரதி அமைச்சர் கடந்த வியாழக் கிழமை அனுர திஸாநாயக்கவை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் சந்தித்து உரையாடினார்.ஒலுவில் கடலரிப்பால் இதுவரை ஏற்பட்டிருக்கும் சேதங்கள் பற்றியும் எதிர்காலத்தில் மேலும் ஏற்படவுள்ள ஆபத்து பற்றியும் பைசல் காசிம் அணுரவிடம் விளக்கிக் கூறினார்.இது தொடர்பான ஆவணங்கள்,புகைப்படங்கள் அனைத்தையும் செயலாளரிடம் ஒப்படைத்தார்.\nகுறிப்பாக,இந்தக் கடலரிப்புக்குக் காரணமான ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தால் இந்த நாட்டுக்கு நன்மைகள் எவையும் ஏற்படப் போவதில்லை என்றும் அதை முற்றாக அகற்றுவதன் மூலமே கடலறிப்புப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை முன்வைக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் எடுத்துக் கூறினார்.\nபிரதி அமைச்சரின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட அனுர திஸாநாயக்க முதலில் மண்ணை அகழ்வதற்காக மண் அகழ்வு இயந்திரம் ஒன்றை அவசரமாக இறக்குமதி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nஇதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்காக உடனடியாக அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.\n[பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு]\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/best-sufis/", "date_download": "2019-09-18T01:53:01Z", "digest": "sha1:7Q3GXNVIDHB6WF3GKXQTU3TBBFO2FYXH", "length": 32992, "nlines": 211, "source_domain": "www.satyamargam.com", "title": "நல்ல (?) ஸூஃபிகள் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஐயம்: இறைவனை அறிந்து கொள்ளுதலை திருமறை வலியுறுத்துகிறது. அதனை நோக்கமாகக் கொண்ட ஸூஃபிகளின் இறைவனைப் பற்றிய ஆராய்ச்சிகளை ‘பித் அத்’கள் என புறக்கணிக்க சிலர் தயாராக உள்ளனர். கவ்வாலி இசை, ஆட்டம் போன்ற அம்சங்களைப் பற்றி நான் கூறவில்லை. அவைகளை ஒதுக்கிவிடுவோம். ஆனால் குர்ஆன் மற்றும் ஹதீசுக்கு எதிராக அமையாத சிந்தனைகளையும் “சூஃபியிசம்” எனப் புறந்தள்ள வேண்டிய காரணம் என்ன\nஎல்லா சூபிக்களும் மனதிற்குள் மட்டும் தொழுது கொண்டவர்கள் இல்லையே. மேலும் எல்லோரும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொண்டவர்களும் இல்லை. மேலும் பார்ப்பதையெல்லாம் இறைவனென்று சொல்பவர்களும் இல்லை. தர்காவே கதி என கற்பிக்காத தரீக்காக்களும் உள்ளனவே. உதாரணத்திற்கு, ஜுனைத் பக்தாதி (ரஹ்), கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் சிந்தனைகள் நான் படித்த அளவில் குர் ஆன்/ஷரீயத்திற்கு மாறானதாக இல்லை. இவர்களை உள்ளடக்கிய சில சில்சிலாக்காரர்கள் மேலும் சிலரை உள்ளடக்கி இஸ்லாத்தின் முதுகெலும்புக்கு மாறானவைகளையும் கற்பிப்பதாகக் கருதுகிறேன். ஆனால் அதற்காக இச்சிந்தனைகள் அனைத்தையும் நாம் ஒதுக்க முடியாதல்லவா\nசமீபத்தில், ‘அமல்களின் சிறப்புகள்’ எனும் நூல் பற்றி நீங்கள் எழுதியது சிறப்பானதாக இருந்தது. எனவே இதைப் பற்றி நான் உங்களிடம் கேட்கிறேன்.\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் ஷஹித் அஹ்மத்.\n” என்று சிந்திக்கத் தூண்டும் வசனங்கள் ஏராளம் குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. சீரானச் சிந்தனையை அடித்தளமாக்கி ஆய்வுகளை மேற்கொண்டு, ”சிந்தித்து விளங்கக்கூடிய மக்களுக்கு நம் வசனங்களை விவரித்துள்ளோம்” (அல்குர்ஆன் 6:98)\nஎன்பதோடு, சிந்தித்து விளங்க வேண்டும் என வலியுறுத்தி, சிந்திக்க ஆர்வமூட்டும் மார்க்கம் இஸ்லாம். இறைவனை அறிந்து கொள்ளுதல் என்றால் இறைவனின் வல்லமையை, ஆற்றலை அறிந்து கொள்ளுதல் எனப் புரிவதே மிகச் சரியாக இருக்கும். அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா\nபடைப்பின் ஆரம���பம், படைத்தவற்றின் இயக்கம், எதற்குப் படைக்கப்பட்டன என்பதை ஆராய்ந்து படைத்தவனின் வல்லமையை அறிந்து கொள்ளவேண்டும் என்றே இஸ்லாம் அழைப்பு விடுக்கின்றது. மாறாக இறைவன் எப்படி இருப்பான், ஆணா பெண்ணா என உருவகமாக இறைவனை அறிதல் என்றால் அதற்கு இஸ்லாத்தில் துளியும் அனுமதி இல்லை. இறைவனை எவரும் பார்க்க முடியாது. எவரும் பார்த்ததில்லை எனவும் திட்டவட்டமாக இஸ்லாம் அறிவித்துவிட்டது. இம்மையில் இறைவனை நானும் பார்த்ததில்லை ”பெளர்ணமி நிலவைக் காண்பது போல் உங்கள் இறைவனை மறுமையில் காண்பீர்கள்” (முஸ்லிம்) என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.\n”இறைவனை அறிதல்” என்பதில் படைப்பினங்களை ஆய்வு செய்து சிந்தித்து இறைவனின் வல்லமையை அறிதல் என்றால் இது இஸ்லாமிற்கு முரண் அல்ல இன்றைய அறிவியலும் இதை உண்மைப்படுத்துன்றது.\n”இறைவனை அறிதல்” என்பதில் இறைவனை உருவமாக அறிந்து கொள்ளுதல் என்ற பொருள் என்றால் இறைவனை இதுவரை எவரும் கண்டதில்லை, நபிமார்களும் இறைவனைக் கண்டதில்லை – காணமுடியாது என்பதே இஸ்லாமின் அடிப்படை. விரிவஞ்சி நிறுத்தி, இது குறித்து மாற்றுக் கருத்துடையோர் பகிர்ந்து கொண்டால் மேற்கொண்டு தொடரலாம். இனி கேள்விக்குச் செல்வோம்.\nதஸவ்வுஃப் என்ற பதத்தைப் பற்றி பல்வேறு கருத்து நிலவினாலும் மூலச் சொல் ”அணி” என்ற பொருள் கொண்ட ”ஸஃப்” என்றும் ”திண்ணை” என்ற பொருள்கொண்ட ”ஸுஃப்பா” என்றும் ”கம்பளி” என்ற பொருள் கொண்ட ”ஸூஃப்” என்றும் கருதப்படுகின்றது. மொத்தத்தில் ”ஸுஃபித்துவம்” என்ற ஸூஃபிக் கொள்கையை சமுதாயத்தில் ”ஸூஃபியிசம்” என்று அழைக்கப்படுகின்றது. ஸூஃபியிசத்தின் முக்கியக் கொள்கை துறவறம்.\nஉறவுகளிலிருந்து நீங்கி உலக ஆசைகளைத் துறந்து சன்னியாசியாகி தவக்கோலம் தரித்து, நிஷ்டையில் திளைத்து காண்பதெல்லாம் இறைவன் என்ற முக்தியைப் பெறுவதே ஸூஃபியிசம். துறவு வழியாக அனைத்துப் பொருள்களும் அல்லாஹ் என்றாகி இறுதியில் தானும் அல்லாஹ் என்ற உச்ச நிலையை எட்டுவதே ஸூஃபியிசக் கொள்கை\nஷரீஅத் மட்டுமில்லாமல் தரீகத், ஹகீகத், மஃரிஃபத் என மார்க்கத்தோடு மேலதிகக் கொள்கைக் கோட்பாடுகளைச் சேர்த்துக்கொண்ட ஸூஃபித் துறவற அத்வைதிகள் சம்சாரி வாழ்க்கையைப் புறக்கணித்து, சிற்றின்பங்களைத் துறந்தால் பிறகு ”நீ தான் இறைவன், இறைவன் தான் நீ” என்று ஆகிவிடுவாய் என பாமரமக்களை ஏமாற்றுகின்றனர். பீர் முரீது பைஅத் – குரு சிஷ்யன் எனக் கூறி குருவின் விருப்பபடியெல்லாம் சிஷ்யனை நடத்தலாம் என்று மனித சுயமாரியாதையை இழக்கும் அளவுக்கு முற்போக்குக் கொள்கையுடைய() ஸூஃபியிசக் கொள்கையை இஸ்லாமுடன் ஒப்பிடுவது பொருத்தமற்றதாகும்.\nஸூஃபிகளிலேயே கொஞ்சம் பரவாயில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கஸ்ஸாலி சொல்கின்றார்:\n“அல்லாஹ்வை அறிந்து கொண்ட ஒரு ஞானி அனைத்துப் பொருட்களிலும் அல்லாஹ்வைக் காண்பார். ஏனெனில் அனைத்து வஸ்துக்களுமே அவனிலிருந்தே, அவனை நோக்கியே, அவன் மூலமாகவே, அவனுக்காகவே உருவாகியிருக்கின்றன. தீர்க்கமான முடிவின்படி எல்லாம் அவனே (இஹ்யாஉலூமுத்தீன். 1—254 ).\n : சத்தியமார்க்கம்.காம் எந்த அமைப்பைச் சார்ந்தது\nமெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீக்கத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும்போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து ஒருமித்துத் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த ரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்) இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் எல்லாம் ஒன்றே எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து ( غيرية ) வேறொன்று என்ற வார்த்தை – பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் ‘நான் தான் அல்லாஹ்’ என்றும், வேறு சிலரோ ‘நானே அல்லாஹ் நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றும் வேறு சிலர் ‘எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் கூறியிருக்கின்றார்கள் (மிஷ்காதுல் அன்வார் ப : 122).\nதவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது நாவினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறுவது, இரண்டாவது அதன் அர்த்தத்தை கல்பால் (இதயத்தால்) உண்மைப் படுத்துவது, இது பாமரமக்களின் படிநிலையாகும். மூன்றாவது இறை ஒள��யினால் கஷ்புடைய ஞானத்தைக் காண்பதாகும். இது இறைநெருக்கம் பெற்றவர்களின் நிலையாகும். நான்காவது பிரபஞ்சத்தில் அல்லாஹ்வைத்தவிர எதையுமே காணாத நிலையாகும். தன்னையும் அவர் கடவுளாகவே காண்பார். இந்நிலைக்கு சூபியாக்களிடத்தில் பனாஃ – இறைவனுடன் சங்கமித்து விடுதல் என்று கூறப்படும். இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான தவ்ஹீத் வாதியாவார். (இஹ்யா உலூமுத்தீன் . 245-4 ம்பாகம்).\n இன்னும் துறவு நெறியில் முற்றிய ஸூஃபி ஞானிகள் தன்னைக் காதலனாக்கி, இறைவனைக் காதலியாக்கி வர்ணித்து முட்டை பொறித்து முழுக்கோழியும் பொறித்து, தட்டைப் பீங்கனில் வைத்துக் கொடுத்து, குணங்குடி மஸ்த்தான் களிப்பாடல்கள் பாடிய சங்கதிகளும் உண்டு. துறவறத்தின் மூலம் இறைவனும் மனிதனும் ஒன்றாகக் கலந்திடலாம் வாருங்கள் என்ற அத்வைதக் கொள்கைக்கு அழைப்பதே ஸூஃபியிசமாகும். இஸ்லாமில் துறவறத்துக்கு அறவே இடமில்லை.\n”அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை.” (அல்குர்ஆன் 57:27)\nஉறங்காமல் நின்று வணங்கப் போகிறேன், காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறோன், மணமுடிக்க மாட்டேன் என்றெல்லாம் கூறி இறைவணக்கத்தில் மட்டுமே ஈடுபட எண்ணிய நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இறைவனுக்குச் செய்யும் கடமை. தனக்கு, மனைவியர்க்கு, மக்களுக்கு, உறவினருக்கு, சமுதாயத்திற்குச் செய்யும் கடமைகளும் உள்ளன என்றும் அறிவுரை பகர்கின்றார்கள்.\n : ஆண்கள் வெள்ளி ஆபரணங்கள் அணியலாமா\nஅல்லாஹ்வும், அடியாரும் ஒன்றுதான் என்ற ஸூஃபித்துவக் கோட்பாடு, இஸ்லாமின் அடிப்படைக் கோட்பாட்டையேத் தகர்க்கும் போது, ஸூஃபிகள் குர்ஆன், சுன்னாவிற்கு மாறாக நடக்கவில்லை என்ற பிரச்சாரம் தவறானது. முதலில் ஸூஃபி என்ற பிரிவே தவறானது. ஸூஃபியிசம் பற்றி குர்ஆன், சுன்னா எங்கும் சொல்லவில்லை. இன்னும் இந்த அத்வைதிகள் தமது பைத்தியக்காரக் கொள்கைக்குச் சாதகமாக குர்ஆன் வசனங்களைத் திரித்துக் கூறவும் தயங்கியதில்லை.\n(பத்ருப் போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான். (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:17)\nஇந்த வசனத்துக்கு அல்லாஹ்வே நபியாக அவதரித்தான் என்ற பொருள் கொண்டு அத்வைதக் கொள்கையை தூக்கி நிறுத்த முயல்கின்றனர். இதுதான் ஸூஃபிகளின் ”இறைவனை அறிதலின்” பொருள் போலும். எனவே இஸ்லாமுக்கும் ஸூஃபித்துவத்துக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. கேள்வி கேட்ட சகோதரர் எல்லா ஸூஃபிகளும் அவ்வாறு இல்லையே என்று கூறினாலும் தன்னைச் ஸூஃபி என்று சொல்லிக்கொள்பவர் ஸூஃபிக் கொள்கையில்தான் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றுபவர் தன்னை ஸூஃபி என்று சொல்லிக்கொள்ள எங்கிருந்து ஆதாரங்களைப் பெற்றார் என்பதையும் தெளிவுபடுத்திட வேண்டும்.\nஇறைவனை அறிதல் என்ற பெயரில் வெளியில் சொல்லா இரகசிய ஞானம் எனச் சொல்லிக்கொண்டு முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து யூத, கிறிஸ்தவ மதங்களின் துறவித்தனத்தைப் பின்பற்றும் ஸூஃபியிசத்துக்கும் இஸ்லாமிற்கும் எந்த ஒட்டுமில்லை, உறவுமில்லை\nமாற்றுக் கருத்துடையோர் தங்கள் கருத்தை மறுமொழியில் பகிர்ந்து கொள்ளலாம்\nமுந்தைய ஆக்கம்பழகு மொழி (பகுதி – 5)\nஅடுத்த ஆக்கம்உலக அமைதி இஸ்லாத்தினூடாக\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 57 minutes, 27 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி ���ருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nபச்சை குத்துவது எப்படி ஹராமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_9.html", "date_download": "2019-09-18T00:53:29Z", "digest": "sha1:HU7BYM3E2MXFWSZ4CCDBMKSVISKQKAHK", "length": 21023, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "ஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு வருகின்றன : நாசா உறுதி - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » ஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு வருகின்றன : நாசா உறுதி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு வருகின்றன : நாசா உறுதி\nஉலகளாவிய ரீதியில் விழிப்புணர்வு ஏற்பட்டு இரசாயனங்களின் பாவனை மீதான தடை அதிகரிக்கப் பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள ஓஷோன் மண்டலத்தில் (Ozone layer) ஏற்பட்ட ஓட்டைகள் அடைபட்டு அது இரசாயனங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வருவதற்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nவிளக்கமாகக் கூறினால் மனித இனத்தின் இரசாயனங்களின் பாவனை காரணமாக எமது வளிமண்டலத்தில் CFC எனப்படும் குளோரின் வாயுக்களது வீதம் அதிகரித்ததால் ஒஷோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தி உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் தொழிற்படும் ஓஷோன் மண்டலம் புவி முழுதும் சுற்றியுள்ளது. இதில் அண்டார்ட்டிக்காவின் மீதுள்ள படலத்தில் ஓட்டை ஏற்பட்டது அவதானிக்கப் பட்டது. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக 1989 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் CFC வாயுக்களை வெளியிடும் அனைத்து இரசாயனங்கள் மற்றும் உபகரணங்களைது பாவனைக்கு உலகளாவிய ரீதியில் தடை விதிக்கப் பட்டு ஒப்பந்தம் அமுலானது. தற்போது இதற்கே இந்தப் பலன் கிடைத்துள்ளது.\nமேலும் கடந்த வருடம் செய்மதியின் அவதானப்படி 2060 ஆம் ஆண்டுக்குள் ஓஷோன் மண்டலம் முற்றிலும் வழமைக்குத் திரும்பி விடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 1989 ஒப்பந்தத்துக்கு முதல் ஓஷோன் மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தும் CFC வாயுக்களை வெளிவ���டும் முக்கிய உபகரணங்களாக ஏரோசோல்ஸ், குளீரூட்டிகள் (fridges), வளிப் பதனாக்கிகள் (air conditioner) போன்றவை விளங்கின. தற்போது இவை CFC இனை வெளியிடாத விதத்தில் தான் தயாரிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும் 2005 ஆம் ஆண்டு முதல் ஓஷோன் அடுக்கில் ஏற்பட்ட ஓட்டையினை நாசாவின் ஔரோ செய்மதி தொடர்ந்து அவதானித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஓஷோன் அடுக்கால் தடுக்கப் படும் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியில் உள்ள உயிரினங்களைத் தாக்கினால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் மற்றும் நோய்த் தடுப்பு பொறிமுறையில் பாதிப்பு ஏற்படும் என்பதுடன் ஏனைய தாவர இனங்களது கலங்களையும் பாதிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nதிகட்டாத தேடல்கள்…. சந்தோஷ ஆனந்த செக்ஸ் விளையாட்டு\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nகாஞ்சனா 2 பேய்ப்படங்களில் முன்னணியில்\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவ���ன் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோசடி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=12630", "date_download": "2019-09-18T01:47:55Z", "digest": "sha1:DZW4NLWUBMSPRDZ6GDH7XCDF42HQOPKI", "length": 12842, "nlines": 163, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்", "raw_content": "\nஆன்மீகம் இன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019 சினிமா மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்- பிக்பொஸ் கூறும் போட்டியாளர்கள் உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு தாமரைக் கோபுரக் கட்டுமானத்தில் மோசடி - மஹிந்த தரப்பு விடுத்துள்ள தகவல்..\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஇலங்கை மற்றும் இந்தியா ஆகியன ஐஎஸ் பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக மாறியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,\nசிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பின் வலு குன்றிய நிலையில் ஐஎஸ் அமைப்பு இந்த நகர்வினை மேற்கொண்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின தகவல்களை மையப்படுத்தி இந்திய ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது,\nஐஎஸ் பயங்கரவாதிகளின் அதிகரிப்புக்கான சாத்தியம் குறித்து புலனாய்வுத்துறையினரால் கேரளாவின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,\nஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தமது தளங்களை அங்கு இழந்துள்ளமையினால் இங்கு அவ்வாறான தாக்குதல்களை நடத்தி அவற்றை மீளப்பெறும் நோக்கிலே��ெ இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையின் கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளது.\nகேரளாவின் கொச்சினை மையப்படுத்தி பலநோக்கு வர்த்தக கட்டடத் தொகுதிகள் இலக்ககாக அமையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து தமிழ் நாடு,ஆந்திர பிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தியப் புலனாய்வுத்துறையினரால் கடிதம் அனுப்பபட்டுள்ளது,\nகடந்த சில வருடங்களில் கேரளாவிலிருந்து 100க்கும் மேற்ட்டோர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டுள்ளதாக இந்திய உயர் பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறுகின்றார்,\nஇந்திய தென் மாநிலங்களில் உள்ள 21 ஆலோசனை மையங்களில் 3 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன,\nஅத்துடன் அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதளுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோரை இந்திய புலனாய்வுத் துறை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிடுகின்றது,\nகாத்தான்குடி காவல்துறையினர் அடாவடி - அரசியல் பின்னணி உள்ளதாக குற்றசாட்டு...\nஊழியர் சேமலாப நிதியில் மோசடி - கம்பனிகள், தொழிற்சங்கங்கள் இரகசிய உடன்படிக்கை..\nஇந்திய பிரஜைகள் இரண்டு பேருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு..\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது\nபாகிஸ்தானிடமுள்ள காஷ்மீர் தனக்குச் சொந்தமானது - இந்திய அரசு அறிவிப்பு\nதாமரைக்கோபுரத்துக்கான முற்பணத்துடன் காணாமல் போன சீன நிறுவனம் - ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇலங்கைப் பெண்களுக்கு பிகில் கொடுத்த அதிஷ்டம்\nஇன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு சஜித்தின் விசேட அறிவிப்பு\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்ப��ல் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/498793/amp?ref=entity&keyword=Chengottai", "date_download": "2019-09-18T00:42:25Z", "digest": "sha1:QF224WEK7KFJ4LWLR4KXCSDK3FQ63UFL", "length": 11407, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Alumni should assist the development of government schools: Minister Chengottai's request | அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nசென்னை: அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முன்னாள் மாணவர்கள் உதவி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவியில், அல்லது தொழிலதிபர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், CSR எனப்படும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவலாம் என கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்வருமாறு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்திருக்கிறார்.\nசமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்களும், அரப்பள்ளிகள் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். CSR எனப்படும், சமூக பொறுப்புணர்வு நிதி மூலம், 2018-2019ஆம் கல்வியாண்டில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகள் உட்கட்டமைப்பு, போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதற்கிடையே, தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 3ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 2019-20 கல்வியாண்டில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க வேண்டியுள்ளதால் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு பயிற்சி\nவிசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக நிலக்கரி கொண்டுவருவதால் ஆண்டுக்கு 123 கோடியளவுக்கு செலவு குறைப்பு: மின்வாரிய ஆலோசனைக்கூட்டத்தில் தகவல்\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி: மனித உரிமை ஆணையத்தில் புகார்\n141வது பிறந்தநாள் பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை\nநீதிமன்ற உத்தரவுப்படி பேனர் அகற்றிய அதிகாரிக்கு அடிஉதை கொலை முயற்சி வழக்கில் மதிமுக மாவட்ட செயலாளர் கைது: எழும்பூரில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு\nமின்வாரியத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு\nஅப்போலோ மருத்துவமனையில் தொற்றல்லாத நோய் சிகிச்சைக்கு ‘புரோஹெல்த்’ சுகாதார திட்டம்: தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்\nசென்னை அரசு பல் மருத்துவமனையில் சிறுவனின் கீழ் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றம்: இந்தியாவில் முதன்முறையாக சாதனை\nசுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு மோடி - சீன அதிபர் வருகை: மாவட்ட கலெக்டர் ஆய்வு\nஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்கள் பதிவு மாநகராட்சி பகுதிகளில் 7000 பேனர்கள் அகற்றம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி\n× RELATED 15ம் ஆண்டு தொடக்கம் தேமுதிக தொடர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-18T00:52:17Z", "digest": "sha1:T4XMDVNEO2YUER66TEZJBCSJOWFWUAJ7", "length": 6732, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலெக்சாந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மாவீரன் அலெக்சாந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅலெக்சாந்தர் அல்லது அலெக்சாண்டர் (Alexander, /ˈæləksˈændər/, /ˈæləksˈɑːndər/) என்பது பொதுவாக பேரரசர் மகா அலெக்சாந்தரைக் குறிக்கும்.\nஉருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் (1818–1881)\nஉருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர் (1845–1894)\nமுதன்மைக் கட்டுரை: திருத்தந்தை அலெக்சாண்டர்\nமுதலாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (97–105)\nமூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை), (1164–1168)\nஎதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர், (1339–1410)\nஅலெக்சாந்தர் துர்ச்சீனொவ், உக்ரைனிய அரசியல்வாதி\nபி. சி. அலெக்சாண்டர் (1921-2011), இந்திய அரசியல்வாதி\nஅலெக்சாண்டர் ல���கசெங்கோ, பெலருசிய அரசியல்வாதி\nஅலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி\nநிவ்விலி அலெக்சாண்டர், தெனாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்\nஅலெக்சாந்திரோசு, திராயன் போரில் பங்கு கொண்டவர்\nஅலெக்சாண்டர் ஆமில்டன் (1755–1804), ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனர்\nஅலெக்சாண்டர் புஷ்கின் (1799–1837), உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் டூமா (1802–1870), பிரெஞ்சு எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் சோல்செனிட்சின் (1918–2008), உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் துபியான்சுகி, உருசியத் தமிழறிஞர்\nஅலெக்சாண்டர் குப்ரின், உருசிய எழுத்தாளர்\nஅலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய தத்துவவியலாளர், எழுத்தாளர்\nஅலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர்\nஅலெக்சாண்டர் சவீனொவ், உருசிய ஓவியர்\nஅலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847–1922), தொலைபேசியைக் கண்டுபிடித்தவர்\nஅலெக்சாண்டர் பிளெமிங் (1881–1955), பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்\nவோல்ட்டா (1745–1827), இத்தாலிய இயற்பியலாளர்\nஅலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (1832-1923), பிரான்சியப் பொறியியலாளர்\nஅலெக்சாந்தர் மெர்வர்ட்டு (1884-1932), உருசிய இந்தியவியலாளர், மொழியியாளர்\nஅலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர்\nகிறிஸ்தோபர் அலெக்சாண்டர், ஆத்திரியக் கட்டிடக் கலைஞர்\nஅலெக்சாண்டர் கன்னிங்காம் (1814–1893), பிரித்தானியத் தொல்லியலாளர்\nஅலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட், அறிவியலாளர்\nசுசித்ரா அலெக்சாந்தர், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/nobody-can-raise-doubts-about-modi-s-leadership-ramdev-336411.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T00:56:46Z", "digest": "sha1:UXWRNNPZFIPUCQ2GPYDDJSQN2JKLSWWS", "length": 17654, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடியின் தலைமையை சந்தேகிக்க வேண்டாம்.. ஆதரவு கரம் நீட்டும் ராம்தேவ் | nobody can raise doubts about Modi's leadership: Ramdev - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோட�� கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடியின் தலைமையை சந்தேகிக்க வேண்டாம்.. ஆதரவு கரம் நீட்டும் ராம்தேவ்\nமோடியின் தலைமைக்கு ஆதரவு கொடுக்கும் பாபா ராம்தேவ் - வீடியோ\nமும்பை: பிரதமர் மோடியின் தலைமையை யாரும் சந்தேகிக்க வேண்டியது இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் வெளியான 5 மாநில தேர்தல் தோல்வி பாஜகவை ஆட்டம் காண வைத்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவின் செயல்பாடுகளே தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்று முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.\nவிமானத்தில் பறந்து வந்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார் என்றும் அவரின் வாக்குறுதிகள் மக்களிடையே எந்த விதமான நம்பிக்கைகளை ஏற்படுத்தவில்லை என்றும் காட்டமாக கருத்து தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து யோகா குரு பாபா ராம்தேவ், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளார். மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய பொருளாதாரம் குறித்த நிகழ்ச்சியில் அவர் பேசினார்.\nநான் இந்தியாவின் மகன்... தலாய் லாமா தடாலடி\nஅப்போது அவரிடம் பிரதமர் மோடியின் தலைமை, கொள்கைகள், செயல்பாடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த யோகா குரு பாபா ராம் தேவ், இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. அதற்கான விலையை பின்னர் கொடுக்க வேண்டியிருக்கும்.\nபிரதமர் மோடியின் தலைமையை யாரும் சந்தேகிக்க வேண்டியது இல்லை. நாட்டின் முன்னேற்றத்துக்காக 100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியவர் மோடி. வாக்கு வங்கி அரசியலை அவர் ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்றார்.\nகறுப்புப்பணத்தை கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் ஒழிக்கமுடிந்ததா என்று மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் அசராமல் பதிலளித்த ராம்தேவ், அனைத்து பணமும் தற்போது ஒன்றாகி விட்டது என்றார்.\nமேலும் பேசிய அவர், நியாயமான கோரிக்கைகளுடன் தொழில் தொடங்க வரும் நபர்களுக்கு வங்கி உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், விஜய் மல்லையா போன்ற நபர்களுக்காக ஆதரவாக இருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபங்குச் சந்தைகள் கன்னாபின்னா சரிவு.. இப்பவே கண்ணைகட்டுதே\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nதேர்தல் தோல்வி- துரோகிகளுக்கு பதவியா நடிகை ஊர்மிளா மடோன்கர் கொந்தளிப்பு- காங்.ல் இருந்து ராஜினாமா\nதென் இந்தியாவுக்கு தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை, கடலில் மர்ம படகுகள் கண்டெடுப்பு\nநானும் அபராதம் கட்டியிருக்கேன்.. சாலை விபத்துகளுக்கு 2 முக்கிய காரணங்கள்.. கட்காரி அதிர்ச்சி தகவல்\nநண்பன் மீது ஆத்திரம்.. 3 வயது பச்சிளம் குழந்தையை 7வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்\n3 விதமான மக்கள் இருக்கிறார்கள்.. இஸ்ரோவிலிருந்து திரும்பிய மோடி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா\nஇரவு முழுவதும் அப்படியே இருக்க சொன்ன இண்டிகோ.. பதறிப்போன பயணிகள்.. விசாரணை ஆரம்பம்\nவண்டியை விற���று செலுத்தும் அளவுக்கு அபராதத்தை உயர்த்திட்டீங்களே.. நிருபர்கள் கேள்வி.. கட்கரி பதில்\nமும்பையை உலுக்கும் பேய் மழை.. 30 விமானங்கள் ரத்து, 118 விமானங்கள் தாமதம்\nஎந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி\nவாகன விற்பனை குறைய இதுவா காரணம்.. பெட்ரோல், டீசல் கார்களை தடை செய்ய திட்டம்\nமும்பையில் கொட்டித் தீர்க்கும் கன மழை.. ரயில்கள் தாமதம்.. ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/naga-saidhanya/", "date_download": "2019-09-18T00:48:15Z", "digest": "sha1:B5WSZDL4KUFAXIQXDQPTVAKL5T5F2YKB", "length": 3992, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "naga saidhanya Archives - Cinereporters Tamil", "raw_content": "\nபிகினி உடை சர்ச்சை- யாரும் பாடம் எடுக்க தேவையில்லை- சமந்தா\nசமீபத்தில் நடிகை சமந்தா ஒரு தீவில் அரைகுறை உடைகளுடன் போஸ் கொடுத்து அதை டுவிட்டரில் பதிவேற்றினார் .பலரும் அதை விமர்சனம் செய்ய தொடங்கினர் ஒரு திருமணமான பெண் இப்படி செய்யலாமா என பதிவிட்டனர். இந்நிலையில் இந்த...\nதமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ளவர் சமந்தா. முன்னணி நடிகையாக விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரை நடித்துவிட்ட சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக ஸ்டில்...\nவிவேக் போல மரம் நடுதலில் கவனம் செலுத்தும் நாகார்ஜூனா\nபிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ஆந்திராவின் பிரபல நடிகரான நாகேஸ்வரராவின் மகனாக, முன்னாள் ஹீரோயின் அமலாவின் கணவராக, நடிகை சமந்தாவின் மாமனாராக, நடிகர் நாகசைதன்யாவின் தந்தையாக இப்படி பன்முகமாக ரசிகர்களின் மனதில் நிற்பவர் நாகார்ஜூனா. தமிழ்நாட்டில்...\nசமந்தா நடிக்கும் யு டர்ன் த்ரில்லர் திரைப்படம் எப்போது வரும்\nகன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் திரைப்படம் தான் யு டர்ன். இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் சமந்தா நடிக்க ரீமேக் ஆகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வந்தது . டுவிட்டரில் சமந்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74266", "date_download": "2019-09-18T00:56:12Z", "digest": "sha1:CWYY424CZMYAAYOQ74RUUHQOTP6O6C53", "length": 7076, "nlines": 78, "source_domain": "www.thaarakam.com", "title": "புதுக்குடிய���ருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபுதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலையம் சபையின் கீழ் கொண்டுவர தீர்மானம்\nபுதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்காக பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசனல் கொண்டுரப்பட்ட தீர்மானம் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 06 ஆவது அமர்வு 13.06.19 நடைபெற்றது.\nபுதுக்குடியிருப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்ட மக்களை புதைத்த இடம் சுனாதி நினைவாலயமாக பிரகடனம் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.\nஇந்த இடத்தைப் பிரதேச சபை தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து புனித பகுதியாக பேணி பாதுகாக்க வேண்டும் என்ற பிரரேரணையை புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் சபையில் முன்வைத்தார்.\nஇதன்போது 18 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இரண்டுபேர் நடுநிலையினை பேணினர். அதனையடுத்து அதிகளாவனர்களின் ஆதரவுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.\nவிளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.\nகிளிநொச்சியில் இருந்து கேராளா கஞ்சா கடத்தல் 4 பேர் கைது\nமதகுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் காயம்\nஶ்ரீலங்கா அரசின் இன அழிப்பு போருக்குள் வாழ்ந்த துசாபன் செயற்கை கை உருவாக்கி சாதனை…\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைப்பயணம்\nஇறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினை��ு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/05/", "date_download": "2019-09-18T01:08:15Z", "digest": "sha1:B3VFYWEWMS4DVQ2BGT6EMZO2NGWW6DKP", "length": 46979, "nlines": 521, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: May 2015", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஉண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும்,\nஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.\nஉங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்.\nஎன் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.\nஅனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ராமுவும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.\nஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் ராமுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.\nஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை. நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்லவில்லை.\nஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ராமு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான். அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.\nராமுவும் காலி தொட்டியை அலுவலகத்திற்-க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.\nமுதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ராமு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.\nராமு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ராமுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.\nமுதலாளி ராமுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ராமு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார். ராமுவுக்��ு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.\nசென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள். ராமு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான், ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.\nநாம் சொல்லும் சொல் | நாம் பயணிக்கும் பாதை நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்...\nவாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான் உண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும், நேர்மை ஒரு போதும் வீண்போகாது | நேர்மையை விதையுங்கள் | பதவியும் புகழும் தேடிவரும்\nஅன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல்\nவழக்கில் சிறை சென்ற பிறகு நானும்\nவருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின்\nபின்னால் உள்ள கற்பாறை மண்டிய\nஅமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச்\nஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்\nகைதி பதில் எழுதினான். அன்பே..\nவேறு ஏதாவது வழி செய்து கொள்.\nகை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய\nபிறகு எனக்கு வைத்த இடம்\nஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்த\nு கடிதம். அன்புள்ள கணவருக்கு..\nயாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன்\nஇயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப்\nசீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள்\nஅவர்கள் காவல் துறையினர்.. நான்\nபடித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில்\nஉண்மையில் தங்கம் எதுவும் நான்\nபுதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ\nMoral ;புத்திசாலி எங்கிருந்தாலும் தன்\nமரங்களை வெட்டுங்கள் - cut the trees\nஉலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல்\n( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களைநடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.\nஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் 'என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.\nமண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில்\nமுன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.\nதமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.\n( பேராண்மை படத்தில் கூடஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே \nநம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராமமக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றிதெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....\nஇம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.\nமுதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துகொள்கிறது,\n( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல... ) இதனால் நிலத்தடி நீர்முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...\nஇதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவிசெல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... \nஇப்படி காற்றின் ஈரபதத்தையும் ,நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்க���ை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும்போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.உடம்பு முழுதும் விஷம் இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.\nமுக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ,ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.\nஇந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் ,\nஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழமுடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும்\nகூடுகட்டுவதும் இல்லை.காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.\nஅறியாமை நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.\nநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்..... அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தைவளர்த்து வருகின்றனர்.... அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தைவளர்த்து வருகின்றனர்.... என்ன முரண்பாடு...\nஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.\nநல்ல மரம் ஆரோக்கியம் ....\nவேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை\nகொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் . சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை கூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை\nஇந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.\nமரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....\nநம் மண்ணின் மாண்பை காப்போம்..\nஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா\nஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா\n'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.\n\" இதுவே தமிழின் சிறப்பு..\"\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால்,\nதனக்கு வந்த அழைப்புக்கு பதிலளித்த அவர் விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்.\nஅங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.\n\"என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்திருந்தும்,\nஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்.\nமருத்துவர் புன்னகையுடன், \"மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை,\nஇயன்ற அளவு விரைந்து வந்தேன்,,,\nஇவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால்\n\"உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்\"\n\"எங்களால் இயன்ற அளவு முயற்சி செய்கிறோம், நீங்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்\" என்றார்.\n\"கையறுநிலையில் இருப்பவனுக்கு அறிவுரை கூறுவது மிகவும் எளிது\" தந்தை முனுமுனுத்தார்.\nஅறுவைசிகிச்சை சில மணி நேரங்கள் நடைபெற்றது...\nமருத்துவர் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார், \"உங்கள் மகன் பிழைத்துவிட்டார்\"\n\"மேற்கொண்டு ஏதும் சந்தேகம் என்றால் செவிலியரைக் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்\" என்று கூறியபடி அவசரமாக போய்விட்டார்.\nசற்று நேரத்தில் வந்த செவிலியரிடம்,\n\"அந்த மருத்துவர் அத்தனை அகங்காரம் பிடித்தவரா\nஎன் மகனின் நிலையை என்னவென்று கூறக்கூட நேரமில்லையா\nஅதற்கு அந்த செவிலி கண்ணீர் மல்க, \"மருத்துவரின் மகன் நேற்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்,\nஒத்திவைத்துவிட்டு ஓடி வந்து உங்க���் மகனையும் காப்பாற்றிவிட்டார்.\nஇப்போது மீண்டும் மகனை அடக்கம் செய்யப் புறப்படுகிறார்\"\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nஉண்மையும் நேர்மையும் தர்மத்தை பாதுகாக்கும்,\nமரங்களை வெட்டுங்கள் - cut the trees\nஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கத...\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/08/blogger.html?showComment=1156483260000", "date_download": "2019-09-18T01:52:21Z", "digest": "sha1:GHMKRENLSTR2PKLSNKC6JOREHJJC22CI", "length": 13661, "nlines": 234, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Blogger பற்றி தெரியுமா?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகிழுமாத்தூர்காரர், கேள்வி கேட்ட கைப்புகிட்டையே ஒரு கேள்வி கேட்டு இருந்தார். ஒரு சின்ன தகவல் தேடி கிடைச்சதே Bloggerன் வரலாறு. இங்கே சொடுக்குங்க...\nகோவியின் கருத்தை ஏற்று என் ஆங்கில பதிவில் இருப்பதை இங்கேயும் .....\nபதிவு மைக்ரான் சைசுக்கு இருக்கு ...\nஇதுக்கெல்லாம் பின்னூட்டம் போட்டால் கட்டுப்படியாகாது \nஜிகே இப்படி என்னோட கேள்விய அவரு கேட்டதுக்கு என்னபன்ன விவசாயிய ராயல்டி கேக்கவா இல்ல அவரோட ட்ராக்டர கேக்கவா\nஜிகே இப்படி என்னோட கேள்விய அவரு கேட்டதுக்கு என்னபன்ன விவசாயிய ராயல்டி கேக்கவா இல்ல அவரோட ட்ராக்டர கேக்கவா\n//ஜிகே இப்படி என்னோட கேள்விய அவரு கேட்டதுக்கு என்னபன்ன விவசாயிய ராயல்டி கேக்கவா இல்ல அவரோட ட்ராக்டர கேக்கவா ராயல்டி கேக்கவா இல்ல அவரோட ட்ராக்டர கேக்கவா\nஇந்த கேள்வியைக் கேட்டுப்புட்டு நீங்க பாட்டுக்குப் பதில் சொல்லாம போய்ட்டீங்க. நானும் கூகிளில தேடுனதும் \"Camille Paglia invented the blog\"னு ஒரு ரிசல்ட் வந்து தொலைச்சது. நீங்களும் வந்து பதில் சொல்லுவீங்க சொல்லுவீங்கன்னு காத்துட்டிருந்தேன். அதுக்குள்ள இந்த விசயத்தை நம்ம வெவசாயி டிராக்டர் வச்சி உழுது போட்டுட்டாரு பாத்தீங்களா\nஇது பிலாகர் உறுவாக்கியவரில் ஒருவரின் பின்னூட்டம் இதைப்பெற்றதே ஒரு பாக்கியமாக நினைக்கிறேன்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஒரு வருடமும் ஒரு மீள்பதிவும்\nவலைப்பதிவு பற்றி சுஜாதாவின் கருத்து\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்���ள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/actress-kala-press-release/", "date_download": "2019-09-18T01:02:58Z", "digest": "sha1:PFSG4W4EHM4WVNJACZPI2VKQNN2D4W7E", "length": 8518, "nlines": 127, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Actress Kala Press Release", "raw_content": "\nகேரள மாநிலத்தில் பிறந்த இவர், கலைத்துறையில் நடன இயக்குனராகவும் மாடலிங் துறையிலும் தனது பயணத்தை தொடங்கினார்.\nபிறகு நடிப்பின் மீது ஆர்வம் கூடியதால் “கருத்த முத்து” மற்றும் “நீலக்குயில்” ஆகிய பிரபல மலையாள சின்னத்திறை தொடர்களிலும், சில மலையாள படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.\nமேலும் “நீதானா அந்த குயில்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் தற்போது “எதையும் செய்யோம்” உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடன இயக்குனராகவும், குணச்சித்திர நடிகையாகவும் பணியாற்றி வருகிறார்.\nகேரள நாட்டில் பிறந்தாலும் தமிழ் திரைப்படத்தை அதிகம் நேசிக்கும் இவர் ஆச்சி மனோரமாவின் நடிப்பை பார்த்து வியந்து அவரது ரசிகையாகவே மாறி விட்டார். அவரை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க ஆசைப்பட்ட இவரின் ஆசை நிறைவேராமல்\nபோனதை எண்ணி வருந்திய இவர் ஆச்சி மனோரமாவைப்போல ஒரு மிகச்சிரந்த குணச்சித்திர நடிகையாக தமிழ்த்துறையில் வலம் வர வேண்டும் என்பதே எனது லட்சியம் என்கிறார்.\nபார்த்திபன், கயல் சந்திரனின் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’; செப் 27ல் ரிலீஸ்\nTwo Movie Buff’s நிறுவனம் தயாரிப்பில் பார்த்திபன், கயல் சந்திரன்...\nமலையாளத்தில் மெயின் வில்லனாக சர்ப்ரைஸ் கொடுத்த பிரஜின்\nமகாமுனி படத்தின் மெகா வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் மஹிமா நம்பியார்\nஎனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: நடிகர் ஜி. எம். சுந்தர்\nமேயாத மான்’, ‘மெர்க்குரி’ படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/118533", "date_download": "2019-09-18T01:29:40Z", "digest": "sha1:N3K2RWDVTKFKLNMQOTUEUFETH2IZF34E", "length": 5293, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 04-06-2018 (Coming Soon) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே எதிர்த்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு..\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nபிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல்.. ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nமற்றவர்களை பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை.. சேரனின் உண்மை முகத்தை உடைத்த நடிகர் பார்த்திபன்..\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nதிரிஷா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் இவர்தான் - புகைப்படம்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\n14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..\nபிக் பாஸில் கவீனுக்கு நடந்த அநியாயம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம் தீயாய் பரவும் அதிர்ச்சி குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/onedayatatime/august-28/", "date_download": "2019-09-18T01:53:57Z", "digest": "sha1:CE52D7EWJYMFSZFG3KXGP4OFZPDVDOJV", "length": 13030, "nlines": 67, "source_domain": "www.tamilbible.org", "title": "தொடர்ந்து பிடிக்கும் பாவம் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nஉங்களது பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். எண்ணாகமம் 32:23\nநாம் வாழும் இவ்வுலகிற்கென மாற்றமில்லா கொள்கைகள் சிலவற்றை தேவன் நிறுவியிருக்கிறார். இக்கொள்கைகளின் செயலாக்கத்திலிருந்து, மனிதனுடைய சூழ்ச்சிகள் ஏதொன்றும் தப்பிக்க���ுடியாது. நீங்கள் பாவம் செய்துவிட்டு அதினின்று தப்பிக்க முடியாது என்பது இதில் ஒன்றாகும்.\nநம்மில் சிலர் சிறுவயதிலேயே கற்றுக்கொண்டிருக்கிறோம். நமக்குப் பிடித்தமான சில உணவுப் பொருட்களை தாய்க்குத் தெரியாமல் எடுத்து உண்கிறோம். ஆனால், அதன் தடத்தைக் கண்டு தாய் எளிதாகக் கண்டுபிடித்து விடுகிறார். அந்த உண்மை நமது வாழ்நாள் அனைத்திற்கும் பொருந்துவதாயிருக்கிறது. செய்தித்தாட்கள் இவ்வுண்மையை உறுதி செய்கின்றன.\n‘யூஜின் ஆராமின் கனவு” என்னும் கதை நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவன் ஒரு குற்றத்தைச் செய்து அதை முற்றிலுமாக மறைத்து விடலாம் என்று நினைத்தான். ஒரு மனிதனைக் கொலைசெய்து அந்த உடலை ஒரு ஆற்றில் தூக்கி எறிந்துவிட்டான். தேங்கின ஆற்றின் நீர் மையைப் போல கறுப்பு நிறமாயிருந்தது. அதன் ஆழமோ மிக அதிகம். அடுத்த நாள் காலையில் அவன் ஆற்றின் கரைக்குச் சென்று பார்த்தான். தான் செய்த குற்றம் மறைந்துபோயிருக்கும் என்று நினைத்தான். சாபம் நிறைந்த கறுப்புநிறக்குளத்தை உற்றுநோக்கின கொடுமை நிறைந்த கண்கள். அதோ, அந்தப்பிணம் கரையில் கிடந்தது. உண்மையற்ற நீர் பிணத்தைக் கரையில் தள்ளிவிட்டது. மரத்தின் இலைகளையும் கொடிகளையும் சேர்த்து அந்தப் பிணத்தை மறைத்துவிட்டான். அந்த இரவிலே வேகமாகக் காற்று வீசியது. பிணமோ வெட்டவெளிச்சித்தில் கிடந்தது. அவன் தன்னைப்பற்றி நினைக்கத் தொடங்கினான். கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டவன் அழுதான். தன்னுடைய இரகசியத்தை இந்தப் பூமி காத்துக்கொள்ள மறுக்கிறது என்பதை உணர்ந்தான். நிலமோ, கடலோ, அது பத்தாயிரம் ஆழமாயிருப்பினும் குற்றத்தை மறைக்கமுடியாது என்று நினைத்தான். அதன் பின்னர், அந்தப் பிணத்தை சுமந்து சென்று மனிதர்கள் காணாத குகையொன்றில் அவன் புதைத்துவிட்டான். சில ஆண்டுகள் கழிந்தன. எலும்புக்கூட்டைக் கண்டு எடுத்தனர். அது யாருடையது என்பதையும் அரசு அறிந்தது. குற்றம் இழைத்த மனிதன் முடிவில் அகப்பட்டுக் கொண்டான். தூக்கிலிடப்பட்டான். அவனுடைய பாவம் அவனைத் தொடர்ந்து பிடித்தது.\nவேறொரு வகையிலும் பாவம் நம்மைத் தொடர்ந்து பிடிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘உங்கள் உள்ளத்தில் அது எழுதி வைக்கப்படுகிறது. உங்களை அது தரக்குறைவாகக் கருதுகிறது. உங்களுடைய உள்ளான நரகத்தில் நீங்கள் ��திக்கப்படுவதில்லை. இருள் நிறைந்த சிக்கலான தாழ்விடத்திலிருந்து வெளிவர முடியாதபடி நீங்கள் அந்தப் பாவத்தினால் கட்டி வைக்கப்படுகிறீங்கள் “என்று இதனை ந.ஸ்டேன்லி ஜோன்ஸ் என்பார் நமக்கு நினைப்பூட்டுகிறார்.\nஒருவேளை, ஒரு மனிதனுடைய பாவம் அவனுடைய வாழ்நாட்களின்போது கண்டுபிடிக்கப்படாமல் போகலாம். ஆனால், மறுவாழ்வில் நிச்சயமாக அது அவனைத் தொடர்ந்து பிடிக்கும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் அது கழுவப்படவில்லையென்றால் நியாயத்தீர்ப்பின் நாளில் அது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படும். செயல்களாகவோ, சிந்தனைகளாகவோ, நோக்கங்களாகவோ, விருப்பங்களாகவோ, அந்தப் பாவங்கள் இருக்கலாம். அப்பாவங்களைச் செய்தவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையானது வழங்கப்படும். அந்த தண்டனை உண்மையில் நித்திய மரணமேயாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/123230", "date_download": "2019-09-18T01:20:16Z", "digest": "sha1:V7A4355XMEUKRYN6BEWNXEIVUNOFGWMQ", "length": 5496, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 15-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸ்க்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு வந்த பரிதாப நிலை கவீனுக்கு வந்த பரிதாப நிலை கடும் ஷாக்கில் முகேன் ரசிகர்கள்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\nதயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nஇலங்கை தர்ஷனின் நண��பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\n14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\nஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள் வருவியா.. பிக்பாஸில் ஷெரினிடம் எல்லை மீறிய கவின்\nஅஜித்-விஜய் பெயர்களை வைத்து பெரிய அளவில் நடந்த வாக்கெடுப்பு- மாஸாக ஜெயித்தது யார் தெரியுமா\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபோதும்டா நிறுத்துங்கடா.. கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/30052", "date_download": "2019-09-18T00:55:00Z", "digest": "sha1:PNDZYH5BLMPOEUHBVBAUGOBZAI5ZLHB2", "length": 7611, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது - டேனியல் பாலாஜி வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாணவர்கள் படிப்பை கைவிட கூடாது - டேனியல் பாலாஜி வேண்டுகோள்\nமக்கள் நற்பணி கல்வி அறக்கட்டளை சார்பாக இந்திய சுதந்திர தின விழா சென்னை எம்.எம்.டி.ஏ-வில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து முறையில் பணியாற்றுபவர்களுக்கு ‘உழைப்பால் உயர்ந்தவர் விருது’ ஆகியவை வழங்கப்பட்டது.\nஅதன்பின் பேசிய திருமதி.விஜயகுமாரி ஐ.பி.எஸ், ‘மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.\nடேனியல் பாலாஜி பேசும்போது, ‘மாணவர்கள் படிப்பை கைவிட கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். நான் நன்றாக படித்து விட்டுதான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால் சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்' என்றார்.\nநயனுக்காக ரஜினியிடம் பர்மிஷன் வாங்கிய காதல் இயக்குனர்\nஅனிதா பட விவகாரத்தில் தயாரிப்பாளர் - இயக்குனர் மனஸ்தாபம்\nபுல்லட்டுக்கு எதிராக நிற்கும் சூர்யா\nவிளையாட்டில் முதலீடு செய்யும் நடிகை\nமீடூ புகார் நடிகை கண்டிஷனுடன் ரீ என்ட்ரி\n4 பேரை காதலிக்கும் வேர்டு பேமஸ் லவ்வராக விஜய் தேவரகொண்டா\nகார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n70 கிலோ எடை தூக்கும் நடிகை\n ஹானஸ்டா பதில் சொன்ன விக்ரம் மகன் துருவ்\n× RELATED நயனுக்காக ரஜினியிடம் பர்மிஷன் வாங்கிய காதல் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518779/amp", "date_download": "2019-09-18T01:24:55Z", "digest": "sha1:4W3D6IFFA5QUBVZ3ST3FQNL77ODPZXWL", "length": 9057, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Kamal Haasan, People's Influence, Received, Leader, No, Minister Selur Raju | நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ | Dinakaran", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ\nமதுரை: நடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை என்பதை கடந்த தேர்தல் முடிவுகள் ���ூறுவதாகவும், அவரை நடிகராகவே மக்கள் பார்க்கிறார்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் எச்.எம்.எஸ். காலனி அருகே 39 லட்சத்து 55ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரையை சுற்றியுள்ள 1535 கண்மாய்கள், குளங்கள், குடிமராத்து பணிகள் மூலம் தூர்வாரப்படுவதாகவும், அதே போல் மதுரை மாநகரில் உள்ள தெப்பக்குளங்களும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் தூர்வாரப்படும் எனவும் கூறினார். மேலும் நடிகர் கமலஹாசன் சினிமாவில் தான் முதல்வர் ஆக முடியும்.\nகமலஹாசனை ஒரு மிளிரும் நட்சத்திரமாகவும் ஒரு நடிகராக மட்டும்தான் மக்கள் பார்க்கிறார்கள், அவரை இன்னும் மக்கள் பிரதிநிதியாக மக்கள் தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் இப்போது நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை இல்லை என்று இவ்வாறு அவர் கூறினார்.\nதிமுகவுக்கு வயது 70 அண்ணா, கலைஞரை வணங்கி பயணத்தை தொடருவோம்: திமுக தலைவர் அறிக்கை\n141வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை\nசெப்டம்பர் 20ம் தேதி அன்னை தமிழ் காக்க அணிவகுப்போம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை\nராகுல்காந்தி குறித்து சர்ச்சை பேச்சு ராஜேந்திர பாலாஜி வீட்டை முற்றுகையிட காங்.முயற்சி: சத்தியமூர்த்திபவனில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு\nஇந்தி திணிப்பு விவகாரம் அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nபிரதமர் மோடி பிறந்தநாள் தலைவர்கள் வாழ்த்து\nமதிமுகவினரை கைது செய்ய அதிமுகவில் அழுத்தம் கொடுப்பது யார்\nசைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீட்டுமனைப் பட்டா : மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ உறுதி\nஉயரழுத்த மின்கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை கைது செய்வதா: எஸ்டிபிஐ கட்சி கண்டனம்\nமோடி பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் கேக் வெட்டி பாஜவினர் கொண்டாட்டம்\nஅமித்ஷா மன்னிப்பு கேட்க முத்தரசன் வலியுறுத்தல்\nதிமுக நிர்வாகிகள் 2 பேர் நியமனம் : தலைமைக் கழகம் அறிவிப்பு\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nதன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி\nநாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்\nஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஇந்தியை திணித்தால் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம்: கமல்ஹாசன் ஆவேசம்\nஇந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502083/amp?ref=entity&keyword=swimming%20competition", "date_download": "2019-09-18T00:45:08Z", "digest": "sha1:TVUYQ64S6762FC5Q4FBEPMR2VJVJ3ICF", "length": 6241, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "State-level badminton competition | மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாநில அளவிலான பேட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பேட்மின்டன் போட்டி ஒய்எம்சிஏ மெட்ராஸ் சார்பில் சென்னையில் நடைபெறுகிறது. ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நாளை தொடங்கி ஜூன் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. போட்டிகள் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கும். ஜூன் 15ம் தேதி மாலை 4 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும்.\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு\nமொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nசி ல் லி பா யி ன் ட்...\nடி20ல் தொடர்ச்சியாக 12வது வெற்றி ஆப்கானிஸ்தான் அணி அசத்தல்\nஆசிய வாலிபால்: கால் இறுதியில் இந்தியா\nமாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன்\n× RELATED கலெக்டருக்கு மனு அகில இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=292", "date_download": "2019-09-18T00:58:55Z", "digest": "sha1:WWVW4VGWNTGCHWTVUNSRPITREBALYT4A", "length": 6834, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : விருதுநகர்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜவுளி பூங்காவுக்கு பூமி பூஜை\nசிறுமழைக்கே ரோட்டில் ஓடும் கழிவுநீர்; அவலங்களின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்தூர்\nபாதாள சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்\nஒரே வாரத்தில் 100 வாரன்ட் குற்றவாளிகள் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-important-editors-pick/20/5/2019/will-exit-polls-comes-true", "date_download": "2019-09-18T01:51:36Z", "digest": "sha1:URRWYWK34Z54YKLODNDYHGH2TXPLJTH5", "length": 27720, "nlines": 286, "source_domain": "ns7.tv", "title": "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பலிக்குமா பலிக்காதா? | Will Exit Polls comes True? | News7 Tamil", "raw_content": "\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பலிக்குமா பலிக்காதா\nமக்களவைக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்ததை அடுத்து, இந்தியா டுடே, ரிபப்ளிக், நியூஸ் 16, NDTV போன்ற செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, அனைத்து நிறுவனங்களும் மத்தியில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியே அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கருத்து கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.\nகருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளபோதிலும், உண்மையான நிலவரம் வருகிற 23ம் தேதி தெரியவரும் எனவும் கருத்துக்கணிப்பை வைத்து முடிவுக்கு வந்துவிடவேண்டாம் எனவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇவை எல்லாம் ஒரு புறம் இருக்க, கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பற்றியும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பற்றியும் சமூகவலைதளவாசிகள் மிக ஆரவாரமாக பேசி வருகின்றனர்.\nஅதாவது, கடந்த 2004ம் ஆண்டும் இதே போல பாஜக தலைமையிலான கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தபோதிலும், வாக்கு எண்ணிக்கையின்போது நிலமை தலைகீழாக மாறி, 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.\nஇதனால், கருத்துக்கணிப்பு முடிவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பதும் வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் ஒரே அறிவுரையாக உள்ளது.\nகடந்த 1998ம் ஆண்டில் இருந்து தற்போது வரை நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜகவிற்கு சாதகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. எந்த கட்சி வெற்றி பெறும் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்விகள் மக்கள் மனதில் பெரிதாக எழுந்துள்ள நிலையில், அனைத்திற்கும் வருகிற 23ம் தேதி விடை கிடைத்துவிடும்.\n​'2030ம் ஆண்டுக்குள், பொருளாதாரத்தை 30 ட்ரில்லியனாக்க இலக்கு - ராஜ்நாத் சிங்\n​'சிவசேனாவில் இணைகிறாரா நடிகை ஊர்மிளா\n​'டியூசன் டீச்சரை கொன்ற 7ம் வகுப்பு மாணவன்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் க���்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nசந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nதமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் \nதெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்\nமதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி\nசந்திரயான் 2 : லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரம்.\nஇஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவியேற்பு\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என முரசொலி நாளேடு விமர்சனம்\nமுழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\nமொழி திணிப்பின் மூலம் இனத்தை அழிக்க முயற்சி - கனிமொழி\nமெட்ரோ ரயில்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\n2ஜி ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/2018/", "date_download": "2019-09-18T00:40:13Z", "digest": "sha1:PHPWUDFW6DILVJECD32P5S4WOZ52CL5G", "length": 30121, "nlines": 455, "source_domain": "polammpal.blogspot.com", "title": "2018 - பொலம்பல்...", "raw_content": "\nஹோட்டல்ல கை கழுவ தர ஃபிங்கர்பௌல் எப்படி வந்துச்சுங்கிற சுவாரஸ்ய வரலாறு தெரியுமா\nசிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.\nரஜினிக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nபிறந்தநாள் கொண்டாடும் ராம்.. ஒரு உலக சினிமா இயக்குனரா\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா\nபெண்களே உஷார்... ஆண்களுக்கு இந்த மெசேஜ்களை மட்டும் அனுப்பி விடாதீர்கள்\nகொடுக்கப்பட்ட ரெட் அலர்ட்... 25 செ.மீ மழையா.. 45 நாட்கள் தொடரும் பேய் மழையால் பீதியில் மக்கள்\n‘இந்தியன்’ படத்தை அடுத்து தொடரும் ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nடிடி கேட்ட கேள்வியால் விக்ரமை கிண்டல் செய்த பாலா, மேடையிலேயே கழுத்தை பிடித்தார் சீயான்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nபியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்து மீறிய அரசியல்வாதி\nடாா்ச் லைட் சினிமா விமர்சனம்\nLabels: அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nஅன்று பதக்கங்களை குவித்த வீரர்..... இன்று உணவுக்காக தெருவில் பிச்சையெடுக்கும் அவலம்\nதமிழ், இங்கிலிஷ்ல மாறி மாறி பேசி பிரபலமான மேஜர் சுந்தர்ராஜனின் பையன் இவர் தான் தெரியுமா\nஇளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்\nபற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா இந்த 4 முறையை பின்பற்றுங்க போதும்\n2.0 டீசர் தேதி இதுவா\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nகோலமாவு கோகிலா / விமர்சனம் -புள்ளி இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன\nLabels: அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nதத்தளிக்கும் கேரளாவிலும் தொடரும் பிக்பாஸ்\nயாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப்படங்கள்- எத்தனை கோடி பாருங்கள்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\n₹100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள்: பார்த்திபனை அழைத்த அரசியல் தலைவர்\nகடைக்குட்டி சிங்கமாக தமிழுக்கு வரும் மகேஷ்பாபு\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nகருணாநிதி சொன்னதற்காக நடிகர் ரஜினி செய்த செயல்\nஆண்களின் ஆண்மை பிரச்சினையை குணப்படுத்தும் சின்ன விதைகள் பற்றி தெரியுமா..\nசீனாவில் தயாராகும் இந்திய ரூபாய் நோட்டுகள் - சீன நாளிதழ் பகீர் தகவல்\n117 கிலோ எடையிலிருந்த நான் எப்படி 75 கிலோ எடைக்கு மாறினேன் இசையமைப்பாளர் இமான் சொன்ன ரகசியம்\nஇந்த 4 பொருட்கள் இருந்தா, தாங்க முடியாத உங்க மூட்டு வலி காணாமல் போகும்\nசுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 11 - 15 வரை ரிலையன்ஸ் டிஜிட்டலின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை\nஆண்களுக்கும் ஏற்படும் பெண்களுடைய பிரச்சினை\nரஜினியே செய்றாரு... நான் பண்ணா என்ன\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வரப்போகும் புதிய உத்தரவு\n\"திரையிடவிடாமல் என் படத்தை தடை செய்வது யார் என தெரியும்\" - கமல்ஹாசன்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nஉடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா\nLabels: அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nடிஜிட்டல் வடிவ ஆவணங்களை ஏற்க வேண்டும்: மத்திய அரசு\nPyaar Prema Kaadhal: பியாா் பிரேமா காதல் சினிமா விமர்சன���்\nLabels: அனுபவம், சினிமா, திரைவிமர்சனம், நிகழ்வுகள்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெரியுமா\n22 இடங்களில் வெட்டு வாங்கிய கமல் படம்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nகலைஞருக்காக கவிதை வடித்த விஜி என்கிற விஜயகாந்த்\nரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்: டைரக்டர் ஷங்கரின் ஆஹா திட்டம்\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\n\" - கலைஞர் சொன்ன காரணம்... கலைஞருடன் அஜித்-விஜய் உறவு\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nஅமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்வுகள்\nஉங்கள் கனவில் இப்படி வந்ததா\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்\nகருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்பு\nஹோட்டல்ல கை கழுவ தர ஃபிங்கர்பௌல் எப்படி வந்துச்சுங...\nசிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் ...\nரஜினிக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல...\nபிறந்தநாள் கொண்டாடும் ராம்.. ஒரு உலக சினிமா இயக்கு...\nகருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்ப...\nபெண்களே உஷார்... ஆண்களுக்கு இந்த மெசேஜ்களை மட்டும்...\nகொடுக்கப்பட்ட ரெட் அலர்ட்... 25 செ.மீ மழையா\n‘இந்தியன்’ படத்தை அடுத்து தொடரும் ‘தேவர் மகன்’ இரண...\nடிடி கேட்ட கேள்வியால் விக்ரமை கிண்டல் செய்த பாலா, ...\nபியூட்டி பார்லர் பெண்ணிடம் அத்து மீறிய அரசியல்வாதி...\nடாா்ச் லைட் சினிமா விமர்சனம்\nஅன்று பதக்கங்களை குவித்த வீரர்..... இன்று உணவுக்கா...\nதமிழ், இங்கிலிஷ்ல மாறி மாறி பேசி பிரபலமான மேஜர் சு...\nஇளையராஜா போன் பண்ணி என்ன சொன்னார்\nபற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா இந்த 4 முறையை பி...\n2.0 டீசர் தேதி இதுவா\nகோலமாவு கோகிலா / விமர்சனம் -புள்ளி இருந்தாலென்ன, இ...\nதத்தளிக்கும் கேரளாவிலும் தொடரும் பிக்பாஸ்\nயாரும் எதிர்ப்பார்க்காமல் வசூலை வாரி குவித்த திரைப...\n₹100 கோடி தருகிறேன் கட்சியில் இணைந்து விடுங்கள்: ப...\nகடைக்குட்டி சிங்கமாக தமிழுக்கு வரும் மகேஷ்பாபு\nகருணாநிதி சொன்னதற்காக நடிகர் ரஜினி செய்த செயல்\nஆண்களின் ஆண்மை பிரச்சினையை குணப்படுத்தும் சின்ன வி...\nசீனாவில் தயாராகும் இந்திய ரூபாய் நோட்டுகள் - சீன ந...\n117 கிலோ எடையிலிருந்த நான் எப்படி 75 கிலோ எடைக்கு ...\nஇந்த 4 பொருட்கள் இருந்தா, தாங்க முடியாத உங்க மூட்ட...\nசுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 11 - 15 வரை ரிலையன்ஸ்...\nஆண்களுக்கும் ஏற்படும் பெண்களுடைய பிரச்சினை\nரஜினியே செய்றாரு... நான் பண்ணா என்ன\nஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு வரப்போகும் புதிய உத்த...\n\"திரையிடவிடாமல் என் படத்தை தடை செய்வது யார் என தெர...\nஉடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா\nடிஜிட்டல் வடிவ ஆவணங்களை ஏற்க வேண்டும்: மத்திய அரசு...\nPyaar Prema Kaadhal: பியாா் பிரேமா காதல் சினிமா வி...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nஉங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய்: நடக்கும் அதிசயம் தெ...\n22 இடங்களில் வெட்டு வாங்கிய கமல் படம்\nகலைஞருக்காக கவிதை வடித்த விஜி என்கிற விஜயகாந்த்\nரஜினிக்கு அக்‌ஷய், கமலுக்கு அஜய்: டைரக்டர் ஷங்கரின...\n\" - கலைஞர் சொன்ன காரணம்... க...\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி ஹீரோவாக அறிமுகமான படங்களுக்கு ...\nஅமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே\nஉங்கள் கனவில் இப்படி வந்ததா\nவிண்வெளியிலிருந்து வரும் மர்மமான ரேடியோ சமிக்ஞைகள்...\nகருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்...\nவாவ் அமலா பால்... இந்த ஒரு விஷயத்துக்காகவே நிச்சயம் பார்க்கணும்.. 'ஆடை' விமர்சனம்\nபெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித...\nநா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nதனது பெயர் கெட்டுப்போகாமல் இருக்க நடிகர் சிவகுமார் அக்கறையுடன் உதவியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர...\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெ...\nவாவ் அமலா பால்... இந்த ஒரு விஷயத்துக்காகவே நிச்சயம் பார்க்கணும்.. 'ஆடை' விமர்சனம்\nபெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித...\nநா ‘பொம்பள பொறுக்கி’னு ���ேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nதனது பெயர் கெட்டுப்போகாமல் இருக்க நடிகர் சிவகுமார் அக்கறையுடன் உதவியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர...\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெ...\nஅனுபவம் (106) சினிமா (27) திரைவிமர்சனம் (10) நிகழ்வுகள் (106)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-february-09-2019/", "date_download": "2019-09-18T01:27:02Z", "digest": "sha1:KB446EBMEHKVKR23CZJP4PLXV43Y4UVP", "length": 12393, "nlines": 124, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs February 09 2019 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nஉழவன் செயலியில் நியாயமான விலையில் விவசாய உபகரணங்களை விவசாயிகள் பெறுவதற்காக “JFarm” என்ற புதிய சேவையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.\nJFarm சேவைகள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நவீன விவசாய உபகரணங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும்.\nசர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பானது, தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.\n2019ம் மாநாட்டிற்கான கருத்துரு:- “மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்” என்பதாகும்.\nஉலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் என்றழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தினை பிரபலபடுத்துவதற்கான புதுடெல்லியில், PM-JAY என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.\nஆயுஷ்மான் பாரத் திட்டமானது செப்டம்பர் 23, 2018 அன்று ராஞ்சியில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா மாநில அரசானது அம்மாநிலத்தில் பழங்குடியினருக்காக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு திட்டங்களை சீராய்வதற்காக “விவேக் பண்டிட்” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.\nஅணுசக்தி மற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்கான “Parmanu Tech” என்னும் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.\nஇம்மாநாட்டின் முக்கிய நோக்கம்:- “சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அணுசக்தி” என்பதாகும். இம்மாநாட்டை வெளியுறவுத் துறை மற்றும் அணுசக்தி துறை இணைந்��ு நடத்தியுள்ளது.\nதீன்தயாள் உபாத்யாய – தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் வரம்பை, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நீட்டிக்க, மத்திய நகர்புற மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் ‘சஹரி சம்ரிதி உத்சவ்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\nபெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம், அவர்களது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை செய்வதற்கான இரண்டு திட்டங்களை அமெரிக்காவானது இந்தியாவில் செயல்படுத்த உள்ளது.\nஇத்திட்டத்திற்கு “உலக பெண்கள் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி” (WGDP) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக இவாங்கா டிரம்ப் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பின் 30வது உறுப்பினராக “மாசிடோனியா” இணைந்துள்ளது.\nஇதற்கான வரலாற்று ஒப்பந்தம், நேட்டோ செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் மாசிடோனியாவின் வெளியுறவு மந்திரி நிகோலி டிமிட்ரோவ் இடையே கையெழுத்தாகியுள்ளது.\nNATO உருவாக்கப்பட்ட ஆண்டு – 1949\nஇதன் 29வது உறுப்பினராக “மான்டென்ங்ரோ” இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிற்கான நேபாள தூதராக, நேபாளத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் நீலாம்பர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/10000339/Killing-his-wife-Guard-committed-suicide.vpf", "date_download": "2019-09-18T01:56:09Z", "digest": "sha1:X54LEI64C2LHSPKKO2Q4OSZRNMZXDS2D", "length": 14007, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Killing his wife Guard committed suicide || நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த காவலாளி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த காவலாளி + \"||\" + Killing his wife Guard committed suicide\nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த காவலாளி\nபூந்தமல்லி அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 04:15 AM\nபூந்தமல்லி அடுத்த பழஞ்சூரில் உள்ள பாப்பான் சத்திரம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத���து (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி(54) இவரும் கணவருடன் அங்கு தங்கி உள்ளார். இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றும் உள்ளது. அந்த வீட்டில் இவரது மகன்கள் வசித்து வருகின்றனர். ரேவதி மட்டும் அந்த வீட்டிற்கு தினமும் சென்று வருவது வழக்கம்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரேவதி வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த அவரது மகன்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள மரத்தில் மாரிமுத்து தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவருக்கு அருகே சிறிது தூரத்தில் வேட்டியால் கழுத்து இறுக்கப்பட்டு, தலையில் காயங்களுடன் தாய் ரேவதி இறந்து கிடந்தார்.\nஇதனை கண்டதும், அவரது மகன்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.\nஇதைதொடர்ந்து நசரத்பேட்டை போலீசார் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், பல வருடங்களாக தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த மாரிமுத்துவுக்கு மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து, ரேவதியை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். அப்போது வலி தாங்கமுடியாமல் ரேவதி, அவரிடம் இருந்து தப்பித்து தோட்டத்தின் வழியாக தப்பி ஓடி உள்ளார். ஆனாலும் ஆத்திரம் தீராத மாரிமுத்து அவரை விடாமல் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின்னர், தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி ரேவதியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில் ரேவதி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.\nஅதன்பிறகு செய்வதறியாமல் திகைத்த மாரிமுத்து, அதே தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொலை செய்து விட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/author/pradeep/", "date_download": "2019-09-18T00:49:38Z", "digest": "sha1:RSTBZOSZBB5RJXCGAYTKIPYA6Z7ZCFHE", "length": 13743, "nlines": 154, "source_domain": "www.kathirnews.com", "title": "Pradeep Gunasekaran, Author at கதிர் செய்தி", "raw_content": "\n2011 ஆம் ஆண்டு தான் திறந்துவைத்த அதே சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம் \nமுன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து சிபிஐ மற்றும்...\n#KathirExclusive “உண்மைக்கு புறம்பான, பிரிட்டிஷ் காலனியத்தின் அடிம���த்தனமே #கொளஞ்சி திரைப்பட முன்னோட்ட காட்சிகள்” – கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்\nகொளஞ்சி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் சமுத்திரக்கனி சமூகநீதி என்ற பெயரில் பேசும் வசனம் தற்போது வைரல். அந்த வசனங்களுக்கு ஆதரவும், எதிர்வினையும் குவிந்து வரும் நிலையில் இந்த...\nகட்டுக் கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஸ்வாமி சத்குரு: இளம் வயதில் உடல் நீத்த மனைவியுடனான காதல்…திருமணம் ஒரே மகள் குறித்து மனம் திறந்த பேட்டி\nஸ்வாமி சத்குருவின் துணைவியார் திருமதி. விஜயகுமாரி அவர்கள் இறந்தபோது, அவரது உடல் சப்தமில்லாமல் தகனம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளையின் மீது இட்டுக்கட்டி...\n“1970-களில் வெஸ்ட் இன்டீஸ் அணியைப் பார்த்தது போன்று இன்றைய இந்திய கிரிக்கெட் அணி உள்ளது” – ஸ்ரீகாந்த் புகழாரம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 7 - வது முறையாக நேற்று வீழ்த்தியது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஐசிசியின்...\nபெட்ரோலியப் பொருட்கள் விலை தொடர்ந்து சரிந்து வருவதேன் மேலும் குறையுமா\nபெட்ரோலியப் பொருள்களுக்கான கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிந்து விற்பனையாகி வருகின்றது. கடந்த வாரத்தின் ஆரம்ப நாட்களில் விலை சரிந்த போதிலும் வார இறுதி...\nஒட்டப்பிடாரத்தில் மிக பெரிய மருத்துவ முகாமை நடத்தி அசத்திய டாக்டர் தமிழிசை \nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தான் தோற்றபோதும், தொகுதி மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் தேர்தல்...\n2024 க்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்று மத்திய அரசு இலக்கு\nவரும் 2024க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது மத்திய நீர்வளத்துறை அமைச்சரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங்...\n9 நாட்களுக்கு பிறகு மாயமான விமானப்படை விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு.. 13 பேரின் கதி என்ன\nஅசாம் மாநிலம் ஜோர்காட் விமான படை தளத்தில் இருந்து ஜுன் 3ம் தேதி 13 பேருடன் ஏ.என்.32 ரக சரக்கு விமானம் அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றது. அப்போது...\nபோலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா\nதேர்தலுக்கு முன், 'கேம்பிரிட்ஜ்அனலிடிகா' என்ற, ஒரு நிறுவனத்தின் உதவியை நாடியது காங்கிரஸ். புள்ளி விபரங்களை வைத்து, எப்படி தேர்தல் பிரசாரம் செய்யவேண்டும் என, இந்த நிறுவனம் காங்கிரசுக்கு...\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் 150 சொத்தை அறநிலைத்துறை அதிகாரியின் துணையோடு அபகரிப்பு \nஉலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான நிலத்தை தனிநபர் அதிகாரிகளின் துணையோடு அபகரித்து உள்ளார் என்று புகார் எழுந்து...\n பரிசு பொருட்களுடன் அரசு அலுவலகங்களில் நுழைய தடை\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி, அமீத்ஷா, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\nதமிழகத்தின் ‘ராஜபக்சே’ ஆனார், நடிகர் விஜய் சேதுபதி ஒட்டுமொத்த தமிழர்கள் உணர்வையும் கொன்று புதைத்துவிட்டார்\nதிருமலையில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் தேர்தலின்போது தாய் மதம் திரும்பியதாக நாடகமாடிய ஜெகன் மோகன் ரெட்டியின் கிறிஸ்தவ மத வெறி\nஅடுத்து அடிதடி அரசியலில் இறங்கிய தி.மு.க – முன்னாள் கவுன்சிலரிடமிருந்து காப்பாற்ற கோரி பாதுகாப்பு கேட்கும் தனியார் கம்பெனி.\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தலைவலி – கதறும் மலேசிய பிரதமர்.\nபிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது\n“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” – தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்\nதாயாரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2015_05_05_archive.html", "date_download": "2019-09-18T00:45:43Z", "digest": "sha1:TO2VIOFVAMD7IPPK4KFVHORPRHUHPDFT", "length": 26879, "nlines": 936, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "05/05/15", "raw_content": "\nவெற்றி எட்டுத் ���ிக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nதுபாயில் அரேபியன் டிராவல் கண்காட்சி துவங்கியது\nதுபாயில் நேற்று அரேபியன் டிராவல் கண்காட்சி நேற்று தொடங்கியது.\nஅரேபியன் டிராவல் கண்காட்சி உலக வர்த்தக மைய கண்காட்சி அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 7–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், கத்தார், பஹ்ரைன், சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட 86 நாடுகள் பங்கேற்றுள்ளன.\nஇந்த கண்காட்சி குடும்ப சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பெரும்பாலான மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க குடும்பத்தினர் 62 சதவீதம் பேர் தங்களது குழந்தைகளுடன் விடுமுறையை கழிக்கவே விரும்புகின்றனர். இதற்கு பெரும்பாலும் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதையே அதிகம் விரும்புவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த அரேபியன் டிராவல் கண்காட்சி 22–வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் சுற்றுலாத்துறை அலுவலகங்கள், விமான நிறுவனங்கள், டிராவல் நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்று உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.\nஇதேபோல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் முக்கிய சுற்றுலா தளங்களின் விவரங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nதுபாய் Arenco Real Estate நிறுவனத்தில் Clerk வேலை வாய்ப்பு\nமே 15 முதல் ராமநாதபுரத்தில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட பயிற்சிய���ளர்களில் பல்வேறு நபர்கள் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தட்டச்சர்களாக பணிநியமனம் பெற்றுள்ளனர்.\nஇப்பயிற்சிகளின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஜூலை 26 ஆம் தேதி நடத்தப்பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 15 ஆம் தேதி முதல் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வார நாள்களில் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.\nஇப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மார்பளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04567-221160 அல்லது 86086-82791 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகீழக்கரை அருகே கோவில் நகையை திருடிய 3 நபர்கள் கைது\nகீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில் சாமி சிலையில் ஒரு பவுன் தாலி சங்கிலியை திருடிய 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nகீழக்கரை அருகே சின்னமாயாகுளம் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் சாமிக்கு அணிவித்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலி திருடு போனது. இது குறித்து கிராமத் தலைவர் நாகலிங்கம் மகன் முனியாண்டி (65) ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏர்வாடி பகுதியில் காவல் ஆய்வாளர் பால்பாண்டி, உதவி ஆய்வாளர்கள் தங்கசாமி, கோட்டைச்சாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த வாலிநோக்கம் மீனவர் காலனி செய்யது (24), ஹாஜாமுகைதீன் (28), தெளலத்கான் (26) ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது இவர்கள் கோயில் சிலையில் தங்கத் தாலி சங்கிலியை திருடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த போலீஸார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nதுபாயில் அரேபியன் டிராவல் கண்காட்சி துவங்கியது\nதுபாய் Arenco Real Estate நிறுவனத்தில் Clerk வேலை ...\nமே 15 முதல் ராமநாதபுரத்தில் குரூப்-2 தே��்வுக்கான இ...\nகீழக்கரை அருகே கோவில் நகையை திருடிய 3 நபர்கள் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-4/", "date_download": "2019-09-18T01:20:17Z", "digest": "sha1:77ATO7X3NGMRCN3SN6EUVYFNSHI4FPLB", "length": 10980, "nlines": 194, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | சுவடியியல் | கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 4(தமிழ்)\nகணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 4(தமிழ்)\nதொகுப்பாசிரியர்கள்: திரு. கா.செ. செல்லமுத்து\nதிரு த. பத்மநாபன், புலவர் ப.வெ. நாகராசன்\nகிரவுன்1/4, பக்கம் 475, உரூ. 80.00, முதற்பதிப்பு\nஇந்த நான்காம் தொகுதியில் 16,405 முதல் 21,973 வரையில் உள்ள நூல்களுக்கான செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொ��ைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/14024822/1051777/dharmapuri-mp-anbumani-ramadoss-visit.vpf", "date_download": "2019-09-18T00:42:31Z", "digest": "sha1:I2L3B3JT6Q45HICEOR7VMB5L36IOKMKN", "length": 9336, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தர்மபுரி - மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை : அன்புமணி எம்.பி. நேரில் ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதர்மபுரி - மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை : அன்புமணி எம்.பி. நேரில் ஆய்வு\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 02:48 AM\nதர்மபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nதர்மபுரி-மொரப்பூர் இடையிலான இணைப்பு ரயில் பாதை திட்டப் பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், தர்மபுரி மாவட்டத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்றும், எனவே விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\nஇருசக்கர வாகனங்கள் நூதன முறையில் திருட்டு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்\nமதுரையில் இருசக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் துணையுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nகனமழை - மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து : தென்னக ரயில்வே அறிவிப்பு\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n\"சிறப்பு குழந்தைகள் நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்\" - நடிகர் அருண் விஜய்\nமனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நாளை மறுநாள் சென்னையில் தொடங்குகிறது.\nதற்கொலை முயற்சி : காதல் ஜோடியை மீட்ட போலீசார்\nகாதல் ஜோடியின் தற்கொலை முயற்சியை பார்த்ததும், பொது மக்களும் காவல்துறையினரும் உடனடியாக மலையின் மீது ஏறிச் சென்று, இருவரையும் மீட்டனர்.\n950 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி - அதிகாரிகள் தகவல்\n12 நீர் மின் நிலையங்களில் அதிகளவில் மின்னுற்பத்தி\nசர்ச்சை திருமணம் : தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த திருமண விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், கோயில் தீட்சிதர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n\"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை\n\"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்\"\nஜீவ சமாதி அடைய போவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி - மோசடி சாமியார்களை நம்ப வேண்டாம் என வேண்டுகோள்\nகடந்த 13 ஆம் தேதி சிவகங்கை அருகே பாசங்கரையில் இருளப்பசாமி என்ற முதியவர், ஜீவசமாதி அடைய போவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n6 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கிய விவகாரம் : கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நற்கலைகோட்டை கிராமத்தில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக 6 குடும்பங்களை தள்ளி வைத்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/113728/", "date_download": "2019-09-18T00:41:10Z", "digest": "sha1:6YTRMC4PXHEGP7CRWS2WTODQ3QDW2HWL", "length": 10227, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து -இளைஞர் பலி: – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து -இளைஞர் பலி:\nமன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவர் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான முஹம்மது ஜே.ரமீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகுறித்த பகுதியில் நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த முஹம்மது ஜே.ரமீஸ் பெக்கோ (ஜே.சி.பி) ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளனார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் குறித்த இளைஞர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இடம் பெற்ற விதம் தொடர்பில் உண்மை விபரங்கள் வெளியாகவில்லை.\nசம்பவ இடத்துக்கு சென்ற மன்னார் காவல்துறையினர் பெக்கோ (ஜே.சி.பி) வாகனத்தின் சாரதி யை கைது செய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTagsஇளைஞர் தலைமன்னார் பலி பிரதான வீதி மன்னார் விபத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nயாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா\nபாகிஸ்தான் அணியுடன் எந்தவொரு போட்டியிலும் விளையாட மாட்டோம்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் ��ணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/tour/page/5/", "date_download": "2019-09-18T01:56:28Z", "digest": "sha1:CAJTMGUMFFHWMH2LKQEIY42VQH4BNR7T", "length": 7495, "nlines": 135, "source_domain": "keelakarai.com", "title": "சுற்றுலாச் செய்திகள் | KEELAKARAI | Page 5 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள்\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபல...\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த ஒரு நம்பிக்கை, அமேஸான் காடுகளில் ஓடும் வெந்நீர் ந...\nசுற்று���ாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை\nஇயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேச...\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டதாக பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது....\nபாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்ற...\tRead more\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/06/pc-polls-unlikely-this-year-musthapha.html", "date_download": "2019-09-18T01:24:22Z", "digest": "sha1:6PNVBTOGHNYUWR25O7CTHTUPY7ZYTBUM", "length": 6449, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "PC polls unlikely this year: Musthapha - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/121152", "date_download": "2019-09-18T01:01:49Z", "digest": "sha1:BIRWKHF4NS6UNL3BSNB7EBM74MR6XG3H", "length": 5340, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss Malayalam - 13-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிரிஷா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் இவர்தான் - புகைப்படம்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nபிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல்.. ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nதயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் உயிரை பறிக்கும் நிச்சயம்\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nபிக்பாஸ் கொடுத்த கடுமையான டாஸ்க், திணறிய லாஸ்லியா- மற்ற போட்டியாளர்களின் நிலைமை இதுதான்\nபிக் பாஸ்க்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு வந்த பரிதாப நிலை கவீனுக்கு வந்த பரிதாப நிலை கடும் ஷாக்கில் முகேன் ரசிகர்கள்\nபோதும்டா நிறு��்துங்கடா.. கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் வீடியோ\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2019/09/pratap-chandra-sarangi.html", "date_download": "2019-09-18T01:39:36Z", "digest": "sha1:KPWPKIHJ4XVOOFG5JYGZIDN4UJKS2SAT", "length": 24601, "nlines": 107, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: சேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nசேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\n2019 மே 30ம் தேதி மோதி 2.0 அரசின் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக சம்பிரதாயமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர். பிரதாப் சந்திர சாரங்கி என்ற பெயர் கூறப்படும் போது கூட்டத்திலிருந்து மாபெரும் கரவொலிகளும் பாரத்மாதா கீ ஜெய் கோஷங்களும் எழுகின்றன. அந்த ஒடிசலான மனிதர் மேடையில் நடந்து வரும்போது, மோதி, அமித் ஷா இருவரும் கைகூப்பி பணிவோடு வணங்குகின்றனர். இத்தகைய பெருமைக்கும் மதிப்புக்கும் உரிய ஒதிஷா பாஜக தலைவர்களுள் ஒருவரான 64-வயது சாரங்கி, இந்திய அரசின் கால்நடைகள், பால்வளம், மீன்வளம் & சிறு-குறு-தொழில் துறைகளுக்கான மத்திய இணை அமைச்சராக அறிவிக்கப் பட்டிருக்கிறார். இவரது அப்பட்டமான எளிமையும், நேர்மையும், தன்னமலமற்ற சேவையும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nஒதிஷாவின் பலாஸோர் (Balasore) பாராளுமன்றத் தொகுதியில் பிஜு ஜனதா தளக் கட்சியின் ரவீந்திர ஜேனா என்ற பிரபல தலைவருக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார் சாரங்கி. இதற்கு முன்பு 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வென்று தனது சொந்த ஊரான நீலகிரியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.\n1955ல் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 1975ல் பட்டப் படிப்பை முடித்த சாரங்கிக்கு, சிறுவயது முதலே ஆன்மீக நாட்டம் இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதுகளிலேயே, சன்னியாசியாகும் விருப்பத்தைத் தனது குருவும் அப்போதைய பேலூர் ரா.கி.மடத் தலைவருமான சுவாமி ஆத்மஸ்தானந்தாவிடம் தெரிவித்தார். அவரது மனப்பாங்கு துறவறத்திற்கு முற்றுலும் தகுதியானது என்று சுவாமிஜி கருதினாலும், ஒரு மகனாக விதவை���் தாயாரை இறுதிக் காலம் வரை கவனித்துக் கொள்ளும் முதன்மையான தார்மீகக் கடமை அவருக்கு உண்டு என்று அறிவுறுத்தி சன்னியாசம் தர மறுத்து விட்டார். மக்களுக்கு, குறிப்பாக அவரது பிரதேசத்தில் வாழும் பழங்குடி மக்களான வனவாசிகளுக்கு தன்னமலமற்ற சேவை செய்வதன் மூலமே தெய்வீக நிலையடையலாம் என்று ஆசிர்வதித்தார். தனது சேவைப்பணிகளுடன் கூட, 2018ல் தனது தாயாரின் மறைவு வரை சாரங்கி அவரை அருகிருந்து கவனித்து பணிவிடை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது குருவின் ஆணையை ஏற்ற சாரங்கி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துடன் முழுமையாகத் தன்னை இணைத்துக் கொண்டார். கண சிக்ஷா மந்திர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பலாஸோர், மயூர்பஞ்ச் மாவட்டங்களின் வனவாசி மக்களுக்காக ஸமர் கரா கேந்திரா எனப்படும் பள்ளிகளைத் தொடங்கினார். இவை படிப்படியாக வளர்ந்து அப்பகுதிகளில் கணிசமான வனவாசி மக்களுக்கு தரமான கல்வியை அளித்து வருகின்றன. இதோடு கூட, அடிப்படை சுகாதாரம், கிராமியத் தொழில் அபிவிருத்தி, வனவாசிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்று பல தளங்களில் அவர் செயலாற்றி வருகிறார். 'நானா' (மூத்த சகோதரர்) என்று அப்பகுதி மக்களால் பிரியத்துடன் அழைக்கப் படும் சாரங்கியின் சேவையைப் பற்றிய விவரங்கள் எந்தப் படாடோடமும் இல்லாமல் கிராம மக்களின் பேச்சுகள் செவிவழிச் செய்திகள் வழியாகவே பரவின. அதன்பின்பு பா.ஜ.க அவரைத் தலைவராக முன்னிறுத்தியது. அரசியல் தலைவராக ஆனபிறகும் அவர் தனது தேர்ந்தெடுத்த இலட்சிய வாழ்க்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் இயல்பாகவே வாழ்ந்து வந்தார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தனக்குக் கிடைத்த நிதி, சம்பளம், அதன்பிறகு கிடைத்த ஓய்வூதியம் அனைத்தையும் சேவைப்பணிகளிலேயே செலவிட்டார். 2019 தேர்தலின் போதுதான், ஓலைக்கூரை வேய்ந்த குடிசை வீடே அவரது வசிப்பிடமாக இருப்பதும், கட்சிப் பணிகளுக்கும் பிரசாரத்திற்கும் தனது சைக்கிளிலேயே அவர் சென்று வந்து கொண்டிருக்கிறார் என்பதும் ஒதிஷாவிற்கு வெளியே பரவலாகத் தெரிய வந்தன. ஒதிஷாவின் கந்தமால் போன்ற பழங்குடியினர் மாவட்டங்களில் தலைவிரித்தாடிய கிறிஸ்தவ மிஷனரிகளின் மதப்பிரசார, மதமாற்ற செயல்பாடுகளும் அதற்கான வனவாசி சமூகங்களின் எதிர்வினைகளும் 1990கள் தொடங்கி வெளிச்சத்துக்கு வர ஆரம்பி���்தன. சாரங்கி செயலாற்றும் பகுதிகளில் அதன் பாதிப்பு தீவிரமாக இல்லாததற்குக் காரணம் இத்தகைய சேவைப்பணிகளும், அதனுடன் இணைந்த அவரது அரசியல் பின்னணியுமே ஆகும்.\nசாரங்கி அமைச்சரானதைத் தொடர்ந்து, இந்து விரோத செக்யுலர் ஊடகங்கள் அவருக்கு எதிராக பொய்ப் பிரசாரங்களை உடனே ஆரம்பித்து விட்டன. 1999ல் ஒதிஷாவின் கியோஞ்சார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற ஊரில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்ற ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரியும் அவரது மகன்களும் ஜீப்பில் எரித்துக் கொல்லப் பட்ட வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இந்தப் படுகொலையை விசாரணை செய்வதற்காக அமைக்கப் பட்ட வாத்வா கமிஷன் ஸ்டென்ய்ஸ் அந்தப் பகுதிகளில் சில ஆண்டுகளாகவே கடும் மதமாற்றப் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளதையும் அதனால் கணிசமான அளவில் வனவாசிகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளதையும் பதிவு செய்தது. சி.பி.ஐ விசாரணையைத் தொடர்ந்து 2003ல் தாராசிங் உள்ளிட்ட 12 பேரை குற்றவாளிகளாக விசாரணை நீதிமன்றம் உறுதி செய்தது. தாராசிங் பஜ்ரங்க் தள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறியவர்; மற்றபடி இந்தக் குற்றச்செயலுக்கும் பஜ்ரங்க தளம் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தனிப்பட்ட அளவில் திட்டம் தீட்டிச் செய்யப் பட்ட வன்முறைச் செயல் என்று நீதிமன்றம் தெளிவாகவே கூறியிருக்கிறது [1]. இந்நிலையில், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் பஜ்ரங்க தளம் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் சாரங்கி இருந்ததால், அவருக்கும் அந்தச் சம்பவத்தில் தொடர்பு உண்டு என்று முற்றிலும் ஆதாரமற்ற அவதூறு பிரசாரம் செய்யப் படுகிறது. அவர்மீது உள்ள கிரிமினல் வழக்குகள் அரசியல் விரோதம் காரணமாகப் பதியப்பட்டவையே அன்றி அவற்றுக்கும் இந்த வன்முறைச் சம்பவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. காங்கிரஸ், இடதுசாரி, திருணமுல் போன்ற இந்துவிரோத கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ்., பாஜக தலைவர்கள் மற்றும் இந்து சமூக சேவகர்கள் மீது பொய்வழக்குகளைப் போடுவதை ஒரு வழக்கமாகவும் உத்தியுமாக வைத்திருக்கின்றனர் என்பது நன்கு தெரிந்ததுதான் (சமீபத்திய சபரிமலை விவகாரத்தின் போது கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் மீது அங்குள்ள பிணராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஒரே வருடத்த���ற்குள் 200க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளைப் போட்டிருப்பது ஏளனத்திற்கும் நகைப்பிற்கும் ஆளாகியுள்ளது). இத்தகைய அவதூறுப் பிரசாரம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.\nசம்ஸ்கிருத மொழியில் நல்ல புலமையும், அதன்மீதான ஆழ்ந்த பற்றும் சாரங்கியின் ஆளுமைக்கு இன்னொரு சிறப்பான பரிமாணத்தை அளிக்கின்றன. சம்ஸ்கிருத பாரதி என்ற அமைப்பின் முக்கியமான காரியகர்த்தராக உள்ள சாரங்கி, வனவாசி மக்களிடத்திலும் சம்ஸ்கிருதக் கல்வியைப் பரவலாக்கியுள்ளார். அவரது முயற்சிகளால் சுமார் 100க்கும் மேற்பட்ட வனவாசி இளைஞர்கள் பட்டப்படிப்பில் சம்ஸ்கிருதத்தை முக்கியப் பாடமாகப் பயிலும் அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத சம்ஸ்தான் போன்ற பிரபல சம்ஸ்கிருத உயர்கல்விக் கூடங்களிலும் பயில்கின்றனர். சமீபத்திய தேர்தல் வெற்றிக்குப் பிறகு தூர்தர்ஷனில் வந்த சம்ஸ்கிருத நேர்காணலில் இனிய, எளிய சம்ஸ்கிருதத்தில் தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் சமூக, சிந்தனைகளை அவர் பகிர்ந்து கொண்டார் [2]. \"மீனவப் பெண்ணின் திருமகனாக அவதரித்த வியாசர்தான் வேதங்களைத் தொகுத்து நெறிப்படுத்தினார். மீனவர்கள், வனவாசிகள் உட்பட இந்து சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வேதம் பயின்று ஞானம் பெறுவதற்கான அதிகாரமும் தகுதியும் உண்டு\" என்ற தனது கருத்தையும் விளக்கினார். உண்மையில் அவரது குடும்பப் பெயர் ஷடங்கீ என்பதும், அது ஒதிஷா உச்சரிப்புடனான ஆங்கிலத்தில் Sarangi என்று ஆகியுள்ளதும், இந்த நேர்காணலில்தான் எனக்குத் தெரிய வந்தது. ஷடங்கீ என்றால் ஆறு வேத அங்கங்களையும் பயின்றவர்கள் என்பது பொருள் (சதுர்வேதி என்பது போல). ஒரு ரிஷியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கர்மயோகிக்கு மிகவும் ஏற்ற பெயர்தான்.\nஅரசியல் களத்தில் பணபலம், வாரிசு உரிமை, அதிகார பின்னணி போன்றவை அப்பட்டமாகக் கோலோச்சி வரும் சூழலில், பிரதாப் சந்திர சாரங்கி என்ற மனிதரின் மாபெரும் எழுச்சி தியாகம், சேவை, இலட்சியவாதம், எளிய வாழ்க்கை ஆகிய விழுமியங்களின் மீதான இந்திய மக்களின் நம்பிக்கைகளை உறுதிப்படுத்தும் ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது என்றே கூறலாம்.\nLabels: வலம் ஜூன் 2019 இதழ், ஜடாயு\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா ��ெலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் செப்டம்பர் 2019 இதழ் உள்ளடக்கம்\nவலம் ஜூலை 2019 இதழ் படைப்புகள்\nகும்மாயம் | சுஜாதா தேசிகன்\nபன்முகக் கலாசாரங்களில் மாதவிடாய்: ஒரு வரலாற்று அணு...\nஆதி கைலாஷ் யாத்திரை - இமயத்தின் விளிம்பில் (பகுதி ...\nகிரிஷ் கர்னாட் | ரஞ்சனி நாராயணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nஞானப் பொக்கிஷம் ஞானாலயா | நேர்காணல்: அரவிந்த் சுவா...\nதேவை வலிமையான எதிர்க்கட்சியல்ல, தார்மிகமான எதிர்க்...\nதமிழக பாஜக - திடீர் சோதனை | ஓகை நடராஜன்\nவலம் ஜூன் 2019 இதழ் படைப்புகள்\nசேவையே வாழ்வாக: பிரதாப் சந்திர சாரங்கி | ஜடாயு\nஅந்தமானில் இருந்து கடிதங்கள் (கடிதம் 2) - சாவர்க்க...\nவர்ணம், சாதி, தீண்டாமை இந்தியாவில் மட்டுமா\nபீகார் எனும் தங்கப் பறவை | கார்த்திக் ஸ்ரீனிவாஸ்\nஅம்பையிடம் இருந்து ஒரு கடிதம்\nஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயரா...\nமகாத்மா காந்தி கொலை வழக்கு - சாவர்க்கரின் வாக்குமூ...\nசில பயணங்கள் - சில பதிவுகள் - பகுதி - 20 | சுப்பு\nவேலை (சிறுகதை) | ஜெ.பாஸ்கரன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) - லாலா லஜ்பத் ராய...\n2019 தேர்தல் - தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டண...\n2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் - ஓர் ஆய்வு | லக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/08/01144741/1254052/padaipalan-movie-preview.vpf", "date_download": "2019-09-18T01:49:36Z", "digest": "sha1:Y3RBNQVFEQPHYBOJEYRWSO2SG53ZNBUT", "length": 9896, "nlines": 172, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "படைப்பாளன் || padaipalan movie preview", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபுராஜா இயக்கி நடிக்கும் படைப்பாளன் படத்தின் முன்னோட்டம்.\nதியான் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபுராஜா இயக்கி நடிக்கும் படைப்பாளன் படத்தின் முன்னோட்டம்.\nதமிழ் சினிமாவில் சமீபத்தில் நடந்த கதை திருட்டு சம்பவங்களை மையப்படுத்தி படைப்பாளன் என்ற படம் உருவாகியுள்ளது. பிரபுராஜா இயக்கி நடித்துள்ள இந்த படத்தை தியான் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்தில் பிரபுராஜாவுடன் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்ம���ருகன், காக்கா முட்டை ரமேஷ் விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இசையமைத்துள்ளார்.\npadaipalan | படைப்பாளன் |\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nகதை திருட்டு சம்பவங்கள் படமாகிறது\nமிருகா திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193085?ref=archive-feed", "date_download": "2019-09-18T01:10:07Z", "digest": "sha1:EPIJCMQYI5PUK4BC4ATKLTK2QMPCGUSN", "length": 7077, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "சடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த காதலன்.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோவின் பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசடலத்துக்கு தாலி கட்டி திருமணம் செய்த காதலன்.. கண்ணீர் வரவழைக்கும் வீடியோவின் பின்னணி\nதமிழகத்தை சேர்ந்த இளம்பெண் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலத்தை காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\n24 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண்ணும் சில ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் அப்பெண் உயிரிழந்தார்.\nஇதையடுத்து தனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்த காதலி இறந்துவிட்டாளே என கதறி துடித்த காதலன் நெகிழ்ச்சியை விடயத்தை செய்தார்.\nஅதன்படி சடலமாக கிடந்த காதலியை அவர் இந்து முறைப்படி குங்குமம் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.\nஇளைஞர் தனது காதலியின் சடலத்துக்கு தாலி கட்டும் போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.\nஇது சம்மந்தமான நெஞ்சை உருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவார���் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=293", "date_download": "2019-09-18T01:31:22Z", "digest": "sha1:S3XYZSCM3GB2BVDLG25HCT5K4HBCKTBB", "length": 6849, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : திருநெல்வேலி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுர�� திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுற்றால அருவிகளில் குளிக்க அனுமதி\nமாணவியை திருமணம் செய்வதாக ஏமாற்றிய டாக்டர் மீது வழக்கு\nகுற்றாலத்தில் வெள்ளம்: பயணியர் குளிக்க தடை\nகுற்றாலத்தில் வெள்ளம் பயணியர் குளிக்க தடை\nநெல்லை பல்கலை., ஆராய்ச்சிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்\nபோலீஸ் ஸ்டேஷனில் பெண் கொலை\nபைக் மீது பஸ் மோதி இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/world-important-editors-pick/9/6/2019/will-high-melting-arctic-glaciers-threat-human", "date_download": "2019-09-18T01:53:58Z", "digest": "sha1:7H4S7RKD42EMJSSWV7ZYOWH63GC4CS7I", "length": 29427, "nlines": 284, "source_domain": "ns7.tv", "title": "அதிக அளவில் உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்... மனித சமூகத்துக்கு அச்சுறுத்தலா? | Will the high melting Arctic glaciers threat to human society? | News7 Tamil", "raw_content": "\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nஅதிக அளவில் உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்... மனித சமூகத்துக்கு அச்சுறுத்தலா\nஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவது, உலகிற்கு விடுக்கப்பட்ட அபாயம் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.\nபருவநிலை மாறுபாடுகள் காரணமாக, ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதியில் கடந்த 1990 ஆண்டுகளில் காணப்பட்ட பனிப்பாறைகள் வெப்பமாதல் காரணமாக தற்போது மூன்று மடங்கு அளவிற்கு உருகியுள்ளதாகவும், இதனால், கடல் மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதையும் அறிவியல் வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது.\nஇது குறித்து சுற்றுச்சூழல் அறிஞர்கள் மேற்கொண்ட சோதனையில், உலக வெப்பமாதல் காரணமாக காற்றுப்பரப்பு வெப்படைந்து பனிக்கட்டி உருகி கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஜினாகவும் வெளிப்படுவதும், நீரில் வளரும் சிறிய மீன் வகைகளை பெரிய வகை மீன்களும், போலார் கரடிகளும் உணவாக உட்கொள்ளும் வாழ்க்கை சுழற்சி முறையிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளர். பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை தடுத்திடும் நடவடிக்கைகளை, இனியும் காலம் தாழ்த்தாமல் உலக நாடுகள் முன் எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.\nசமீப காலமாக இப்பகுதியில் வசிக்கும் போலார் கரடிகளின், வாழ்வியல் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. உணவிற்காக இடம்பெயர்ந்திடும் அவலமும், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தும் வருகிறது. இப்பகுதி வாழ்வியல் விலங்குகளின் உணவு சங்கிலி பாதிப்பு, இனி வருங்காலங்களில் உலகில் உள்ள மற்ற உயிரினங்களிடமும் பிரதிபலிக்கும் என்ற அறிவியல் வல்லுஞர்களின் கூற்றையும் மறத்து ஒதுக்கி விட இயலாது.\nவெப்பநிலை உயர்வின் காரணமாக ஆர்டிக் துருவப்பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, ஆசியாவின் வங்க தேசத்தையும், அமெரிக்காவின் ஃப்ளோரிடா உள்ளிட்ட நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும் என்ற அபாயகரமான கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இது தொடர்ந்து இறுதியில், உலகம் முழுவதும் உள்ள 80 முதல் 90 சதவிகித மக்களும் பலியாவார்கள் என்பதும், ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் என்ற அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, உலக மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.\n​'2030ம் ஆண்டுக்குள், பொருளாதாரத்தை 30 ட்ரில்லியனாக்க இலக்கு - ராஜ்நாத் சிங்\n​'சிவசேனாவில் இணைகிறாரா நடிகை ஊர்மிளா\n​'டியூசன் டீச்சரை கொன்ற 7ம் வகுப்பு மாணவன்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா ��ீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nசந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nதமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் \nதெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்\nமதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி\nசந்திரயான் 2 : லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரம்.\nஇஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவியேற்பு\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என முரசொலி நாளேடு விமர்சனம்\nமுழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\nமொழி திணிப்பின் மூலம் இனத்தை அழிக்க முயற்சி - கனிமொழி\nமெட்ரோ ரயில்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\n2ஜி ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/section/sports", "date_download": "2019-09-18T01:54:54Z", "digest": "sha1:H7QA6HO3BCQFZBD2B6T7ON7YDBS5ZDO5", "length": 26738, "nlines": 330, "source_domain": "ns7.tv", "title": "News7Tamil Category Page | News7 Tamil", "raw_content": "\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடத் தடை..\nஇந்தியா - தென் ஆப்ரிக்கா டி20 போட்டியை கைப்பற்றியது மழை..\nஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்...\nஇன்று மோதுகிறது இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள்..\nஇந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்\nபாகிஸ்தான் வீரரை முந்திய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்..\nகத்தார் அணிக்கு எதிரான கால்பந்து போட்டியை போராடி சமன் செய்த இந்திய அணி...\nபாதுகாப்பு இல்லாததால் பாகிஸ்தானுக்கு விளையாட செல்ல மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்\n4வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்..\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி\nஒரு கிராமத்தின் உயிர் நாடியாக திகழும் கபடி விளையாட்டு..\nகிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ நோட்டீஸ்\nஇலங்கை கேப்டன் மலிங்கா புதிய உலக சாதனை\nஆஷஸ் தொடரின் 4வது டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்...\nஅமெரிக்க ஓபனில் அனல் பறந்த ஆட்டங்கள்... பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்திய இத்தாலியின் மத்தாவ் பெரெடினி...\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்...\nவிராட் கோலியை முந்திய ஸ்டீவ் ஸ்மித்..\nதமிழகம் திரும்பிய தங்கமகள் இளவேனில் வாலறிவன்..\nடி20 கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு\nஉலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல்... பட்டியலில் முதலிடம் பெற்று இந்திய அணி சாதனை...\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடை���ுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nநாடாளுமன்றத்தை கலைத்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் வருவாய்க்காக அல்ல: நிதின் கட்கரி\nஅரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து\nதிமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடரும் - ராஜேந்திர பாலாஜி\nஅரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சிக்கும் எதிர்கட்சி தலைவர்கள்\nGSTயை குறைத்தாலும் எந்த பலனும் ஏற்படாது: மாருதி நிறுவன தலைவர்\nகாஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது: இந்தியா\nபுதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் தேர்வு...\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து நடிகை ஊர்மிளா திடீர் விலகல்\nஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு\nசென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை: இஸ்ரோ\nஇந்தியாவிலேயே 2வது தூய்மையான புனிதத்தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு\nவெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8835 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது: முதல்வர்\n4000 கார்களுடன் கடலில் கவிழ்ந்த தென்கொரிய கப்பல்\nவெளிநாடு பயணம் முடிந்து திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு\nதென்னிந்தியாவில் தாக்குத்தல் நடத்த சதித்திட்டம்: ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரிக்கை\nமதுரை அரசு அச்சகத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து\nதிருப்பூர் ரேவதி திரையரங்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடலூரில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்றார் ரஃபேல் நடால்\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு.\nஅமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்\nமேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் முழுவதுமாக திறப்பு\nதிருவாரூர் அருகே, தனியார் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து\nசந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது\nதமிழ் திரைப்பட நடிகர் ராஜசேகர் காலமானார் \nதெலங்கானாவின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு\nமுன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி காலமானார்\nமதுரை தெப்பக்குளம் பகுதியில் ரவுடிகளை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் செரீனா அதிர்ச்சித் தோல்வி\nசந்திரயான் 2 : லேண்டரின் இருப்பிடத்தை கண்டறியும் பணி தீவிரம்.\nஇஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்\nதெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நாளை பதவியேற்பு\nஅமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் என முரசொலி நாளேடு விமர்சனம்\nமுழு கொள்ளளவான 120 அடியை எட்டியது மேட்டூர் அணை\nமொழி திணிப்பின் மூலம் இனத்தை அழிக்க முயற்சி - கனிமொழி\nமெட்ரோ ரயில்களில் மகளிருக்கு இலவச பயண சலுகை; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்\nப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவு\n2ஜி ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pt.slideshare.net/mathanraja/ilakkanam-37711715", "date_download": "2019-09-18T02:21:10Z", "digest": "sha1:LBK2KXTYBXGMQ3S73SQ7NHOHRHGEES6H", "length": 46360, "nlines": 169, "source_domain": "pt.slideshare.net", "title": "Ilakkanam", "raw_content": "\n1. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 1 பிரிவு B : இலக௃கணம் [ ககள்விகள் 16-30 ] [ SET 1 ] 16. து, தை, தைொ ஋ன்னுப௉ ஋ழுத௃துகள் ஋வ்வகககபொச் சொர்ந்தகவ ஋ன்பதகை மதரிவு மசய்க A. மப௄ல்லிை உபோர்மப௄ய் B. வல்லிை உபோர்மப௄ய் C. உபோமப௄ய் குறில் D. வல்லிைமப௄ய் ஋ழுத௃து 17. வொக௃கிபொத௃தில் எழுவொதைக௃ குறிக௃குப௉ மசொல்கலத௃ மதரிவு மசய்க . A. அண்கப௄பொ B. விகைபொொட்டுத௃ C. இந்திபொ இகைஞர்களின் D. குன்றி வருகிறது 18. படத௃திலுள்ை தெைப்படுதபொருள் மசொற்ககைத௃ மதரிவு மசய்க. i ஊதகல ii பந்கத iii திடலில் iv ப௄ொணவர்கள் A. i , ii B. i , iii C. ii , iii D. ii , iv அண்கப௄பொ கொலப௄ொக விகைபொொட்டுத௃ துகறபோல் இந்திபொ இகைஞர்களின் ஈடுபொடு குன்றி வருகிறது.\n2. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 2 19. ஆண்பொதல விைக௃குப௉ படத௃கதத௃ மதரிவு மசய்க A B C D 20. பின்வருப௉ வொக௃கிபொங்களில் பிதைைொக ஌ற்று வந்துள்ை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. சிற்பி அழகிபொ சிகலகபொ வடித௃தொன். B. ப௄ொணவர்கள் பள்ளிக௃கு த௄டந்துச் மசன்றைர். C. விப௄லொ பபச்சுப௃ பபொட்டிபோல் பேதல் பரிகச மவன்றொள். D. அந்தச் மசல்வந்தர் பள்ளிக௃குக௃ கணினிகபொ த௄ன்மகொகடபொொகக௃ மகொடுத௃தொர். 21. ஆறொம் கவற்றுதை உருதப ஌ற்று வந்துள்ை மசொல்கலத௃ மதரிவு மசய்க. A. பொரதிக௃கு B. பொரதிகபொ C. பொரதியுகடபொ D. பொரதிபபொொடு 22. தெய்விதை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. அழ.வள்ளிபொப௃பொலொல் குழந்கதக௃ கவிகதகள் இபொற்றிைொர். B. குழந்கதக௃ கவிகதகள் இபொற்றிைொர் அழ.வள்ளிபொப௃பொலொல் C. இபொற்றிைொர் அழ.வள்ளிபொப௃பொலொல் குழந்கதக௃ கவிகதகள் D. அழ.வள்ளிபொப௃பொ குழந்கதக௃ கவிகதககை இபொற்றிைொர். குழந்கதக௃ கவிகதகள் அழ.வள்ளிபொப௃பொலொல் இபொற்றப௃பட்டது.\n3. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 3 23. விதைதைச்ெ வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. ப௄ொணவர்களின் தவற்கற ஆசிரிபொர் கண்டித௃துக௃ கூறிைொர். B. கொட்டில் பவகப௄ொக ஏடிபொ ப௄ொகைப௃ புலி துரத௃திபொது. C. ப௄ொணவர் ஋ழுதிபொ கட்டுகர சிறப௃பொக இருந்தது. D. வொணி வகரந்த ஏவிபொப௉ அழகொக இருந்தது. 24. இடப்தபைதைக௃ குறிக௃குப௉ படத௃கதத௃ மதரிவு மசய்க. A B C D 25. சரிபொொை விதைைதடகதைத௃ மதரிவு மசய்க. i ஆழப௄ொை ஌ரி ii விகரவொக ஋ழுதிைொள் iii இனிகப௄பொொகப௃ பொடிைொள் iv உபொரப௄ொை கட்டடப௉ A. i , ii B. i , iii C. ii , iii D. ii , iv 26. சரிபொொை குன்றிைவிதை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. பொொழினி பெட்டிைொள் B. ப௄ொறன் இரவில் படித௃தொன் C. ப௄ொணவர்கள் கடலில் தெந்திைர் D. கபொல்விழி இகறவகை வணங்கிைொள்\n4. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 4 27. பிரித௃து எழுதுக. தண்ணீர் A. தன் + தெர் B. தன்கப௄ + தெர் C. தண்கப௄ + தெர் 28. கெர்த௃தைழுதுக. பூ + பசொகல A. பூஞ்பசொகல B. பூச்பசொகல C. பூபசொகல 29. பின்வருப௉ வொக௃கிபொங்களில் குன்றொ விதை வொக௃கிபொங்ககைத௃ மதரிவு மசய்க. i. த௄வின் கவிகத புகைந்தொன். ii. திவ்பொொ மபொது நூலகத௃திற்குச் மசன்றொள். iii. வசந்தொ பதர்வில் சிறப௃புப௃ பரிசுப௃ மபற்றொள். iv. ஋ழுத௃தொைர் சிறுககதககைப௃ புத௃தகப௄ொக மவளிபோட்டொர். A. i , ii , iii B. i , iii , iv C. i , ii , iv D. ii , iii , iv 30. பின்வருப௉ வொக௃கிபொத௃தில் சிதைப்தபைதைக௃ மதரிவு மசய்க. A. சொய்ந்தை B. பவபரொடு C. ப௄ரங்கள் D. ப௄கழ கடந்த வொரப௉ மபய்த கைத௃த ப௄கழபொொல் ,ப௄ரங்கள் பவபரொடு சொய்ந்தை.\n5. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 5 பிரிவு B : இலக௃கணம் [ ககள்விகள் 16-30 ] [ SET 2 ] 21. பின்வருப௉ வொக௃கிபொத௃தில் உபொர்திகணச் மசொல்கலத௃ மதரிவு மசய்க. விவசொபோ தன் ப௄ொட்டு வண்டிகபொ பவகப௄ொகச் மசலுத௃திைொன். A B C D 22. பின்வருப௉ படங்களில் பலர்பொதலக௃ குறிக௃குப௉ படத௃கதத௃ மதரிவ��� மசய்க. A B C D 23. சரிபொொை பன்தை வொக௃கிைத௃தைத௃ மதரிவு மசய்க. A. பறகவகள் வொனில் பறந்தது. B. ப௄ொடுகள் திடலில் புல் பப௄ய்ந்தது. C. ப௄ொணவர் சகபபோல் என்று கூடிைர். 24. பகொடிட்ட இடத௃திற்கு ஌ற்ற மசொல்கலத௃ மதரிவு மசய்க. A. மசல்லுப௉ B. மசல்வர் C. மசல்வொர் D. மசன்றொர் 25. பிதைைொை கவற்றுதை உருதபக௃ மகொண்ட வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. பிபரப௄ொ சரசுவிடப௅ருந்து கொபசொகல மபற்றொள். B. தப௅ழரசனின் தப௅ழொற்றல் ஋ன்கைக௃ கவர்ந்தது. C. பேகிலன் ஆற்றுக௃குச் மசன்று பென்கபைொடு பிடித௃தொன். D. பேருகப௉ப௄ொ சிறுவனுக௃கு அறிவுகர கூறிைொள். திரு. பப௄ொகன் எவ்மவொரு த௄ொளுப௉ பகொவிலுக௃குச் ________________ .\n6. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 6 26. பின்வருப௉ வொக௃கிபொத௃தில் விடுபட்ட எழுவொதைக௃ குறிக௃குப௉ மசொல்கலத௃ மதரிவு மசய்க. A. இது B. அது C. ஆசிரிபொர் D. தொங்கள் 27. பின்வருப௉ வொக௃கிபொங்களில் சரிபொொை தெைப்படுதபொருதைக௃ மகொண்ட வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. I . இகடபொன் ஆடுககை பப௄ய்த௃தொன். II . ப௄ொணவர்கள் திடலில் விகைபொொடுகின்றைர். III . கவிஞர். கண்ணதொசன் கவிகத ஋ழுதிைொர். IV . ப௅னி பஸ் இரு ககடககை பப௄ொதிபொது. A. I , II , III B. I , II , IV C. I , II , III D. I , III , IV 23. பின்வருப௉ வொக௃கிபொத௃தில் விடுபட்ட பைனிதலச் மசொல்கலத௃ மதரிவு மசய்க. A. ஌ற்கப௃படுகிறது B. ஌ற்கப௃படுப௉ C. ஌ற்றொர் 24. கீழ்வருப௉ பொடலில் வருப௉ தபைைதடதைக௃ குறிக௃குப௉ மசொல்கலத௃ மதரிவு மசய்க. A ஈரப௄ொை பரொஜொபவ B ஋ன்கைப௃ பொர்த௃து பைடொபத C கண்ணில் ஋ன்ை பசொகப௉ D தீருப௉ ஌ங்கொபத டத௃பதொ ஸ்ரீ த௄ஜிப௃ அப௃துல் ரசொக௃ ப௄பலசிபொொவின் ஆறொவது பிரதப௄ரொக பதவி ______________. __________ பபொதித௃த பொடத௃கத ப௄ொணவர்கள் மசவிப௄டுத௃தைர்.\n7. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 7 25. ெரிைொை இகணகபொத௃ மதரிவு மசய்க. A. மபொருட்மபபொர் - கல் , நூல், ககட B. இடப௃மபபொர் - திடல் , கொடு, கிகை C. சிகைப௃மபபொர் - பவர் , இகல, கொய் D. கொலப௃மபபொர் - நூலகப௉ , ப௄ொர்கழி, பகொகட 26. சரிபொொை விதைைதடதை ஌ற்று வருப௉ மசொற்மறொடகரத௃ மதரிவு மசய்க. I. மதளிவொை சிந்தகை II . பிரகொசப௄ொகத௃ பதொன்றிைொன் III . வைப௄ொை வொழ்க௃கக IV . கவைப௄ொகச் மசய்தொள் A. I , II B. II , III C. I , III D. II , IV 27. விடுபட்ட இடத௃திற்கொை சரிபொொை விகடகபொத௃ மதரிவு மசய்க A. பின்பற்ற பவண்டுப௉ / பின்பற்று B. பின்பற்ற பவண்டுப௉ / பின்பற்றிைர் C. பின்பற்றிைர் / பின்பற்றுபவொப௉ D. பின்பற்றுபவொப௉ / பின்பற்ற பவண்டுப௉ 28. மகொடுக௃கப௃பட்டுள்ைவற்றுள் குன்றிை விதை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க A. தொய் குழந்கதகபொ வொரி அகணத௃தொர். B. பேரளி மபற்பறொர் வொழ்த௃கதப௃ மபற்றொன். C. எரு மப௄ொழிபோல் பிறமப௄ொழிகளின் கலப௃பு இபொல்பொைது. D. கற்றல் கற்பித௃தலில் புதிபொ அணுகுபேகறககை ககபொொை பவண்டுப௉. “உப௄ொ, சொன்பறொர்ககையுப௉ அவர்களின் கருத௃துககையுப௉ த௄ொப௉ ப௄தித௃து ________________,” ஋ன்றொர் ஆசிரிபொர்.\n8. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 8 29. கெர்த௃தைழுதுக கவல் + பதட A. பவல்பகட B. பவட்பகட C. பவற்பகட D. பவபகட 30. பிரித௃தைழுதுக கொதலயுணவு A. கொகல + யுணவு B. கொகல + உணவு C. கொலப௉ + உணவு D. கொலப௉ + யுணவு\n9. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 9 பிரிவு B : இலக௃கணம் [ ககள்விகள் 16-30 ] [ SET 3 ] 28. கீழ்க௃கொண்பைவற்றுள் சரிபொொை அஃறிதணப் பட்டிபொகலத௃ மதரிவு மசய்க. A B C D 29. பலவின்பொல் அடங்கிபொ படங்ககைத௃ மதரிவு மசய்க . A B C D 30. ெரிைொை விகடகபொத௃ மதரிவு மசய்க. A. தெந்து B. தெந்த C. தெந்தி D. தெந்துதல் 19. சரிபொொை இதடச்தெொல்தலத௃ மதரிவு மசய்க. கப௄க௃கல் ஜொக௃சன் உலகத௃தொரொல் பபொற்றப௃பட்டொர். _____________அவர் எரு சிறந்த பொடகர். A. அதைொல் B. ஌மைனில் C. இருப௃பினுப௉ D. ஆதலொல் பந்து தொத௃தொ கனி அப௃பொ குவகை தங்கப௉ ப௄கை ரப௉பப௉ ப௄ல்லிகக தொதி ப௄ொணவன் கணினி பேரளி ப௄லர் கருப௉பு பள்ளி சிறுவர்கள் பத௄ற்று தெச்சல் குைத௃தில் __________ ப௄கிழ்ந்தன்ர்\n10. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 10 20. வல்லிைத௃தில் தைொடங்கும் மசொற்ககைத௃ மதரிவு மசய்க. I. தங்கப௉ II. ப௄ங்கக III. சங்கு IV. த௄த௃கத E. I, II F. II, III G. I, III H. III, IV 21. ெரிைொை இதணதைத௃ மதரிவு மசய்க. I. ஋ழுதுகிறொன் - இறந்த கொலப௉ III. பறக௃குப௉ - ஋திர்கொலப௉ II. வகரந்தொன் - இறந்த கொலப௉ IV. த௄டக௃குப௉ - த௅கழ்கொலப௉ A. I, II B. I, III C. II, III D. II, IV 22. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃திலுள்ை தெைப்படுதபொருதைத௃ மதரிவு மசய்க. A. அதிகப௄��ை B. ப௄ருந்துககை C. உட்மகொள்வகத D. தவிர்க௃க 23. சரிபொொை பண்புப்தபைதைக௃ மகொண்ட பட்டிபொகலத௃ மதரிவு மசய்க. A B C D அதிகப௄ொை ப௄ருந்துககை உட்மகொள்வகதத௃ தவிர்க௃க பவண்டுப௉. சதுரப௉ பகொபப௉ குட்கட பத௄ர்கப௄ பேபொல் கறுப௃பு சதுரப௉ ப௄ொகல பூங்கொ மவள்ளி கக ஆடுதல் ப௄ொணவன் கடித௃தல் சிவப௃பு கொய்\n11. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 11 24. பிரித௃து எழுதுக. ப௄பகஸ்வரி D. ப௄பகஸ் + வரி E. ப௄கொ + ஈஸ்வரி F. ப௄க + ஈஸ்வரி G. ப௄பக + ஈஸ்வரி 25. கெர்த௃தைழுதுக. இரண்டு + பத௃து D. இரண்டுப௃பத௃து E. இருபத௃து F. இருபது G. இரண்டுபத௃து 26. சரிபொொை விதைைதட வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. திரு. சுந்தர் அழகொை வீட்கட வொங்கிைொர். B சொகலகபொக௃ கவைப௄ொகக௃ கடக௃க பவண்டுப௉. C ப௄பலசிபொொவின் ப௅க உபொரப௄ொை ப௄கலச் சிரகப௉ கிைொபொலு ஆகுப௉. D. மபற்பறொர்கள் ப௄கிழ்ச்சிபொொை குடுப௃ப௄த௃கத உருவொக௃கப௉ மபொறுப௃கப ஌ற்றுள்ைைர், 27. வொக௃கிபொத௃தில் ஌ற்ற த௅றுத௃ைக௃குறிகதைத௃ மதரிவு மசய்க. A. , / . B. ; / . C. , / D. , / தூய்கப௄க௃பகடு தெர் / த௅லப௉, கொற்று ஆகிபொவற்கறப௃ பொதிக௃குப௉ ஋ன்பகத தெ அறிபொப௄ொட்டொபொொ /\n12. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 12 28. மகொடுக௃கப௃பட்டுள்ை குறிலுக௃கு ஌ற்ற மத௄டிகலத௃ மதரிவு மசய்க. A. பவ B. மவொ C. பவொ 29. தபைதைச்ெத௃தைத௃ மதரிவு மசய்க. A. ஋ழுதிபொ கடிதப௉ B. வகரந்து இரசித௃தொன் C. வொடி வதங்கிபொது D. பதடிப௃ பிடித௃தைர் 30. குன்றொ விதைதைப் பற்றிபொ சரிபொொை கூற்கறத௃ மதரிவு மசய்க. i. வொக௃கிபொத௃தில் மசபொப௃படுமபொருகை ஌ற்று வருப௉. ii. வொக௃கிபொத௃தில் மசபொப௃படுமபொருள் இன்றி வருப௉. iii. ஋கத, ஋வற்கற, பொொகர ஋ன்னுப௉ பகள்விகளுக௃கு விகட கிகடக௃குப௉. iv. ஋கத, ஋வற்கற, பொொகர ஋ன்னுப௉ பகள்விகளுக௃கு விகட கிகடக௃கொது. A. i, iii B. i, ii, iii C. iii, iv D. ii, iii, iv\n13. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 13 பிரிவு B : இலக௃கணம் [ ககள்விகள் 16-30 ] [ SET 4 ] 16 கீழ்க௃கொண்பைவற்றுள் சரிபொொை உைர்திதணதைக௃ குறிக௃குப௉ படங்ககைத௃ மதரிவு மசய்க. i ii iii iv A i, ii, iii B ii, iii, iv C i, ii, iv D i, iii, iv 17 படத௃திற்குப௃ தபொருந்ைொை பொல் வகககபொத௃ மதரிவு மசய்க. A பலவின்பொல் B மபண்பொல் C பலர்பொல் D ஆண்பொல் 18 தைொழிற்தபைதையும் சிதைப்தபைதையும் மகொண்ட இகணகபொத௃ மதரிவு மசய்க. A ஆசிரிபொர் - கிகை B ஌ற்றுப௄தி - தண்டு C பறித௃தல் - படகு D ப௄கழ - புகழ்\n14. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 14 19 வொக௃கிபொத௃தில் பகொடிடப௃பட்ட மசொல்லுக௃குப௃ தபொருத௃ைைொை விகடகபொத௃ மதரிவு மசய்க. A தன்கப௄ B பேன்னிகல C படர்க௃கக 20 படத௃திற்கு ஌ற்ற த௅கழ்கொல தெொல்தலத௃ மதரிவு மசய்க. A உகரபொொற்றிைொர். B உகரபொொற்றுகிறொர். C உகரபொொற்றுவொர். 21 சரிபொொை விதைதைச்ெம் மகொண்ட வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A திைகரன் வொங்கிபொ கணினி பழுதொைது. B ககலப௄களின் பொடல்கள் அகைவரின் ப௄ைகதயுப௉ மத௄கிழ கவத௃தது. C பவகப௄ொக ஏடிபொ கபபொன் கொல் இடறி கீபழ விழுந்தொன். D அச்சுதன் மவட்டிபொ பழங்ககை உண்டொன். 22 கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃திலுள்ை பைனிதலதைத௃ மதரிவு மசய்க. A பேகநூல் B தகலபேகறபோைர் C குற்றச்மசபொல்கள் D விைங்குகிறது பேகஅகப௃பக௃கப௉ இகைபொ தகலபேகறபோைர் குற்றச்மசபொல்கள் மசய்வதற்கு பேக௃கிபொக௃ கொரணப௄ொக விைங்குகிறது. “உப௄க௃கு அரிபொ மத௄ல்லிக௃கனிகபொத௃ தருகிபறன்,” ஋ன்றொர் எைகவ.\n15. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 15 23 படத௃திற்கு ஌ற்ற சரிபொொை விதைமுற்தறத௃ மதரிவு மசய்க. A விகைபொொடிபொ B விகைபொொடுப௉ C விகைபொொடுகின்ற D விகைபொொடுகின்றைர் 24 பிரித௃து எழுதுக. த௄ற்றப௅ழ் A த௄ல் + தப௅ழ் B த௄ல்ல + தப௅ழ் C த௄ற்ற + தப௅ழ் 25 கெர்த௃தைழுதுக. கக + கடிகொரப௉ A கககடிகொரப௉ B ககக௃கடிகொரப௉ C ககபோகடிகொரப௉ 26 வொக௃கிபொத௃திற்குப௃ மபொருத௃தப௄ொை விதைைதடதைத௃ மதரிவு மசய்க. A கவைத௃துடன் / மப௄துவொகப௃ B பணிவொகப௃ / கைப௄ொகப௃ C மப௄ன்கப௄பொொகப௃ / பலப௄ொகப௃ D அன்பொகப௃ / பணிவொகப௃ ஆசிரிபொர் வகுப௃பகறபோல் __________ பபசிைொர்.\n16. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 16 27 கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃திற்கு ப௅கப௃ மபொருத௃தப௄ொை இதடச்தெொல்தலத௃ மதரிவு மசய்க. A ஆகபவ B ஋ைபவ C ஌மைனில் D இருப௃பினுப௉ 28 மபொருத௃தப௄ொை விகடகபொத௃ மதரிவு மசய்க. A த௄ொப௉ “பள்ளி விடுமுதறயின்கபொது தகந்திங் ைதலக௃குச் சுற்றுலொ தெல்கவொம்,” என்று ஆசிரிைர் ைொணவர்களிடம் கூறிைொர். B தெங்கள் C த௄ொங்கள் D அவர்கள் 29 பிதைைொை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A பொகவ ஆசிரிபொரொகப௃ பணி புரிகிறொர். B கபொல் சகப௄த௃த கறி சுகவபொொக இருந்தது. C விப௄ல் ககபோல் உதற அணிந்தொன். D சக௃தி கதை ஏரத௃தில் ப௄ணல் வீடு கட்டிைொள். 30 கீழ்க௃கொணுப௉ பட்டிபொலில் ஋து பவற்றுகப௄ வககக௃கு ஌ற்ற உருபு அல்ல கவற்றுதை உருபு A பைன்றொப௉ பவற்றுகப௄ ஆல், ஆன், எடு, ஏடு, உடன் B த௄ொன்கொப௉ பவற்றுகப௄ ஍ C ஍ந்தொப௉ பவற்றுகப௄ இன், இருந்து, இல், த௅ன்று D ஆறொப௉ பவற்றுகப௄ அது, உகடபொ வொைத௃தில் பகொடொை பகொடி த௄ட்சத௃திரங்கள் ப௅ன்னுவது பபொல் பதொன்றுகிறது. _____________ அகவ உண்கப௄போல் ப௅ன்னுவதில்கல.\n17. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 17 பிரிவு B இலக௃கணம் [ககள்விகள் 16 – 30] [ SET 5 ] 16. கீழ்க௃கொண்பைவற்றுள் கிைந்ை எழுத௃துகள் தகொண்டிைொை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. பொப௉பு விஷத௃தன்கப௄ மகொண்டது. B. வொஹினி தகரகபொப௃ மபருக௃கிைொள். C. ஍பொப௉ மதளிபொ ஆசிரிபொரிடப௉ பகள்விகள் பகள். D. கபொல்விழி பறித௃த பரொஜொப௃ புஷ்பங்ககை இகறவனுக௃குப௃ பகடத௃தொள். 17. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொங்களுள் பலர்பொதலக௃ குறிக௃குப௉ சரிபொொை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. I. சுதொ ப௄ொப௉பழத௃கதச் சுகவத௃தொள். II. சிறுவர்கள் பந்து விகைபொொடிைர். III. அவன் தங்க பகொபுரத௃கதப௃ பொர்த௃து ப௄கலத௃தொன். IV. ப௄ொணவர்கள் அறிவிபொல் விழொவில் பங்பகற்கின்றைர். A. I, II B. I, III C. I, IV D. II, IV 18. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃தில் கொலிபோடங்களுக௃குப௃ மபொருத௃தப௄ொை விகடகபொத௃ மதரிவு மசய்க. வொைத௃தில் ____________ பட்டம் ைைங்கிதையில் சிக௃கிக௃ ______________. A. பரந்த / கிழியுப௉ B. பறந்த / கிழிந்தது C. பறந்து / கிழியுப௉ D. பறக௃கின்ற / கிழிகின்றை 19. கீழ்க௃கொண்பைவற்றுள் சரிபொொை கைொன்றல் விகொைத௃தைக௃ மகொண்டுள்ை மசொல்கலத௃ மதரிவு மசய்க. A. வரந்தொ B. த௄ற்றப௅ழ் C. கொரவகட D. கதத௃திங்கள்\n18. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 18 20. கீழ்க௃கொணுப௉ பத௄ர்க௃கூற்று வொக௃கிபொத௃கத அபொற்கூற்று வொக௃கிபொப௄ொக௃குக. “ைொணவர்ககை, அறிவிைல் விைொதவ முன்னிட்டு த௄ொதைக௃ கண்கொட்சி த௄தடதபறும்,” எை ைதலதைைொசிரிைர் கூறிைொர். A. த௄ொகை அறிவிபொல் விழொகவ பேன்னிட்டு, கண்கொட்சி த௄கடமபறுப௉ ஋ை தகலகப௄பொொசிரிபொர் ப௄ொணவர்களிடப௉ கூறிைொர். B. அறிவிபொல் விழொகவ பேன்னிட்டு த௄ொகைக௃ கண்கொட்சி த௄கடமபறுவதொக ப௄ொணவர்கள் தகலகப௄பொொசிரிபொரிடப௉ கூறிைொர். C. ப௄ொணவர்கள் ப௄றுத௄ொள் அறிவிபொல் விழொகவ பேன்னிட்டு கண்கொட்சி த௄டத௃தப௃ பபொவதொகத௃ தகலகப௄பொொசிரிபொரிடப௉ கூறிைர். D. அறிவிபொல் விழொகவ பேன்னிட்டு ப௄றுத௄ொள் கண்கொட்சி த௄கடமபறப௃ பபொவதொகத௃ தகலகப௄பொொசிரிபொர் ப௄ொணவர்களிடப௉ கூறிைொர். 21. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொங்களில் உைர்திதணதைக௃ குறிக௃குப௉ வொக௃கிபொத௃கதத௃ பதர்ந்மதடுக௃கவுப௉. I வொைரங்கள் ப௄ரத௃தில் தொவிக௃ குதித௃தை. II இன்று பதசிபொத௃ தந்கதபோன் பிறந்தத௄ொள். III வொல்பெகி இரொப௄ொபொணத௃கத இபொற்றிைொர். IV பபரொசிரிபொர் சகபபோல் உகர த௅கழ்த௃திைொர் A. I, III B. I, II, IV C. II, III, IV D. I, II, III, IV 22. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃தில் சரிபொொை தெைப்படுதபொருதைத௃ தைரிவு தெய்க.. ைன்முதைப்புத௃ தூண்டல் த௅கழ்வில் உதைைொற்றிை கபச்ெொைரின் கபச்சு ைொணவர்கதை தவகுவொகக௃ கவர்ந்ைது. A. பபச்சு B. கவர்ந்தது C. ப௄ொணவர்ககை D. தன்பேகைப௃புத௃ தூண்டல்\n19. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 19 23. கீழ்க௃கொணுப௉ படத௃திற்கு ஌ற்ற சரிபொொை தெைப்பொட்டுவிதை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. த௄ொற்று விவசொபோபொொல் த௄ட்டொர். B. விவசொபோ த௄ொற்றுககை த௄டுகிறொன். C. விவசொபோகள் த௄ொற்றுககை த௄ட்டைர். D. த௄ொற்றுகள் விவசொபோபொொல் த௄டப௃படுகின்றை. 24. கீழ்க௃கொண்பைவற்றுள் ெரிைொை கொலத௃தைக௃ கொட்டுப௉ வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. I. த௅கழ்கொலப௉ - ப௄ொணவர்கள் பதர்கவ ஋ழுதிைர். II. ஋திர்கொலப௉ - ப௄ொணவர்கள் சிறப௃புத௃ பதர்ச்சி மபறுவர். III. இறந்த கொலப௉ - ப௄ொணவர்கள் பொடங்ககைக௃ கருத௃துடன் கற்றைர். A. I, II B. II, III C. I, III D. I, II, III\n20. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 20 25. கட்டத௃தில் X ப௄ற்றுப௉ Y விகடகபொத௃ மதரிவு மசய்க. 26. பிரித௃து ஋ழுதுக. ெககொைைன் A. சகப௉ + உதரன் B. சக + உதரன் C. சபகொ + தரன் D. சபகொ + எதரன் 27. சரிபொொக வலிமிகொை த���ொற்தறொடதைத௃ மதரிவு மசய்க. சுந்தரி தன் தொபொொருடன் ெந்தைக௃குச் மசன்றொள். அவர்கள் அங்குப் A B பலவககபொொை பழங்ககை வொங்கிைர். அதவச் ெொப்பிடுவைற்குச் சுகவபொொக C D இருக௃குப௉. ¾¢¨¸ò¾É÷ திகண ¯Â÷¾¢¨½ À¡ø ÀÄ÷À¡ø ¸¡Äõ þÈó¾ ¸¡Äõ þ¼õ X ±ñ Y X Y A. படர்க௃கக பன்கப௄ B. பேன்னிகல எருகப௄ C. படர்க௃கக எருகப௄ D. தன்னிகல பன்கப௄\n21. யு.பி.஋ஸ்.ஆர் தப௅ழ்மப௄ொழி (தொள் 1) பிரிவு A : இலக௃கணப௉ ராஜா த/பெ பெரியசாமி |ெத்தாங் மலாக்கா தமிழ்ப்ெள்ளி ( 2014) www.bahasatamilupsr.wordpress.com / Facebook: BAHAN P&P KSSR & KBSR (SJKT) 21 28. கீழ்க௃கொணுப௉ கூற்றில் கொலிபோடத௃திற்குப௃ மபொருத௃தப௄ொை இதடச்தெொல்தலத௃ மதரிவு மசய்க. அடுத௃ை வொைம் த௄தடதபறும் கபச்சுப் கபொட்டியில் ைலர்விழி கலந்து தகொள்ைவிருக௃கிறொள். _________________ இதுவதை எந்ைப் பயிற்சியிலும் ஈடுபடவில்தல. A. ஋ைபவ B. ஆைொல் C. ஆககபொொல் D. இருப௃பினுப௉ 29. கீழ்க௃கொணுப௉ வொக௃கிபொத௃தில் பகொடிடப௃பட்டுள்ை மசொல் ஌ற்று வந்துள்ை கவற்றுதைதைத௃ மதரிவு மசய். திரு.பேருகன் ைமிழின்பொல் மகொண்ட பற்றுக௃கு அைபவ இல்கல. A. ஌ழொப௉ பவற்றுகப௄ உருபு B. ஆறொப௉ பவற்றுகப௄ உருபு C. ஍ந்தொப௉ பவற்றுகப௄ உருபு D. த௄ொன்கொப௉ பவற்றுகப௄ உருபு 30. மகொடுக௃கப௃பட்டுள்ை வொக௃கிபொங்களுள் குன்றிை விதை வொக௃கிபொத௃கதத௃ மதரிவு மசய்க. A. பசற்றில் விழுந்த தப௉பி அழுதொன். B. பொொகை துப௉பிக௃ககபொொல் ப௄ரங்ககை அழித௃தது. C. ப௄ொணவர்கள் ககலந்த புத௃தகங்ககை அடுக௃கிைர். D. ஆசிரிபொர் தவறு மசய்த ப௄ொணவர்ககைத௃ தண்டித௃தொர்.\nUpsr வழிக்காட்டி கட்டுரை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-18T02:09:13Z", "digest": "sha1:RQ2754X3HQXHDA4ZIUCCI4R2CCMMJ6ND", "length": 120619, "nlines": 1975, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சித்தாந்த ஒற்றர் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘சித்தாந்த ஒற்றர்’\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (3)\nகருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது: உதாரணத்திற்கு, இத��யும் எடுத்துக் கொள்ளலாம். இந்துமதத்தைப் பற்றி குதர்க்கமாக பல கேள்விகளைக் கேட்பார்கள். கம்யூனிஸம், செக்யூலரிஸம், நவீனத்துவம், திராவிட நாத்திகம் போன்ற சித்தாந்தங்கள் அடிமனத்தில் ஊறியிருப்பதன் வெளிப்பாடுதான், அத்தகைய குதர்க்கமான கேள்விகளுக்கு ஊற்றாக இருந்து வருகிறது. கருத்து சுதந்திரம் எப்படி மற்ற மதவிசயங்களில் சுருங்கி விடுகிறது என்று செக்யூலரிஸ மேதைகள் விளக்குவதில்லை. குறிப்பிட்ட கூட்டங்கள், சித்தாந்திகள், அமைப்புகள் மட்டும் என்னவேண்டுமானாலும் கூறலாம், எழுதலாம் ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது என்றால் ஒருநிலையில் அத்தகைய பாரபட்சம் வெளிப்பட்டு விடுகிறது. இந்திய குடிமகன்களுக்கு எல்லோருக்கும் தான் கருத்து சுதந்திரம் இருக்கிறது, ஆனால், அவ்வாறு நினைப்பதோ பேசுவதோ, எழுதுவதோ அனுமதிக்கப் படுவதில்லையே நினைப்பு-சுதந்திரம், பேச்சு-சுதந்திரம், எழுத்து-சுதந்திரம் முதலியவை ஏன் எல்லா இந்தியர்களுக்கும் அமூல் படுத்துவதில்லை என்றும் விளக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டுகளில் –\nசிவில் கோட் முஸ்லிம்களுக்கு செல்லாது,\nசல்மான் ருஷ்டியின் புத்தகம் தடை,\nபொது சிவில் சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்பு,\nஎன்ற பல விசயங்களில் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களுக்கு சாதகமகத்தான் அரசு இருந்திருக்கிறது. ஆனால், இந்துக்கள் விசயங்கள் வரும்போது, அவர்களுக்கு எதிராக செயல்பட்டதும் மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவ்விசயங்கள் அலசப்பட்டு வருவதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப் பட்டு வருகிறார்கள் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.\nசித்தாந்தங்களை, சித்தாந்த ரீதியில் எதிர்ப்பது எப்படி: குறிப்பாக நாத்திக-கம்யூனிஸ வாதங்களை எதிர்ப்பது என்பதை பார்ப்போம்:\n“இருக்கிறது” மற்றும் “இல்லை” என்ற இரண்டும் நம்பிக்கைகள் தாம். எந்த நம்பிக்கை மூலம் மனிதர்கள் சிறந்தார்கள் என்பது தான் நிதர்சனம்.\nநாத்திகம் என்பது பெரும்பாலும் பொய்யை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தம், ஏனெனில், இல்லை என்று கூறுவது சுலபம்\n“பொதுவுடமை” சித்தாந்தத்தில், எல்லாமே “வேண்டாம்” அல்லது “பொது” என்றபோது, சொத்து, குடும்பம் முதலியவை இடித்தன\nகுடும்பம் இருந்தால் சொத்து இருக்கும் எனும்போது, இல்லாத நிலை உருவாக்க, மனைவியை – பெற்றப் பிள்ளைகளை பொதுவாக்க முடியாது.\nபொதுவுடமை சித்தாந்தத்தில் அச்சடித்த, உருவங்களைப் போல, எல்லோரையும் ஒரே மாதிரி உருவாக்க முடியாது, இருப்பவற்றை பங்கு போட முடியாது\nநாத்திக-பொதுவுடமை-மற்றத் தலைவர்கள், ஒன்றாக இல்லை, பதவி-அந்தஸ்து-பணம் முதலிய அடுக்குகளில் உயர்ந்து-தாழ்ந்து தான் இருக்கிறார்கள்\nசித்தாந்திகளின் உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளில், தலைவர்களுக்கு கீழுள்ளவர்கள் / தொண்டர்கள் / சேவகர்கள் – சூத்திரர்கள் தாம்\nசமத்துவ-சகோதரத்துவங்களில் எல்லோருமே தலைவர்கள், தீர்க்கதரிசிகள், நபிகள் ஆகிவிட்டால், யார் வேலை செய்வார்கள்\nஎன் தாய், என் தந்தை, என் மனைவி, என் குழந்தை என்றில்லாமல், வேறு மாதிரி சமத்துவ-சகோதரத்துவ-பொதுவுடமைவாதிகள் கூற முடியுமா\nசம-பொது நீதி, நிலையில் நீதிபதி, நீதிமன்றங்கள் கூடாது, ஆனால், சித்தாந்த நாடுகளில் உள்ளது உயர்ந்த-தாழ்ந்த அடுக்குகளை வெளிப்படுத்துகின்றன.\nவகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும்: கடந்த 60-70 ஆண்டுகால சரித்திரம், அரசியல் கூட்டணிகள், சித்தாந்தங்கள், இவற்றைப் பற்றி, அறிந்தவர்களை வைத்து வகுப்புகள் போன்று நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். இது வாரத்தில் ஓரிரு நாட்கள் [சனி-ஞாயிறு] அல்லது மாதத்தில் ஒரு முறையாவது இருக்க வேண்டும். உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், பேச்சுகள், அறைத்த மாவையே அறைக்கும் போன்ற விசயங்கள் உதவாது.\nகடந்த 60-70 ஆண்டுகால சரித்திர நிகழ்வுகள் பற்றி நிச்சயமாக தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nஅரசியல் நிர்ணய சட்டம், அச்சட்டம் உருவாகிய நிலையில், பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள், எவ்வாறு ஒவ்வொரு சரத்து ஏற்படுத்தப் பட்டு, சேர்க்கப்பட்டது போன்ற விவரங்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.\nஏபிவிபிஐப் பொறுத்த வரையில், இந்துத்துவம், கலாச்சார தேசியம் போன்ற விசயங்களை மையப் படுத்தி செயல்படுவதால், அவற்றை எதிர்க்கும் வாத-விவாதங்கள் பற்றி அதிகமாகவே தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.\nஅதற்கு, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகள், உச்சநீதி மன்ற தீர்ப்புகள், 60-70 ஆண்டுகால அவற்றுடன் சம்பந்தப்பட்ட சரித்திர நிகழ்வுகள் முதலியவை தெரிந்திருந்தால் தான், உதாரணங்களாக எடுத்துக் காட்டி பேச முடியும்.\nகுறிப்பாக செக்யூலரிஸம், எண்ண உரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, சகிப்புத் ���ன்மை, பெண்கள்-சிறார் உரிமைகள், சட்டமீறல்கள் முதலியவற்றைப் பற்றிய விவரங்களை எடுத்துக் காட்ட வேண்டும். ஆகவே, இவற்றைப் பற்றி தெரிந்து கொண்டவர்களை வைத்து வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.\nஒப்புக் கொண்டு போகும், சமரச, செய்து கொள்ளும், போக்குள்ளவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யமுடியாது.\nசித்தாந்தம், சித்தாந்திகளை முறையாக எதிர்கொள்வது எப்படி: வலதுசாரி மாணவ-மாணவியர் குழுமங்கள் நெருங்கி வர ஆவண செய்ய வேண்டும். அவர்கள் மற்றவர்களின் மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டறைகள், முதலியவற்றில் பங்கு கொண்டு, அவர்களது அணுகுமுறை, வாத-விவாத திறமை, பேச்சுத் திறன், முதலியவற்றை அறிந்து கொள்ளவேண்டும். இடதுசாரி குழுமங்கள் பலவித முரண்பாடுகள் முதலியவற்றுடன், கடந்த 70 ஆண்டுகளாக ஒன்றாக செயல்பட்டு, வலதுசாரிகளை எதிர்த்து வருகின்றன. செக்யூலரிஸம் பேசினாலும், அடிப்படைவாதிகள், மதவாதிகள், தீவிர சித்தாந்தவாதிகள், மறைப்பு- சித்தாந்தவாதிகள், என்று பலவித மாறுபட்ட, எதிர்-துருவ கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து தாக்குவதை கவனிக்கலாம். அந்நிலையில், இந்துத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. வழக்கம் போல, நாத்திகவாதிகள், சந்தேகவாதிகள், பிரக்ருதிவாதிகள், என்று பற்பல முகமூடிகளில், போர்வைகளில் அவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கருத்துவாக்கும், தீர்மானம் எடுக்கும் அந்தஸ்து, அதிகாரங்களில் உள்ளவர்களை, சித்தாந்த ரீதியில், ஒன்றுபடுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்துத்துவம், இந்துத்துவா, ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம்\nஅதிகாரம், அத்தாட்சி, அம்பேத்கர், அரசியல், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், கம்யூனலிசம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சாதியம், தேசிய கீதம், தேசிய மாணவர் அமைப்பு, பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், மதவெறி, மதவெறி அரசியல், முத்துராம லிங்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்– ஏபிவிபி யின் 23வது மாநில மாநாடும், அதைப் பற்றிய சிந்தனைகளும் (2)\nபேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அரங்கம்: “மாற்றம் முன்னேற்றத்திற்கான மாணவர்” 23வது மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. 17-02-2018 அன்று பலர் மாணவ-மாணவியர்களுக்கு பலவித விசயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மாலையில், சிறப்பு நிகழ்ச்சிகள் இருந்தன. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் பேரன் சந்திர குமார் போஸ், சொற்பொழிவாற்றினார். சுபாஷ் சந்திர போஸ் பேரன் சந்திர குமார் போஸ் 2016ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைந்தார். ஹவுராவில் நடைபெற்ற பாஜக பொதுக்க கூட்டத்தின்போது அவர் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். முன்னதாக, கடந்தஜனவரி 23 ம் தேதி 2016 தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் மரணம் தொடர்பான கோப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சந்திரகுமார் போஸும் கலந்து கொண்டார். அப்போதுபேசிய சந்திரகுமார், முந்தைய காங்கிரஸ் அரசு சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல கோப்புகளை அழித்துவிட்டது என குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியர், மாணவர்களுக்கு இணையாக தற்காப்பு கலை பற்றிய பயிற்சிகளை செய்து காட்டினர்.\nசந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர்\nசந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் – கேட்கும் மாணவ-மாணவியர்.\nமாணவ–மாணவியர்களுக்கு விளக்கம் கொடுத்து பேசியவர்கள், விவரங்கள்: திரு சந்தீப், தேசிய சிறுபான்மை கமிஷன், உறுப்பினர் கல்வி பற்றி பேசிக்கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர் வித்தியாசமான அணுகுமுறையில் இருந்தனர்; சிலர் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்-குறிப்புகள்ள் கூட எடுத்தனர்; சிலரோ தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர்; சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்; மகேஷ் என்பவர், விவசாயத்தைப் பற்றி பேசி-விவாதித்துக் கொண்டிருந்தார். விலை அங்கு நடந்த உரையாடல் லக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் லக்ஷ்மணன் என���பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார் நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார் நம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார் கேட்டுக் கொண்டிருக்கும் மாணவ-மாணவியர். பேசியதும் வேகவேகமாக சென்று விட்டார்\nமாணவ–மாணவியர் ஏபிவிபி மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்: எங்கள் குழு கலந்து கொண்டு, மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்டு, விவரங்களை சேகரித்தது. சுமார் 60 மாணவ-மாணவியர்களிடம் உரையாடி, கருத்து கேட்ட போது [ஏபிவிபி பற்றி தெரியுமா, ஏன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்கள், சித்தாந்தம் பற்றி தெரியுமா போன்ற கேள்விகளுக்கு……..இவை விடையாகவும் இருந்தன……..], அறிந்த விசயங்கள்:\nபடிப்பு முதலிய விசயங்களுக்கு…………….., எனக்கு உதவுகிறார்கள் அதனால் நான் வந்து, கலந்து கொண்டேன்.\nஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், எவ்வாறு அப்படி இருக்க முடியும் என்பது பற்றி சொல்லிக் கொடுப்பதால், நான் இணைந்தேன்.\nநான் இந்து என்பதனால் கலந்து கொண்டேன்.\nஎனக்கு புரியவில்லை, …………….எல்லோரும் வந்தார்கள், நானும் வந்தேன்……\nநமது நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. மாணவர்கள் அதனால், விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.\nமோடி சிறந்த பிரதமர், என்னை கவர்ந்தவர், அதனால், யாதாவது செய்ய வேண்டும் என்று வந்தேன்.\nஎனக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருந்ததால் / நான் ஸ்வம் சேவக் என்பதால் வந்தேன்,\nநான் அம்பேத்கர் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இங்கு எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் விதத்தை புரிந்து கொண்டேன். தொடர்ந்து கலந்து கொள்வேன்.\nமற்ற மாணவர் சங்கம் போல நாமும் வலுவாக திகழ வேண்டும், அதற்காக உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.\nநண்பர் கலந்து கொண்டதால், கலந்து கொண்டேன்.\nசென்னைக்கு இரண்டு நாள் மாநாடு, பஸ் போகிறது, வருகிறாயா என்று நண்பன் கேட்டான், வந்தேன்.\nஇப்படி சிறிய விடை அளித்தார்களே தவிர, அதற்கு மேல் விசாரித்தால், அவர்கள் சொல்ல தயங்கின்றனர் அல்லது சொல்ல முடியாமல் இருந்தனர்.\nலக்ஷ்மணன் என்பவர், இந்திய விஞ்ஞானத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்\nபங்கு கொண்டவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது – தெரியவில்லை: இவ்வாறு பலவிதமான பதில்களினின்று அறியப் படுவதாவது:\n23வது மாநாடாக இருந்தாலும், புதியதாக வருபவர்களுக்கு அமைப்பைப் பற்றி சரியாக தெரியவில்லை.\nஒன்றிற்கு மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டவர்களும், “பாரதத்தைக் காக்க வேண்டும்”,” நான் இந்து” போன்ற வட்டங்களிலிருந்து வெளியே வரவில்லை.\nஇருப்பவர்களும் ஒரே மாதிரியாக பேசுவது, சொன்னதையே திரும்ப-திரும்பச் சொல்வது போன்ற ரீதியில் உள்ளார்கள். தமது திட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாமல் [அப்-டேடிங் செய்யாமல்] உள்ளனர்.\nநடைமுறை பிரச்சினைகள், விவகாரங்கள், பற்றியவை தெரியாமல் இருக்கிறார்கள்.\nமற்ற மாணவ-மாணவியர் அமைப்புகள் பற்றி தெரிந்து வைத்து இருக்கவில்லை. தெரிந்து கொண்டாலும் அரைகுறையாக உள்ளது.\nஅடிப்படை அரசியல் சித்தாந்தம், அரசியல் கட்சிகளின் தோற்றம்-வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகள் முதலியவை தெரியவில்லை.\nமாநாடு, கூட்டங்கள் நடக்கும் போது, 1000-100 என்று கலந்து கொண்டு பிரிந்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் இரண்டு-மூன்று-ஐந்து பேர் கூட சேர்ந்து பேசுவதில்லை. பிரதிநிதிகள், நகர-மாவட்ட அதிகாரிகள் கூடி பேசுகிறார்கள்.\nநம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி பேசிக் கொண்டிருந்தார்\nநம்பி நாராயணன் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றி………………\nசித்தாந்த ரீதியில் என்ன செய்ய வேண்டும்: கீழ் கண்ட விசயங்களை அனைத்து உறுப்பினர்களும் தெரிந்து கொண்டு அலச வேண்டும்:\nஇந்துத்துவம் என்பது இந்தியாவை இணைக்க வல்ல பலமான சித்தாந்தம் என்றால், இத்தனை வருடங்கள் ஆகியும் இந்துத்துவவாதிகள், சித்தாந்த ரீதியில் ஏன் எதிரிகளை எதிர்க்காமல், எதிர்க்க முடியாமல் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.\n“இந்துத்துவம்” மற்ற மதங்களுக்கு எதிரானது என்ற எதிரிகளின் பிரச்சாரத்தை முறையாக எதிர்க்காமல், மறைமுகமாக எதிர்-பிரச்சாரம் மூலம் ஏன் அவர்களை ஆதரித்து வருகிறார்கள், இது மாற்றப்பட வேண்டும்.\n“இந்துத்துவவாதிகள்” குறிப்பிட்ட சித்தாந்திகள் இடது-வலது என்று இருபக்கங்களிலும் இருந்து கொண்டு, பலனைப் பெற்று வருகிறார்கள், அதாவது, அவகர்ளால் பிரயோஜனம் இல்லை என்பதை அறிய வேண்டும்.\n“இந்து-விரோதி” என்று “சிலரை” அறிந்த பிறகும், அவர்களின் பொய்களை ஏன் இந்துத்துவவாதிகள், மல்லுக் கட்டிக் கொண்டு பரப்பி வருவதை, ஆதரிப்பதை த��ுக்க வேண்டும்.\n“இந்துத்துவவாதிகள்” போர்வையில், “இந்துக்கள்”, இந்துக்களின் நலன்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவது துரதிருஷ்டவசமானது, அது கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட வேண்டும்.\nஇல்லை என்கிறான் ஒருவன், இருக்கிறது என்கிறான் இன்னொருவன். “இல்லை” என்பது உண்மையான பிறகும், அதைப் பற்றி சொல்லாமல் இருப்பது நாத்திகத்தை ஆதரிப்பதாக உள்ளது. இல்லாதத்தை இருக்கிறது என்ற பொய்யை திரும்ப-திரும்ப இந்துத்துவவாதிகள் போட்டு பரப்புவது, அவர்கள் உதவுவதைத் தான் மெய்ப்பிகிறது\n“இல்லை என்று சொன்ன உண்மை” எனக்கு தெரியவில்லை, ஆனால், “இருக்கிறது என்ற சொன்ன பொய்” எனக்குத் தெரிகிறது என்று பாராட்டு ஏன் இதெல்லாம் இந்துத்துவவாதிகளுக்கு என்று நான் சிந்தித்து எழுதினாலும், எதிர் சித்தாந்தவாதிகளை எதிர்ப்பதை அறிலாம், இதுதான் உண்மையான பிரச்சாரம்\n ஒன்றை செய்யாதே, பார்க்காதே என்றால், அதனை செய்ய/பார்க்கத் தூண்டுவது எதிர்-தூண்டுதல், –ve suggestion , –ve suggestion ஆகும்\nதிமுக 1960-70களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்திக் கொண்டது. சமீபத்தில் “ஜல்லிக் கட்டு” விவகாரத்தில், உபயோகப்படுத்தப் பட்டார்கள். அதுபோல ஏபிவிபி எவ்வாறு மாணவர்களை ஒன்று சேர்க்க முடியும் என்று யோசிக்க வேண்டும்.\nதிராவிடத்துவம் பேச்சுத் திறமையினால், பொய்யான இனவெறி கருதுகொளால், நாடகம்-சினிமா தொழில்களால், அவற்றால் செய்யப்பட்ட பிரச்சாரங்களினால் வளர்ந்தது. அதனை, இந்துத்துவம் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தான் ஏபிவிபி உள்ளது.\nகுறிச்சொற்கள்:அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், ஏபிவிபி, கம்யூனலிஸம், கம்யூனிசம், கம்யூனிஸம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்தம், செக்யூலரிஸம், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசியம், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, நாத்திகம், மாநாடு, வியாசர்பாடி, விவேகானந்தர்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், அண்ணாயிசம், ஆர்.எஸ்.எஸ், இட ஒதுக்கீடு, இடதுசாரி, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்படி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத ���ருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இரு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநி���்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய வ���வாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, குருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F/", "date_download": "2019-09-18T00:53:45Z", "digest": "sha1:4S76HSMKDQLUYO7TFGYSMVB3SWN7VPQV", "length": 4267, "nlines": 59, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்\nTag: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்\nஎன்னது ரக்ஷன் படத்துல நடிக்கிறாரா எந்த படம் ,யார் ஹீரோ தெரியமா எந்த படம் ,யார் ஹீரோ தெரியமா \nசின்னத்திரை தொகுப்��ாளர்கள் பலர் சினிமாவில் நடித்து வருகின்றர்னர். முதலில் சிவகார்த்திகேயன்,ரோபோ ஷங்கர் என பலர் விஜய் டீவி பிரபலங்கள் சினிமா உலகில் கலக்கி வருகின்றனர். https://twitter.com/dulQuer/status/967017458132398082 சமீபத்தில் கூட சரவணன் மீனாட்சி...\nபாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி சென்ற கவின்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது மேலும்...\nநடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு...\nசீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை...\nஇதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான். கவின் நண்பர் அளித்த பேட்டி.\nசமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி. இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/05/22/s-a-chandrasekar-unwanted-speech-about-hindu-religion/", "date_download": "2019-09-18T00:52:17Z", "digest": "sha1:BEMCO7EGMQQLGQN3SBMBT5JMRLVNVNVL", "length": 17966, "nlines": 100, "source_domain": "www.kathirnews.com", "title": "விஜய் படங்களை புறக்கணிக்க ரசிகர்கள் முடிவு! விஜய் மக்கள் மன்றத்தில் இருந்தும் வெளியேறுகின்றனர்! இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாடம் கற்பிக்க அதிரடி! - கதிர் செய்தி", "raw_content": "\nவிஜய் படங்களை புறக்கணிக்க ரசிகர்கள் முடிவு விஜய் மக்கள் மன்றத்தில் இருந்தும் வெளியேறுகின்றனர் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்தும் வெளியேறுகின்றனர் இந்துக்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பாடம் கற்பிக்க அதிரடி\nநடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், சென்னையில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்று வெளியான கருத்துக்கணிபு குறித்து பேசினார்.\n“கருத்துக்கணிப்பு நிலவரங்களை பார்க்கும்போது மக்கள் மீண்டும் தவறு செய்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. இனி நாம் அனைவரும் காவி வேட்டி கட்டிக்கொண்டுதான் திரியப் போகிறோம்” என்று தனது மனதில் உள்ள நஞ்சை கக்கினார்.\nநடிகர் விஜய்யோ, அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ, நரேந்திர மோடியை உள்நோக்கத்துடன் குறைசொல்வதோ அல்லது பாஜக ஆட்சியை தவறாக சித்தரிக்க முற்படுவதோ புதிதில்லை. அவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே சினிமா வசனங்கள் மூலமாகவும், நிகழ்ச்சிகளில் பேசும்போதும் உண்மையை திரித்து உள்நோக்கத்துடன் குறைகூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றைக்கூட மக்கள் மன்னித்துவிட்டனர்.\nஆனால் நரேந்திர மோடியை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் இந்துக்களை இழிவு படுத்துவதைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களுக்கு குல்லா எப்படி புனிதமானதோ… கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கு அங்கி எப்படி புனிதமானதோ… அதுபோல இந்துக்களுக்கு காவி வேட்டி புனிதமானது. அப்படிப்பட்ட புனிதமான காவி வேட்டியை நடிகர் விஜயின் தந்தை இழிவுபடுத்தி பேசியது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், நடுநிலையாளர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் விஜயின் ரசிகர் மன்றமான மக்கள் மன்றத்தில் உள்ள இந்து ரசிகர்கள், இனிமேல் வெளியாகும் விஜயின் புது படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்ல, மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேறவும் அவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர், ”விஜயின் ரசிகர்களில் 95 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளர். விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கிறிஸ்தவராக இருப்பது தெரிந்தும், நாங்கள் மதம் பார்க்காமல் செயல்பட்டு வந்தோம். போஸ்டர் ஒட்டுவது முதல் படத்தை வெற்றிபெறச் செய்வது வரை நாங்கள் வெறித்தனமாக உழைத்து உள்ளோம். விஜயின் அப்பாவை நாங்களும் அப்பா என்றுதான் அழைத்து வந்தோம். இப்படி இருந்தும் அவர் கிறிஸ்தவ மதவெறியை கக்கும் விதமாக இந்துக்கள் புனிதமாக நினைக்கும் காவி வேட்டியை இழிவுபடுத்தி பேசி உள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம். இனிமேல் வெளியாகும் விஜயின் புது படங்களையும் நாங்கள் புறக்கணிப்போம்.” என்றார்.\nஇஸ்லாம் மதபோதகர் ஜாகர் நாயக் எங்கள் நாட்டின் மாபெரும் தல��வலி – கதறும் மலேசிய பிரதமர்.\nபிரதமர் மோடி பிறந்தநாள்: காஞ்சி கோயிலில் சிறப்பு வழிபாடு தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு சார்பில் நடத்தப்பட்டது\n“இந்தியை கட்டாயமாக்குவதில் தவறில்லை” – தமிழ் வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை போட்டார் நடிகை காயத்ரி ரகுராம்\nவிஜயும், அவரது தந்தையும் ஏன் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய பாஜக அரசையும் விமர்சிக்கிறார்கள் என்பது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 2014 – ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, நரேந்திர மோடிதான் பிரமதர் ஆவார் என்று தெரிந்ததும், கோவைக்கு சென்று அவரை நடிகர் விஜய் சந்தித்தார். அப்போது நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டார். இதனால் வருமான வரிகட்டாமல் இருப்பது, சட்டத்திற்கு புறம்பான முதலீடுகள் போன்றவற்றில் நரேந்திர மோடி அரசு கண்டுகொள்ளாது என்று நடிகர் விஜய் தப்புக்கணக்கு போட்டார். ஆனால் நரேந்திரமோடி அரசு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. விஜய் வருமானவரி கட்டாமல் மோசடி செய்து வந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதனால் அவர்கள் விஜயின் வீட்டில் 2 நாட்கள் இரவு பகலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த நோதனையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சிக்கியது.\nதனது படங்களில் தன்னை ஒரு யோக்கிய சிகாமணிபோல காட்டிக்கொண்டு வீராவசனம் பேசும் விஜய்தான், ஒழுங்காக வருமான வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வந்துள்ளார் என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. அதோடு இனிமேல் இதுபோல் வருமானவரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றினால் என்னை கைது செய்துகொள்ளலாம் என்றும் அப்போது வருமான வரித்துறைக்கு விஜய் எழுதிகொடுத்துள்ளார்.\nஇதுமட்டுமல்லாமல் அவரின் முதலீடுகள் பெருமளவில் கருப்புப்பணமாகவே இருந்துள்ளது. சம்பளம் வாங்கியதும் கருப்பு பணம், தனது வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுத்ததும் கருப்புப்பணம், சொத்துக்கள் வாங்கி குவித்ததும் கருப்புபணத்தில்தான்… இப்படி கருப்பு பணத்திலேயே கோட்டைகட்டி “ஓஹோ“ என்று வாழ்ந்து வந்த நடிகர் விஜய் குடும்பத்திற்கு, ஒழுங்காக வரியைகட்டி நேர்மையாகவாழ வலியுத்தும் நரேந்திர மோடி அரசை எப்படி பிடிக்கும்\nநடிகர் விஜயை போன்ற கருப்புப்பண கும்பல்களுக்கு, 2016 – ஆம் ஆண்டு நவம்பர் 8 – ஆம் தேதி இரவு 8 மணிக்கு, பிரதமர் ந���ேந்திர மோடி வேட்டு வைத்துவிட்டார். பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் கருப்புப்பணமாக பதுக்கி வைத்திருந்த பல நூறு கோடி ரூபாயை இழக்க நேர்ந்தது. இதையெல்லாம் எப்படி வெளியில் சொல்ல முடியும் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக நடிகர் விஜய்கும், அவரைப் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கும் அமைந்துவிட்டது.\nஅதுமட்டுமல்ல இப்போது விஜய் வாங்கும் முழு சம்பளத்தையும் கணக்கில் காட்டி அவற்றிற்கு வரிகட்ட வைத்துவிட்டார் நரேந்திர மோடி. வாங்கி குவிக்கும் சொத்துக்களுக்கும் கருப்புபணம் பயன்படுத்த முடியவில்லை.\nஇந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் வந்தது. இதில் எப்படியாவது காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று கதவை அடைத்துககொண்டு இரவெல்லாம் ஜெபம் செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டால் மீண்டும் கருப்பணத்தை பதுக்கலாம், வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றலாம் என்று கனவுகண்ட விஜய்க்கு அந்த கனவில் மண் விழுந்தது.\nஇப்போது பொதுவெளியில் புலம்ப தொடங்கி இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயின் ஊதுகுழல் அவர்தானே அதுதான் அவர் தன் கடமையை செய்துள்ளார்.\nஇதனுடன் சேர்த்து, இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையையும் செவ்வனே அரங்கேற்றி உள்ளார்.\nநேர்மையாக வாழ வேண்டும் என்கிறார் நரேந்திர மோடி\nஇந்து மதமும் இதைத்தான் போதிக்கிறது. ஆகவேதான் இந்துமத அவமதிப்பு வேலையில் இறங்கி உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்கிற கிறிஸ்தவர். ஆனால் ரசிகர்கள் சரியான பாடத்தை புகட்ட தயாராகிவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Virat-Kohli", "date_download": "2019-09-18T01:46:58Z", "digest": "sha1:EZNVHNBSBFI6YODVO5NYC7ABNHGYFDHC", "length": 17612, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Virat Kohli - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅவருடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது - கங்குலி\nவிராட் கோலி தான் உலகின் சிறந்த வீரர் எனவும் மத்த வீரருடன் அவரை ஒப்பிடக்கூடாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 12:47\nரிஷப் பந்தின் ஷாட் செலக்சன் சில நேரங்களில் பாதகமாக முடிந்து விடுகிறது- ரவி சாஸ்திரி\nரிஷப் பந்தின் ஷாட் செலக்சன் சில நேரங்களில் அணிக்கு பாதகமாக முடிந்து விடுகிறது என ரவி சாஸ்திரி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.\nசெப்டம்���ர் 16, 2019 18:29\n4 அல்லது 5 போட்டிகள் என்றாலும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விராட் கோலி\nடி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 30 போட்டிகளே உள்ளதால் இளைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 15, 2019 21:08\n20 ஓவர் போட்டியில் குல்தீப், சாஹல் நீக்கப்பட்டது ஏன்: கேப்டன் கோலி விளக்கம்\nடி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 15, 2019 14:44\nதென்ஆப்பிரிக்கா தொடர்: சாதனைகள் படைக்க விராட் கோலி - ரோகித் சர்மா இடையே ஆரோக்கியமான போட்டி\nடி20 போட்டியில் அதிக ரன், அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் என்ற சாதனைகளுக்காக விராட் கோலி - ரோகித் சர்மா இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.\nசெப்டம்பர் 13, 2019 16:34\nஎம்எஸ் டோனியின் ஓய்வை சூசகமாக அறிவித்தாரா விராட் கோலி\nஎம்எஸ் டோனியுடன் விளையாடிய முக்கியமான ஆட்டத்தை விராட் கோலி ‘ஸ்பெஷல் நைட்’ என டுவிட்டரில் நினைவு கூர்ந்ததால், ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.\nசெப்டம்பர் 12, 2019 15:27\nவிராட் கோலி சிறந்த ஒயிட்-பால் கிரிக்கெட்டர்: ரபாடா சொல்கிறார்\nஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர் என ரபாடா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 10, 2019 20:53\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று ஸ்மித் முதலிடம்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோலியைவிட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.\nசெப்டம்பர் 10, 2019 15:11\nரன் குவிப்பு - கோலியை முந்திய ஸ்டீவ் சுமித்\nஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் 3 டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் விராட் கோலியை முந்தினார்.\nசெப்டம்பர் 10, 2019 12:22\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஸ்மித்தா விராட் கோலியா: தேர்வு செய்வது கடினம்தான் என்கிறார் வார்னே\nஉலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா ஸ்மித்தா என்பதை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று வார்னே தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 06, 2019 19:20\nடவுசருடன் இருக்கும் விராட் கோலி படத்தை போக்குவரத்து அபராதத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்���ல்\nவிராட் கோலி இன்று டுவிட்டரில் அரை நிர்வாணத்துடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் அந்த படத்தை போக்குவரத்து அபராதத்துடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்துள்ளனர்.\nசெப்டம்பர் 05, 2019 19:56\nஎனக்கு அவருடைய ஆட்டோகிராப் வேண்டும்.. 7 வயது சிறுவனிடம் பெற்றுக் கொண்ட கோலி...\nஜமைக்காவில் 7 வயது சிறுவனிடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஆட்டோகிராப் வாங்கிக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nசெப்டம்பர் 05, 2019 14:13\nவிக்ரம் பிரபு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கோலி\nநடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 04, 2019 07:46\nஎனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது: உன்முக்த் சந்த்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், எனது பயணம் விராட் கோலியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 03, 2019 16:35\nமுதல் பந்தில் டக்அவுட்: ஸ்மித்திடம் முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்மித்.\nசெப்டம்பர் 03, 2019 15:09\nடெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி- டோனியின் சாதனையை முறியடித்த கோலி\nஅதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றதுடன், டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.\nசெப்டம்பர் 03, 2019 08:36\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 264 ரன்களுக்கு 5 விக்கெட்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 264 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nகேப்டன் பதவியில் அதிக வெற்றி: விராட் கோலி புதிய சாதனை படைப்பாரா\nகிங்ஸ்டன் டெஸ்டில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா பெருமையும் அணிக்கே: கங்குலி சாதனையை முறியடித்த விராட் கோலி சொல்கிறார்\nஎல்லா பெருமைகளும் அணியைத்தான் சேரும் என்று கங்குலி சாதனையை முறியடித்துள்ள விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nகங்கு��ி சாதனையை முறியடித்த கோலி\nவெளிநாட்டில் அதிக வெற்றிகளை தேடி தந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சாதனையை விராட் கோலி முறியடித்தார்.\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nசெப்டம்பர் 17, 2019 21:39\nஉணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல் என சொல்லக் காரணம்- குயின்டன் டி காக் விளக்கம்\nசெப்டம்பர் 17, 2019 18:14\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\nசெப்டம்பர் 17, 2019 16:32\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nசெப்டம்பர் 17, 2019 16:31\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nசெப்டம்பர் 17, 2019 15:46\nபிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாராயணசாமி, கிரண்பேடி\nசெப்டம்பர் 17, 2019 15:31\nராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் கூண்டோடு காங்கிரசுக்கு தாவல்\nசெப்டம்பர் 17, 2019 15:10\nகேப்டன் பொறுப்பால் ஆட்டத்திறன் பாதிக்குமா: குயின்டன் டி காக் விளக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/58011-people-will-decide-the-next-pm-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-18T02:08:38Z", "digest": "sha1:QFYQJTW73TFEYE6UUX4BDQ5J4G2ZHJIC", "length": 8611, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "அடுத்த பிரதமரை மக்கள் தான் தேர்வு செய்வார்கள்: ராகுல் | People will decide the next PM: Rahul Gandhi", "raw_content": "\nபாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது: பயிற்சியாளர் மிஸ்பா அதிரடி\nஎன்.ஜி.ஓக்களுக்கு அமித் ஷா கிடுக்கிப்பிடி: இனி மதமாற்றத்தில் ஈடுபடமுடியாது\nஇந்தியாவின் முதல் பெண் ராணுவ தூதர்\nஜ��்மு-காஷ்மீரில் தலைவர்களை விடுவியுங்கள்: ராகுல்காந்தி வலியுறுத்தல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: அரசாணை வெளியீடு\nஅடுத்த பிரதமரை மக்கள் தான் தேர்வு செய்வார்கள்: ராகுல்\n2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் அவர் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவரிடம் அடுத்த பிரதமர் யார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், \"அதனை மக்களே முடிவு செய்வார்கள்\" என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nபன்மொழி என்பது இந்தியாவின் பலவீனம் அல்ல: ராகுல் காந்தி\n100 நாட்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nசிவக்குமார் கைது: ராகுல்காந்தி கண்டனம்\n1. வங்கிகளில் எழுத்தர் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\n2. குரு பெயர்ச்சி 2019: எந்த ராசியிலிருந்து எங்கு செல்கிறார் குரு\n3. ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து தப்ப என்ன செய்யலாம்\n4. குரு பெயர்ச்சியில் அமோக யோகம் பெறப்போகும் ராசிகள் இவை\n5. புரட்டாசியில் அசைவத்துக்கு தடை விதிப்பது ஏன்\n6. சைக்கிளில் சென்ற சிறுவன் ஹெல்மெட் அணியாததால் அபராதம்: காவல்துறையினரின் அட்டகாச வீடியோ\n7. கடுமையான டாஸ்குகளை சந்திக்கும் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\nதந்தை ஷேக் அப��துல்லா இயற்றிய சட்டத்தின் கீழ் சிறைவைக்கப்பட்ட மகன் ஃபரூக் அப்துல்லா\nகுடிபோதையில் மகள்களை ஆற்றில் வீசிய தந்தை\nபோலீஸ் துரத்திய லாரி தாறுமாறாக ஓடி பைக் மீது மோதியதில் ஒருவர் பலியான சோகம்\nடி.கே.சிவகுமாரின் காவல் அக்டோபர் 1 வரை நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/p/blog-page.html", "date_download": "2019-09-18T00:47:14Z", "digest": "sha1:JV2MZD7W3IKCOLLAN6GIMMXW5KF3M2J3", "length": 9470, "nlines": 118, "source_domain": "www.tamilarul.net", "title": "விளம்பரம்செய்ய - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமேலதிக தகவல்களுக்கு Tamilarul@hotmail.com இற்கு தொடர்பு கொள்ளவும்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:20:37Z", "digest": "sha1:UCVPXPLXO2T6JSYYRGGWUFLMJEKQM4FB", "length": 11083, "nlines": 193, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | கலைச்சொல்லகராதி | மருத்துவக் கலைச்சொற்கள்\nதொகுப்பாசிரியர்: முனைவர். நே. ஜோசப்\nடெம்மி1/8, பக்கம் 236, உரூ. 50.00, முதற்பதிப்பு\nஅன்றாட வாழ்வில் பயன் தரக்கூடிய சுமார் 8,000 மருத்துவக் கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nதமிழ் மருத்துவத்தை நூலாக எழுதுகின்றவர்களுக்கும், மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் இந்நூல் பெரும் பயன் தரும் அரிய கலைச்சொல்லகராதியாகும்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/71342", "date_download": "2019-09-18T01:09:54Z", "digest": "sha1:ZQSP6H5PRFFLJEG57AFAAYEYOU64CXQP", "length": 8202, "nlines": 79, "source_domain": "www.thaarakam.com", "title": "வீட்டுச் சிறையிலாவது ரிஷாத்தை வையுங்கள்; மஹிந்த கோரிக்கை - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nவீட்டுச் சிறையிலாவது ரிஷாத்தை வையுங்கள்; மஹிந்த கோரிக்கை\nபங்கரவாதி சஹ்ரான், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராக செயற்பட்டவர் எனத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பத���யுதீனை வீட்டுச் சிறையிலாவது வைத்து விசாரிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nலங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் கூறியுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர் என்றும், அளுத்கம மற்றும் பேருவளை கலவரங்கள் அரசியல் ரீதியானவை. அதை யார் செய்தார்கள் என்று தெரியும் எனவும் மஹிந்த கூறினார்.\nசஹ்ரான் தனக்கு எதிராகவும், மைத்திரிக்கு ஆதரவாகவும் செயற்பட்டார் என்றும், சஹ்ரான் குழு தனது ஆட்சிக் காலத்தில் உருவாகத் தொடங்கியதை ஏற்றுக்கொண்ட மஹிந்த, அவர்களில் சிலருக்கு புலனாய்வுத்துறை பணம் வழங்கியதையும் ஏற்றுக்கொண்டார்.\nஎனினும், அவர்கள் சஹ்ரான் குழுவுக்குள் ஊடுருவிய புலனாய்வுத் துறை நபர்களே தவிர, உண்மையான சஹ்ரான் குழுவினர் அல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.\nதற்போதைய நிலையில் அனைத்து குற்றங்களையும் ரிஷாத்தின் தலையில் சுமத்திவிட்டு மற்றவர்கள் தப்பிக்க முயல்கின்றனர் எனவும், ரிஷாத் அரசின் ஒரு அங்கம் என்றும் மஹிந்த கூறினார்.\nரிஷாத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை போலத் தெரிகின்றன என் றும் ஆனால் விசாரணை இடம்பெறவில்லையயன்றும் தெரிவித்த அவர், குறைந்தபட்சம் வீட்டுச் சிறையிலாவது வைத்து அவரை விசாரிக்க வேண்டு மெனவும் சுட்டிக்காட்டினார்.\nதமிழீழம் எங்கள் தாய்திரு நாடு தமிழா தன்மான உணர்வோடு உயிர்சுமந்தாடு தமிழா தன்மான உணர்வோடு உயிர்சுமந்தாடு\nஇராணுவ உடன்படிக்கை இறைமையைப் பாதிக்காது: அமெரிக்க தூதுவர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை: ஶ்ரீலங்கா பாராளுமன்றில் விவாதம்\nதெமட்டகொடு பகுதியில் அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்தால் பதற்றம்\nகொத்தனிக்குண்டுகள்: ஶ்ரீலங்காவின் நிராகரிப்பு ஏற்புடையதல்ல\nஶ்ரீலங்கா ஒக்கம்பிட்டியவில் பாதசாரியை குதறிய பிரதி அதிபரின் நாய்\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப��� பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/category/international", "date_download": "2019-09-18T00:50:22Z", "digest": "sha1:GKL237HVAJCILCF7LIUNOOOVTTI5DDAG", "length": 11950, "nlines": 97, "source_domain": "www.thaarakam.com", "title": "சர்வதேசம் Archives - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\n“அமெரிக்காவுடன் போருக்கு தயார்” ஈரான் எச்சரிக்கை.\nசவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய…\nசூரியனை கடந்து சென்ற ஏலியன் ஸ்பேஸ்ஷிப் .\nசூரியனை ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று கடந்து சென்றுள்ளது. இதை நாசாவின் சேட் லைட் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. யு எப்ஓ வலைதளமும் செய்தியை வெளியிட்டுள்ளது. சூரியைன ஏலியன் ஸ்பேஸ்ஷிப் ஒன்று…\nஇங்கிலாந்தில் தங்க கழிப்பறை கோப்பை திருட்டு.\nஇத்தாலியை சேர்ந்த கலைஞர் மரிஷியொ கேட்டலன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு 18 கேரட் தங்கத்தால் கழிப்பறை கோப்பையை உருவாக்கினார். 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடியே 88 லட்சம்) மதிப்புடைய இந்த தங்க கழிப்பறை…\nஅகதியை அடிமையாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய தம்பதி மீது குற்றச்சாட்டு\nஅகதியை அடிமையாக வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய தம்பதி மீது குற்றச்சாட்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஈரானியரை மிட்டாய் கடையில் அடிமையாக வைத்திருந்ததாக மெல்பேர்னில் உள்ள மருத்துவர் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட குர்து அகதி .\nஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள குர்து அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி இங்கிலாந்தின் முன்னணி பல்���லைக்கழகத்தில் சட்டத்துறையின் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்க்பெக்…\n‘அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ அல்கொய்தா தலைவர் அதிரடி அழைப்பு.\nஅமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர…\nஅகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய சர்வே.\nஉண்மையான அகதிகளாக இல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளதாக Newspoll கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில், நீதிமன்றத்தால் அகதி இல்லை என…\nகொசுக்களை பயன்படுத்தி நோய்களை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் புதிய முயற்சி.\nகொசுக்களை பயன்படுத்தி சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொசுக்களின் உடலில் நோய் எதிர்ப்பு பாக்டீரியாவை செலுத்தி அதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.…\nமைதானத்துக்குள் நுழைந்த பெண் தீக்குளித்து தற்கொலை.\nஈரானில் உலககோப்பை கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதானத்துக்குள் நுழைந்ததால் கைதான பெண் தண்டனைக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரான் நாட்டில் பெண்கள் கால்பந்தாட்ட மைதானத்துக்கு வந்து விளையாட்டை ரசிப்பதற்கு கடந்த…\nஇரட்டை கோபுரம் தாக்குதல்; இன்றுடன் 18 வருடங்கள்\nஅமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் காலம் கடந்து விட்டது. அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று நினைவு…\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரா��்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/17-may-2017", "date_download": "2019-09-18T01:03:37Z", "digest": "sha1:6M3LJUHHVKQEJPSYANZS5KLK4OLKC2RU", "length": 7754, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 17-May-2017", "raw_content": "\nநம்மாழ்வாரை நானே நம்பலைன்னு வருத்தமா இருக்கு\n“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”\nஆண்பால் பெண்பால் அன்பால் - 35\nஉயிர் மெய் - 5\nசொல் அல்ல செயல் - 5\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 30\nபரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை\nநம்மாழ்வாரை நானே நம்பலைன்னு வருத்தமா இருக்கு\n“எம்.ஜி.ஆர் கட்சி சிதைந்து விடக்கூடாது...”\nஆண்பால் பெண்பால் அன்பால் - 35\nஉயிர் மெய் - 5\nசொல் அல்ல செயல் - 5\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 30\nபரமேஸ்வரி அத்தையின் மகள் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/10/junior.html?showComment=1224290040000", "date_download": "2019-09-18T02:03:24Z", "digest": "sha1:LQUAVA4V5BJCT7ZY5YDEDZNTT7FIUNAW", "length": 20313, "nlines": 368, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: * Junior விவசாயி", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஆணி அதிகமானதால் ஒரு அவசர மீள்பதிவு\nமீள்பதிவாய் இருந்தாலும் இன்று புதிதாய்ப் பிறந்திருக்கிறான்ன் உங்கள் மகன் எனக்கு:)\nமகனைப் பெற்ற அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள்.\nமனைவியின்வலியை உணரத்தெரிந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.\nஆண்மைகளின் ஆணவம் தொலயும் தருணம்னு தலைப்பை வெச்சிருக்கனும்.\nஎன் மகன் பிறந்த தினம்-சனவரி-12-2006\nஅருமையான எழுத்து. கலக்கிட்டீங்க இளா.\n//நிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி //\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்��ு நன்றி சொன்னாலும் தகும்\nபதிவு மீள் பதிவா இருக்கலாம் ஆனா உணர்வோட இருக்கறதால படிக்கறப்போ நல்லாருக்கு\nஆனால் உங்க பதிவில் தெரிகிறதே\nஎனக்கு இளா என்றால் நினைவுக்கு வருவது இந்த பதிவுதான்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\n* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\n* என்னை நாசமாபோக வெக்க இருந்த சினிமா\n* வெடித்துச் சிதறிய ரோஜாக்கள்\n* திரட்டியை COPY அடிப்பது எப்படி\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2011/10/blog-post_20.html", "date_download": "2019-09-18T01:10:42Z", "digest": "sha1:MI6RB7U647HVRY5FQWRIMBWSNG5A2SSS", "length": 41164, "nlines": 291, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: முள்ளிவாய்க்கால் செதுக்கிய முகம்.", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nநாங்களும் கறுப்பாய் இருப்பதனால் எங்களையும் காகங்கள் என்று எண்ணி விடுகிறார்களோ என எண்ணியபடி மத்தியான சோற்றிற்காய் நிறுவனம் கொடுத்த அந்த சிவப்பு பிளாஸ்டிக் வாளியோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தான் முகுந்தன். மதியம் 12 மணி. அங்கு துரத்தி துரத்தி சூடு வாங்கியதால் இந்த சுடும் வெயில் கூட முகுந்தனுக்கு பெரிதாய் சுடவில்லை. எட்டிப்பார்த்ததில் எண்பது பேர் வரை இவனிற்கு முன்னால் நிற்கிறார்கள் என கணக்க்கிட்டுக்கொண்டான். இது வாக்கு போட நிற்கும் வரியல்ல, வயிற்றை நிரப்ப நிற்கும் வரி. எனவே, பொறுமையோடு நின்றுகொண்டிருந்தான் முகுந்தன்.\nஅது ஒரு அழகற்ற அகதிகள் முகாம். அது சுற்றும் அடைக்கப்பட்டிருந்ததால் அதற்குள் காற்றும் அவ்வளவு இல்லை கருணையும் அதிகம் இல்லை. அக்கறையின் மிகுதியில் பாதுகாப்பு என அந்த முழு முகாமையும் ��டைத்து நின்றது முள்வேலி. அந்த முள்வேலிக்கருகில் வெளியில் புதினம் பார்க்க வந்ததற்காகவே பலரை புத்தி கலங்க அடித்தவர்கள் அந்த பாதுகாப்பாளர்கள். அந்த ஆயிரம் ஆயிரம் வெள்ளை தோல் குடில்களை (tents) விட அந்த ஜேசு பிரான் பிறந்த வைக்கோல் குடில் எவ்வளவோ மேல்.\n\"ராமு ஐயா, கொஞ்சம் கெதியாதான் நடங்கோவன்...\" அவசரப்படுத்திய முகுந்தனை அவசரமாய் பார்த்தார் ராமு.\n\"முன்னுக்கு நிக்கிற உவன் நடந்தால் தானே மோனே நான் நடக்குறதுக்கு...\" அந்த தள தளத்த குரல் வந்து போனது முகுந்தனிடம்.\nஅந்த முகாமில் உள்ள பறவைகள் கூட பறப்பதில்லை. காரணம் பறவைகள் வெளியே சென்றால் அவைகளின் சிறகுகளும் எவ்வாறோ வெட்டப்படலாம் என அந்த மனிதர்களைப்பார்த்து தங்களுக்கு தாங்களே தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டன. இப்பொழுது முகுந்தன் நிற்கும் இந்த வரிசையைப் பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அங்கு வசிக்கும் அனைவரும் தங்கள் மூன்று நேர சாப்பாட்டிற்காய் மூன்று நேரமும் வரிசையில் நிற்க வேண்டும் என்பது அந்த முகாம் சமையலறை பொறுப்பாளரின் விருப்பம் ஆசை. ஆக, கௌரவத்தையும் வெட்கத்தையும் வேண்டா வெறுப்பாய் தங்கள் மனைவிகளிடம் கொடுத்துவிட்டு ஆளுக்கொரு வாளியோடு இங்குவந்து வரிசையில் நிற்பவர்கள் இங்குள்ள ஆண்கள். அதையும் தாண்டி, \"சும்மாதானே இங்க படுத்திருக்கீங்க,. ஒரு பத்து மணிபோல போய் அந்த வரில இருந்தீங்க எண்டா மத்தியான சாப்பாட்ட எல்லாருக்கும் முதல் எடுத்திண்டு வந்திடுவீங்க..\" என்கின்ற மனைவிகளின் தொல்லைக்காகவும் அந்த வரிகளில் நேரத்திற்கே போய் அமர்ந்து அரட்டை அடிப்பவர்கள் இந்த ஆண்கள். இவர்களைப்போலத்தான் இந்த முகுந்தனும். பல தடவைகள் இப்படி பிச்சை எடுத்தா சாப்பிட வேண்டும் என இவன் இதயம் கொதிக்கும் பொழுது வயிறு நிராயுத பாணியாய் நிற்கும். இறுதியில் பலமுறைகள் இதயத்தை சமாளிக்கும் முகுந்தனுக்கு தன் வயிற்றை சமாளிக்க முடிவதில்லை.\n\"ஓமட மோனே.. இங்க இப்படி சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்க வேண்டி வரும் எண்டு தெரிஞ்சிருந்தா நான் அங்கயே அவங்கள் அடிச்ச செல்லிட்ட ஒரு பிச்ச கேட்டிருப்பன் மகன்..நிம்மதியா, கௌரவமா போய் சேர்ந்திருப்பன்\" சாமர்த்தியமாக சொல்லிமுடித்த ராமு ஐயாவை சோறு அழைத்தது..\n\"அடுத்தது ஐயா வாங்க...\" வாயில் அரைப் புன்னகையோடு அழைத்தார் உணவு பரிமாறுபவர்.\n\"உந்தா த���்பி.. உதுக்குள்ள போடு..\"\n\"என்ன ஐயா.. உங்களுக்கு இன்னும் அந்த நிறுவனம் பிளாஸ்டிக் வாளி தரலையோ... இண்டைக்கும் சொப்பின் பையோட வந்திருக்கீங்க..\"\n\"இல்லை மோனே, அவங்கள் கனக்க பிள்ளைகள் இருக்கிற குடும்பங்களுக்குதான் முன்னுரிமையாம் எண்டு சொல்லுறாங்கோ.. நாளைக்கு சிலநேரம் வாரம் எண்டு போயினம்... பாத்தீங்களோ தம்பி, அங்க கனக்க பிள்ளைகள் இருந்தாக் கஷ்டம், இங்க கனக்க பிள்ளைகள் இல்லாட்டி கஷ்டம்..\"\nசாமர்த்தியமாக பேசி சொப்பின் பைக்குள் வாங்கிய சாப்பாட்டோடு விடைபெற்றார் ராமு ஐயா..\n\"சரி வாளிய துறங்கோ.. எத்தின பேர்\n\" சரி இந்தாங்கோ போடுறன் பாருங்கோ, எட்டு கரண்டி சோறு, நாலு கரண்டி பூசணிக்காய் குழம்பு, நாலு கரண்டி பருப்பு குழம்பு... அவ்வளவுதான்\n\"நன்றி அண்ணே..\" என விடை பெற்றான் முகுந்தன்.\nதூரத்தில் உணவு வாளியோடு வந்துகொண்டிருக்கும் முகுந்தனை பார்த்த பொழுது இங்கு முகுந்தன் வீட்டு வெற்று வயிறுகள் புன்னகைத்தன. \"சாமீ என்னா பசி..\" என வியந்தாள் பெரியவள். \"இண்டைக்கும் இந்த நாசமாய் போன பூசணிக்காய் கறிதானோ தெரியல..\" கடுகடுத்தாள் சிறியவள். குடிலுக்குள் வந்த பிளாஸ்டிக் வாளியை திறந்தாள் முகுந்தனின் அம்மா. சோற்றின் மேல் ஊற்றப்பட்ட பூசணி குழம்பும் பருப்பு குழம்பும் ஒன்றாய் சேர்ந்ததில் புதிதாய் ஒரு பழுப்பு மஞ்சள் நிறத்தில் ஒரு குழம்பு தென்பட்டது அந்த வெள்ளை சோறுகளின் மேல்.\n\"..சீ.. இத சாப்பிடுவானா மனுஷன்.. இண்டைக்கும் அதே கொடுமை தானா.. கடவுளே.. எனக்கு வேணாம்..\" என முடிவோடு எழுந்த சிறியவளை பார்த்து \"அம்மா உங்களுக்கு தெரியாதா நாம முள்ளி வாய்க்காலில எத்தன நாள் பட்டினியா கிடந்தம் எண்டு... அதால இப்பிடி எல்லாம் சொல்லகூடாது.. இந்தா..\" என கண்கள் இரண்டையும் இறுக்கி மூடிய சிறியவளின் வாய்களுக்குள் திணித்தாள் முகுந்தனின் தாய்.\n\"தம்பி சாப்பிட்டு, முன்னுக்கு ஒருக்கா போயிட்டு வா... இண்டைக்கு இன்னும் கொஞ்ச ஆக்கள இங்க கொண்டுவாறாங்களாம்.. போய் பாரு. தெரிஞ்ச ஆக்கள் யாரும் வந்தா கேட்டுப்பாரு நம்ம அப்பாவ எங்கையாவது கண்டனீங்களோ எண்டு..\"\nஇதைக்கேட்டதுதான் தாமதம். உடனே எழுந்த முகுந்தன் கைகளை வேகமாக கழுவிவிட்டு முகாமின் வாசல் நோக்கி பறந்தான். அவன் விட்டு வந்த அப்பாவின் ஞாபகங்களோடு தினம் தினம் செத்துப் பிழைத்து போராட்டம் நடத்துபவன் அவன். வேகமாய�� வாசல் வரை ஓடினான்.\n\"டேய், எங்க மச்சான் போறாய்\" இடைமறித்தான் ஒரு நண்பன்.\n\"இல்ல மச்சான்... இண்டைக்கு புதுசா கொஞ்சபேர கொண்டுவாறாங்களாமே...\"\n\"அடே, அவங்க காலமையே வந்திட்டாங்கடா.. M பிளாக் ல விட்டிருக்காங்கடா..\"\n\"அப்படியெண்டா வாவன் ஒருக்கா அங்க போட்டு வருவம்...\" என முகுந்தன் கூறிமுடிப்பதற்குள்ளேயே நகர ஆரம்பித்தான் முகுந்தனின் நண்பன்.\nஇம்முறையாவது அப்பாவை வழிகளில் யாராவது கண்டிருக்க மாட்டார்களா என்கின்ற ஏக்கத்தோடு M பிளாக் நோக்கி நண்பனோடு பயணித்தான் முகுந்தன். ஆமாம். போரின் இறுதிக் கட்டத்தில் புதுமாத்தளனிலிருந்து வருகின்ற பொழுது இடையில் தன் குடும்பத்தை தவறியவர் முகுந்தனின் தந்தை. இன்று வரை அவர் பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது முகுந்தன் வீட்டாட்களின் வழமையான கண்ணீரிற்கு முதல் காரணம். இன்றாவது யாராவது ஒருவர் என் அப்பாவை எங்காவது கண்டிருக்க வேண்டும் என தனது இஷ்ட தெய்வமாகிய முருகனை வணங்கியபடி நடந்துகொண்டிருந்தான் முகுந்தன்.\n\"மச்சான், இதுதாண்டா M பிளாக்..\n\"அப்பிடியா.. சரி சரி வா, போய் பாப்பம்...\"\n\"டேய் நாம சும்மா போற மாதிரி எல்லா ரென்ட் டையும் பாப்பம்.. யாரும் தெரிஞ்சவங்க இருந்தா கேப்பம்..\"\n\"ஆமாடா...\" என தனது நண்பன் பின்னால் மெது மெதுவாய் ஒவ்வொரு காலடிகளை எடுத்துவைத்தபடி நடந்தான் முகுந்தான். ஒவ்வொரு ரென்ட் பக்கமும் போய் மேலோட்டமாய் பார்த்து வர வர தன் தந்தை பற்றி தெரிந்தவர்களை சந்திக்க இருக்கும் சந்தர்ப்பம் குறைந்துகொண்டே போனது. காரணம் அதுவரை தெரிந்த முகங்கள் இவர்கள் கண்களில் படவே இல்லை.\n\"மச்சான் வா, இதுதான் கடைசி ரென்ட். இதுக்குள்ள கடசியா பாப்பம்...\" என்கின்ற தனது நண்பனின் வார்த்தைகளின் படி அந்த ரென்ட் இனுள்ளும் முகுந்தன் பார்த்தபொழுது அங்கும் எதிர்பார்த்த முகங்கள் இருக்கவில்லை. அன்றும் அப்பா ஏமாற்றினார். இன்றும் அப்பாவைக் கண்டவர்கள் எவரும் இல்லை. அப்பா இருக்கின்றாரா இல்லையா என்பதை கூட யாரும் சொல்கிறார்கள் இல்லையே அனா கண் கலங்கினான் முகுந்தன். ஓடிக்கறுத்த முகம், சீ.. அப்பாவ நாங்க எங்கதான் தேடுறது என்கின்ற கேள்விக்குறியோடு அந்த M ப்ளோக்கை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.\nமுன்னே போன முகுந்தனையும் அவன் நண்பனையும் பின்னே வந்த குரல் இடை மறித்தது. யாரோ என்னை எனது பெயர் சொல்லி கூப்பிட��கிறார்களே, என உணர்ந்த முகுந்தன் \"கடவுளே, என்னை அழைக்கிற இந்த மனிதர் எனது அப்பா பற்றி தகவல் சொல்வதற்காகவேண்டியே என்னை அழைத்திருக்க வேண்டும்\" என மனதிற்குள் எண்ணியபடி, ஒரு பக்கம் சந்தோசம், ஒரு பக்கம் ஆவல், ஒரு பக்கம் எதிர்பார்ப்பு என பல உணர்வுகளை கண்களுக்குள் ஒழித்து வைத்தபடி, மெதுவாக கண்களை மூடிக்கொண்டு வலப்பக்கமாக குரல் வந்த பின் திசை நோக்கு 'கடவுளே கடவுளே..' என திரும்பினான் முகுந்தன்.\nஎன்றவாறு பின்னாலே ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் திடீரென முகத்தை திருப்பிக்கொண்டான் முகுந்தன். காரணம் அவள் முகம் பார்க்கக் கூடியதாய் இல்லை. வலப்புற காதும் வலப்புற கண் மணியும் முகத்தில் இல்லை. மூக்கின் ஒரு துவாரம் மட்டுமே இருக்கிறது. வலப்புற கன்னம் ஒரு பயங்கர குழி போன்று அதனூடாக வலப்புற பல்தாடை கொஞ்சம் வெளியே தெரிகிறது. ஆக வலப்புற முகம் சிதைந்திருக்கிறது. வலப்புற வலக்கையில் அரைவாசி இல்லை. ஒரு செம்மஞ்சள் நிற சட்டை அணிந்திருக்கிறாள். கால்களில் ஒரு தேய்ந்த செருப்பு. கூந்தல் வாரி ஒரு வாரம் இருக்கும். இதுவே அந்த பெண்ணின் தோற்றம்.\n\"கடவுளே.. இது என்ன அலங்கோலமான முகம்.. சிதைக்கப்பட்ட உருவம்.. இவளது வலப்பக்கத்தில் துப்பாக்கி ரவைகள் அல்லது செல் துகள்கள் கண்டபடி பாய்ந்திருக்க வேண்டும். வலப்பக்கமாக வந்த குண்டு இவள் வலப்பக்க முகத்தை சிதைத்து போய் இருக்குறது..இவள் வைத்திய சாலையிலேயே இறந்திருக்கலாமே..இப்படி எப்படி இந்த சமூகத்தில் வாழும் இந்த பெண்... ஏன் இவளை வைத்தியர்கள் காப்பாற்றினார்கள் ஏன் இவளை வைத்தியர்கள் காப்பாற்றினார்கள்\nஆச்சரியத்தில் உறைந்து போன முகுந்தனையும் அவன் நண்பனையும் அடுத்து அவள் வாயிலிருந்து வந்த \"முகுந்தன்..\" என்கின்ற தள தளத்த வார்த்தை வழமைக்கு கொண்டுவந்தது.\nஎன அருகில் சென்று கொஞ்சம் அவளை உற்றுப் பார்த்த முகுந்தன். \"டேய்... கவிதாவா...ஐயோ...\" என அவளை கட்டி அணைத்தபடி சத்தமிட்டு அழ ஆரம்பித்தான் முகுந்தன்.\nஆமாம். அவள் கவிதா. இவன் காதலி. ஆறுமாதத்திற்கு முதல் கடைசியாக முள்ளி வாய்க்காலில் வைத்து கதைத்தவர்கள் மறு நாளே முள்ளி வாய்க்காலிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள் அனைவரையும் போன்று. அன்று பிரிக்கப்பட்ட இந்த காதலர்கள் இன்றுதான் மீண்டும் பார்த்துக் கொள்கிறார்கள். தன முழு நிலா இப்பொழுது தேய்ந்து போய் இருப்பதை இவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.\n\"கவிதா... உன்னிடமிருந்த எனது கண்களை யார் பறித்தார்கள் என் முகத்தை எனது கைகளை விட உனது விரல்கள்தானே அதிகம் தாங்கின.. அவை எங்கே இப்பொழுது என் முகத்தை எனது கைகளை விட உனது விரல்கள்தானே அதிகம் தாங்கின.. அவை எங்கே இப்பொழுது உனது முகத்தில் இருந்த அந்த அழகிய பௌர்ணமி எங்கே உனது முகத்தில் இருந்த அந்த அழகிய பௌர்ணமி எங்கே உன்னை யார் சிதைத்தார்கள்.. சொல் கவிதா உன்னை யார் சிதைத்தார்கள்.. சொல் கவிதா உனது கரத்தை எங்கே விட்டு விட்டு வந்தாய் உனது கரத்தை எங்கே விட்டு விட்டு வந்தாய் அது என்னுடையது அல்லவா உன் முகத்தை சிதைத்தவர்களை சொல்.. இன்றே வதைத்து கொல்கிறேன்.. இது என்ன கவிதா... உன்னை நான் இப்படி பார்ப்பதை விட இருவரும் இறுதியாக ஒன்றாக நாம் இருந்த அந்த முள்ளி வாய்க்கால் பங்கருக்குள்ளே இறந்திருக்கலாம்.. ஐயோ.. கடவுளே... நீ ஏன் இவ்வளவு வன்மைக்காரன் எனது பூவிற்கு நான் இங்கு கொடி வைத்திருக்கிறேன், நீ ஏன் அதை இப்படி கசக்கி வைத்திருக்கிறாய்.. எனது பூவிற்கு நான் இங்கு கொடி வைத்திருக்கிறேன், நீ ஏன் அதை இப்படி கசக்கி வைத்திருக்கிறாய்.. கடவுளே.. நீ ஒரு வன்மைக்காரன் தான்.. இவளை பார்.. இவள் உடலை சிதைத்து யார் உனக்கு பலிகொடுத்தார்...\nதனது இரு கைகளாலும் கவிதாவை இறுக்கி அணைத்தபடி புலம்பிக்கொண்டிருந்த முகுந்தன் அவள் முகத்தை நிமிர்த்தி, இவன் விரல்களால் தடவி, காணாமல் போன அவள் வலக் கண்ணிலும், வலக் காதிலும், வலக் கன்னத்திலும் இவன் உதடு பரப்பி, எச்சில் படிய ஆசை ஆசையாய் முத்தமிட்டு தனது வீடு நோக்கி அழைத்துச்சென்றான் முகுந்தன்.\n\"கவி, உன்னை உயிரில் சுமந்தேன். முள்ளி வாய்க்கால் உன்னை சிதைத்தாலும் உன்னை நான் மீண்டும் சிற்பம் ஆக்குவேன், எனது வாழ்க்கைத் தோட்டத்தில். வா.. உனது ஒற்றைக் கண் களவாடப் பட்டதிலிருந்து உனது கண்ணீர் அரைவாசியாய் குறைக்கப் பட்டாயிற்று.. இனி, அந்த இடக்கண்ணில் கூட நான் அதை பார்க்க மாட்டேன். நீயும்தான். இந்த உலகமும்தான்..வா கவிதா.. நாம் வாழ்ந்துவிடலாம் அழகிய கவிதைகளாக..\" என கவிதாவை அணைத்துக்கொண்டு தனது வீடு நோக்கி பயணித்தான் முகுந்தன்.\nநிஜத்திற்கு மிக நெருக்கமாக கதை மனதைமிக நெருடிவிட்டது.\nமிக்க நன்றி அம்பலத்தார் மற்றும் கோகுல்... நிரூ, உங்களுக்கும் என் விசேட நன்றிகள்.\nஅகதி முகாமினுள் புதைந்து போன அவலந்தனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது கதை.\nகவிதா போன்று ந்னும் எத்தனையோ பெண்கள் எம் தேசத்தி....\n\" சரி இந்தாங்கோ போடுறன் பாருங்கோ, எட்டு கரண்டி சோறு, நாலு கரண்டி பூசணிக்காய் குழம்பு, நாலு கரண்டி பருப்பு குழம்பு... அவ்வளவுதான்\nஇப்படி காம்பில உணவு தந்திருந்தா நான் களையாக ஊதிப் போய் அல்லவா இருந்திருப்பேன்...\nசோறு, சில வேளை குழம்பு வரும், ஆனால் குழம்பினுள் மீன் இருக்காது,\nஇலைக் கஞ்சி, அதோட பருப்புக் குழம்பு தவறாமல் வரும்...\nஎம் பேச்சு மொழியை செம்மையாய் செதுக்கிய தங்களுக்கு முதலில் நன்றி..\nபதிவின் ஆழமும் அழுத்தமும் தெளிவாய் புரிகிறது..\nபாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்\nஐயோ பாஸ்... அது ஒரு ஆளுக்கு இல்ல பாஸ்... அவங்க வீட்டில நாலு பேர். இந்த எட்டு கரண்டி சோறு, நாலு கரண்டி பூசணிக்காய் குழம்பு, நாலு கரண்டி பருப்பு குழம்பு உம நாலுபேருக்கு உரியது பாஸ்... உங்களுக்கு ஒரே தமாஸ்தான்..\nமிக்க நன்றி மதி சுதா...\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nஇம்முறை இலக்கிய தீபாவளி.. மன்னார் இலக்கிய கருத்தாட...\nஎழுத்துக்களால் வரையப்ட்ட சித்திரம் - பஸ்லி ஹமீட்\nபத்துமாத இலக்கிய பயணமும் அசராமல் நடக்க வைத்தவர்களு...\nஅவள் விழியும் எனது பார்வையும்..\nஆப்பு எப்பிடிங்க கண்ணுக்கு தெரியும்\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/08/19.html", "date_download": "2019-09-18T01:03:14Z", "digest": "sha1:E3DMH5TWZB4ORLLDKMQ3MCGCCL2H5E5F", "length": 33817, "nlines": 231, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19\nகாஸா எரிந்துகொண்டிருக்கிறது. இஸ்ரேல் தனது மூர்க்கத்தனமான இனஅழிப்பின் மூலம் தனது நில அவாவை கொஞ்சம் கொஞ்சமாய் பூர்த்திசெய்துகொண்டிருக்கிறது. அன்று முள்ளிவாய்க்காலை கைகட்டி வேடிக்கை பார்த்த அதே சர்வதேசம் தன் ஊழைக்கண்களால் இன்று காஸாவையும் பார்த்து மௌனித்து நிற்கிறது. காஸாவின் ஒவ்வொரு அழுகுரல்களும் முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தியபடியே கடந்துகொண்டிருக்கிறது. காஸா வடிக்கும் இரத்தத்தின் உஷ்ணத்தை எம்மால் நன்றாக உணரமுடிவதற்கு முள்ளிவாய்க்கால் விட்டுப்போன இரத்தக்கறைகள் உதவியாக இருக்கிறது. உலகநாடுகளின் மனச்சாட்சியையும், மனிதாபிமானத்தையும் எப்படி அன்று தமிழர்களால் வெல்லமுடியாமல் போனதோ அதேபோல்தான் பலஸ்தீனியர்களாலும், உலக முஸ்லிம்களினாலும் அதை இன்று அடையமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வரலாறுகள் என்றுமே மாறப்போவதில்லை. உலக அரசியல் அரங்கில் என்றும் அப்பாவி மக்கள் பகடைக்காய்களாகவும் மிருகங்களாகவுமே நடத்தப்படுவார்கள். காஸாவிற்கு எனது பிரார்த்தனைகள்.\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் கொன்றுகுவிக்கப்பட்ட அப்பாவித்தமிழர்களில் முதியவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சகலரும் அடங்குவர். வந்து விழுந்த குண்டுகளிற்கு இவர்கள் யார்மேலும் இரக்கம்வரவில்லை. வெடித்து சிதறிய எங்கள் உடல்களைப்பார்த்து அந்த குண்டுகள் ஆனந்தமடைந்தன அவற்றை ஏவியவர்கள் போல. இவற்றுள் கொன்றுகுவிக்கப்பட்டவர்கள் போக ஏனையோர் கண்ணீரும் குருதியுமாய் முல்லைத்தீவு கடற்பரப்பைவிட்டு வெளியேறியபோது சொல்லொண்ணா மனச்சுமைகளை அவர்களோடுசேர்த்தே கொண்டுவந்தனர். அந்த சுமைகள் இன்றும் அவர்கள் மனங்களையும் உடல்களையும் விட்டு இறங்கியதாய் இல்லை. அவற்றை இறக்கிவைக்க முடியுமா எனவும் தெரியவில்லை.\nஒருமுறை முல்லைத்தீவில் ஒரு சகோதரியைச் சந்தித்தேன். அழகிய வதனம் ஆனால் அந்த முகத்தில் மட்டும் ஆயிரம் சோகத்தழும்புகள். என்னால் அவற்றை தெளிவாக கண்டுணர முடிந்தது. அந்த சகோதரியின் பெயரை கவிதா என வைத்துக்கொள்ளுவோம். கவிதாவை நான் முதல் முதல் பார்த்தபொழுது என் கண்களையும் மூளையையும் முந்திக்கொண்டு வந்தடைந்தவை அவள் முகத்தில் தெறித்துக்கொண்டிருந்த ஏதோவொரு சோகம் அல்லது பாரம்தான். இளம் பெண். ஒரு 20 வயது இருக்கும். அவள்பற்றி நான் முதல் முதல் அறிந்துகொண்டபோது எனது இதயத்தை ஆயிரம் ஆயிரம் மலைகள் அழுத்துவதைப்போல உணர்ந்தேன். கண்ணீரையும் கடந்து எவ்வளவு தன்னம்பிக்கை அவளுக்கு வலிகளையும் மறந்து எத்தனை துணிச்சல் அவளுக்கு வலிகளையும் மறந்து எத்தனை துணிச்சல் அவளுக்கு வேதனைகளையும் தாண்டி எத்தனை எதிர்பார்ப்புக்கள் அவள் வாழ்க்கைமேல்\nகவிதாவின் பெற்றோர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார்கள். அவள் குடும்பத்திலிருந்து கவிதாவினால் மட்டுமே அந்த கொடூரமான குண்டுகளைத்தாண்டி தப்பித்துக்கொள்ள முடிந்தது. அதேபோல கவிதாவினால் இன்னுமொரு உயிரையும் காப்பாற்றி தன்னோடு கொண்டுவரமுடிந்ததுதான் அவளின் உச்சக்கட்ட துணிச்சலின் வெளிப்பாடு. அது ஒரு குழந்தை. ஒரு வயது மட்டுமே கடந்திருந்தது அப்பொழுது. அது வேறுயாருமல்ல அவளது அக்காவின் குழந்தை. அக்காவும் அக்காவின் கணவரும் அவள் பெற்றோரைப்போல ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இறுதியில் அந்த குடும்பத்திலிருந்து தப்பியவர்கள் கவிதாவும் இந்த சிறிய குழந்தையும்தான். இப்பொழுது கவிதாதான் அக்குழந்தையை வளர்த்துக்கொண்டிருக்கிறாள். இப்பொழுது அக்குழந்தைக்கு தாய் கவிதாதான். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கவிதா இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். இரண்டாம் வருடம். அவள் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற நாட்களில் அவள் உறவினர்கள் அக்குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். சிறு சிறு விடுமுறை கிடைக்கின்றபொழுதெல்லாம் கவிதா வீட்டிற்கு ஓடிவிடுகிறாள் அவள் குழந்தைக்காக. கவிதா இப்பொழுது அக்குழந்தையின் முழுமையான தாய்.\nகவிதா எத்தனை தைரியமான பெண் என்பதை இதற்கு மேலும் நான் சொல்லித் தெரியதேவையில்லை. அவளது தைரியம், தன்னம்பிக்கை, தனது மற்றும் அக் குழந்தை மீதான எதிர்கால நம்பிக்கை அதற்கான அயராத முயற்சி என பல விடயங்களில் என்னை வாயில் கையைவைக்குமளவிற்கு மாற்றியிருந்தாள். என்னால் கவிதாவை ஒரு தெய்வாதீனமான பெண்ணாகவே பார்க்க முடிந்தது. எனது வாழ்க்கையில் கைகளை எடுத்து கும்பிட்டு உண்மையாக பெருமிதம் கொள்ள வைத்த முதல் இளம்பெண் இவள்தான். அவள் வார்த்தைகளில் அப்படியொரு தன்னம்பிக்கை தெறித்துக்கொண்டிருக்கும். அவள் விழிகளில் எப்பொழுதும் அப்படியொரு தைரியம் சுழன்றுகொண்டிருக்கும். ஒரு லிப்டிக்ஸ்சுக்காக மனமுடைந்து ஏங்கும் இன்றைய பெண்கள் மத்தியில் இவள் எத்தனை சிறப்பானவள். கவிதாவைப் பார்த்தபொழுது பாரதியார் ஆரம்பித்த புதுமைப்பெண் தேடல் பயனற்றுப்போகவில்லை எனத் தோன்றியது. என்னைவிட நம் தமிழ் இளம்பெண்களுக்கு அவளிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் பாடங்கள் பரந்து கிடக்கிறது.\nசில மாதங்களின் பின்னர் இரண்டாம் முறை கவிதாவை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளை பார்ப்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நான் என்றும் எதற்காகவும் இழந்துவிட நினைப்பதில்லை. அன்று அவள் தன் குழந்தையோடு வந்திருந்தாள். அன்று அக்குழந்தை கவிதாவை 'அம்மா' என அழைத்த அந்த ஒரு நொடியில் என் கண்கள் சடாரென குளமாகி வழிய ஆரம்பித்தது. அக்���ுழந்தையின் முகத்திலும் கவிதாவின் முகத்திலும் அப்படியொரு வெளிச்சம், வதனம், ஒளிவட்டம். நான் குழந்தையை தூக்கி எடுக்க முயன்றபொழுது அது அம்மாவின் கரங்களைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்தது. அக்குழந்தையின் வெட்டி வெட்டி மின்னும் அந்த கண்கள் இன்னும் என் கண்களுக்குள் சுற்றி சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. அன்று கவிதாவிடம் நிறைய பேசக்கிடைத்தது. அவள் ஒவ்வொரு பேச்சிலும் ஆயிரம் அர்த்தங்களும் பாடங்களும் சரமாரியாய் வந்து விழுந்தது. \"எனக்கு இவன், அவனுக்கு நான். இதுதான் எனது வாழ்க்கை\" குழந்தையைக் காட்டி அடித்துக்கூறினாள். குழந்தை மீதான அதீத பாசம், அக்கறை, எந்த உலக ஆசாபாசங்களும் எங்களை பிரிக்க முடியாது என்கின்ற நம்பிக்கை, அக் குழந்தையை நன்றாக வளர்த்தெடுப்பேன் என்கின்ற தற்துணிவு, என்னுடைய எல்லா தேவைகளும் ஆசைகளும் எங்கள் இருவர் சார்ந்தவை மட்டுமே என அவள் சொன்னவிதத்தில் எக்கச்சக்கமான கருத்துக்கள் தொக்கி நின்றன.\n'கவிதா, உனது வாழ்க்கை பற்றியும் கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா ஐ மீன் குழந்தையுடன் சேர்த்து...'\nஎன நான் குறுக்கிட்டபோது கொஞ்சம்கூட யோசிக்காமல் பட படவென அவள் பதிலை உதிர்க்கத்தொடங்கினாள்.\n\"எனக்கு அதில் நம்பிக்கை இல்லை அண்ணா, என்னை காதலிப்பதாய் சொல்பவர்கள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றதும் துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு ஓடிவிடுகிறார்கள். அதிலும் அதிகமான ஆண்கள் அந்த குழந்தை யார், உனக்கு எப்படி குழந்தை என்றெல்லாம் விசாரிப்பதில்லை. அப்படி விசாரிக்கும் எல்லோருக்கும் நான் இதை விளங்கப்படுத்த முற்படுவதும் இல்லை. எனக்கு இதுதான் குழந்தை. இன்றுமட்டுமல்ல நான் சாகும்வரைக்கும்... என்னையும் எனது நிலையையும் அவ்வளவு இலகுவாகவும் சீக்கிரமாகவும் எந்த ஆணினாலும் புரிந்துகொள்ள முடியாது அண்ணா.. நீங்க என்ன சொல்லுறீங்க\nநான் வாய் அடைத்து ஒரு பெருமூச்சை விட்டுத்தள்ளுவதைவிட என்னால் என்ன சொல்லமுடியும் சொல்லுங்கள். ஆம் என்றோ இல்லையென்றோ அதை உறுதிசெய்துகொள்ள எத்தனிக்காமல் 'ம்ம்ம்.. நீர் சொல்வது முழுவதும் தவறு என்று என்னால் சொல்ல முடியாது..' என தலையை ஆட்டினேன். உண்மையில் யோசித்துப்பார்த்தால் எத்தனை இளம் ஆண்களால் கவிதாவின் நிலையை சரியாக புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்டாலும் கவிதாவை தன் குழந்தையோடு ஏற்றுக்கொண்டு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க எத்தனை ஆண்கள் தயாராக இருக்கிறார்கள்\nஅது ஒரு விடுமுறைநாள். ஒரு நீண்ட விடுமுறைக்கு பின்னர் கவிதாவை முல்லைத்தீவில் சந்திக்கும் சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை கிடைத்தது. அவள் குழந்தையுடன் எதிரில் வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்ததும் முதலாய் குழந்தையை முத்தமிட நெருங்கிய பொழுது அவள் நெற்றியில் இருந்த சிவப்பு நிற பொட்டை அவதானித்தேன். திருமணம் முடிந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன். அதையே முதல் பேச்சாக எடுக்காமல் ஒரு பத்து நிமிடங்களின் பின்னர் இந்த விடயத்திற்கு வந்து நின்றேன்.\n'என்ன கவிதா, நல்ல விஷயமெல்லாம் நடந்திருக்கு போல.. சொல்லவே இல்ல...'\nஎன சிரித்தபடி அந்த சிவப்பு பொட்டை கண்களால் சுட்டினேன். அவள் சர்வசாதாரணமாக சிரித்துவிட்டு 'இல்லை அண்ணா, அது பெரிய ஸ்டோரி..' என தலையைக் குனிந்துகொண்டாள். 'என்ன ஆச்சு..' என்றேன். 'அதவிடுங்க வேற ஏதாச்சும் பேசலாம்..' என கதையை திசைதிருப்ப முற்பட்ட கவிதாவை நான் தடுக்கவில்லை. அவளுக்கு வேதனை கொடுக்கும் அல்லது அவளை இடஞ்சல் செய்யும் எந்த விடயத்தையும் நான் பேச விரும்புவதில்லை. அது அவளின் மன நின்மதிக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்துவிடும்.\nசிறுவாரங்கள் கழிந்து அவள் நண்பியை தொடர்புகொண்டபொழுதுதான் அந்த காரணத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. 'உங்களுக்கு தெரியும்தானே அவள் அது தன்ட குழந்தை எண்டுதான் கேக்குற எல்லாருக்கும் சொல்லுறது. அந்த பேபியும் இவள அம்மா எண்டுதானே எப்பவும் கூப்பிடுறது. சோ, எல்லாரும் அவள தப்பா நினைக்கிறதும் அவளுக்கு முன்னாலயே தப்பு தப்பா பேசுறதும் அவளுக்கு தாங்க முடியிறது இல்ல. வெளில எங்க போனாலும் அந்த குழந்தைய கூட்டிக்கிட்டுத்தான் போறவ, சோ பொட்டு வச்சிருந்தா பாக்கிறவங்க இவள தப்பா சொல்லமாட்டாங்க, உண்மையா இவ களியாணம் முடிச்சிட்டா அதான் இந்த குழந்த எண்டு விட்டுடுவாங்க.. அதோட சும்மா பாய்ஸ்சும் அவள தொந்தரவு செய்ய மாட்டாங்க.. அதான் இப்ப பொட்டோட திரியுறாள்...\nநம் சமூகம் மீதான எனது அவநம்பிக்கையும், ஆத்திரமும் இன்னொருமுறை மூளையில் வந்து மறைந்தது. கவிதாவை எப்பொழுதும் எனது மன்றாட்டுக்களில் நினைத்துக்கொள்வேன்.. எப்பொழுதும் அத்தோடு கவிதாவை பாராட்டாமல் இக்குறிப்பை முடி���்துக்கொள்வது தர்மம் அல்ல. வாழ்த்துக்கள் கவிதா. நீ ஒரு மதிப்பிற்குரியவள்.\nகருகிய காலத்தின் ஏனைய பகுதிகளைப்படிக்க இங்கே செல்லுங்கள்.\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nமிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் உண்மைதான் பல துன்பங்களை சுமந்தவர்கள் எப்போதாவது ஒரு நாள் விடியும்\nபாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nபெண்களின் நளினமும் ஆண்களின் பொறுக்கித்தனமும்.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஆண்கள் அதிகம் ரசிக்கக்கூடிய ஒரே விடயம் இந்த பெண்கள்தான். என்னம்மாப் படைத்திருக்கிறான் இந்த கடவுள். அழகாய் பெண்...\nதலைவா - சத்தியமா இது விமர்சனமில்லேங்க\nவணக்கம் நண்பர்ஸ்.. முதலில் இது நிற்சயமாக தலைவா விமர்சனம் கிடையாது. அப்படி விமர்சனம் எழுதியெல்லாம் கலக்க நமக்கு சிபி சார் மாதிரியோ அல்ல...\nசுல்தான் - பில்லியனில் தூங்கும் மனிதன்\nவணக்கம் நண்பர்களே. அண்மையில் எனது தேடலில் கிடைத்த ஒரு அசத்தலான மற்றும் ஆச்சரியமான விடயம் இன்றை உங்களுடனும் பகிரலாம் என்றிருக்கிறே...\nஅவர்கள் எங்களை அப்படித்தான் பார்ப்பார்கள். ஆளைத் தடவித்தான் அடையாள அட்டையே கேட்பார்கள். கீழே போட்டு குனிந்து எடு என்பார்கள். இதற...\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 21\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 20\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 19\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 18\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=3579", "date_download": "2019-09-18T00:50:00Z", "digest": "sha1:CIPWKTLJIOAIXHDCPNJSWLCGJXHRMMV7", "length": 2508, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-18T01:17:09Z", "digest": "sha1:OCF7TWUPTW6P5NPY7LEHCN2T3TRLHCNI", "length": 11889, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்பினால் 2% கட்டணம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்பினால் 2% கட்டணம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு\nசிறப்புப் பகுதி / தொழில் துறை\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nகிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்பினால் 2% கட்டணம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு\nகிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்பினால் 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் நிறுவனம் அறிவித் திருக்கிறது. பேடிஎம் வாலட்டை வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்துவதால் இந்த கட்ட��ம் விதிக்கப்படுவதாக அறிவித்திருக் கிறது. இது தொடர்பாக பேடிஎம் நிறுவனம் தன்னுடைய வலை பதிவில் கூறியிருப்பதாவது:\nவாடிக்கையாளர்கள் தங்க ளுடைய கிரெடிட் கார்டில் இருந்து, வாலட்டுக்கு பணத்தை அனுப்பி, அதன் பிறகு வாலட்டில் இருந்து வங்கி சேமிப்பு கணக்குக்கு இலவசமாக பணத்தை மாற்றி வருகின்றனர். எந்த விதமான கட்டணமும் இல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளில் அதிக வாடிக்கையாளர்கள் ஈடுபட்ட தால் இந்த கட்டணம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மார்ச் 8-ம் தேதி முதல் 2 சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅதேசமயம், நெட்பேங்கிங், டெபிட் கார்ட் மூலமாக வாலட்டுக்கு இலவசமாக பணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.\nசாதாரணமாக பயன்படுத்து பவர்களுக்கு இந்த கட்டணம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வாடிக்கையாளர்கள், கிரெடிட் கார்டில் இருந்து வங்கி கணக்குக்கு எளிதாக பணத்தை மாற்றி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கை அதிகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் நடவடிக் கைகளால் பேடிஎம் அதிக தொகையை கார்டு நிறுவனங் களுக்கு செலுத்தி வருகிறது. இது போன்ற தவறான நடவடிக் கைகளைக் குறைப்பதற்காக இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த கட்டண விதிப்பால் உண்மையான வாடிக்கையாளர்களை அடை யாளம் கண்டுகொண்டு அவர் களுக்கு தரமான சேவையை வழங்கமுடியும். கிரெடிட் கார்டில் இருந்து வாலட்டுக்கு பணம் அனுப்பினால், 24 மணி நேரத்துக்கு தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும் என பேடிஎம் அறிவித்திருக்கிறது.\nமுன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் சில கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை பேடிஎம் தடுத்தது. 20 கோடி வாடிக்கையாளர்கள் பேடிஎம் வாலட் பயன்படுத்துகின்றனர்.\nஆனால் இன்னொரு வாலட் நிறுவனமான மொபிக்விக் கிரெடிட் கார்டு பயன்படுத்த தடை ஏதும் இல்லை. வாடிக்கையாளர்கள் கிரெ டிட் கார்டு மூலம் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருக் கிறது. இந்த நிறுவன செயலியை 5.5 கோடி வாடிக்கையாளர்களும், 14 லட்சம் வியாபரிகளும் பயன் படுத்துகிறார்கள். வரும் 2020-ம் ஆண்டில் 15 கோடி வாடிக்கையாளர் கள் மற்றும் 50 லட்சம் வியாபாரி களுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.\nதொலைந்த மொபைல் போனை ஒருசில நிமிடங்களில் கண்டுபிடித்த சென்னை போலீஸ். எப்படி தெரியுமா\nபருவத்தே பணம் செய்: சிறந்த நிறுவனம் எது\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு தேதி அறிவிப்பு\nசிவில் நீதிபதிகள் தேர்வு: வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/18236-2012-01-28-21-09-24", "date_download": "2019-09-18T01:07:28Z", "digest": "sha1:AGVMJLPCZJFBAV62LOILLIMYABO2NBHJ", "length": 46450, "nlines": 326, "source_domain": "www.keetru.com", "title": "காதலர்கள்", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2012\nஇந்தக் கதையை துண்டு துண்டாகத்தான் சொல்ல முடியும். நீள் கோட்டில் சொல்வது சாத்தியமில்லை. ஒரு வேளை லாஜிக் இடிக்கலாம். என்ன செய்வது எனக்குச் சாத்தியம் இல்லை. நானே உடைந்து துண்டுகளாக இருக்கும்போது, எத்தனையைத்தான் ஒட்ட வைப்பது\nநான் முதலில் பார்த்தது அவளை இல்லை. அவளின் கால் ஒன்றை. வெள்ளையான கால். கொலுசு ஒன்று தழுவிக்கொண்டிருந்தது.\nநான் அந்த ரைஸ் மில்லில் தங்கிக் கொண்டு படித்து வந்தேன். காலையில் 10 அல்லது 11 வரை அரவை இருக்கும். அப்புறம் மாலையில்தான். நான் கல்லூரி செல்லும்போது விஸ்வம் வந்துவிடுவார். மற்ற நேரமெல்லாம் ரைஸ் மில் மாமரத்தடியில், கிணற்றடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன். அல்லது கீரை பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பேன். அல்லது ஆடாது அசையாது மாமரக்கிளையில் படுத��து தூங்கிவிடுவேன்.\nஅதற்கு அந்தப்பக்கம் ஒரு பொட்டல் காடு. கொஞ்சநாளில் அங்கு ஒரு வீடு வந்தது. யாரோ பெங்களூரில் இருந்து வருகிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். சுவற்றை எழுப்பிவிட்டு, என்ன ஆனதோ, கீற்றுக்கூரை போட்டுவிட்டார்கள். அப்புறம் ஒரு குடும்பம் குடிவந்தது. அவர்கள் கிருத்துவர்கள். அதிலும் கிருத்துவ உடையார் சாதி.\nஅந்த வீட்டின் பெண்தான் அன்று வாசல் வரண்டாவில் படுத்திருந்திருக்கிறாள். சற்று நீண்டிருந்த அவள் கால்தான் என் கவனத்தை இழுத்தது. யார் இந்த காலின் சொந்தக்காரி என்று காத்திருந்து பார்த்தேன். முட்டை வடிவ நீள முகம். ஆண்கள் போல இடதுபக்கம் வாகெடுத்து சீவியிருந்தாள். நீள முடி. அவள் எழுந்தபோது தெரிந்த முகம் இப்போதும் என் மனதில் இருக்கிறது. சோம்பல் முறித்த அழகு என் கண்ணில் இருக்கிறது. அவள் என்னைக் கவனிக்கவில்லை. அதற்கப்புறம் அவளைக் கவனிப்பதைத் தவிர எனக்கு வேறு வேலை இல்லை என்றானது.\nஅப்புறம் ஓர் நாள் அவளது அப்பா என்னை அழைத்தார். ஏதோ ஓர் உதவி கேட்டார். உதவி என்ன என்பது இப்போது முக்கியமில்லை. கதவிடுக்கில் தெரிந்த அவள் கண்தான் முக்கியம். 2 இஞ்சுக்குக் கதவு திறந்திருக்க அவளின் ஒற்றைக் கண் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது, என்னோடு பேசிக்கொண்டிருந்த அப்பாவுக்கு அது தெரியவில்லை. அவர் கேட்ட உதவியை செய்வதாக ஒப்புக்கொண்டேன். இன்னொரு முறை அவளின் வீட்டில் அமர்ந்து அந்தக் கண்ணைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமல்லவா\nஇப்படியாக எத்தனை நாள் ஓடியது என்று எனக்குத் தெரியாது. சில மாதங்கள் வருடங்கள் ஆனால், நாங்கள் சைகையில் பேசிக்கொண்டது நினைவிருக்கிறது. பாடப்புத்தகத்தைப் படிப்பதாக அவள் நடித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது மனதில் தைத்த கண் நினைவில் இருக்கிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவள் கல்லூரிக்கு வந்துவிட்டாள் என்பது நினைவில் இருக்கிறது.\nஅவளும் நானும் ஏறக்குறைய ஒரே நேரம்தான் கல்லூரிக்குப் புறப்பட வேண்டும். அவள் பெண்கள் கல்லூரி. என்னுடையதோ ஆண்-பெண் கல்லூரி. அவள் சைக்கிள் பின்தான் நான் செல்வேன். அவள் பெடலை மிதிக்க மிதிக்க இடுப்பின் கீழே சற்று இறங்கிய அவளின் ஒற்றைச் சடை அசைந்தாடுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.\nஆனால், அவள் இந்த இரகசியத்தை எப்படிக் கண்டு��ிடித்தாள் என்று தெரியவில்லை. ஒரு நாள் சட்டென்று திரும்பியவள் என்னைப் பார்த்துவிட்டு சடையை எடுத்து முன்பக்கம் போட்டுக்கொண்டாள். நான் அதற்கென்று ஓர் கவிதை எழுதினேன் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும்.\nமறுநாளிலிருந்து இரட்டை சடைதான். அதனையும் மடித்து தூக்கிக் கட்டிக்கொண்டிருந்தாள். நான் அவள் கண்ணைப் பார்த்தபோது ஒரு நக்கல் சிரிப்பிருந்தது. யார் சொன்னார்கள், ஒரு மனதைப் புரிந்துகொள்ள வார்த்தைகள் வேண்டுமென்று\nஇப்படி எத்தனை நாள் போனதென்று தெரியாது. ஏன் தெரியவேண்டும் வாழ்வதுதான், மகிழ்ந்து வாழ்வதுதான் முக்கியமில்லையா\nஅப்புறம் ஒரு நாள் அதிர்ச்சி. என் நண்பி வழியாக வந்தது. நித்யா கேட்டாள், 'ஒனக்கு மரியா மீது லவ்வா அவ ஒத்துகிட்டாளா\nநான் பதில்சொல்லவில்லை. இவளுக்கு எப்படித் தெரியும்\n‘தெரியும்’ என்றாள் நித்தியா. ‘நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா’ என்றாள் பரிவோடு.\n'கேள்.. ஆனா… சொல்ல வேணாம். எனக்குத் தெரியும்’ என்றேன்.\nநித்யா நக்கலாகவும் மகிழ்வாகவும் சிரித்தாள். நித்யாவும் மரியாவும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். . நித்யா எம்ஏ. அவள் பிஏ.\nஇரண்டு நாள் எனக்குத் தூக்கம் வரவில்லை. பதில் தெரியும்தான். ஆனால், ஒரு வேளை வேறு மாதிரியாக இருந்தால்\nஒரு வழியாக அந்த ஞாயிறு வந்து சேர்ந்தது. நித்யா வீட்டுக்குச் சென்று அவளைப் பார்த்தேன். அவள் எனக்குப் பிடித்த இட்லியுடன் கார சட்டினி கொடுத்தாள். அவள் அம்மா வாங்கிக் கொடுத்த புடவையைக் காட்டினாள். பொருளாதாரப் பாடம் ஒன்றில் சந்தேகம் கேட்டாள்.\nநான் வெறுப்பில் கொதித்துப்போன சமயத்தில் சொன்னாள், 'நான் மரியாவிடம் கேட்டேன். அவள் பதிலே சொல்லவில்லை. ரொம்ப நேரம்'\n'கண்டேன் சீதையை' என்பது பற்றி தமிழாசிரியர் கொடுத்த விரிவுரை நினைவுக்கு வந்தது. நித்யா விடுவதாக இல்லை. 'அவள் உன்னைக் காதலிக்க.. ஊகும் அப்படி சொல்லக்கூடாது… நீ இல்லையென்றால் அவள் செத்துப்போவாளாம்'\nநான் எப்படி உணர்ந்தேன் என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நித்யா முகம் தெரியவில்லை. அவள் பேசியது கேட்கவில்லை. நான் எப்படி திரும்பினேன் என்பது நினைவில் இல்லை.\nஅப்புறம் அடுத்த முறை நித்யாவைப் பார்த்தபோது அவள் கேட்டாள், 'நான் ஏன் மரியாவிடம் கேட்கிறேன் என்று சொன்னேன் தெரியுமா\nநான் அவள் முகத்தையை பார்த்துக���கொண்டிருந்தேன். அவள் என்ன நினைத்தாள் என்று எனக்கு எப்படித் தெரியும்\nஅவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். அப்புறம் வெடுக்கென்று சொன்னாள், 'அவர் நினைப்பது போல நான் அவரைக் காதலிக்கவில்லை என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.'\nநித்யா தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு விலகினாள் என்பது எனக்குத் தெரிந்தது.\nஅப்புறம் பலமுறை எனக்கும் மரியாவிற்கும் இடையில் தூது சென்றிருக்கிறாள்… நானும் மரியாவும் கடற்கரையில் சந்தித்தபோது குடும்பம் போல காட்சியளிப்பதற்காக எங்களுடன் வந்திருக்கிறாள். நானும் மரியாவும் பிரிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அவள் தூது சென்றிருக்கிறாள்.\nநானும் மரியாவும் பிரிந்தது எங்களின் பிரச்சனையால் இல்லை. அவர்கள் கிருத்துவர்கள். அதுவும் ராயல் பேமிலி… ராயல் பேமிலி என்பது மரியாவின் அப்பாவுடைய வார்த்தைகள். நான் ராயல் பேமிலி இல்லை. சரியாகச் சொன்னால்… இல்லை… என் அம்மாவின் வார்த்தையில் சொன்னால்… கம்னாட்டி வளர்த்த கழிசடை..\nஒருநாள் நித்யாவைக் கேட்டேன். 'உனக்கு இது… இப்படி தூது போவது கஷ்டமாக இல்லியா\n'கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்'\nஎனக்கு நித்யாவைப் பிடிக்கும். பள்ளியில் எட்டாவது படிக்கும்போதுதான் நான் அவளை முதலில் பார்த்தேன். அப்போதுதான் எங்கள் பள்ளியில் சேர்ந்திருந்தாள்.\nஆனால், அவள் எனக்கு ஒரு வகையில் மாமா மகள். எனது அப்பாவிற்கும் அவள் அப்பாவிற்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பல வருடங்களாகப் பேசிக்கொள்வதில்லை என்பதால் நான் அவளை இதற்கு முன்பு பார்த்ததில்லை.\nஎங்கள் பள்ளியின் சிங்கமான அறிவியல் ஆசிரியர் துரைசாமி சேரில் ஆடிக்கொண்டிருந்து விழுந்தபோது கேட்ட ஒற்றை சிரிப்பு அவளுடையதுதான். யாருக்கும் பயப்படமாட்டாள்.\nபள்ளி காலை 7 மணிக்குத் துவங்கும் என்ற அறிவிப்பு வந்தபோது என்னோடு சேர்ந்துகொண்டு ஸ்டிரைக்கை அமைப்பாக்கியது அவள்தான். நானும் அவளும் 5 நிமிட நடையில் பள்ளிக்கு வந்துவிடுவோம். ஆனால், 8 கி.மீட்டருக்கு ஒரே உயர்நிலைப்பள்ளி, அந்தக் காலத்தில்.. கடைகோடி மீனவ கிராமத்தில் வாழும் சந்திரனும் வழியானும் எப்படி பள்ளிக்கு வருவார்கள்\nநாங்கள் பூம்புகாருக்கு கல்விச் சுற்றுலா சென்றபோது எனக்குப் பிடித்த இட்லியும் மிளகாய் பொடியும் கொண்டுவந்தது அவள்தான். அந்த மிளகாய்ப் பொடி சுவையை நான் இதுநாள் வரை மீண்டும் சுவைக்கவில்லை. சுவைத்தது மிளகாய்ப் பொடியா நித்யாவின் அன்பா\nஆனால், என்னால், நித்யாவை நாங்கள் கல்லூரி சென்ற காலத்திலும் காதலிக்க முடியவில்லை. அருகே இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியாது என்பதாலா அல்லது மரியாவின் மீது கொண்ட காதலாலா அல்லது மரியாவின் மீது கொண்ட காதலாலா அல்லது அதற்கு அப்பால் ஏதும் இரகசியம் இருக்கிறதா\nகல்லூரி முடிந்து, நான் மரியாவைப் பிரிந்து… இல்லை சரியாகச் சொல்லப்போனால், மரியாவை அவள் அப்பா பாண்டிச்சேரிக்குக் கடத்திக்கொண்டு சென்ற பின்னர் நான் ஊரைவிட்டு வெளியேறிவிட்டேன்.\nஅந்தக் கடத்தலைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர்கள் பாண்டிக்குக் குடிபெயர்கிறார்கள் என்று தெரிய வந்தது. காரணம் நான்தான் என்றும் தெரிய வந்தது.\nஅவருக்கு விஸ்வம் வழியாக செய்தி அனுப்பினேன். நான் மரியாவோடு பேச வேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா சென்றாலும் தப்பிக்க முடியாது.\nஅவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். சென்றேன். வராண்டாவில் அமர்ந்தேன். நான் அவள் காலைக் கண்ட அதே வராண்டா..\nஅவளை அவள் அம்மா தள்ளிக்கொண்டு வந்தார். அவள் குனிந்தபடியிருந்தாள்…\nஅவள் நிமிந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வை.. அதே பார்வை. 'நலமா' என்று கேட்கும் பார்வை. நெடுநாள் பார்க்காத என்னைப் பார்க்கும் பார்வை.\n'எனக்கு… ஒங்கள கல்யாணம் செஞ்சிக்க முடியாது' என்றாள். திரும்பி நடந்தாள்.\nநான் எழுந்து நடந்தேன். என் கால்களின் கீழே உலகம் இல்லை. முதன் முதலாக பாரதி வீதி சென்று பீர் குடித்தேன். பீரில் போதையில்லை. தூக்கம் வரவில்லை. வாழ்க்கையில் பொருள் இல்லை. வேலை வெட்டியற்ற நான் அவளைக் கடத்துவதிலும் பொருள் இல்லை.\nமரியாவும் அவள் குடும்பத்தினரும் பாண்டிக்குச் சென்ற அன்று காலை 5.30 மணிக்கு ரைஸ் மில் வாசலில் நின்றிருந்தேன். லட்சுமி பஸ் ஜன்னலில் இருந்து நீண்ட அவள் கை என்னை நோக்கி அசைந்தது…\nஅப்புறம் நான் ஊரை விட்டு வெளியேறிவிட்டேன்.\nஅந்த மாமரம், மாதாகோவில், நான் அவளின் பின் பயணித்த பாரதி வீதி எதுவும் வேண்டாம் என்று வெளியேறிவிட்டேன்.\nஒரு நாள் நான் ஊரிலிருந்து சென்னை திரும்பியபோது அப்போதைய திருவள்ளுவர் பேருந்தில் மரியா அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு குழந்தை. அது மூளை வளர்ச்சிக் குறைவான குழந்தை என்பது தெரிந்தது. நான் ஓரக்கண்ணில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளும்தான்..\nஅப்போதெல்லாம் பேருந்தில் புகைக்கத் தடையில்லை. நான் நிறைய புகைத்தேன். என் மரியாவுக்கு நிகழ்ந்தது எண்ணி புகைத்தேன்…. என் காதலை எண்ணி புகைத்தேன்.. எங்கள் ஊரில் எப்போதும் மதுவிலக்கில்லை. பாரதி வீதி பாரில் உட்கார்ந்து நான் குடித்த மதுவின் மணம் மறைக்க வேண்டும் என்றும் புகைத்தேன்.\nபாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது என் அருகில் வந்தாள். அவள், பழைய நாட்களில் செய்தது போல, என் முகத்தை கையால் பிடித்து நிமிர்த்தினாள்.\n'இவ்வளவு சிகெரெட் ஆகாது.. எதுக்கு சிகெரெட் பிடிக்கிறிங்க..\n'நா ஒங்களுக்கு செஞ்ச பாவம்தான் இந்த குழந்தை'\nஎனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.\n'அப்புடி யோசிக்கக் கூடாது, மரியா... உன் மகனுக்கு என்ன பிரச்சனைன்னு பார்க்கனும். உன் வீட்டுகாரர் எங்கே\nஅவள் ஏளனமாகச் சிரித்தாள். அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாதோ\nசட்டென்று, 'போறேன்' என்றவள் இறங்கிவிட்டாள்.\nஅப்புறம் நித்யாவைத் தூது அனுப்பியபோதுதான் தெரிந்தது, அவள் கணவன் மரியாவின்… இல்லை.. எங்கள் காதல் தெரிந்து விலக்கிவைத்துவிட்டானாம். ராயல் அப்பா செத்துப்போனாராம்.. மகனோடு அவள் வாழ்க்கை நரகத்தில். ஆனால், மரியா தெளிவாக சொல்லியிருக்கிறாள்.. ‘எம்புள்ளைக்காகத்தான் வாழ்க்கையே..’ அதுமட்டுமல்லாமல், எந்த காலத்திலும் முறிந்த காதல் துளிர்க்காது. ஆனால், அப்படியே இருக்கும் என்றும் சொன்னாளாம்.\nஅது எப்படி அப்படியே இருக்கும்\nவெகுநாள் கழித்து, நான் திருச்சியில் நித்யாவைச் சந்தித்தேன். அவள் கணவன் தனியார் கம்பெனி அதிகாரி. திருச்சிக்கு மாற்றலாகி வந்திருந்தனர். என் அக்காவைப் பிடித்து என் முகவரி வாங்கியிருந்தாள். என்ன ஆச்சரியேமோ அவள் என் வீட்டுக்கு வருவதற்கு முன்பு மத்திய பேருந்து நிலைய நகரப்பேருந்து நிறுத்தத்தில் அவளைச் சந்தித்தேன். என் வீட்டுக்கு வரச்சொன்னேன். வந்தாள். என் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தேன், என்னுடைய பெஸ்ட் பிரெண்ட் என்று.\nஎன் அக்கா பின்னர் ஒரு நாள் சொன்னார்.. 'ஒனக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னவுடனே அவ மொகம் கருத்துடிச்சி’\nஒரு நாள் என் வீட்டுக்கு காலை 11 மணிக்கு நித்யா வந்தாள். என் மனைவி வேலைக்குப் போயிருப்பாள் என்று தெரிந்துதான் வந்திருக்க வேண்டும். நான் அந்த நாட்களில் வேலையிழந்து வீட்டில் அடைகாத்துக்கொண்டிருந்தேன்.\nநித்யா பட்டுப் புடவையில் இருந்தாள். 'ஒன்னோட கல்யாணப்புடவையா\nசிரித்தபடி 'இல்லை.. ஆனால்.. ஆமாம்' என்றாள்.\nபெண்கள் குழப்புகிறார்கள் என்று சொன்னால் பிரச்சனையாகும். நான் குழம்பினேன் என்று சொல்வதுதான் பாதுகாப்பு.\nஅந்த கணத்தில் நான் விழித்த பேய் முழியைக் கண்ட நித்யா, 'எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் நடந்த கல்யாணத்தின்போது எடுத்ததில்லை. ஆனா, உன்ன இன்னிக்குப் பார்க்க வந்ததுக்காக எடுத்தது' என்றாள்.\n'என்ன பார்க்க வர்ரதுக்கு எதுக்கு பட்டுப் புடவை\n'இன்னிக்கு என் மனசுக்குப் பிடிச்சமாதிரி கல்யாணம்.. ஒனக்கும் எனக்கும். ஆனா, எல்லாம எங்கன்டிஷன்படிதான்’ என்றாள்.\nஎன்னை நெருங்கி வந்தாள். நான் பின்வாங்கி சுவற்றில் சாய என் மார்பில் சாய்ந்தாள். அழுதாள்.\nஅதற்கு மேல் பொறுக்க முடியாத நான் அவளை அணைத்துக்கொண்டேன். குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டேன். பசித்துக்கிடந்தவள் போல என்னைச் சுவைத்தாள். மயங்கி அவள் மார்பில் சரிந்தேன்.\nஆனால், என்னால் முடியவில்லை. அவளின் ஏக்கம் புரிந்தது. அன்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம்தான். ஆனால், என்ன விதியோ வாழ்க்கை எங்கெங்கோ தறிகெட்டு ஓடிவிட்டது…\nசதையில் இரத்தம் வடிய தோலைப் பிரிப்பது போல அவளை விலக்கிப் பிரித்தேன். அவள் பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.\nதிரும்பிக்கொண்டேன். 'என்னை நேசிக்கும் உன்னை நானும் நேசிக்கிறேன்.. அது எனக்குப் புரியமலேயே போய்விட்டது.. ஆனா, அன்னிக்கு மரியா குறுக்கே இருந்தாள்… இன்னிக்கு ரெண்டு பேர்.. உன் வீட்டுக்காரனும்.. என் வீட்டுக்காரியும்’\n'குற்ற உணர்ச்சியோடு வாழ்க்கையைத் தொடர முடியுமா நித்யா\nவாசலில் நின்றாள். 12 மணி வெய்யிலின் பின்புலத்தில், அவள் கருத்த முகம் மேலும் கருப்பாகி அவளின் முக பாவம் தெரியவில்லை.\n'போறேன், இனி இப்படி வரமாட்டேன்' என்றாள்.\n'நித்யா' எனது குரலின் உணர்வு எனக்குப் புரியவில்லை. வெட்டுப்பட்ட புழுவின் குரல் என்று சொல்லலாம்\n'மனசாட்சிப்படி வாழ முடியாதுன்னா, பிரிஞ்சே போகனும். செத்தே போயிட்டேம்னு பிரிஞ்சே போயிடனும். பார்க்க கூடாது. கஷ்டம்தான், ஆனால் உன்னோட சந்தோஷம்தான் எனக்கு வேணும்'\nஎன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் கேட் கதவைத் திறந்துகொண்டு விலகி நடந்தாள்.\nஅப்புறம் நான் அவளைப் பார்க்கவில்லை.\nசில ஆண்டுகள் கழித்து, அக்காவைப் பார்க்க ஊருக்கு சென்ற போது அக்கா சொன்னார், 'ஒனக்குத் தெரியுமா.. நித்யா செத்துட்டா\n கல் போல நான் சுற்றித் திரிய அந்த… இல்லை… என்… ம். இல்லை.. நித்யா ஏன் செத்துப்போனாள்\nஉள்ளுக்குள் இடி விழுந்தைதைக் காட்டாமல், 'ஏன்' என்றேன். என்னால் என் அறிவார்ந்த ஆண் என்ற திமிறை விட்டுக்கொடுக்க முடியவில்லை.\n'தெரியில. செத்துட்டா' என்று அக்கா என் முகத்தைப் பார்த்தார். 'நீ அவ வீட்டுக்குப் போனா தெரிஞ்சிடும்'\nநான் அவள் வீட்டுக்குப் போகவில்லை. எப்படி போவேன் அவள் கைரேகையை நான் பார்த்த வீட்டுக்கு அவள் கைரேகையை நான் பார்த்த வீட்டுக்கு மரியாவின் காதலை அவள் உறுதி செய்த வீட்டுக்கு மரியாவின் காதலை அவள் உறுதி செய்த வீட்டுக்கு 'ஏன் கேட்கிறேன்னு சொன்னேன் தெரியுமா 'ஏன் கேட்கிறேன்னு சொன்னேன் தெரியுமா' என்று அவள் கேட்ட வீட்டுக்கு..\n'சரி.. நந்தா என்ன ஆனான்' என்று பேச்சை மாற்றினேன். என் முகத்தை மறைத்துக்கொண்டேன். அக்காவுக்கு நான் தப்பிக்கிறேன் என்று தெரிந்ததால் விட்டுவிட்டார். அக்கா… என்னை.. எங்களை அறிந்த அக்கா…\nநான் எங்கள் ஊரைவிட்டு விலகி நடந்தேன். உண்மையிலேதான். பேருந்து பயணமில்லை, நடந்தே நண்டலாற்றைக் கடந்து பொரையாற்றில் பஸ் பிடித்தேன். நடையாக நடத்து யோசித்தேன். அசைபோட்டேன்.. யோசித்தேன்.\nஎன்ன யோசித்தேன் என்று உங்களுக்கு சொல்வது சாத்தியமில்லை. எனக்குத் தெளிவிருந்தால்தானே உங்களிடம் சொல்ல முடியும்\nஆனால், எனக்கு ஒன்று புரிந்தது. ஆணும் பெண்ணும்… ஆணும் பெண்ணுமாக உறவு கொள்வது சாத்தியமில்லை.\nஅதற்குக் காரணம் என்னவென்று இன்று வரை எனக்குப் புரியவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n வேறு வார்த்தைகள் வர வில்லை....\nஇன்னமும் நீங்களும் கதையும் இளமையா இருக்கீங்க...\nஎல்லோருடைய வாழ்கையில் உம் சில நிறைவேறாத அல்லது நிறைவேற்ற முடியாத ஆசைகள் மற்றும் விருப்பங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை ஏற்படுத்தும் வலிகளும் சில நிராகரிப்புகளும ் அமைதி படுத்த முடியாதவை.\nநல்ல எழுத்து நடைசி. சிறப்பானது.\n சுவை மிகுந்த காதல் கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtalkies.com/ta/tag_search/Vanitha%20vijayakumar", "date_download": "2019-09-18T00:59:16Z", "digest": "sha1:SIZJXL5N3VJ3MX3WMCQQ2QEXKIA7HKO7", "length": 2341, "nlines": 63, "source_domain": "www.kollywoodtalkies.com", "title": "Vanitha%20vijayakumar - Kollywood Talkies", "raw_content": "\nசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடன இயக்குனர் ராபர்ட்\nபிரபல நடிகராக வலம் வரும் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த ஆண்டு கடந்த 2000ல் ஆகா� ...\nவெளியே வந்ததும் முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக - வனிதா விஜயகுமார் \nநடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செ� ...\nவனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு - தெலுங்கானா போலீஸ் அதிரடி\nநடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம� ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T02:11:41Z", "digest": "sha1:5SALCFBVUEXBWNXMGK45G6C7IPJYO6R5", "length": 11574, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search மரக்கன்றுகள் ​ ​​", "raw_content": "\nமழை நீர் சேமிப்பு போன்று, மரம் வளர்ப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர்\nமழை நீர் சேமிப்பு திட்டம் போல, மரம் வளர்க்கும் திட்டத்தை மக்கள் நல இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் இயக்கம் சார்பில் காவேரி...\nபுதுச்சேரி பாகூர் ஏரியைச்சுற்றிலும மரக்கன்றுகள் நடும் பணியை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு நட்டார்\nபுதுச்சேரியின் மிகப்பெரிய பாகூர் ஏரியைச்சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு மரக்கன்று நட்டார். புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் பாகூர் ஏரியைச் சுற்றிலும் 3 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு...\nஇந்தியாவில் அனைத்து ந��ிகளையும் இணைப்பது சாத்தியம் ஆகாது - சத்குரு ஜக்கி வாசுதேவ்\nஅரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் தலா இரண்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை தொடங்கிய ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு,...\nமரக்கன்றுகளை தின்ற இரண்டு ஆடுகள் கைது\nதெலங்கானாவில் மரக்கன்றுகளை தின்றதாக இரண்டு ஆடுகளை கைது செய்து காவல்நிலையத்தில் கட்டி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹுசராபாத் அருகே உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் மரம் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ஹரிதா ஹரம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....\nவிதைப்பந்துகள் தயாரிப்பில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்கள்..\nஇயற்கை வளம், மழை வளத்தைப் பெருக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு கிராமம் கிராமமாக விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உலகம் முழுக்க புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் வளர்ச்சி என்ற பெயரில்...\nஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகளை நட நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்துக்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தாநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள்...\nமாணவ மாணவிகளுக்கு 2,000 மரக்கன்றுகள் வழங்கிய இளைஞர்கள்\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே, நீராதாரத்தை பெருக்கும் நோக்கில், பழம் தரக்கூடிய 2 ஆயிரம் மரக்கன்றுகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. தப்பக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நம்மாழ்வார் வழி இயற்கை மீட்டெடுப்பு குழு என்ற அமைப்பை உருவாக்கி கடந்த மாதம் ஏரிகளில் சீமை...\nபசுமையான சாலையில் இனி(மையான) பயணம்...\nசென்னை தாம்பரம் - மாதவரம் புறவழிச்சாலையின் இரு ஓரங்களிலும் 22 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ��ரக்கன்றுகள் முழுவதும் வளர்ந்து விடும் என்பதால் பசுமையை ரசித்தபடி இனி பயணிக்கலாம். மதுரவாயல் வழியாக மாதவரத்தையும் தாம்பரத்தையும் இணைக்கும் புறவழிச்சாலை 32...\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு கிரண்பேடி வரவேற்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை சிறப்பு வாய்ந்தது என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரி வானரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியின் 35வது ஆண்டுவிழாவில் கிரண்பேடி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், செப்டம்பர் 15 ஆம் தேதி பாகூர்...\nமுசிறியை பசுமை நகரமாக்க 50,000 மரக்கன்றுகள் நடும் திட்டம்\nமுசிறி பேரூராட்சியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. 18 வார்டுகள் உள்ள முசிறியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாகவும், மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தை முசிறி பேரூராட்சி நிர்வாகம் முன்...\nஐநா பொதுக்குழுவில் காஷ்மீர் பிரச்சனையைக் கிளற பாகிஸ்தான் புதிய தந்திரம்....\nபிளாஸ்டிக் - மாநில அரசுகளுக்கு கெடு..\nவிக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ டிவிட்..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/134784", "date_download": "2019-09-18T01:25:19Z", "digest": "sha1:AV524RLII3OJGYOJOIDURQXV5AXCEIJ6", "length": 5485, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 22-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸ்க்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு வந்த பரிதாப நிலை கவீனுக்கு வந்த பரிதாப நிலை கடும் ஷாக்கில் முகேன் ரசிகர்கள்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எத��ர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nதிரிஷா, நயன்தாரா என முன்னணி ஹீரோயின்களுக்கு டூப் இவர்தான் - புகைப்படம்\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nஇலங்கை தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா\nபிக்பாஸ் பைனல் டிக்கெட் யாருக்கு கவினை பார்த்து மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nபிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல்.. ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ\nபோதும்டா நிறுத்துங்கடா.. கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி.. வைரலாகும் வீடியோ\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/88129", "date_download": "2019-09-18T00:57:33Z", "digest": "sha1:XS5FILQJK7KHWJF5AFXY44OC35GQY2EE", "length": 9860, "nlines": 81, "source_domain": "www.thaarakam.com", "title": "பேரனும் தகப்பனும் எடுத்துச் சென்ற தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nபேரனும் தகப்பனும் எடுத்துச் சென்ற தாயின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு\nஹட்டன் வட்டவலை விக்டன் தோட்டபகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாயின் சடலத்தை மகனும் பேரனும் முச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டதாக கூறப்பட்ட தாயின் சடலம் இன்று வெள்ளிகிழமை அவர்களது வீட்டிடு கிணற்றிலிருந்து மீட்கபட்டதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து குறித்த தாயின் சடலம் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சிவ பொன்சேக்க தலைமையில் விசாரனைகள் மேற்கொண்டு சடலம் மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\n70 வயதுடைய ராகை என்ற தாயை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறை ஒன்றில் வைத்து மகன் மருமகள் பேரன் ஆகிய மூவரும் இனைந்து தடியால் தாக்கி வாய் மற்றும் கைகள் கட்டபட்ட நிலையில் வீட்டின் பின்ப��றத்தில் உள்ள கினறு ஒன்றில் புதைக்கபட்டு மகனும் 13வயது பேரனும் தலைமறைவாகியிருந்தனர்.\nஇன் நிலையின் விசாரனைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மூதாட்டியின் இரண்டாவது பேரனான கோபால கிருஸ்னண் வயது 08 பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமுலத்தில், தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்தாகவும் இதன்போது பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பின்னர் தனது பாட்டியை பொதி ஒன்றில் கட்டி தந்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.\nஇதையடுத்து முதலில் பிரதான சந்தேக நபரின் மனைவியை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டபோது நேற்று இரவு மகனும் மற்றுமொரு பேரனும் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்டவிசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது..\nசம்பவத்தில் மகன் தாய் பேரபிள்ளை உட்பட மூன்று பேர் கைது செய்யபட்டுள்ளதோடு சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெரவதற்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்\nஇதே வேலை சம்பவ இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்த போது தோட்டமக்கள் இனைந்து குறித்த நபரை தாக்க முற்பட்ட போதும் பொலிஸார் மக்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்\nசந்தேக நபர்கள் மூன்றுபேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது\nதியாகி திலீபன் நினைவு தினத்தை தாங்கள் மாத்திரமே செய்வோம் என அடாவடி செய்யும் ஆனோல்ட்\nயாழ். மத்திய பேருந்து நிலைய இரு கடை உரிமையாளர்களிடையே மோதல்: மூவர் காயம்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை: ஶ்ரீலங்கா பாராளுமன்றில் விவாதம்\nதெமட்டகொடு பகுதியில் அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்தால் பதற்றம்\nகொத்தனிக்குண்டுகள்: ஶ்ரீலங்காவின் நிராகரிப்பு ஏற்புடையதல்ல\nஶ்ரீலங்கா ஒக்கம்பிட்டியவில் பாதசாரியை குதறிய பிரதி அதிபரின் நாய்\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/30232213/1050227/Indian-Economy-First-Time-Loss.vpf", "date_download": "2019-09-18T00:49:18Z", "digest": "sha1:EWY5VZMFNZ5V27GZFZTSCVKKBV7DN6R4", "length": 8522, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவு\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 6 ஆண்டுகளில் , முதன்முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளது.\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த 6 ஆண்டுகளில் , முதன்முறையாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. 2013 ம் ஆண்டின் ஏப்ரல் -ஜூன் மாதங்களுக்கு பிறகு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, முதல் காலாண்டில், 5 சதவீதமாக சரிந்துள்ளது. அதாவது, 5 புள்ளி 8 சதவீதத்தில் இருந்து, இந்த சரிவு நிகழ்ந்தது. அதேநேரம், கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக இருந்தது என்பதை பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனிடையே, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே. வி. சுப்பிரமணியன், பொருளாதாரம் மீண்டும் பழைய நிலையை எட்ட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்பு சட்டத்தில் பரூக் அப்துல்லா கைது - சமூக வலைதளத்தில் ப. சிதம்பரம் கண்டனம்\nகாஷ்மீர் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது ��ெய்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் வேலை நிறுத்தம் : நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை\nநிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை வழங்க கோரிக்கை\nபி.எஃப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்வு : 6 கோடிக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு பயன்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீதத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n\"இந்தியா - அமெ. இடையே நட்புறவு வளர்ச்சி\" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்\nமத்திய அரசு சாதனை : ஜெய்சங்கர் பெருமிதம்\nகேரளா : பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிர் தப்பிய அதிசயம்\nகேரளாவின் கோழிகோட்டில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் திடீரென்று அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி, நூலிழையில் உயிர் தப்பினார்.\nமீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா\nபொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-09-18T01:28:30Z", "digest": "sha1:ZTL5TP2MMPP2E4OODGRGXF7WCOAZMS36", "length": 13577, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "சுற்றுலாத்துறையை பலப்படுத்தி வருமானமிக்கதொரு துறையாக மாற்றியமைப்போம் – ரணில்! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nசுற்றுலாத்துறையை பலப்படுத்தி வருமானமிக்கதொரு துறையாக மாற்றியமைப்போம் – ரணில்\nசுற்றுலாத்துறையை பலப்படுத்தி வருமானமிக்கதொரு துறையாக மாற்றியமைப்போம் – ரணில்\nஇலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரித்து வருவதாகவும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தயாராகவே உள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nவிசேட அறிவிப்பொன்றை விடுத்து நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த வருட ஆரம்பத்தில், சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய சிறந்த நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது.\n‘லோன் லி ப்ளேனட்’ எனும் பிரபல்யமான சஞ்சிகையொன்றினாலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் இருந்த அனைத்து சுற்றுலா பயணிகளும் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.\nஇதனால், குறித்த சஞ்சிகை வெளியிட்டுள்ள இலங்கைத் தொடர்பான தன்மையை நாம் இழந்து விட்டோம் என்று கருதியிருந்தோம். ஆனால், கடந்த வாரம் மீண்டும் அந்த சஞ்சிகை, இலங்கையை சுற்றுலாத் துறைக்கு ஏற்ற நாடாக தெரிவு செய்துள்ளது.\nசில சிக்கல்கள் இருந்தாலும், இலங்கை மக்கள் அங்கு சிறப்பாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது எமக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையையும் தைரியத்தையும் வழங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.\nசுற்றுலாத்துறையை பலப்படுத்த அரசாங்கம் என்ற வகையில், நாம் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக இதுவரை ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைத்துத் தரப்பினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅதேபோல், 2 மாதங்களிலேயே இந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கைது செய்து, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்திய அ��ைத்துத் தரப்பினருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇதன் ஊடாக மீண்டும் நாம் சுற்றுலாத்துறையை பலப்படுத்தி, வருமானமிக்கதொரு துறையாக இதனை மாற்றியமைப்போம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறு��ி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-18T01:23:03Z", "digest": "sha1:FIPNQQ2VFCV6VRDSFNZGGGMSNOY4ADRF", "length": 10504, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "பிரித்தானியாவில் ஆண் ஒருவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nபிரித்தானியாவில் ஆண் ஒருவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்\nபிரித்தானியாவில் ஆண் ஒருவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்\nபிரித்தானியாவில் ஆண் ஒருவர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் Huddersfield நகரை சேர்ந்தவர் பென் கார்ப்பெண்டர் (35). இவருக்கு மனவளர்ச்சியால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.\nஇதற்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் பென் கடந்த 9 ஆண்டுகளாக 4 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அண்மையில் ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார் பென்.\nபென்னின் தியாக உள்ளத்தைக் கண்ட பல பெண்கள் தாங்கள் ��வரைத் திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளி��் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%87%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-09-18T01:38:40Z", "digest": "sha1:CUAJFTSN6XAHMBOXVPT3MMIQ3TSBCWJ6", "length": 8504, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | அண்ணே ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடுங்க Comedy Images with Dialogue | Images for அண்ணே ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடுங்க comedy dialogues | List of அண்ணே ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடுங்க Funny Reactions | List of அண்ணே ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடுங்க Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅண்ணே ஒரு ஐநூறு ரூபா இருந்தா குடுங்க Memes Images (1174) Results.\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\nடேய் சங்கலி கருப்பா எங்க இருந்தாலும் வெளிய வாடா உன்ன புடிக்காம நான் போக மாட்டேன்\nஐநூறு ரூவா சேஞ் இருக்கா உங்கிட்ட\nஎன்ன தைரியம் இருந்தா என் தலைவன் பேரைச் சொல்லுவே\nசூடான கோழி பிரியாணி ரூபாய் ஐந்து\nசின்னக்காலா இருந்தாலும் நல்லா இருக்குடா\nசாப்பாட்டுக்கு ஒரு கும்புடு வேற\nஒரு ரூபாய்க்கு எத்தனை பழம்\nஎவ்வளவு தைரியம் இருந்தா எங்கூருக்கு ஆட வந்திருப்ப\nஎன்னணே வண்டிக்கு முன்னாடி ஒரு டயர் தனியா போவுது\nஅண்ணே தனித் தவிலு தனித் தவிலுன்னு சொல்லுவீங்களே அங்கே பாருங்க\nஅண்ணே சும்மா பேசாதிங்க நீங்க வாசிங்க நான் தூங்கனும்\nஒரு மாமேதை வாசிக்கறேன் ஒரு மாங்கா மடையன் தூங்குறான்\nதம்பி ஒரு பத்து காசு சில்லறையா இருக்குமா\nஎன்னடா இது ஒரு வெத்தலை ஒரு பாக்கு\nயாரா இருந்தாலும் கேக்கணுமா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://middleeast.tamilnews.com/author/santhosh/", "date_download": "2019-09-18T01:20:35Z", "digest": "sha1:OR6L74C2YBKFJIPEPXUGDYNMWS2PXVSR", "length": 37310, "nlines": 236, "source_domain": "middleeast.tamilnews.com", "title": "Santhosh M, Author at MIDDLE EAST TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\n25 25Shares ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus) பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் ...\nமஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது\n5 5Shares காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவிசாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\n32 32Shares இலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai ) மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ...\nகியூப���வில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\n7 7Shares முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். (gotabaya rajapaksa) பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\n26 26Shares நாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர், அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்ளார்.(nombu fasting Watareka Vijitha thero ) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ...\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\n9 9Shares முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\n33 33Shares வெளிநாடு சென்று ���லங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\n6 6Shares அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது ...\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\n4 4Shares 30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\n10 10Shares போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் ...\nஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested) ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\n5 5Shares பூநகர���ப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\n4 4Shares மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\n12 12Shares ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\n24 24Shares மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nமண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி பலி\nதெரணியகல – உடமாலிம்பட ��ிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.(landslide baby girl dead deraniyagala) தொடரும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று(07) காலை, குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nஇராணுவ அதிகாரி உள்ளிட்ட இருவர் பலி : நிட்டம்புவ பகுதியில் சம்பவம்\n10 10Shares நிட்டம்புவ – பஸ்யால பிரதான வீதியின் இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.(two bus collision 2 dead nittambuwa) மாவனெல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ...\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n167 167Shares புனித ரமழான் மாதமான இம் மாத்தில் இப்தார் நிகழ்வுகள் பல இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இப்பாதார் நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மும்முரமாக கலந்து வருகின்றனர். (ranjan ramanayake muslim iftar function) குறிப்பாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டாலும் பெயரளவில் தமது பங்களிப்பை செலுத்திவிட்டு ...\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\n196 196Shares தென்மராட்சி வடவரணி பகுதியில் உள்ள ஆலயம் JCP இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் தேரை இழுக்ககூடாது என்பதற்காகவே, இந்த “நவீன“ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(jaffna thenmaradchi parani kovil JCP issue) வட வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே ...\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\n11 11Shares புனித ரமழான் மாதத்தில் நேற்று இரு உயிர்கள் பறிபோன சோக சம்பவம் தெஹிவளையில் பதிவாகியுள்ளது.(two muslim boys killed dehiwala) தெஹிவளை வைத்ய வீதி பிரதேசத்தை சேர்ந்த இன்சாப் இப்ராஹீம் (21) மற்றும் சுதர்சன ரோட் பிரதேசத்தை சேர்ந்த யூஸ{ப் (13) ஆகியோர் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் ...\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமுக்கிய செய்திகள் உடனுக்���ுடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/09/03/maitree-is-the-main-reason-for-the-ban-on-the-new-constitution_mavai-senathiraja/", "date_download": "2019-09-18T01:12:13Z", "digest": "sha1:7DIQMOOTE5Z5NUZUDMEKFOAJNVTFHVXX", "length": 17004, "nlines": 106, "source_domain": "puthusudar.lk", "title": "புதிய அரசமைப்பு தடைப்பட மைத்திரியே பிரதான காரணம்", "raw_content": "\nவிக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே ஆதரவு\nஇழந்த ஆதரவை மீளப்பெறவே ‘எழுக தமிழ்’ நடத்துகிறார் விக்கி – மஹிந்த, கோட்டா, ராஜித சாடல்\nதாமரைக் கோபுரத்தைக் காட்டி மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மோசடி – திறப்பு விழாவில் போட்டுடைத்தார் மைத்திரி\nநான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் ஐ.தே.கவிலிருந்து வெளியேறவேமாட்டேன் வேட்பாளர் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் – சஜித் உறுதியுடன் நம்பிக்கை\nஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக – ரணிலுக்கு சஜித் கடிதம்\nபுதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம் – வடமராட்சியில் போட்டுத் தாக்கினார் மாவை\n“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் புதிய அரசமைப்பு நிறைவேறும் ச���்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.”\n– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.\nநேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமராட்சி, புலோலி – காந்தியூர் சனசமூக நிலையத்தின் வருடாந்த விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nபுதிய அரசமைப்பு உருவாக்கம் தடைப்பட்டுப் போனமைக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் எனக் குற்றம் சுமத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து வெளியிட்ட கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“இலங்கையில் முதன்முறையாக நாடாளுமன்றத்தின் ஊடாக இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதை மையமாகக்கொண்டு – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மையமாகக்கொண்டு ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் ஆதரவுடன் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nபுதிய அரசமைப்பின் ஊடாக எங்களுக்கு நீதி, நியாயம் கிடைக்க வேண்டும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும் என எமது பரிந்துரைகளை அந்த இடைக்கால அறிக்கையில் நாம் முன்வைத்திருந்தோம்.\nஅவ்வேளையில், புதிய அரசமைப்புக்கு எதிராக – இடைக்கால அறிக்கைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரும், சில பிக்குகள் உள்ளிட்ட இனவாதிகளும் போர்க்கொடி தூக்கினார்கள். புதிய அரசமைப்பு ஊடாக நாடு பிளவுபடப் போகின்றது என்று தென்னிலங்கையில் மிகத் தீவிரமான பரப்புரைகளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.\nஅவர்களின் பரப்ப���ரைகளுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தினார். மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்தார்.\nதமிழ் மக்களின் அமோக வாக்குகளால் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால, இறுதியில் எங்களுடன் கலந்து பேசாமல் நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.\nஜனாதிபதியின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றம் சென்றோம்;. அங்கு வாதாடினோம். ஜனாதிபதி அரசியல் சூழ்ச்சியை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்தது தவறு என்று சுட்டிக்காட்டினோம். அதன்பிராகாரம் உயர்நீதிமன்றில் எமக்கு நீதி கிடைத்தது.\nமீண்டும் நாடாளுமன்றம் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைத்தது. ஆனால், நாடாளுமன்றில் அரசுக்கு வழங்கியிருந்த தன்னுடைய ஆதரவை – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரி திருப்பப் பெற்றார்.\nஇதனால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை இழக்க வேண்டியிருந்தது. இதன்மூலம் புதிய அரசமைப்பு நிறைவேறும் சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி தடுத்துவிட்டார் – தோற்கடித்துவிட்டார்.\nபுதிய அரசமைப்பை நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் மிகவும் அவசியமானது.\nஅதன்பின்னர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச உரையாற்றும்போது, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தாங்கள்தான் உந்துசக்தியாக இருந்தோம் என்று பகிரங்கமாகப் பேசினார்.\nஇவை எல்லாவற்றையும் செய்த ஜனாதிபதிதான் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உரையாற்றும்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நீக்குவதற்குத் தான் தயார் என்று அறிவித்துள்ளார்” – என்றார்.\n← விஸ்வரூபம் எடுக்கும் ஆடை விவகாரம்: காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்\nகால நீடிப்பு வேண்டாம்: 5 கட்சிகளின் ஒப்பத்துடன் ஜெனிவா புறப்பட்டார் சிவாஜி\nதேர்தலில் களமிறங்க தயார் நிலையில் சஜித் – தமிழருக்குத் தீர்வு வழங்குவதே முதல் இலக்கு என்றும் தெரிவிப்பு\n – சம்பந்தன் நம்பிக்கை; சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டு\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஐ.தே.கவின் மும்மூர்த்திகளில் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/prime-minister-modi-has-visited-bhutan-on-a-two-day-state-visit/", "date_download": "2019-09-18T01:16:10Z", "digest": "sha1:6TEFCLTIZ3TD7F2OQPJBS5SFP5NSREFZ", "length": 19346, "nlines": 210, "source_domain": "vanakkamamerica.com", "title": "இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி பூட்டான் சென்றுள்ளார் - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nகொலம்பியாவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்\nஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் கார்\nசீனா உதவியுடன் 2022-ல் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்\nமிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nசவூதி எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தின் எதிரொலி டிரம்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nஅமெரிக்க நிதியுதவியுடன் தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்தாக ஒப்புக்கொண்ட இம்ரான்கான்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சியில் இஸ்ரோவுடன் இணைந்தது நாசா\nபூமியைப் போன்று மற்றொரு கோள் கண்டுபிடிப்பு\nஅமெர��க்காவில் ஓரிரு நாட்களில் பிரிந்த நண்பனைக் கண்ட ஆரத் தழுவிக் கொண்ட இரு குழுந்தைகளின்…\nஇந்தியாவில் ஒரு வயதில் தொலைந்த குழந்தை 21ம் வயதில் அமெரிக்காவில் கண்டுபிடித்த நெகிழ்ச்சி…\nதமிழகத்தில் ஓணம் பண்டிகை கோலாகலம்\nபின்லாந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக முதலமைச்சர் லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 17\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 16\nசங்க இலக்கியத்தில் யானை (பகுதி – 10)\nமாமல்லபுரத்திற்கு வருகை தரும் சீன அதிபருக்கான பாதுகாப்பு வசதி குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 15\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nலண்டனில் நடைபெற்ற் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், சிறிதும் பதற்றமின்றி புத்தம் படிக்கும் சிறுவன்\nமுகப்பு உலகம் இரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி பூட்டான் சென்றுள்ளார்\nஇரண்டு நாள் அரசு பயணமாக பிரதமர் மோடி பூட்டான் சென்றுள்ளார்\nஇரண்டு நாள் அரசு பயணமாக இந்திய பிரதமர் மோடி பூடான் சென்றடைந்தார். பரோ (Paro) நகரில் பிரதமர் மோடியை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் (Lotay Tshering) வரவேற்றார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பூட்டான் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.\nஇந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக இன்று பூட்டான் சென்றார். தமது பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் இந்தியா-பூட்டான் இடையிலான நட்பு ஆழமானது பழமையானது என்று குறிப்பிட்டுள்ளர்.\nநம்பகமான நட்புநாடாகவும் அண்டை நாடாகவும் பூட்டான் விளங்குவதாக பிரதமர் தெரிவித்துள்ளர். தமது பயணம் மூலம் இந்த நட்பும் இருநாடுகளின் எதிர்காலமும் மேலும் வளம்பெறும் என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nபூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.\nபயணத்தின் இரண்டாம் நாளில் பூட்டானில் ராயல் பல்கலைக்கழகத்தின் இளம் மாணவர்களுடன் கலந்துரையாட இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.\nமுந்தைய கட்டுரைகிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் அமெரிக்க அதிபர்\nஅடுத்த கட்டுரைகாஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்\nகொலம்பியாவில் குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்\nஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் கார்\nசீனா உதவியுடன் 2022-ல் பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 11\nஅமெரிக்காவில் நடைபெற்ற குழந்தைகள் தவழ்ந்து செல்லும் போட்டி\nஅமெரிக்காவில் தனது குடும்பத்தினர் 5 பேரையும் கொன்ற 14 வயது சிறுவன்\nகாலநிலை மாற்றத்தைச் சமாளிக்க இங்கிலாந்தின் புதிய முயற்சி:\nஇமாயமலை கிடைக்கும் அறிய வகை ஹிந்துஸ்தான் உப்பு பற்றிய தகவலகள்:\nசீனாவில் குழந்தை வயிற்றில் 36 காந்த உருண்டைகள் கண்டுபிடிப்பு\nஇணையத்தில் கசிந்தது ஆப்பிள் ஐபோன் 11 சீரீஸ் சிறப்பம்சங்கள்\nஅமெரிக்க ஆய்வில் எச்சரிக்கை : கடல்நீர் மட்டம் 25 செ.மீ. உயரும்.\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nவினோதமுறையில் சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/01/40.html", "date_download": "2019-09-18T01:04:48Z", "digest": "sha1:2RTB4LRYHYK66STY727U6A2MXB2OQHVP", "length": 38999, "nlines": 289, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nஉங்களுக்கு ‘வைராக்கியம்’ என்றால் தெரியுமா அதை ஆங்கிலத்தில் கிட்டத்தட்ட Determination என்று சொல்லலாம்.ஒரு தலைவராவதற்குரிய மிக முக்கியமான பண்புகளில் வைராக்கியம் முதன்மையானது; நெருங்கிய ஒருவர் இறந்துபோகும்போது,இடுகாட்டிலோ,சுடுகாட்டிலோ இனி நான் நல்லவனாய் வாழ்வேன் என்று சங்கல்பம் செய்கிறீர்கள்;இது அந்த நாள் வரைகூட தாங்காது; இதை ‘மயான வைராக்கியம்’ என்பார்கள்.அதே போல்,பிரசவ வலியால் துடிக்கும் பெண் கொள்ளும் வைராக்கியம்,அடுத்த பிள்ளை பெறும் வரைதான். இதை ‘பிரசவ வைராக்கியம்’ என்றும், ஒரு அருளுரை கேட்டபின்னர் எடுக்கும் முடிவு,வீடு சேரும் வரை கூட நிலைப்பதில்லை; ஆதலால் அதை ‘பிரசங்க வைராக்கியம்’ என்றும் அழைப்பார்கள்.\nஇங்கே சிந்திக்க வேண்டியது என்னவென்றால்,பிறப்பு இறப்பு மற்றும் மனதை நெருடும் ஆன்ம உரை என உடல்,மனம் மற்றும் அறிவு ரீதியான அனுபவங்களுக்கு நாம் ஆட்படுத்தப்பட்டும் கூட,ஏன் நாட்டைப் பற்றி நீங்களே எடுத்த முடிவில் நிலைத்து நிற்க முடிவதில்லை(உதாரணமாக உடலுக்கு தீங்குதரும் கோலா பானங்களை இனி அருந்தக்கூடாது என முடிவு செய்தபின்னர்,நாம் செய்வது எ���்ன\nஇது ஏனென்றால் வைராக்கியம் என்பது கண நேர முடிவு அல்ல;அது ஒரு வாழ்க்கைமுறை;நன்கு சிந்திக்கப்பட்டு நிதானமா செயல்படுத்த வேண்டிய கோட்பாடாகும்.\nஉதாரணமாக, காந்திஜியின் தனிப்பட்ட பிரம்மச்சரிய விரதத்தையும்,பொதுவாக மேற்கொண்ட சத்யாக்கிரக போராட்டத்தையும் கூறலாம்.ஒருவன் வைராக்கியம் மேற்கொண்டால் மற்றவை யாவும் தொடரும்.\nகல்வி,ஆளுமை,உலகபிரசித்தம்,செல்வந்தரானாலும் தேவைக்கேற்று வாழ்பவர்,உலகப்பார்வை மற்றும் பெரும் கோட்பாடுகள் உடையவர்;கட்டுபாடுடையவர்;சமயப்பற்று,ஆன்மீகவாதி மற்றும் குடும்ப பண்புகள் உடையவர்.\nஇவை எல்லாமே ஒரு பெரும் தலைவருக்குரிய பண்புகள் என சொல்லலாமா நண்பர்களே, மேற்சொன்ன அனைத்துமே ஒசாமா பின்லேடனுக்கும் பொருந்தும்.அப்படியெனில் பின்லேடன் பின்பற்றத்தக்கவரா நண்பர்களே, மேற்சொன்ன அனைத்துமே ஒசாமா பின்லேடனுக்கும் பொருந்தும்.அப்படியெனில் பின்லேடன் பின்பற்றத்தக்கவரா ஒசாமாவிற்குரிய சில பண்புகளை எடுத்துக்கொள்வோம்;ஒசாமா ஒன்றும் என் நண்பரில்லை;நம் ஆய்விற்கு அவர் ஒரு குறியீடுதான்.\nஉண்ணாவிரதம் இருந்த தொழில்முறை யோகியான ராம்தேவ் இரண்டே நாட்களில் சோர்ந்தே போனார்;ஆனால்,10 நாட்கள் உண்ணாவிரதம் கழிந்தபின்னர் அன்னா ஹசாரேவின் முக்கிய உடற்செயல்பாடுகள் அனைத்தும் சரியாக இயங்கின.அவர் ஒரு ‘மருத்துவ அற்புதம்’ என டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,மனச்சமன்பாடு (Equanimity of Mind).அதாவது இடுக்கண் நேரிடும் போது மன அமைதி கொள்ளுதல்;உலகை திறந்த மனதோடு பார்ப்பது அவசியம்,அச்சமின்றி சார்பின்றி நோக்குவது மற்றும் நல்லெண்ணங்களாய் மனம் நிரம்பி வழிதல் ஆகியன.\nஇத்தகைய மனிதரை நாம் கர்மயோகி என்று அழைக்கிறோம்.\nஅடுத்து மாபெரும் செல்வந்தர்,ஆனால் தேவைக்கேற்ப வாழ்பவர்,நாம் வளம்,செல்வம் ஆகியவற்றிற்கு எதிரானவர்கள் அல்ல;ஹிந்து வளர்ச்சி விகிதம், “கர்மாகேபிடல்” என இழிச்சொல் கூறி நம்மை மேற்கத்தியர்கள் வருணிக்கிறார்கள்.\nகர்மா காபிடலோ,கர்மவினையோ சமயத்தில் உண்மையாகிவிடும்.நீங்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய் உடைய ‘ராஜா’வாக இருந்தாலும்,நீங்கள் திருப்தி அடைய வேண்டிய ரூ.17.60 மட்டுமே ஆம்,அதுதான் திஹார் ஜெயிலில் கைதிகளுக்குத் தரப்படும் ஒருவேளை உணவுப்படி(per meal allowance).இதுதான் கர்மா ��ாபிடலின் அர்த்தம்.வழிமுறைகள் மற்றும் இலக்குகள் நியாயமாக மட்டும் இருந்தால் போதாது.அவை தர்மம் சார்ந்து இருக்க வேண்டும்.நம் பாரம்பரியம் என்றும் செல்வம் மற்றும் வளம் உருவாக்குவதற்கு எதிரானது அல்ல;(நிறைய பணம் சம்பாதிப்பது பாவம் என்ற கருத்து இந்து தர்ம நம்பிக்கை அல்ல)\nமீதத்தை மனித நலனுக்கு பயன்படுத்து என்று நமது வேதங்கள் கூறுகின்றன.இசாவஷ்ய உபநிடதம்,இதையெல்லாம் கறிக்கு உதவாத ஆதர்ஷ கதைகள் என்று நாம் நினைக்கலாம்.நடைமுறைக்குரியது என்பதுதான் உண்மை.பில்கேட்ஸீம்,வாரன் பஃபெட்டும் இங்கு வந்து இந்தியச் செல்வந்தர்கள் இன்னமும் தாராளமாய் வழங்க வேண்டுமென்றார்கள்.சோனியாவும்,அமெரிக்காவிடமிருந்துதான் இந்தியா பரோபகாரம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழிமொழிந்தார்.(நமக்கு எப்படி தானம் செய்வது என்று தெரியாதாம்)\nபில்கேட்ஸ்,வாரன்பஃபெட்,சோனியா எல்லோரும் வெளிநாட்டவர்கள்.அவர்களுக்கு இந்தியாவும் தெரியாது;இந்துப் பாரம்பரியமும் தெரியாது;அதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கப்போவதில்லை;ஆனால்,மண்ணின் மைந்தர்களான நாம் இந்திய பாரம்பரியம் பற்றி அறியாமல் இருக்கக் கூடாது.சுவாமி விவேகானந்தர் போதித்து டாடா உருவாக்கியதுதான் டாடா ஃபார் ரிசர்ச் இன் ஃபண்டமெண்டல் சயன்ஸ் 114 டாடா கம்பெனிகளின் ஹோல்டிங் கம்பெனியான டாடா அண்டு சன்ஸின் 2/3 பங்குகளை டாடா அறக்கட்டளைகள் வைத்திருக்கின்றன.அதாவது டாடா வர்த்த சாம்ராஜ்ஜியத்தில் 2/3 லாபம் தர்ம காரியங்களுக்குச் செல்கிறது.\nபில்கேட்ஸ் மற்றும் பஃபெட்டிற்கு லாபம் = குறி, தொழில்= வழி; பரோபகாரம்= உபரி; ஆனால் டாடா போன்றவர்களுக்கு பரோபகாரம்=குறி; தொழில்= வழி; லாபம்=உபரி\nபரோபகாரமும் கொடையும் இந்தியபாரம்பரியத்தில் மட்டுமல்ல இந்திய ஜீன்களாகவே இருக்கின்றன.அமெரிக்காவில் இப்போது பிரபலமாகி கொண்டுவரும் ஒரு சொற்றொடர், ‘வாலண்டரி பாவர்டி அதாவது தன்னார்வத்துடன் ஏழ்மையை ஏற்றுக்கொள்வது என்று பொருள்.இதைத்தான் நாம் காலம்காலமாக அபரிக்கிரகம் என்றழைக்கிறோம்.\nநாம் செல்வத்தை வெறுப்பதில்லை;ஆனால் தேவைக்கேற்ப வாழ்பவர்களாவோம்;\nஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவர் ஒசாமா.ஹிட்லர் கூடத்தான் ஒரு சீரிய ஒழுக்கவாதி.நாம் ஒழுக்கத்தை யோகமாக பாவிக்கிறோம்.மனம்,உடல் தூய்மைப்படுத்த யோக நியமங்களும���,உடலுக்கு யோகமும்,மூச்சுப்பயிற்சி மற்றும் ப்ராணயாமும் உள்ளன.இதுபோக புலன் நுகர்விலிருந்து விடுபட பிரத்யாகாரம்,சீரிய கவனம் பெற தாரணை,தியானம்,இறுதியாக சமாதி,இவையெல்லாம் பதஞ்சலி யோக சாஸ்திரம் சொல்லும் வாழ்வியல் வழிமுறைகளாம்.ஒரு நல்ல ஆசானிடம் யோகம் கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் எனது ஆலோசனை.\nஒசாமா பிடிபட்டு சுடப்பட்டபோது,தன் மனைவியோடுதான் இருந்தான்.எத்தனையாவது மனைவி என்று தெரியாது.ஆனால் , மனைவி.\nகடந்த வருட மிஸ் யுனிவர்ஸ் யார் தெரியுமா அவர் ஜிமென்னா நவரெத்தா.இவர் மெக்ஸிகோவைச் சேர்ந்தவர்.\nஅங்க,அவய,வளை,நெழிப்போட்டிச்சுற்றுக்கெல்லாம் பிறகு அறிவுசார் சுற்று. அதில் உலகிற்கு உங்கள் செய்தி என்ன என்ற கேள்விக்கு,\n‘குழந்தைகளுக்கு குடும்பப் பண்புகள் கற்றுக்கொடுப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவேன்’ என்று ஒரே போடு போட்டாள் அம்மணி.\nதலையில் பிரபஞ்ச அழகி என்று கிரீடம் மாட்டிவிட்டார்கள்.\nஅதாவது குடும்பப் பற்றோ அல்லது பண்புகள் பற்றி அறிவோ இருப்பதற்கு வாய்ப்பு அரிதாக உள்ளவரிடமிருந்து இத்தகைய அறிவிப்பு\nநல்லதுதான் பாராட்டுவோம்.ஆனால்,ஜிமென்னாவின் கூற்றில் உண்மை இருக்கிறது.இன்று உலகம் முழுவதும் குடும்பங்கள் அழிந்தும், குடும்ப அமைப்பு என்ற கோட்பாடே வலுவிழந்தும் வருகின்றன.\nநம் நாட்டில் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமூகமாய் முன்னர் வாழ்ந்தோம்.பிறகு பெரிய கூட்டுக்குடும்பங்களாகவும் வாழ்ந்தோம்.இன்றைய சூழ்நிலையில் நியுக்ளியர் ஃபேமிலியாக அம்மா,அப்பா,குழந்தை என்று சிறு குடும்பமாக சுருங்கிவிட்டது.இதற்கும் கீழே போனால் குடும்பம் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை;(உலக வர்த்தக அமைப்பில் இந்தியா 1.1.1995 இல் கையெழுத்திட்டது.விளைவு1.1.2005க்குள் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகுமளவுக்கு உலகமயமாக்கல் வளர்ந்துவிட்டது.இந்த உலகமயமாக்கலின் இறுதிகட்டமே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு;=இது இந்தியக்குடும்பங்களுக்கு எதிரான மன்மோகன்,சோனியா,மண்டேக்சிங்கின் கூட்டு அதிரடி & இறுதிகட்ட பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல் ஆகும்)\nஆனால்,இதுதான் இன்று மேற்கத்திய நாடுகளின் நிலை;அங்கே ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.அங்கே குடும்பங்கள் இல்லை;(இங்கே அந்த நிலை ஆரம்பமாகிக்கொண்டிருக்கின்றது).வெறும் மனிதர்கள்,பரஸ்பர வசதிக்காக ஒரு குழுவாக வாழ்கின்றனர்.அழியப்பெற்ற குடும்பங்கள் ஒரு செயல்பாடற்ற சமுதாயத்தை உருவாக்கி அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை உண்டாக்கிவிட்டன.இன்று 14 டிரில்லியன் டாலர் தேசிய கடன் உள்ள அமெரிக்காவின் தரத்தை அவர்கள் நாட்டு ரேட்டிங் ஏஜன்ஸி(தர நிர்ணய), ஸ்டாண்டர்ட் புவர், AA என இறக்கிவிட்டது.பாவம் அமெரிக்காவின்Standard Poor ஆகிவிட்டது.\nநம் நாட்டில் அதிகாரபூர்வமான மக்கள் தொகையை விட,அந்த வட்டாரத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்.இந்தியா இதை தாங்கி நிலைத்து நிற்கிறது.ஆனால்,அமெரிக்காவில் 30 கோடி ஜனத்தொகைக்கு 120 கோடி கடன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன.அதாவது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட,நான்கு மடங்கு கிரடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகள் இருக்கின்றன.ஒவ்வொரு அமெரிக்கனும்,அமெரிக்கச்சியும் தனது வாழ்க்கைத் துணையோடு இருக்கிறார்களோ,இல்லையோ,தோராயமாக நான்கு கடன் அட்டைகளோடு வாழ்ந்து வருகின்றனர்.\nவெட்கமின்றி கடன் வாங்கித் திளைக்கும் அமெரிக்கா,ஒரு கடன்கார தேசமாகிவிட்டது அமெரிக்காவுக்கு துரதிர்ஷ்டம்.உலக நாடுகளுக்கு நிம்மதி.(ஆயுத அரசியல் போணியாகாமல் போய்விடுமல்லவா\nமாற்றம் என்ற மந்திரத்தை பேசியே ஆட்சிக்கு வந்த ஒபாமா மாற்றியது ஒன்றை மட்டுமே.அது அவரின் மந்திரம்.இப்போது அவர்கள் கூறுவதெல்லாம், “ அமெரிக்க அம்மணிகளே,அடுக்களைக்குள் நுழையுங்கள்; அமெரிக்காவை காப்பாற்றுங்கள்” என்பதே\nஅதாவது குடும்பப் பண்புகள்,வழிமுறைகள் வேண்டுமாம்.ஒற்றை பெற்றோர், லிவ் இன் பார்ட்னர்ஷிப், விவாகரத்து மற்றும் விட்டு ஓடிய கணவன் & மனைவி என இவையெல்லாம் ஒரு குடும்பம் ஆகாது என்று நிதர்சனம் உறைக்கிறது.Welfare state(ஆக்க நல அரசு) நடைமுறைக்கு ஒத்து வராது;குடும்பப் பொறுப்புகளை தேசியமயமாக்குவது வேலைக்கு ஆகாது என்ற புரிதல் ரொம்ப தாமதமாக வந்திருக்கிறது.(நம்ம நேரு சீனாவை நம்பியதைப் போல). இதிலிருந்து Family Values என்பது Values of Economics ஆகிவிட்டது என்பதைப் பார்க்கலாம்.\nஇதெல்லாம் அமெரிக்கா,லண்டன்,சுவீடன் நாடுகளுக்குப் பொருந்தும்.நமக்கு என்ன என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் நாம் ஒரு காப்பிரைட் சமுதாயமாகிக் கொண்டு வருக���றோம்.\nஅறிதலின்றி,புரிதலின்றி,மேற்கத்தியர்கள் திணிக்கும் பிஸ்ஸா,கோக்,ஜீன்ஸ்,கார்ன் பிளேக்ஸ்,லிவ் இன் பார்ட்னர்ஷிப் என அனைத்தையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் கொண்டிருக்கிறோம்.\nஇது நாளைடைவில் நம் பாரம்பரிய சமுதாயம் மற்றும் நாடு அழிவதற்கான ஏற்பாடாகும்.ஆகவே, நண்பர்களே,சகோதர,சகோதரிகளே,பாரதப் பண்பாடு மற்றும் பண்புக்கூறுகளின் வெளிப்பாடு தான் சுதேசி உங்கள் எல்லோரையும் சுதேசியாக மாறிட அழைக்கிறோம்.நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையைக் கூட அசாதாரணமாக வாழ முடியும்.\nபேசிய இடம்:கொடைக்கானலில் நடந்த RYLA(Rotary youth Leadership Award) நிகழ்ச்சி.\nஆதாரம்: சுதேசிச் செய்தி,பக்கம் 21,22;அக்டோபர் 2011\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவிவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை\nபிரசவவலி 7 கி.மீ. பெண்ணைச் சுமந்த இந்திய ராணுவ வீர...\nபாம்புக் கடியை குணப்படுத்தும் மந்திரவாதிகள்\nமனித உடலைப் போலவே காட்சி அளிக்கும் காக்கும் கனிகள்...\nகணவன் மனைவி அந்நியோந்நியம் அதிகரிக்க மனைவி பின்பற்...\nஅறிவு யுகத்திற்கு நம்மைத் தயார் செய்யும் வாசிக்கும...\nநிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம...\nஇந்து சமய கோட்பாடுகள் அறிவியல் பூர்வமானவை: கருத்தர...\nநான்கு கிளைகளிலும் நான்கு விதமாக சுவைக்கக்கூடியகனி...\nஇளையராஜாவின் இசை செய்த அற்புதம்\nஜீவ சமாதி அடைந்த சிவபக்தர்\nதிருநள்ளாறுக்கு இணையான சனிப்ரீதிஸ்தலம் ஸ்ரீவைகுண்ட...\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்...\nதி எக்கோ நட்=பெசண்ட் நகர்,சென்னையில் இருக்கும் இயற...\nமனிதர்களை மயக்கும் மாயை:ஒரு ஆன்மீக ஆராய்ச்சி முடி...\nராய்ப்பூர் ஏர்போர்ட்டிற்கு விவேகானந்தர் பெயர்\nமதமாற்றம் கேவலமானது :-சொன்னவர் சுகிசிவம்\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23\nஎஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவி...\nவேர்களைக் காட்டும் வரலாறு பகுதி 22\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருவதால் என்...\nதை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12...\nவெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்\nகிடைத்தற்கரிய சித்தர் நூல்கள் மட்டும் விற்கும் நூல...\nதை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ...\nசுவாமி விவேகானந்தர் பிறந���தநாள் 12.1.2012:இதுவரையில...\nமார்கழிமாத திருவாதிரை பவுர்ணமி பூஜையன்று ஸ்ரீவில்ல...\nமார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்...\nதிருவண்ணாமலை ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்\nஒரு நீதிபதியின் ஆவி உலக அனுபவம்\nஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்\nமறுபிறவி - யஜீர் வேதம்\nதடுமாறும் திசைகாட்டிகள்: இன்று தேசிய இளைஞர் தினம்\nஆசியாவிலேயே மிக மோசமானது இந்திய அதிகார முறைமைதான்:...\nவேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 20\nஅந்துமணியின் பா.கே.ப.பகுதி,நன்றி:தினமலர் வாரமலர் 8...\nஅவசியமான மறு பதிவு:தமிழ் இனம் வாழ பதிகம் பாடுவோம்\nஅவசியமான மறுபதிவு:சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை(வீ...\nஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன்...\nஅவசியமான மறுபதிவு: ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திர...\nஅவசியமான மறுபதிவு:செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்...\nபகவான் ரமணரின் பொன் மொழிகள்\nஆன்மீகக்கடல் பதிவுகளை எந்த அளவுக்கு நம்பலாம்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\n\" சிக்கன்-65 \" சாப்பிடுற ஆளா நீங்க - ஒரு நிமிஷம் ...\nகட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர் : சதுரகிரியில்...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nவிநாயகருக்கு நாம் போடும் தோப்புக்கரணமும் ஒரு யோகாவ...\nகோரக்கர் சித்தரின் எதிர்காலம் பற்றிய கணிப்புகள்\nநமது குழந்தைகள் இங்கிலீஷ் மீடியத்தில் பள்ளிப்படிப்...\n2008 ஆம் ஆண்டு சுதேசி செய்தி இதழ்களை படிக்க\nசுதேசி ஒரு வாழ்வியல் சித்தாந்தம் பாகம் 40\nமுற்பிறவிகள் குறித்து ஸ்ரீ அன்னை கேள்வி – பதில்\nமறைந்தும் காட்சி தந்த மகான்\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nஏன் கண்டிப்பாக அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது\nபுலால் உண்பவர்களின் மூன்று குற்றங்கள்\nஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு ந...\nஒரே தெருவில் 2 கோயில்கள் இருந்தாலும் ஒன்று மட்டும்...\nசொந்தமாக வீடு கட்டும்/வாங்கும் அமைப்பு யாருக்கெல்ல...\nகாலி மனையின் அமைப்பு எப்படி இருந்தால் நல்லது\nவீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா\nவிதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம்...\nஎந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-18T01:31:50Z", "digest": "sha1:SXHDAK5YIHJSO3EQNRY2NERIXJ4OOIXM", "length": 6315, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நயன்தாராChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் – நயன்தாராவுக்கு அனுமதி கொடுத்த ரஜினிகாந்த்\nநயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்\n‘பிகில்’ வெறித்தனம் பாடல் குறித்த புதிய அப்டேட்\nசிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி\nநயன்தாரா குறித்து அருமையான கவிதை எழுதிய விக்னேஷ்சிவன்\nஅஞ்சலியுடன் டூயட் பாட தயாராகிய யோகிபாபு\nதடை நீங்கியது: விரைவில் ரிலீஸ் ஆகும் ‘கொலையுதிர் காலம்\nநயன்தாராவுக்கு அங்கிளுக்கு நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nநயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி\n10, 12 படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு: அருமையான சந்தர்ப்பம்\nதிண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு: வந்துவிட்டது டிஜிட்டல் பூட்டு\nஎல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்\nSeptember 17, 2019 சிறப்புப் பகுதி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:56:21Z", "digest": "sha1:JY2SJZF4I4ION6CGKR7TVNQG6NSKNPUS", "length": 8993, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "இன்னேரம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகடந்த டிசம்பர் 2015 இல் வெள்ள ஈரத்தால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை மாநகரம், ஜாதி, மத பேதமற்ற மனிதர்களின் ஈர உள்ளங்களால் அதிவேகத்தில் மீட்டெடுக்கப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 17 hours, 47 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/onedayatatime/january-17/", "date_download": "2019-09-18T01:53:14Z", "digest": "sha1:SLN5IYZ7GYZNYQYUWFBMVVBOS4YT4PYK", "length": 11182, "nlines": 56, "source_domain": "www.tamilbible.org", "title": "எளிமையில் மேன்மை – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nமனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8)\nஅடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை செய்கின்ற யாவருக்கும் பொருத்தமுடையவை என்னும் பொருளை ஏந்தி வருகின்றன (எபேசி.6:5-8).\nஎந்தக் கனமான ஊழியத்தையும், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கலாம். தேவனுடைய மகிமைக்கு என்று செயல்ப்படுத்த முடியும் என்பதை அந்த அறிவுரைகள் நமக்கு முதலாவதாகத் தெரிவிக்கின்றன. அந்த அடிமைகள் தரையைச் சுத்தம்செய்வார்கள், உணவு ஆயத்தம் செய்வார்கள். பாத்திரங்களைக் கழுவுவார்கள். கால்நடைகளைப் பராமரிப்பார்கள் அல்லது பயிரை விளையச் செய்வார்கள். இவை யாவற்றையும் அவர்கள் நாள்தோறும் செய்தாலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கென்று செய்யவேண்டுமென்று அப்போஸ்தலன் கூறியிருக்கிறான் (வச 6). அவர்கள் தங்களுடைய வேலையைச் செய்யும் வேளையில் கிறிஸ்துவுக்கு அடிமைகளாக மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யவேண்டும். கர்த்தருக்கென்றே ஊழியம் செய்யவேண்டும் (வச 8). நன்மை செய்து கர்த்தரிடத்தில் அதற்குரிய பலனை அடைவார்கள் (வச 7).\nநாம் செய்கின்ற வேலைகளை உலகுசார்ந்தது என்றும், புனிதமானது என்றும் பாகுபடுத்திச் சிந்திக்கிறோம். வார நாட்களில் நாம் செய்கின்ற அலுவல்கள் யாவும் உலகு சார்ந்தது என்றும், நாம் செய்யும் பிரசங்கங்கள், சாட்சி கூறுதல், திருமறை நூலைக் கற்பித்தல் போன்றவை யாவும் புனிதமானது என்றும் கருதுகிறோம். ஆயின், கிறிஸ்தவன் அங்ஙனம் பாகுபடுத்திப் ��ார்க்கவேண்டியதில்லை என்று இப்பகுதி நமக்குக் கற்பிக்கிறது. புகழ்பெற்ற இறைப்பணியாளரின் மனைவி, இதனை நன்கு உணர்ந்தவராக தனது சமையல் அறையில், இறை ஊழியம் நாள் ஒன்றுக்கு மும்முறை இங்கு செய்யப்படுகிறது என்று எழுதி வைத்திருந்தார்.\nமற்றுமொரு அருமையான பாடத்தையும் இங்கு நாம் கற்றிடலாம். சமுதாயத்தில் எவ்வளவுதான் தாழ்வான நிலையில் ஒருவர் இருந்தாலும் கிறிஸ்தவத்தின் மிகச்சிறந்த நற்பேறுகளும், பலங்களுக்கும் அவரை விலக்கிவைக்கமுடியாது. ஒருவருடைய வேலையில் அவர் அணியவேண்டிய ஆடை உயர்தர ஆடையாக இருக்காது. ஆயினும் அவருடைய வேலை கண்ணியமானதாக இருக்குமென்றால் அது கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொண்டுவரும். அவர் மேலான பலன்களை நிறைவாய்ப் பெறுவார். அடிமையானவனானாலும் சுயாதீனமுள்ளவனானாலும் அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவான் (வச 7).\nஇவ்வுண்மையை விசுவாசித்து, எல்லாவற்றிலும் உண்மைப் பார்க்கவும், எதைச்செய்தாலும், அதை உமக்கென்று செய்யவும் என் தேவனே கற்றுத் தாருமென்று ஜார்ச் கெர்பட்டைப்போல ஜெபம் செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=11941", "date_download": "2019-09-18T01:57:35Z", "digest": "sha1:HMH77BNMR4WMHAXI2QFGWU7LBXTTSIEY", "length": 15481, "nlines": 175, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | உங்க பிறந்த திகதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா?", "raw_content": "\nஆன்மீகம் இன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019 சினிமா மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்- பிக்பொஸ் கூறும் போட்டியாளர்கள் உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு தாமரைக் கோபுரக் கட்டுமானத்தில் மோசடி - மஹிந்த தரப்பு விடுத்துள்ள தகவல்..\nஉங்க பிறந்த திகதி படி எந்த வயசுல உங்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகுது தெரியுமா\nநம்முடைய பிறந்த திகதி என்பது மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் திகதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்தவையாகும்.\nபிறந்த திகதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்��ுத்தொகையாகும். நியூமராலஜியில் இது மிகவும் முக்கியமான எண்ணாகும்.\nஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்டறிய அவர்களின் பிறந்த எண்ணே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதன்படி எந்த வயதில் உங்கள் வாழ்க்கை வெற்றியின் பக்கம் திரும்பும் என்பதை கண்டறியலாம்.\nபிறந்த எண் 1 ல் இருப்பவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது அவர்களின் 22 வது வயதாகும். இந்த வயதில் அவர்கள் பணம், பொருள் மற்றும் வெற்றியை குவிப்பார்கள். இந்த வயதில் அவர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உகந்ததாக இருக்கும்.\nஉங்களின் பிறந்த திகதி 2,11,20 மற்றும் 29 ஆக இருந்தால் உங்களின் பிறந்த எண் 2 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் வயது அவர்களின் 24 வது வயது ஆகும். அவர்களின் உழைப்புக்கெல்லாம் பலனை அவர்கள் இந்த வயதில் அனுபவிப்பார்கள்.\n3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 3 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டமான வயது 32 ஆகும். இந்த வயதில் இருந்து அவர்கள் தொடர்ந்து வெற்றியை குவிப்பார்கள். அதுவரை வேலை பார்த்த இவர்கள் அதற்கு பின் வேலை வாங்குவார்கள்.\n4, 22,31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 4 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டமான வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்களுக்கு வெற்றி, பதவி உயர்வு, மரியாதை அனைத்தும் தேடிவரும்.\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 5 ஆகும். இவர்களின் அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 32 ஆகும். இந்த வயதில் இவர்களின் வாழ்க்கை மொத்தமாக வேறு விதத்தில் மாற்றமடையும். அனைத்து செல்வங்களும் இவர்களை தேடி வரும்.\n6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண்தான் 6 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் தொடங்கும் வயது 25 ஆகும். அவர்களின் இலட்சிய வேலையை அவர்கள் இந்த வயதில் அடைவார்கள். அது அவர்களின் வெற்றிக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.\nபிறந்த எண் 7 ஆக இருப்பவர்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட வயது 38 மற்றும் 44 ஆகும். இந்த வயதுகளில் இவர்களின் வாழ்க்கை ஒவ்வோர் படியாக முன்னேறிக்கொண்டே செல்லும்.\nபிறந்த எண் 8 ஆக இருப்பவர்களின் வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகும். ஏனெனில் இவர்களின் வாழ்க்கை முட்கள் நிறைந்த ரோஜா படுக்கை ���ோல இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட வயது 36 மற்றும் 42 ஆகும். இந்த வயதில் அவர்கள் நினைத்த நிலையையும், செல்வத்தையும் அடைவார்கள்.\n9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் பிறந்த எண் 9 ஆகும். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும் வயது 28\nகாத்தான்குடி காவல்துறையினர் அடாவடி - அரசியல் பின்னணி உள்ளதாக குற்றசாட்டு...\nஊழியர் சேமலாப நிதியில் மோசடி - கம்பனிகள், தொழிற்சங்கங்கள் இரகசிய உடன்படிக்கை..\nஇந்திய பிரஜைகள் இரண்டு பேருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு..\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது\nபாகிஸ்தானிடமுள்ள காஷ்மீர் தனக்குச் சொந்தமானது - இந்திய அரசு அறிவிப்பு\nதாமரைக்கோபுரத்துக்கான முற்பணத்துடன் காணாமல் போன சீன நிறுவனம் - ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇலங்கைப் பெண்களுக்கு பிகில் கொடுத்த அதிஷ்டம்\nஇன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு சஜித்தின் விசேட அறிவிப்பு\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942642/amp?ref=entity&keyword=Easter%20Day", "date_download": "2019-09-18T01:24:56Z", "digest": "sha1:S5BGXKD6MIUFTGJBAM6D76A6FE7BPOWN", "length": 6954, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் நோய் அபாயம் யோகா தின விழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் நோய் அபாயம் யோகா தின விழா\nமாவட்ட நோய் ஆபத்து யோகா தின விழா\nஒட்டன்சத்திரம், ஜூன் 25: ஒட்டன்சத்திரம் எஸ்பிஎம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் ரத்தினம் தலைமை வகிக்க, செயலாளர் சபரிதர் முன்னிலை வகித்தார். முதல்வர் கணேசமூர்த்தி யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். துணை முதல்வர் கல்பனா யோகாவின் சிறப்புகளை விளக்கி கூறினார். மாணவ, மாணவிகள் பல்வேறு வகையான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர். இதில் ஆசிரிய, ஆச���ரியைகள் பலர் கலந்து கொண்டனர்.\nபேனர் வைத்தவர் மீது வழக்கு\nகுஜிலியம்பாறை அருகே 100 அடி கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்\nமயான பாதை மூடலால் அவதி கரிசல்பட்டி மக்கள் மனு\nதேவையான நெல் விதை இருப்பில் உள்ளது பழநி வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nபதக்கம் பெற பதட்டம் வேண்டாம் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பேச்சு\nதிண்டுக்கல்- திருச்சி சாலையில் தொடர்கதையாகும் மயில்கள் இறப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nரெட்டியார்சத்திரம் யூனியனில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்\nமுதியோர் உதவித்தொகை 2 ஆண்டாக இல்லை மனு அளித்து கதறல்\nபாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு\nதிருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் கோரி குஜிலியம்பாறை யூனியன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\n× RELATED பேனர் வைத்தவர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polammpal.blogspot.com/2015_01_08_archive.html", "date_download": "2019-09-18T01:30:23Z", "digest": "sha1:KJQOUMOHQ3AVZDAXRVILQD2HQCILFOBB", "length": 5265, "nlines": 93, "source_domain": "polammpal.blogspot.com", "title": "01/08/15 - பொலம்பல்...", "raw_content": "\nபாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்\nபாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அரு...\nவாவ் அமலா பால்... இந்த ஒரு விஷயத்துக்காகவே நிச்சயம் பார்க்கணும்.. 'ஆடை' விமர்சனம்\nபெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித...\nநா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nதனது பெயர் கெட்டுப்போகாமல் இருக்க நடிகர் சிவகுமார் அக்கறையுடன் உதவியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர...\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெ...\nவாவ் அமலா பால்... இந்த ஒரு விஷயத்துக்காகவே நிச்சயம் பார்க்கணும்.. 'ஆடை' விமர்சனம்\nபெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை. தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித...\nநா ‘பொம்பள பொறுக்கி’னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி\nதனது பெயர் கெட்டுப்போகாமல் இருக்க நடிகர் சிவகுமார் அக்கறையுடன் உதவியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர...\nகடாரம் கொண்டான் - திரை விமர்சனம்\nவிக்ரம் தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். ஆனால், அவரே ஒரு ஹிட் கொடுக்க பல வருடங்கள் போராடி வருகின்றார். அப்படியிருக்க அந்த வெ...\nஅனுபவம் (106) சினிமா (27) திரைவிமர்சனம் (10) நிகழ்வுகள் (106)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/15/pm-modi-remembers-the-world-of-valluvar-quotes/", "date_download": "2019-09-18T00:56:40Z", "digest": "sha1:JV7YEMQOD7NEJSM2JYEHRLJUSSKRCKA2", "length": 8704, "nlines": 91, "source_domain": "www.kathirnews.com", "title": "\"நீரின்றி அமையாது உலகு\" திருவள்ளுவரின் வாக்கை சுட்டி காட்டி பேசிய பிரதமர் மோடி - கதிர் செய்தி", "raw_content": "\n“நீரின்றி அமையாது உலகு” திருவள்ளுவரின் வாக்கை சுட்டி காட்டி பேசிய பிரதமர் மோடி\nஇன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது . டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோதி கொடியேற்றி சுதந்திர தின உரையை தொடங்கினார் உரையின் போது தண்ணீர் பிரச்னை பற்றி பேசிய பிரதமர் மோடி திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டி பேசினார்.\nமோடி தனது சுதந்திர தின உரையில், வறுமையை ஒழித்து விட்டால் மக்கள் அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லை. இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன. நீண்ட தூரம் நடந்த சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. கடந்த கால அரசுகள் ஏழை மக்கள் பற்றி கவலைப்படவில்லை. நீர் பிரச்னையை தீர்க்க ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் கூறியது போல், “நீரின்றி அமையாது உலகு”. 70 ஆண்டுகளில் செய்யாததை 4 ஆண்டுகளில் செயல்படுத்துவோம். திருவள்ளுவர் என்ற மாகான் தான் யாரும் தண்ணீர் பிரச்னையை சிந்திக்காத நேரத்தில் அதை அதை பற்றி பேசியுள்ளார்.\nவிவசாயம், குடிநீர் திட்டங்களுக்காக ரூ.3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே தண்ணீரின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டிய தருணம் இத��. பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர், தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார். அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டிருக்கிறது.\nவீடுகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் திட்டத்திற்காக ரூ.3.50 லட்சம் கோடி ஒதுக்கப்படும். மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டும்.\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\nகாஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்களை எரித்து விவசாயிகளை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் \nதமிழ் ஊடகங்களால் திரிக்கப்படும் செய்திகள் – ‘ஹிந்தி’ மொழி குறித்து உண்மையில் அமித் ஷா பேசியது என்ன.\nவியாதி போல் நாடு முழுவதும் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்போம். 1450 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, மக்கள் மீதான சுமை குறைக்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும். தேவையற்ற சட்டங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் உலகம் இந்தியாவின் ஆற்றலை தெரிந்து கொண்டுள்ளது. 75 சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் ஊழல் இருக்கக் கூடாது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.td-casting.com/ta/cb65-cb90-wear-parts.html", "date_download": "2019-09-18T01:31:31Z", "digest": "sha1:LGBDQJ4JBDOO7H6L3PPCLJAMJQOLKVTF", "length": 12269, "nlines": 292, "source_domain": "www.td-casting.com", "title": "CB65 CB90 வியர் பாகங்கள் - சீனா நீங்போ Tongda துல்லிய வார்ப்பு", "raw_content": "\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nநியூமேடிக் & எலக்டிரிக் பாகங்கள்\nநியூமேடிக் & எலக்டிரிக் பாகங்கள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nCB65 CB90 வியர் பாகங்கள்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 200 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருளின் பெயர் Chocky பார்கள்\nமுந்தைய: CB25 CB40 CB50 வியர் பாகங்கள்\nஅடுத்து: CB100 CB130 மைதானம் ஈடுபாட்டை கருவிகள் CHOCKY தொகுதிகள் அணிய GET\n1.Technology லாஸ்ட் மெழுகு நடிப்பதற்கு\nபொருட்கள் 2.Variety கார்பன் எஃகு\n3. தரநிலைகள் ASTM, ஜிஸ்\nபிஎஸ், டிஐஎன், ஈ.என், ஐஎஸ்ஓ\n4. கொள்ளளவுகள் 2,000,000 துண்டுகள் / மாதம்\nஅல்லது 100Tons / மாதம்\n5. பயன்பாடுகள் களம் கார் பாகங்கள்\nஅல்லாய் பாகங்கள் நடிப்பதற்கு இறக்க\nஅலுமினியம் அல்லாய் டை வார்ப்பு\nஅலுமினியம் ஈர்ப்பு டை வார்ப்பு\nகவர் ஹெவி டியூட்டி அனுப்புகிறது இரும்பு\nஈர்ப்பு அலுமினியம் டை வார்ப்பு\nஹெவி டை அலுமினியம் காஸ்டிங்\nஓ.ஈ.எம் அலுமினியம் டை வார்ப்பு\nஓ.ஈ.எம் மோட்டார் வீட்டுவசதி டை வார்ப்பு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/74116", "date_download": "2019-09-18T00:50:07Z", "digest": "sha1:GNPJ6TSENZOQHBH2H67Z77JO7TGF5WH7", "length": 6421, "nlines": 77, "source_domain": "www.thaarakam.com", "title": "இரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்! - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nஇரசாயனம் கலக்கப்பட்ட தேயிலையால் சிங்களப்பகுதியில் பதற்றம்\nஆபத்தான இரசாயன பதாா்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டிருப்பதாக ஊடக பேச்சாளா் ருவான் குணசேகர கூறியுள்ளாா்.\nபுளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள தேயிலை உற்பத்தி நிலையம் ஒன்றில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய\nநடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட சுமார் 178 கிரோகிராம் தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமத்தறைில் வெடிக்க தயாராக இருந்த குண்டு ஒன்று மீட்பு\nஇளைஞரை துடுப்பாட்ட மட்டையால் தாக்கியகும்பல்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை: ஶ்ரீலங்கா பாராளுமன்றில் விவாதம்\nஶ்ரீலங்கா அரசின் இன அழிப்பு போருக்குள் வாழ்ந்த துசாபன் செயற்கை கை உருவாக்கி சாதனை…\nதமிழ்த்தேசிய மக்கள�� முன்னணியின் ஏற்பாட்டில் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைப்பயணம்\nதெமட்டகொடு பகுதியில் அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்தால் பதற்றம்\nஅனைவராலும் மறக்கப்பட்ட வைத்தியர் சிவரூபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் லெ.கேணல் திலீபன்\nதியாக தீபம் மூன்றாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.\nதியாக தீபம் திலீபனுடன் முதலாம் நாள்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – பிரித்தானியா.\nபிரான்சில் 5 ஆவது தியாக தீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு .\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம்…\nதாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க கவனயீர்ப்பு…\nஈகைப்பேரொளிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு – சுவிஸ்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் மாநாடு – புதுச்சேரி…\nதமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்த “எழுச்சி…\n© 2019 - தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/133400-kazhugar-questions-and-answers", "date_download": "2019-09-18T00:53:46Z", "digest": "sha1:53JF4CFHW3LZ7XE6XO4J7O443ZQVOQD6", "length": 5297, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 09 August 2017 - கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “ஆட்சியைக் கலைத்தால் ஆயுள் முழுக்க சிறை\n“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்\n“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன்” - தனி ரூட்டில் சைதை துரைசாமி\nவியூகம் வகுக்கும் வருமானவரித் துறை\nகூவத்தூரில் குறட்டை... பெங்களூரில் ஆக்‌ஷன்\n‘‘கிரிமினல் பின்னணி கொண்டவர் துணைவேந்தரா\nடீன் ஏஜைக் கொல்லும் கொடூர விளையாட்டு\n“சந்நியாசி மடத்தில் நித்தியின் பெண் சீடர்களா” - சர்ச்சையில் தொண்டை மண்டல ஆதீனம்\nசிலிண்டர் மானியம் ரத்து... பொதுமக்களிடம் பறித்து பெருநிறுவனங்களுக்குச் சலுகை\n“மீம்ஸ் போட்டால் இன்டர்நெட் நஹி\nஇப்போது முட்டை... அடுத்தது டெங்கு\n“சிலையை அகற்றியவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டும்\nசிலை கடத்தலில் அறநிலையத்துறை அதிகாரிகள்\nசசிகலா ஜாதகம் - 64 - கராத்தே வீரர்களை விரட்டியடித்த பூனைப்படை\nஜூ.வி. நூலகம்: ஒரு மரணமும் தினசரி மரணமும்\nகிறுக்கு ராஜாக்களின் கதை - மிக விரைவில்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70579/", "date_download": "2019-09-18T00:43:12Z", "digest": "sha1:WBJFTNECZK2HQNZXNEUD5I4VBARSPB3V", "length": 9857, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது\nசுதந்திரகிண்ண முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டி மழை காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.\nநாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து 153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியஅணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஆட்ட நாயகன் விருது சர்துல் தாகுருக்கு வழங்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news இந்திய அணி சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடர் நாணயச்சுழற்சி வெற்றியீட்டியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஇணைப்பு 3 – மும்பையை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.\nதகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அலட்டிக்கொள்பவர்கள் பேச்சு சுதந்திரத்தை முடக்கியுள்ளார்கள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003007", "date_download": "2019-09-18T01:52:44Z", "digest": "sha1:2NTXGPU3NJLPI5HEAFBY6SQYC46RK72T", "length": 2170, "nlines": 26, "source_domain": "viruba.com", "title": "சூனியப்புள்ளியில் பெண் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (மே 2008)\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஇது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்\nமூல மொழி : Arabic\nதற்கால எகிப்திய இலக்கியத்தின் முக்கிய ஆளுமையான நவ்வல் எல் ஸாதவி ( Nawal El Saadawi ) அவர்களால் Qanatir சிறையில் மரணதண்டனைக் கைதியாக சந்தித்த ஒரு பெண்ணின் ( Firdaus ) வாழ்வில் நிகழ்தவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட Woman at Point Zero நாவலின் தமிழ் வடிவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68125-pm-modi-wishes-successful-launch-of-chandrayaan-2.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-18T00:39:55Z", "digest": "sha1:ACTLO2IFSHPTG5TQHF377FLTXXARRQ3P", "length": 9510, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘உணர்வாலும் உத்வேகத்தாலும் இந்தியன்’: சந்திரயான்-2 குறித்து பிரதமர் மோடி | Pm modi Wishes successful launch of Chandrayaan-2", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n‘உணர்வாலும் உத்வேகத்தாலும் இந்தியன்’: சந்திரயான்-2 குறித்து பிரதமர் மோடி\nசந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் சரியாக 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய நாட்டின் வரலாற்ரில் இது ஒரு முக்கிய நிகழ்வு. சந்திரயான் விண்ணில் ஏவப்பட்டது இந்திய விஞ்ஞானிகளின் திறமை மற்றும் சக்தியை உலகத்திற்கு வெளிப்படுத்துகிறது.\nமேலும் இவர்களின் இந்தச் சாதனை இளைஞர்களை அறிவியல் துறைக்கு வருவதை ஈர்க்கும். இந்த விண்கலம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது மிகப் பெரிய சிறப்பு. சந்திரயான்-2 ‘உணர்வால் இந்தியன் உத்வேகத்தால் இந்தியன்’ ” எனப் பதிவிட்டுள்ளார்.\n“சந்திரயான் 2 வெற்றிக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது”- இஸ்ரோ தலைவர்\nஎன்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடி பற்றிய சினிமா: பர்ஸ்ட் லுக்கை வெளியிட���ட அக்‌ஷய், பிரபாஸ்\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா: சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\nபாம்புகளுடன் பிரதமர் மோடியை மிரட்டிய பாக். பாடகி மீது வழக்கு\nபிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் ஏலம் - அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் விலை\nஇந்தி பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது - பிரதமர் மோடி ட்வீட்\n'ஓம்', 'பசு' வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு பயம் - பிரதமர் மோடி\nவிவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் இன்று தொடக்கம் \n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சந்திரயான் 2 வெற்றிக்காக உலகமே காத்துக் கொண்டிருந்தது”- இஸ்ரோ தலைவர்\nஎன்னை பலிகடா ஆக்காதீர்கள் - குமாரசாமி அரசுக்கு கர்நாடக சபாநாயகர் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16248-tamil-woman-married-american-lover.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-18T00:43:27Z", "digest": "sha1:RIVKDUA2H6VOZGB4XB27ACHLZW4IQ3ML", "length": 8045, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண் | Tamil woman married american lover", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதமிழ் கலாச்சாரப்படி அமெரிக்க காதலரை மணந்த பெண்\nகாஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவருக்கும், தமிழக பெண்ணுக்கு தமிழ் கலாசார முறையில் திருமணம் நடைபெற்றது.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரவீனா, மேற்படிப்பிற்காக அமெரிக்க சென்றபோது,‌ அங்கு அதே கல்லூரியில் பயன்ற முல்கி என்ற மாணவரோடு காதல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பெற்றோரின் சம்மதத்துடன் கல்பாக்கம் அருகே கூவாத்துடியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் விடுவிப்பு\nதோனியின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..\nபெண் காவல் ஆய்வாளர் திட்டியதால் மாணவி தற்கொலை \nஏமாற்றிய ஃபேஸ்புக் காதலன் : காவல்துறை அலட்சியத்தால் ‌மாணவி தற்கொலை\nகாதலன் ஏமாற்றியதாக வீட்டின் முன் கர்ப்பிணி பெண் தர்ணா\nகாதலியை இந்தாண்டு மணக்கிறார் நடால்\nநேரில் பார்க்காத ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை கொன்ற மகள்..\nவடமாநில பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 4 பேர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n“5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும்” - செங்கோட்டையன்\nபேருந்து சக்கரத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பிய வாகன ஓட்டி\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தான் தேர்தல் பரப்புரை பேரணியில் குண்டு வெடிப்பு: 24 பேர் உயிரிழப்பு\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் விடுவிப்பு\nதோனியின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த இந்திய அணி வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/admk%20pmk", "date_download": "2019-09-18T01:31:34Z", "digest": "sha1:OGLAOEWDYPH7ZIE63TQ2QDWTBC4GCM2R", "length": 8808, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | admk pmk", "raw_content": "\n5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nமுதல் வெற்றிக்கு பின் ஸ்டாலின் முதல் பேச்சு\nமுதல்வர், முதல்வர்... அறிவாலயத்தில் அதிர்ந்த கோஷம்\nமோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nஏன் ஓட்டு போடலனு ஃபீல் பண்ணுவிங்க: தமிழிசை அதிரடி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு: முன்னிலை நிலவரம்\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் காரணம்... முழு பின்னணி\nடெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா மலர்கள் தூவி தொண்டர்கள் வரவேற்பு\n2019 தேர்தல்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் கதாநாயகன் மோடியே\nமோடி வெற்றிக்கு இதுதான் க��ரணம்... முழு பின்னணி\nமுதல் வெற்றிக்கு பின் ஸ்டாலின் முதல் பேச்சு\nமுதல்வர், முதல்வர்... அறிவாலயத்தில் அதிர்ந்த கோஷம்\nமோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nவாக்குஇயந்திரம் மாற்றம் - பெரம்பூர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் ஆணையத்திடம் புகார்\nஏன் ஓட்டு போடலனு ஃபீல் பண்ணுவிங்க: தமிழிசை அதிரடி\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு: முன்னிலை நிலவரம்\nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\n''என்னை மன்னித்துவிடுங்கள்'' - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய பியான்கா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:55:06Z", "digest": "sha1:PO3SN4WL6P52UNMIL2IMWVOIEVVXLXZ3", "length": 9867, "nlines": 160, "source_domain": "www.satyamargam.com", "title": "தினகரன் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\nநடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு அணிகளைத் தாண்டி, கூடுதலாக... தினகரன் தலைமையில் அமமுக கூட்டணி சீமானின் நாம் தமிழர் கட்சி கமலஹாஸனின் மக்கள்...\nநர்சுகளை பிடித்து வைத்திருந்தவர்களை தீவிரவாதிகள் என அழைக்கக் கூடாது\nதிருவனந்தபுரம் : இந்திய நர்சுகளிடம் கண்ணியமாகவும், அவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை \"தீவிரவாதிகள்\" என அழைப்பது தவறாகும்‘ என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறினார். ...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னி���ாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 59 minutes, 32 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://capitalnews.lk/details-news?news_id=15281", "date_download": "2019-09-18T01:53:05Z", "digest": "sha1:WQAWESQ5XVUP4ADM572DHRB6BIIIJ4PI", "length": 10835, "nlines": 160, "source_domain": "capitalnews.lk", "title": "Capital News | முகேனுக்குத் தெரியாமலே முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்த அபிராமி", "raw_content": "\nஆன்மீகம் இன்று எதிர்பாராத பணவரவு திருப்திதரும் - இன்றைய ராசி பலன் 18.09.2019 சினிமா மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள்- பிக்பொஸ் கூறும் போட்டியாளர்கள் உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு பதுளையில் முளைவிட்டுள்ள புதிய பிரச்சினை - ஊவா தமிழ்க்கல்வி அமைச்சு மீது குற்றாசாட்டு.. உள்நாடு தாமரைக் கோபுரக் கட்டுமானத்தில் மோசடி - மஹிந்த தரப்பு விடுத்துள்ள தகவல்..\nமுகேனுக்குத் தெரியாமலே முகேனின் பொருள் ஒன்றை எடுத்துவந்த அபிராமி\nBIGG BOSS வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார்.\nஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார்.\nஅதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர்.\nஅதுவும் அபிராமி வெளியேறிய போது முகேன் அவரது மெடலை ஒட்ட வைத்தெல்லாம் பார்த்து கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் அபிராமி, பிக்பாஸ் வீட்டில் இருந்து முகேனின் பொருள் ஒன்றை திருட்டுத்தனமாக எடுத்துவந்ததாகவும் அதை சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் சில மணிநேரத்திலேயே நீக்கியுள்ளதாகவும் இணையத்தில் போட்டோ ஒன்று சுற்றி வருகிறது.\nஅபிராமி பதிவிட்டதாக கூறப்படும் இந்த உண்மை என்பதுபோல தான் உள்ளது. ஏனெனில் முகேன் அடிக்கடி அணியும் கால் சட்டை ஒன்றின் ஒரு பகுதி போல தான் உள்ளது இது.\nகாத்தான்குடி காவல்துறையினர் அடாவடி - அரசியல் பின்னணி உள்ளதாக குற்றசாட்டு...\nஊழியர் சேமலாப நிதியில் மோசடி - கம்பனிகள், தொழிற்சங்கங்கள் இரகசிய உடன்படிக்கை..\nஇந்திய பிரஜைகள் இரண்டு பேருக்கு நீர்கொழும்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு..\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது\nபாகிஸ்தானிடமுள்ள காஷ்மீர் தனக்குச் சொந்தமானது - இந்திய அரசு அறிவிப்பு\nதாமரைக்கோபுரத்துக்கான முற்பணத்துடன் காணாமல் போன சீன நிறுவனம் - ஜனாதிபதி அதிர்ச்சித் தகவல்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nஇலங்கைப் பெண்களுக்கு பிகில் கொடுத்த அதிஷ்டம்\nஇன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு சஜித்தின் விசேட அறிவிப்பு\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் இலங்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nஉலக சாதனைப் படைத்தார் ரோஹித்....\nநம்பிக்கை துரோகத்தின் மொத்த உருவமாக லொஸ்லியா...\nஇவ்வாரம் பிக் போஸ் வீட்டிலிருந்து வெளியேறும் இவரால் எதிர்பாராத திருப்பத்தில் பிக் போஸ்\nஜனாதிபதித் தேர்தலில் மைத்ரி, மஹிந்த, சந்திரிகா புதிய கூட்டணி..\nஇலங்கை வாடிக்கையாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்\nநாமினேஷன் இன்றி வெளியேற மது கொடுத்த புது ஐடியா - கடுப்பில் பிக் பாஸ்\nநீங்கள் பிறந்த திகதி எது\nகுவைத்துக்கு சென்றிருந்த 54 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை\nமைத்திரி - மஹிந்த - கோட்டாவை கொலை செய்ய புலிகள் திட்டம் - பளை வைத்தியர் கைதில் அம்பலம்\nலொஸ்லியா குறித்து கருத்திட்டுள்ள நடிகை கஸ்தூரி - கொதிக்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த வாரம் BIGG BOSS வீட்டுக்குள் நுழையும் பெண் பிரபலம் இவர்தான்\nநல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்த நடிகை ஆர்த்தி கணேஷ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு தொடர்பு..\nCapital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...\nகல்முனை தமிழ் மக்களுக்காக பதவி துறக்க தயார் - அங்கஜன் ராமநாதன்\n யாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...\nநைலோன் நூல் இறக்குமதி மோசடி -வடகடல் தலைவரின் ஊழல் தொடர்பில் விசாரணை தொடர்கின்றது\nபிக் போஸின் வெறுப்புக்கு ஆளாகிய லொஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520477/amp", "date_download": "2019-09-18T00:46:36Z", "digest": "sha1:QMUOAGPXQTVPFSUNFMVHA44KQE4Q24UQ", "length": 7704, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "College of Education, Counseling | ஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு | Dinakaran", "raw_content": "\nஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு\nசென்னை: ஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 220 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.\nசெங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்: 500 லாரி டிரைவர்கள் பங்கேற்பு\n‘பி.வி.சிந்துவை காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணி வைங்க’: 75 வயது முதியவர் கலெக்டரிடம் மனு\nநீதிமன்றத்தில் வாதாடிய போது மயங்கி விழுந்து வக்கீல் சாவு\nபோலீசாரை சங்கடத்தில் ஆழ்த்திய சர்ச்சை வீடியோ சைக்கிளில் சென்ற மாணவனுக்கு ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்\nஎய்ம்ஸ் கட்டுமான பணி தமிழக அரசு அனுமதி\nஇப்போது பழைய முறையே தொடரும் தமிழகத்தில் 5, 8ம் வகுப்புக்கு 3 ஆண்டுக்கு பிறகே பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநெல்லை எஸ்.பி. அலுவலகத்தில் சென்னை இன்ஜி. மாணவி காதல் கணவனுடன் தஞ்சம்\nதென்காசி மாவட்டம் பிரிப்பு விவகாரம் மக்கள் கருத்தை கேட்டே இறுதி முடிவு : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17,000 கனஅடி\nரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கில் பிடிவாரன்ட் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக விவசாயிகள் டெல்லி பயணம்\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிரடி பேச்சு தமிழகத்தில் எந்த கொம்பனாலும் இந்தியை திணிக்க முடியாது\nவிவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து போராடிய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது: ஸ்டாலின்\nகோவையில் காணாமல் போன 16 வயது சிறுமி மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் மீட்பு\nதஞ்சாவூர் அருகே சுற்றுச்சுவர் கட்ட பள்ளம் தோண்டும் போது ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு\nமயிலாடுதுறை அருகே கீழையூரில் பள்ளியில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது\nசென்னை விமானநிலையத்தில் ரூ.32 மதிப்புள்ள லட்சம் தங்கம் பறிமுதல்\nஇந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதில் தவறில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nகொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nநாகர்கோவில் அருகே கடலுக்குள் விடப்பட்ட டால்பின் மீன் இறந்தது: கரை ஒதுங்கிய உடல் மீட்பு\nகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/953299/amp?utm=stickyrelated", "date_download": "2019-09-18T01:07:00Z", "digest": "sha1:Z7Z5KEGCIKZSZ7UJPPKMYBSWFARGYRYC", "length": 8993, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "தலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நா���ப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு\nநெல்லை, ஆக. 14: தலைவன்கோட்டை அருகே கொல்லியாற்றில் பாலம் கட்டும் பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் 3 கிராமங்களில் குடிநீர் கிடைக்காததால் மக்கள் தவிக்கின்றனர். வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைவன்கோட்டையில் கொல்லியாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தலைவன்கோட்டை ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் பூஜைபாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன், கொல்லி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரப்படும் என உறுதியளித்தார்.\nதற்போது பாலம் கட்டுமான பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பைப்லைன் செல்கிறது. பாலம் கட்டுமான பணிக்காக தோண்டிய போது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக பட்டக்குறிச்சி, அரியூர், பாறைப்பட்டி ஆகிய 3 கிராமங்களில் தண்ணீர் வரத்து தடைபட்டது. இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடையநல்லூர் பள்ளியில் தாத்தா, பாட்டி தின விழா\nஏர்வாடியில் காவல் நிலையம் முற்றுகை\nமானூரில் வேதநாயகம் அணியினர் தேர்தல் ஆலோசனை கூட்டம்\nவியாசா கல்லூரியில் போஷான் அபியான் திட்ட கருத்தரங்கு\nஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nஇட்டமொழி, சுவிசேஷபுரத்தில் சுவிஷேச பண்டிகை\nஅணைக்கரையில் பொறியாளர்கள் தின கொண்டாட்டம்\nஅம்பை அருகே வாகைக்குளத்தில் நாராயண சுவாமி கோயில் தேரோட்டம்\nகளக்காட்டில் உறுப்பினர் சேர்��்பு முகாம் அனுமதியின்றி கொடி கட்டியதாக திமுக நிர்வாகி மீது வழக்கு\n× RELATED கடையநல்லூர் பள்ளியில் தாத்தா, பாட்டி தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/district.php?cat=296", "date_download": "2019-09-18T00:59:26Z", "digest": "sha1:KQZY7T2RVOQAOVRKIV723EM76HBX53EH", "length": 6979, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாவட்ட செய்திகள் : கிருஷ்ணகிரி\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி ���ிருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுகாதாரமற்ற குடிநீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்\nபஸ் ஸ்டாண்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்\nவெறிநாய் கடித்து 10 பேர் காயம்\nதனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: பயணிகள் 20 பேர் காயம்\nஎல்.ஐ.சி., ஏஜண்ட் வீட்டில் நகை பணம் திருட்டு\nஆட்டை விழுங்க முயன்ற மலைப்பாம்பு\nஅம்மா உடற்பயிற்சி கூடத்தை திறக்க இளைஞர்கள் கோரிக்கை\nமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வு: கடைகளுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/productscbm_824175/50/", "date_download": "2019-09-18T01:26:46Z", "digest": "sha1:PVXHB3ABD5O3ESSKWIPN5HMMWHYQ3GTO", "length": 38904, "nlines": 130, "source_domain": "www.siruppiddy.info", "title": "புத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > புத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான தீர்த்த திருவிழா விசேட நிகழ்வுகள்\nபுத்தூர் ஞானவைரவர் தேவஸ்தான இறுதி நாளான தீர்த்த திருவிழா 13.07.2019 அன்று சிறப்பாக இடம் பெறும் மாலை 5 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி அதனைதொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.\nசிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் சதியதாஸ் குழுவினரின் வில்லிசையும்.\nசவகச்சேரி புகழ்பூத்த சித்தார்த்தன் ,பிரத்திகன் குழுவினர்.\nகாலையில் இடம்பெறும் சங்காபிஸேகம் ,தீர்த்ததிருவிழாவிலும் ,மாலை இடம் பெறும் புதிய திருவூஞ்சல் பாடல் மற்றும் விஸேட கலை நிகழ்வுகளையும் கண்டு இறையருள் பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றனர்.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்���ிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇ���்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது தங்கப்புதையல் ..\nபிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அதனை தொடர்ந்து, கூடுதல்...\nவிமானத்தில் இளம்பெண் செய்த வேலை\nவிமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்த இளம்பெண்ணை பொலிசார் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினிற்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் போதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.விமான ஊழியர்கள் அந்த பெண்ணை...\nஉலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’\nதுபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த...\nசீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி\nசீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...\nசுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம\nசுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...\nகனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்\nகனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50...\nகூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்\nஉலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது...\nசுவிட்சர்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமி\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள...\nஅமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்\nஅமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண்...\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் . மாணவர்கள் போராட்டம்\nஇளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும் இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/22_9.html", "date_download": "2019-09-18T01:34:35Z", "digest": "sha1:WHCWFQ2262FFSFA5I3HJJSTSEK6MDCZK", "length": 14937, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "#MeeToo நடிகர் சங்கம் அறிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / #MeeToo நடிகர் சங்கம் அறிக்கை\n#MeeToo நடிகர் சங்கம் அறிக்கை\nதிரையுலகில் பெண்கள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nநாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகளை பெண்கள் மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை எற்படுத்தி வரும் நிலையில் தினமும் பல புகார்கள் வெளிவந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.\nநடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கணா ரனாவத், குயின் பட இயக்குநர் மீது பாலியல் புகார் சொல்ல, இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் அவர் மீது புகார் கூறியுள்ளனர். ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, இயக்குநர் சுசீந்திரன் மீது குற்றஞ்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் லீனா மீது வழக்குத் தொடுத்துள்ளார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது மீ டூ வில் புகார் கூறியுள்ளார். இதற்கு அர்ஜுன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறாக தொடர்ந்து மீ டூ ஹேஷ்டேக் மூலம் புகார்கள் தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று (அக்டோபர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படம் மற்றும் நாடகம் உருவாகின்ற படப்பிடிப்பு தளங்களில் பாலின வேறுபாடின்றி கலைஞர்களுக்கு மன் அழுத்தமோ, அச்சுறுத்தலோ இன்றி சுதந்திரமாக, சுயமரியாதையாக தங்கள் கலையை செயல்படுத்தும் சூழலைத் தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் தீவிரமாய் கவனம் மேற்கொள்ளும். அவ்வகையில் அதை செயல்படுத்தி கண்காணிக்கக் குழு ஒன்றையும் அமைக்கும்” என்று தெரிவித்துள்ளது.\nதென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் மீ டூ விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடத்தப்பட்டது. இதில் பின்னணி பாடகி சின்மயி, இயக்குநர்கள் லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் கலந்துக் கொண்ட ஊடகவியலாளர்கள் ‘இப்பிரச்சினைக்கு நடிகர் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த சங்கங்களிடம் புகார் தொடுத்துள்ளீர்களா அவர்களின் நிலைப்பாடு என்ன’ போன்ற கேள்விகளை முன் வைத்தனர். இதற்கு சின்மயி, “திரைத்துறையில் இப்போதுதான் விஷால் இது பற்றி மூன்று பேர் கொண்ட குழு அமைக்க போவதாக அறிவித்திருக்கிறார். அது எந்த மாதிரி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார் ��ன்பது குறிப்பிடத்தக்கது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள��ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-09-18T01:23:08Z", "digest": "sha1:4UQCER3S4TMFPC44OWZYL4TDC463F7KA", "length": 15553, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை\nஉலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார்.\nகிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஇந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.\nஇதற்கிடையில், அரையிறுதிக்கு முன்ன��றும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,\n”இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தபின், அதில் இருந்து திரும்பி அபாரமான ஆட்டத்தை நான்கு வருடங்களாக வெளிப்படுத்தி வருகிறது.\nஇங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் அதிக அளவில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். சமீபகாலமாக அவர்களது விளையாட்டை பார்த்தீர்கள் என்றால், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகடந்த சில உலகக் கிண்ண தொடரை பார்த்தீர்கள் என்றால், தொடரை நடத்திய நாடுதான் கிண்ணத்தை வென்றுள்ளது. ஆனால் கிரிக்கெட்டில் ஏதும் நடக்கலாம். இங்கிலாந்துக்கு வாய்ப்புள்ள அதேநேரத்தில், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇங்கிலாந்து, அவுஸ்ரேலியா, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் உலகக் கிண்ண தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம். இந்தத் தொடர் மிகமிக சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் மோத வேண்டும்” என கூறினார்.\nஎதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் பெரும்பாலும் இங்கிலாந்து அணியே சம்பியன் பட்டம் வெல்லும் என்பது பலரினதும் கருத்தாகவுள்ளது. அதேவேளை இங்கிலாந்து அணிக்கு இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் கடும் சவாலாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nஇதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன\nஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.\nஇத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.\nஇதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறைய��ம் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்��ம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articleinner.aspx?id=15847&id1=4&issue=20190906", "date_download": "2019-09-18T01:20:55Z", "digest": "sha1:O7N7YQ2ABHPGPUV3JMGNRQDO3M32XDJC", "length": 1642, "nlines": 29, "source_domain": "kungumam.co.in", "title": "Kungumam Magazine, Kungumam Tamil Magazine Online, Kungumam eMagazine, Kungumam e-magazine", "raw_content": "\nகுழந்தைக் கடத்தலுக்கு எதிராகப் போராடும் இளம் பெண்\nஇசையால் உலகைப் பார்க்கும் 18 வயதுக் குழந்தை\nமிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற இந்தியர்\nஇடுப்புக்கு உயிர் கொடுத்தவர்...06 Sep 2019\nஆட்டோ அக்கா 06 Sep 2019\nஇந்த வாழைப்பழ விவசாயியின் ஒரு வருட வருமானம் ரூ.1.5 கோடி\nநான்... மழை ரமணன் 06 Sep 2019\nரகுல் ப்ரீத் சிங் ப்ளே ஸ்டோர்06 Sep 2019\nஅமேசான் காட்டுக்கு தீ வைத்தது யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188593", "date_download": "2019-09-18T01:23:54Z", "digest": "sha1:HRQUZWJ2FJPR7SRWSQYSRARSOJOXUAVV", "length": 8284, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்\nபவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்\nஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினரான பவுல் யோங் சூ கியோங் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் பணிக்குத் திரும்பினார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ராசாருடின் ஹுசைன் தெரிவித்திருந்தார்.\nகடந்த திங்கட்கிழமை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக ஜெலாபாங் காவல் நிலையத்தில் அப்பெண்மணி புகார் அளித்திருந்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது. இ��்த வழக்கு தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதுரோனோவின் சட்டமன்ற உறுப்பினருமான யோங், இன்று தனது அலுவலகத்தில் பல திட்டமிடப்பட்ட கூட்டங்களை நடத்தயுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த விவகாரம் காரணமாக அவை கடந்த சில நாட்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் தாம் தற்காலிகமாக வேலையில் இருந்து விடுப்பு எடுக்கத் தயாராக இருப்பதாக யோங் கூறினார்.\nவிசாரணையை மேற்கொள்வதற்கான காவல்துறையின் நிபுணத்துவம் குறித்து தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும், முழு ஒத்துழைப்பை அவர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.\nபவுல் சூ யோங் கியோங்\nNext articleஉலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர்கிறது\nஆட்சிக்குழு பொறுப்பிலிருந்து விடுப்பில் செல்வதாக யோங் அறிவித்தார்\n“மக்கள் என்னை நியமித்துள்ளனர், நான் தொடர்ந்து பணியில் இருப்பேன்\nஇந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் யோங் குற்றம் சாட்டப்பட்டார்\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nவெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/onedayatatime/november-22/", "date_download": "2019-09-18T01:57:01Z", "digest": "sha1:XTVC6K2H7FPAHW7TGWUOTMANECNBC4YO", "length": 14023, "nlines": 50, "source_domain": "www.tamilbible.org", "title": "அன்புள்ளம் – One Day at a Time – இன்றைய இறைத்தூது – Licht für den Weg", "raw_content": "\nநான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால்….. கொரிந்தியர் 13:1\nஇசை அரங்கு ஒன்றில், ஓர் இளம் பாடகியி���் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவள் அன்புகூருகிறவளாக இருந்திருப்பாளாயின், அவள் திறன்பட ஆற்றிய இசை நிகழ்ச்சி இன்னும் சிறப்புடன் அமைந்திருக்கும் என்று ஒருவர் விமர்சித்தார். அந்நிகழ்ச்சியில் அன்பு இல்லாதிருப்பதை அவர் கண்டு பிடித்தார். அவளுடைய இசையில் கலைநுட்பம் இருந்தது. ஆனால் அதில் உள்ளன்பு இல்லை.\nநாமும் எல்லா சட்டங்களையும் பின்பற்றி நமது வாழ்க்கையை நடத்தக் கூடும். நேர்மையானவர்களாக, சார்ந்துகொள்ளத்தக்கவர்களாக, நீதியை கடைப்பிடிக்கிறவர்களாக, பெருந்தன்மை உடையவர்களாக, திறம்படச் செயல் புரிகிறவர்களாக, தாழ்மையுடையவர்களாக, நாம் இருக்கக்கூடும். ஆயினும் நாம் அன்பற்றவர்களாயிருப்போமெனில் இவற்றில் ஒன்றாகிலும் அந்நிலையை ஈடு செய்ய முடியாது.\nஅன்பை எவ்வாறு செலுத்துவது, மற்றும் அதை எவ்வாறு பெறுவது என்பதை அறிய நம்மில் பலர் கடினமாகச் செயல்பட்டிருக்கிறோம். ‘புகழ் பெற்ற ஒருவர் எல்லாவற்றையும் செய்ய அறிந்தும், தான் நேசிக்கிற மக்களிடம் தனது அன்பை வெளிப்படுத்த அறியாதவராக இருக்கிறார்” என்னும் செய்தி சமீபத்தில் வெளியாயிருந்தது.\nமன்றாடும் மனிதர்கள் என்னும் நூலில் ஜான் வொய்ட் என்பார், ‘பல ஆண்டுகள் அன்புகூரப்படுவதை எண்ணி அச்சம் கொண்டிருந்தேன். நான் அன்பு செலுத்த வேண்டுமென்பது எனக்கு ஒரு பொருட்டாய்த் தோன்றவில்லை. (அல்லது எதனை அன்பு என்று நினைத்தேனோ, அதனைச் செலுத்துவது.) ஆனால் யாராவது ஒரு ஆண்ணோ, பெண்ணோ, குழந்தையோ, என்னிடம் மிகுதியாக அன்பு பாராட்டும்போது நோயுற்ற தன்மையை எனக்குள் அது எளிதில் பிறப்பித்தது. எவ்வாறு அன்பைக் கையாளுவது என்பதை எங்கள் குடும்பத்தில் ஒருக்காலும் நாங்கள் கற்றுக்கொள்ளவில்லை. அதனை எவ்வாறு பெறுவது என்பதில் நாங்கள் திறமைமிக்கவர்கள் அல்லர். நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறதில்லை என்பது அதன் பொருளன்று. அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை நாங்கள் அறியாதவர்களாயிருந்தோம். பழங்காலத்து மனிதர்களாயிருந்தோம். அப்பொழுது எனக்கு வயது பத்தொன்பது. போருக்குச் செல்ல வீட்டைவிட்டுக் கிளம்பினேன். அதுவரை நிகழ்ந்;திராத ஒரு நிகழ்ச்சி அன்று நடந்தது. எனது தந்தை தனது கரங்களை என் தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை முத்தம் செய்தார். எனக்கு என்ன சொல்வது என்றோ, என்ன செய்வதென்றோ தெரியவ��ல்லை. என்னை அது திக்குமுக்காடச் செய்தது. ஆனால் என்னுடைய செயலற்ற தன்மை எனது தந்தைக்கு வருத்தத்தை அளித்திருக்கும்” என்று எழுதியுள்ளார்.\nஆணிகள் அடிக்கப்பட்ட கரங்களை விரித்த நிலையில், தன் அருகில் நிற்கிற கிறிஸ்துவை ஒருநாள் வொய்ட் தனது தரிசனத்தில் கண்டார். கிறிஸ்துவின் அன்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அறியாது முதலில் அவர் திகைத்தார். பின்னர் அவர், ‘கர்த்தாவே நான் உமது கரங்களைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை” என்று மன்றாடினார்.\n“தொடர்ந்து நிலவிய அமைதியில், என்னைச் சுற்றிலும் நானே அமைத்துக் கொண்ட பாதுகாப்புச் சுவர் தகர்த்தப்படுவதையும், கிறிஸ்துவின் அன்பு என்னைச் சூழ்ந்து நிரப்புவதையும் உணர்ந்தேன். அதற்கு நான் அனுமதி அளிக்க அன்று கற்றுக்கொண்டேன்” என்று தொடர்ந்து அவர் எழுதியுள்ளார்.\nஅன்பு வெளியே செல்லாமலும் உட்புகாமலும் இருக்கும்படி நம்மைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவரை நாம் கட்டிவைத்திருப்போமாயின், அதைக் கர்த்தர் தகர்க்கிறதற்கும் அன்பற்ற கிறிஸ்தவர்களாக நம்மை இருக்கச் செய்கிற அச்சத்திலிருந்து மீட்கப்படுவதற்கும் நாம் இடம் கொடுக்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/06/03/tamilnadu-wheels-pulls-from-running-bus-sankarankovil-176472.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T01:43:18Z", "digest": "sha1:566PIV6QHMBEKCJRVQRZ2H5SNCYRD5YY", "length": 14775, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிரைவர், உங்க பஸ் ‘டயர்’ கழண்டு ஓடுது பாருங்க...: சங்கரன்கோவிலில் களேபரம் | Wheels pulls out from a running bus : Sankarankovil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளு���ர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nAutomobiles வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிரைவர், உங்க பஸ் ‘டயர்’ கழண்டு ஓடுது பாருங்க...: சங்கரன்கோவிலில் களேபரம்\nசங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அரசு பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் டயர் கழன்று ஓடியதால் பயணிகள் பீதிக்கு ஆளானார்கள்.\nசங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், நேற்று காலை சுரண்டைக்கு செல்வதற்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. கிட்டத்தட்ட பேருந்தில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பேருந்தின் முன்பக்க இடது டயர் திடீரென்று கழன்று ஓடியது.\nசக்கரம் கழண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சுதாரித்த டிரைவர் பதறாமல், உடனடியாக பிரேக் போட்டார். இதனால் பேருந்து பாதுகாப்பாக நின்றது.\nடிரைவரின் சம்யோஜித நடவடிக்கையால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. பின்னர் மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஓடும் பேருந்தில் சக்கரம் கழண்டது, படிக்கட்டு கழண்டது என்பன போன்ற செய்திகள் அடிக்கடி நாம் கேள்விப்படும் ஒன்றுதான். சரியாக பேருந்துகளின் நிலையை ஆராயாமால் இது போன்று பயணிகளின் உயிரோடு விளையாடுவது சரியா நிர்வாகம் தான் தீர்வு சொல்ல வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடித்தபசு 2019: திருமணத்தடை, குழந்தைபேறு த��ை நீக்கும் சங்கரன்கோவில் கோமதி அம்மன்\nஆடித்தபசு புராண கதை: அன்னை பார்வதிக்காக சங்கரநாராயணராக காட்சி அளித்த சிவன்\nஆடித்தபசு: ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்மனை பார்க்க சங்கரன்கோவில் வாங்க\nசங்கரா... நாராயணா... விண்ணதிர முழக்கம் - தவக்கோலத்தில் காட்சி தந்த கோமதி அம்மன்\nஆடித்தவசு: ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் கோமதி அம்மன்- குவியும் பக்தர்கள்\nசங்கரன்கோவில் ஆடித்தவசு விழா - சிம்மவாகனத்தில் கோமதி அம்மன் வீதி உலா\nசங்கரன் கோவில் ஆடித்தபசு விழா: சந்திரகிரகண நாளில் கோமதி அம்மன் தவக்கோலம்\nசர்ப்பதோஷம் நீக்கும் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்\nசங்கரன்கோவிலில் ஆடி தபசு - குவியும் பக்தர்கள்\nகாலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. அமைச்சர் பதவி கொடுத்த 'அம்மா ' கண்கலங்கிய அமைச்சர் \nசங்கரன்கோவிலில் இன்று ஆடித்தபசு... லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்\nஇதோ இன்னொரு அடிதடி... தொண்டரை வெளுத்த அதிமுக பிரமுகர் மகன்கள்.. \"ஷாக்\"கான அமைச்சர் ராஜலட்சுமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/earthquake-china-292195.html", "date_download": "2019-09-18T01:12:12Z", "digest": "sha1:MKCRRLK7QLFZAHHLM6HJGAXIHEZRGMMD", "length": 15006, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆடிய கட்டிடங்கள்.. வீதிகளுக்கு ஓடிய பொதுமக்கள்.. சீனாவின் திக் திக், நில நடுக்க வீடியோ | Earthquake in China - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆடிய கட்டிடங்கள்.. வீதிகளுக்கு ஓடிய பொதுமக்கள்.. சீனாவின் திக் திக், நில நடுக்க வீடியோ\nசிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nநிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆடின. மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.\nஅந்த வீடியோவில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சீனாவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீட்டில் உள்ள அலங்கார விளக்குகள், பாத்திரங்கள், அலமாரிகள் என அனைத்துத் தடதடவென ஆடியன.\nபீதி அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு பதறி அடித்து வெளியே ஓடி வரும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.\nமேலும், நிலநடுக்கத்தால் சாலையின் தடுப்புச் சுவர்கள் உடைந்துள்ளன. சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக் கிடக்கின்றன. சாலை பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake china நிலநடுக்கம் சீனா அச்சம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/lifestyle/", "date_download": "2019-09-18T01:33:45Z", "digest": "sha1:7DXANQSAJV3AH3YBLBBITKRGMAK3AZKL", "length": 7742, "nlines": 59, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | லைப்ஸ்டைல்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nமுகப்பருவை தடுக்க easy-யான 5 டிப்ஸ்..\nஅருள் August 31, 2019 லைப்ஸ்டைல், முக்கிய செய்திகள் Comments Off on முகப்பருவை தடுக்க easy-யான 5 டிப்ஸ்.. 4\nபெண்கள் பொதுவாக முகப்பொலிவுடன் இருக்கவே விரும்புவார்கள் .எப்படி முகத்தை முகப்பரு இ��்லாமல் வைத்துக்கொள்வது என்பதற்கான 5 டிப்ஸ் இதோ.. 1.தினமும் இரண்டு முறை உங்களின் முகத்தை மிதமான வெந்நீரில் கழுவ வேண்டும்.ஆனால் கடினமாக உங்கள் சருமத்தை கையாள கூடாது,அது இன்னும் உங்கள் சருமத்தை dry ஆக்கி விடும். 2.உங்கள் சருமத்தை தொடும் எந்த ஒரு பொருளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். pillow, makeup brushes,mobile,towel இப்படி அன்றாட நீங்கள் பயன்படுத்தும் …\nசருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க உதவும் தக்காளி ஃபேஸ்பேக்\nஅருள் July 4, 2019 லைப்ஸ்டைல், முக்கிய செய்திகள் Comments Off on சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க உதவும் தக்காளி ஃபேஸ்பேக்\nசரும செல்களுக்கு தேவைப்படும் கனிமச்சத்துக்கள், வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் தக்காளியில் ஏராளமாக உள்ளது. இவற்றை தினமும் முகத்தில் பேக்காக போட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், வறண்ட சருமம், சரும கருமை என்று பல வகையான பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், சரும கோடுகள் போன்றவற்றை போக்குகிறது. * தக்காளியை துண்டுகளாக்கி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை …\nபெண்கள் இப்படித்தான் ஆண்களை கவிழ்த்துவிடுவார்களாம்\nஅருள் January 5, 2019 லைப்ஸ்டைல் Comments Off on பெண்கள் இப்படித்தான் ஆண்களை கவிழ்த்துவிடுவார்களாம் 0\nகாதலையும் அன்பையும் திருமண உறவையும் புதுப்பித்துக் கொண்டு, இனிமையாக வாழ பல வழிகள் இருக்கின்றன. அதில் ஆணும் பெண்ணும் பாலின வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் வாழ்க்கை நடத்துவதில் தான் மகிழ்ச்சியே இருக்கிறது. அதில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கு சில வழிகள் உண்டு. குறிப்பாக, பெண் ஆண்களை வசீகரிக்க என்னவெல்லாம் செய்யலாம் உங்கள் கணவர் வர வர சரியே இல்லை. வேலை வேலை என்று எப்போதும் பிஸியாக இருக்கிறார். படுக்கையறையில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48221/", "date_download": "2019-09-18T01:03:41Z", "digest": "sha1:TTROIG2NUF73UYM5SB6Q3D4YSE56VWGY", "length": 13426, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "நடிகர் கமலஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பா.ஜ.க கண்டனம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநடிகர் கமலஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்துக்கு பா.ஜ.க கண்டனம்\nஇந்தியாவில் இந்து தீவிரவாதம் இல்ல��� என இந்துக்கள் இனியும் சொல்லிக்கொள்ள முடியாது என்று பிரபல நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழக பிரமுகர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.\nசமீப நாட்களாக தமிழக அரசியல் குறித்து நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அத்துடன் விரைவில் தனது அரசியல் பயணம் பற்றி அறிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையிலேயே இந்து தீவிரவாதம் குறித்து கமல் கருத்து வெளியிட்டுள்ளார்.\nதனது டுவிட்டர் பக்கத்தில் “இந்து தீவிரவாதம் இல்லை என இந்துக்கள் இனியும் சொல்லிக்கொள்ள முடியாது. முன்பெல்லாம் இந்து வலதுசாரி அமைப்புகள் எதிர் தரப்பினருடன் விவாதங்களில் ஈடுபடுவர் ஆனால் இப்போது வன்முறையில் ஈடுபடுகின்றனர்” என்று கூறியுள்ளார்.\nஇதேவேளை, எப்போதுமே இந்துவிரோதி என்ற நிலையில் இருந்த கமல், தற்போது தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளார் என பாரதிய ஜனதா கட்சியின் செயலர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.\nஅத்துடன் தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் ‘விஸ்வரூபம்’ பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கு கமலின் பயம் போகாது என்றது சரியே என்றும் கூறியதுடன் இந்துக்கள் மீதான தாக்குதல் வெட்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘கமல் இவ்வளவு நாளாக கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது குழம்பி விட்டார் என்றும் அவர் மூன்றாந்தர அரசியலில் ஈடுபடுபவர் போல நடந்துகொள்கிறார் என்றும் கூறியுள்ளார் பாஜகவின் தமிழக பிரச்சார செயலர் எஸ்.வி.சேகர்.\nகமல் சராசரி அரசியல்வாதி போன்று நடந்துகொள்வது வருத்தமளிக்கிறது என்றும் அவரை வெளியில் இருந்து பார்க்கும்போது அறிவாளியாகத்தான் தெரிந்தாலும் அடிக்கடி பேசும்போதே அவரின் உண்மை முகம் வெளிப்படுகிறதோ என்று எண்ணுவதாகவும் எஸ்.வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.\nகேரளாவுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு தமிழகம் தாழ்ந்துவிடவில்லை. அவருக்குக் கேரளம்தான் பிடிக்குமெனில் கேரளாவில் போய் வாழட்டும் என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு எஸ்.வி. சேகர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இந்த கருத்துக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை க���ரி இந்தியாவின் வாரணாசி நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nTagsBJP Kamal hasan tamil tamil news இந்து தீவிரவாதம் கண்டனம் கருத்து நடிகர் கமலஹாசன் பா.ஜ.க\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஐ.எஸ் அமைப்பில் சுமார் 150 கேரள இளைஞர்கள் :\nகிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத் தலைவர் தி. இராசநாயகம் காலமானார்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக��கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nedunkernypalmcoop.com/", "date_download": "2019-09-18T00:51:09Z", "digest": "sha1:TRHNZX4WS7ZNPCKZSTBJNRY2GW7DJQGO", "length": 6106, "nlines": 70, "source_domain": "nedunkernypalmcoop.com", "title": "nedunkernypalmcoop.com", "raw_content": "\nNovember 2nd, 2015 படங்கள் Comments Off on 17.10.2015 ம் திகதி நேபாள நாட்டு கூட்டுறவுப் பிரதிநிதிகள் எமது சங்கத்திற்கு வருகை தந்தபோது….\n17.10.2015 ம் திகதி நேபாள நாட்டு கூட்டுறவுப் பிரதிநிதிகள் எமது சங்கத்திற்கு வருகை தந்தபோது….\nNovember 2nd, 2015 படங்கள் Comments Off on 2015 ஆம் ஆண்டு வடமாகாண கூட்டுறவுப் பணியாளர்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது….\n2015 ஆம் ஆண்டு வடமாகாண கூட்டுறவுப் பணியாளர்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது….\nJune 16th, 2015 செய்திகள், படங்கள் Comments Off on கூட்டுறவு கிராமிய வங்கி திறப்பு விழா\nகூட்டுறவு கிராமிய வங்கி திறப்பு விழா\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் Read more »\nJune 16th, 2015 செய்திகள், படங்கள் Comments Off on உற்பத்தி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு\nஉற்பத்தி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் Read more »\nJune 16th, 2015 படங்கள் Comments Off on பனை சார் உற்பத்திப் பொருட்கள்\nபனை சார் உற்பத்திப் பொருட்கள்\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் Read more »\nJune 16th, 2015 செய்திகள், படங்கள் Comments Off on கற்றல் உபகரணம் வழங்கல்\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களின் பிள்ளைகளுக்கும் Read more »\nJune 16th, 2015 படங்கள் Comments Off on நெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம்\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம்\nநெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் முகப்பு தோற்றம் Read more »\n17.10.2015 ம் திகதி நேபாள நாட்டு கூட்டுறவுப் பிரதிநிதிகள் எமது சங்கத்திற்கு வருகை தந்தபோது….\n2015 ஆம் ஆண்டு வடமாகாண கூட்டுறவுப் பணியாளர்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது….\nகூட்டுறவு கிராமிய வங்கி திறப்பு விழா\nஉற்பத்தி பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு\nபனை சார் உற்பத்திப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0003009", "date_download": "2019-09-18T01:53:53Z", "digest": "sha1:ZLXV3MXMDJBKS6QIPWEUNBJKSYHYUWWE", "length": 2908, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "ஆரண்யம் ( இரண்டாம் பாகம் ) @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆரண்யம் ( இரண்டாம் பாகம் )\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு (நவம்பர் 2001)\nபதிப்பகம் : பீகாக் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஇது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்\nமூல ஆசிரியர் : விபூதிபூஷண் பானர்ஜி\nவிபூதிபூஷண் பானர்ஜியின் 'ஆரண்யக' வங்க இலக்கியத்திலும் சரி, இந்திய இலக்கியங்களிலும் சரி- ஏன், எந்த நாட்டு இலக்கியத்திலுமே - உயர்வானதென்று மதிக்கக் கூடிய நூலாகும். காட்டைப்பற்றி உரை நடையில் அமைந்த அற்புத இசைக் காவியம் இது. கன்னித் தூய்மையுடன் விளங்கும் காட்டைப் பின்புலமாகக் கொண்டது. பெருகி வரும் மக்கள் கூட்டம் குடிபுகவேண்டி, காட்டை அழிக்க ஏற்பாடாகி வருகிறது. அந்தக் காட்டின் சூழ்நிலை, பழங்காலக் கிராமம் இவற்றிடையே மனிதன் வாழ்வதை அப்படியே பரிவு தோன்ற நம் முன் சித்தரித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-18T01:51:25Z", "digest": "sha1:MQLUG4PZHT5C6PACQBXJVEZZBKLFGOTD", "length": 12206, "nlines": 175, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்து முன்னணி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவிளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்\nசென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய...\nபழி ஒருபக்கம் – பாவம் ஒருபக்கம் – ஆளூர் ஷாநவாஸ்\nநாகையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார். வேலூரில் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான...\nதொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்\nசங்கரன்கோவில் இந்து முன்னணி பிரமுகர் கொலை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது பரபரப்பு தகவல்கள் ���ங்கரன்கோவில் இந்து முன்னணி நகர செயலாளர் கொலையில் திடீர்...\nபாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது\nவேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் பறிமுதல்...\nசென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு\nசென்னை : விநாயகர் சிலைகள் ஊர்வலம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 1,507 பெரிய சிலைகள் உள்பட ஏராளமான சிறிய சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1ம் தேதி...\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nஇந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்காக நடந்து முடிந்த 17ஆவது தேர்தலின்போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 48 கிராமங்களில் வாழும் 40 ஆயிரம் வாக்களர்களின் பெயர்களை, வாக்காளர்களின் பட்டியலில் காணவில்லை என சத்தியம் தொலைக்காட்சி...\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்2 months, 1 week, 4 days, 16 hours, 55 minutes, 51 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasipalan-11-09-2019-wednesday/", "date_download": "2019-09-18T01:29:13Z", "digest": "sha1:7W2RLCME5YYMTCYZ5CXCAJQGCZW6NC6N", "length": 14962, "nlines": 96, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 ��ெவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஅருள் September 11, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை 69 Views\n11-09-2019, ஆவணி 25, புதன்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 05.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பின்இரவு 01.59 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஓணம் பண்டிகை. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் ஒப்பந்தமாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் ரீதியாக லாபம் பெருகும். செலவுகள் குறைந்து காணப்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆ��ோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். பணக் கஷ்டம் குறையும்.\nஇன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். வராத கடன்கள் இன்று வசூலாகும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். வேலையில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். வரவேண்டிய தொகை கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் சாதகமாக இருப்பார்கள்.\nஇன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளி���ள் இணைவார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious ரகசிய அறையில் இருந்து கவினுக்கு சேரன் அனுப்பிய கடிதம்.\nNext உன்ன அப்படியா வளர்த்தேன் மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\n9Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39834356", "date_download": "2019-09-18T01:50:51Z", "digest": "sha1:URS6HWAPJSP4OW3QY5KHI6RZKCP6647L", "length": 9708, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகளில் 82 பேர் விடுதலை - BBC News தமிழ்", "raw_content": "\nநைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிபோக் சிறுமிகளில் 82 பேர் விடுதலை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nவட கிழக்கு நைஜீரியாவில் மூன்றாண்டுகளுக்குமுன் 276 பள்ளி சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 82 பேரை போகோ ஹராம் குழுவை சேர்ந்த இஸ்லாமியவாத தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.\nபலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பள்ளி சிறுமிகள் விடுவிக்கப்பட்டனர்.\nநைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஆய்வு குழு முடிவு\nநைஜீரியாவில் போகோ ஹராம் அமைப்பை தோற்கடிப்பதில் இருக்கும் கடும் சவால்\nவிடுவிக்கப்பட்ட சிறுமிகளை இன்று(ஞாயிறு) அதிபர் முகமது புஹாரி அபுஜாவில் வரவேற்பார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.\nசிபோக் சிறுமிகள் என்றழைக்கப்படும் பெண்களின் கடத்தல் விவகாரம் உலகளவில் கண்டனங்களை எழுப்பியது மட்டுமின்றி, பெரிய சமூக ஊடக பிரசாரத்தையும் தூண்டியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சமீபத்திய விடுவிப்பு சம்பவத்திற்குமுன், கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேர் காணமால் போயிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநைஜீரியா: சும��ர் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம்\nபோகோ ஹராம் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கை அதிகாரிகளால் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.\nவிடுவிக்கப்பட்ட 82 சிறுமிகளும் நைஜீரிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும், சிறுமிகள் தொலைத்தூர பகுதியிலிருந்து கேமரூன் உடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாங்கி அருகே இருக்கும் ராணுவ தளத்திற்கு சாலை வழியாக வாகன தொடரணி மூலம் கொண்டு வரப்பட்டனர் என்றும் லாகோஸில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\n'கசக்கும்' காதலை பிரிவதற்கு கட்டணம்\nமுகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்\nவாழ்க்கையில் சிங்கிளாக வாழ்வது பலமா, பலவீனமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/jun/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%82-10-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-3179283.html", "date_download": "2019-09-18T01:02:27Z", "digest": "sha1:YAJLJBIA7QMJT3T34XUWOD32CG3OBRQO", "length": 7761, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்: போலீஸில் ஒப்படைத்த வேன் ஓட்டுநர்- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரம்: போலீஸில் ஒப்படைத்த வேன் ஓட்டுநர்\nBy DIN | Published on : 26th June 2019 07:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூர���, குமார் நகரில் சாலையில் ரூ.10 ஆயிரம் பணம், ஏடிஎம் அட்டையுடன் கிடந்த மணி பர்ஸை காவல்துறையினரிடம் வேன் ஓட்டுநர் ஒப்படைத்தார்.\nதிருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் வேன் ஓட்டுநர் மனோகரன் (56). இவர் அவிநாசி சாலை, குமார் நகர் சந்திப்பு அருகே திங்கள்கிழமை சென்றபோது மணி பர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மனோகரன் எடுத்துப் பார்த்தபோது அதில் ரூ.10 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டைகள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த மணி பர்ஸை அங்கிருந்த போக்குவரத்துக் காவலரிடம் மனோகரன் ஒப்படைத்தார்.\nஇதைத்தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்ததில் அங்கித் சௌத்ரி (20) என்பவர் அந்த பர்ஸை தவற விட்டது தெரிந்தது. இதையடுத்து, அங்கித் சௌத்ரிக்கு தகவல் தெரிவித்த காவல் துறையினர், மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பிரபாகரன் (தலைமையிடம்) முன்னிலையில் அவரிடம் ஒப்படைத்தனர். மேலும், வேன் ஓட்டுநர் மனோகரனின் நேர்மையை காவல் துறையினர் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/14_4.html", "date_download": "2019-09-18T01:04:04Z", "digest": "sha1:62F6FCWFIRAPB3CH3XZELSYFALTJU7HH", "length": 11842, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்\nவேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்\nபன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததால், கர்நாடக மாநிலத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகடந்த ஒரு வாரமாக, கர்நாடகாவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அம்மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று (அக்டோபர் 12) ஒரே நாளில் மட்டும் பெங்களூருவில் இரண்டு பேரும், ராம்நகர், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் 3 பேரும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் பெங்களூருவில் வேகமாகப் பரவி வருவதால், இதனைத் தடுக்க கர்நாடக மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\nமேலும், பன்றிக் காய்ச்சலைத் தடுக்கச் சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகர்நாடகாவை அடுத்து, தமிழ்நாட்டிலும் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் விவசாயி ஒருவர், பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிர��ான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=824&catid=16&task=info", "date_download": "2019-09-18T01:42:13Z", "digest": "sha1:IIZY535M67AQJ33ZZZHN6QSFESCTFN2H", "length": 8343, "nlines": 98, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\nகேள்வி விடை வகை\t முழு வி���ரம்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களுக்காக விசேட தொழினுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்\n• இந்நிகழ்ச்சித்திட்டங்கள் மகிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தில் குறிப்பிட்ட தொழினுட்பக் கல்வி அபிவிருத்திக்கான யோசனைகளுடன் சேர்ந்து 2006 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 18:43:14\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாக�� மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-18T01:34:55Z", "digest": "sha1:BC7YI3I6JDXFVZXWJTLGEW6NHDNCI3W5", "length": 36092, "nlines": 139, "source_domain": "marxist.tncpim.org", "title": "சங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nவரலாற்றின் நீண்ட நெடிய காலப்பகுதியில் உலகமெங்கும் கடவுள் பற்றிய இருவேறு கருத் துக்கள் எப்போதும் இருந்தேவந்துள்ளன. கடவுள் உண்டு என்பார்க்கும், இல்லை என்பார்க் கும் மோதல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. ஏடறியா வரலாற்றுக் காலத்திலேயே இம் மோதல்கள் தொடங்கிவிட்டன எனலாம். வரலாற்றில் வர்க்கப் பிரிவினையும் வர்க்க மோதல்களும் தோன்றிய காலகட்டத்திலேயே பொருள் முதல் வாதமும் (பகுத்தறிவு வாதம், நாத்திகம்) கருத்து முதல்வாதமும் (ஆத்திகம்) தோன்றித் தம்முன் மோதத் தொடங்கிவிட்டன. இம்மோதல் மற்றும் முரண்பாடுகளின் தாக்கத்தைச் சங்க இலக் கியங்களிலும் காணமுடிகிறது.\nசங்க காலத்தில் தமிழகத்தில் கடவுள் மறுப்புக் கொள்கைகளும் பொருள் முதல்வாதக் கருத்துக் களும் இருந்ததற்கான குறிப்புக்கள் சங்க இலக் கியங்களில் காணப்படுகின்றன. அவற்றைப் பின் பற்றியவர்களை பூதவாதிகள் என்றும் உலோகா யதர் என்றும், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. `முரணினர்’ என்றும் `இகல் கண்டார்’ என்றும் அவர்களை அவை இகழ்ச்சியாகக் குறிப்பிடு கின்றன.\nஉலகாயதர்களும் பூதவாதிகளும் கருத்து முதல்வாதிகளின் கடவுள் கொள்கைகளையும் இம்மை மறுமை மற்றும் வினைப்பயன் விதிப் பயன் பற்றிய கருத்துக்களையும் மறுத்துரைத் தார்கள். அதற்காக அவர்கள் கருத்து முதல்வாதி களால் அவமதிக்கப்பட்டார்கள். அச்சுறுத்தப் பட்டார்கள், அழித்தொழிக்கப்பட்டார்கள். அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் விரிவாகவே காணப்படுகின்றன.\nகருத்து முதல்வாதிகள் பூதங்கள் ஐந்து என்ற னர். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்பவையே அவை. வள்ளுவரும் ஐம்பூதக் கொள்கையை ஏற்கிறார். “பூதங்கள் ஐந்தும்” என்பது அவர் கூற்று. ஆனால் உலகாயதர்களும் பூதவாதிகளும் ஐம்பூதக் கொள்கையை ஏற்பதில்லை. “பூதங்கள் நான்கு” என்பதே அவர் தம் கொள்கை. ஆகா யத்தை ஒரு பூதமாக அவர்கள் ஏற்பதில்லை. “நிலம், நீர், தீ, காற்று எனப் பூதம் நான்கேயாகும். அவற்றின் சேர்க்கையால் உடம்பு தோன்று கிறது” என்று பூதவாதிகள் கூறுகின்றனர். உலகா யதர் பற்றியும் பூதவாதிகள் பற்றியும் மணி மேகலை நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nசாத்தனாரது மணிமேகலை நூலில், மணி மேகலை வஞ்சிமாநகரில் பூதவாதிகளுடன் வாதம் புரிந்தமை குறித்தும் பூதவாதி தனஅ கருத்துக்களை மணிமேகலைக்கு எடுத்துரைத்தது பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன.\n“பூதங்களில் உணர்வு உடைய பூதம் உணர்வு இல்லாத பூதம் என இருவகை உண்டு. உணர்வு இல்லாத பூதங்களின் சேர்க்கையால் உடம்பு தோன்றுகிறது. உணர்வு உடைய பூதங்களின் கூட்டத்தால் உயிர் தோன்றுகிறது. அத்திப் பூவையும் கருப்புக் கட்டிகளையும் இட்டு வேறு பொருள்களையும் கலந்து காய்ச்சுவதால் கள் உண்டாகி, அக்கள்ளில் களிப்பு (வெறி, போதை) தோன்றுகிறது. அதுபோல் பூதங்கள் பொருந்திக் கூடுவதால் உணர்வு பிறக்கிறது. அப்பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குவதுதான் மரணம். பறை யோசை தூரத்தே செல்லச் செல்லத் தேய்ந்து கெடுவதுபோல, உணர்வு வேறு வேறாகப் பிரிந்து தத்தம் முதலோடு ஒன்றிவிடும். உண்மை நெறி இதுவேயாகும்” என்று உயிர் உடம்பு ஆகிய வற்றின் தோற்றமும் மறைவும் குறித்து பூதவாதி கள் கூறுகின்றனர். இவர்களின் இக்கூற்று. “ பிரமன் உலகத்தைப் படைக்கிறான், சிவன் அழிக் கிறான்” என்னும் கருத்து முதல்வாதிகளின் உயிர் களின் தோற்றமும் மறைவும் பற்றிய கருத்துக்கு எதிரானதாகும்.\nமேலும் அளவை நூலார் கூறுகின்ற காட்சி யளவை, அனுமான அளவை மற்றும் ஆகம அளவை ஆகியவற்றில் காட்சியளவை ஒன்றைத் தவிர, ஏனைய அனுமான ஆகம அளவைகளை பூதவாதிகள் ஏற்பதில்லை. அதுபோலவே, இம்மை, மறுமை பயன்கள் என்பவற்றையும் அவர்கள் ஏற்பதில்லை. அவற்றைப் பொய் என்றே இன்பமும் துன்பமும் இப்பிறவியிலேயே கழிவன. மறுபிறப்பு இல்லை. இப்பிறவியில் செய்யப்படும் வினையின் பயனை மறுபிறப்பில் நுகர்தல் வேண் டும் என்று கூறும் கருத்துக்கள் பொய்யுரையே யாகும்” என்று பூதவாதிகள் கூறுகின்றனர். இத னாலேயே அவர்கள்.\n“நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை”\nஇம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே\nபொய்மை மறுமையுண்டாய் வினை துய்த்தல்” – மணிமேகலை\nசிறுபான்மையினரான செல்வர்கள் சுக போகங்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்கின் றனர். தாம் அனுபவிக்கின்ற நலன்களுக்கு, அவர் கள் முன் பிறவியில் செய்த புண்ணியமாகிய நல் வினையும் தவமுமே காரணம் எனஅபர். அது போலவே பெரும்பான்மையினரான உழைக்கும் மக்கள் வறியவர்களாய் படுகின்ற துன்பங் களுக்கும் துயரங்களுக்கும் அவர்கள் முன் பிறவி யில் செய்த பாவமாகிய தீவினைகளும் தவம் செய்யாமையுமே காரணம் என்பர். வள்ளு வரும்கூட\nஇலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்\nசிலர் பலர் நோலாதவர் – குறள்\nஉழைக்கும் மக்களின் உழைப்பு சுரண்டப் படுவதே செல்வர்களின் சுகபோகத்துக்கும் ஏழைகளின் துயரத்துக்கும் காரணம் என்பதை மறைப்பதற்கே செல்வர்களும் அவர்களின் அடி வருடிகளான கருத்து முதல்வாதிகளும் இவ் வாறு கூறினர். எனவே சுரண்டும் வர்க்கத்தாரும் அவர்களின் கைக்கூலிகளான கருத்து முதல் வாதிகளும் தங்கள் கருத்துக்களை ஏற்க மறுத்த பொருள்முதல்வாதிகளான உலகாயதர்களைச் சிற்றினம் என்று பழித்தனர். `அரசர்கள் அவர் களை ஆதரிக்கக்கூடாது என்று தடுத்தனர். அவர்களை மூர்க்கமாக எதிர்த்து அழித்தனர். அவர்களின் இத்தகைய அடாவடித்தனமான கொடுஞ்செயல்களுக்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.\n`கடவுள் இல்லை’ எனபாரான நாத்திகர் களைத் திருமுருகாற்றுப்படை “முரணினர்” என்னும் ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுகிறது. அவர்கள் மேல் கருத்து முதல்வாதிகள் கொண் டிருந்த அளவற்ற வெறுப்பையும் சினத்தையும் அவ்வொற்றைச் சொல் தெலிவாகப் புலப் படுத்துகிறது. “கடவுள் இல்லை என்பார் அஞ்சும் படியாகக் குறமகள் வாத்தியங்களை முழக்கி வெறியாட்டமாடினாள்” என்று அந்நூல் கூறுகிறது.\nமுருகியம் நிறுத்து முரணினர் உட்க\nஎன்பது அந்நூல் கூறும் கூற்று ஆகும். நாத் திகர் மேல் கருத்து முதல்வாதிகள் கொண்டிருந்த வெறுப்பையும் சினத்தையும் அந்ந���ல் குறமகள் கூற்றாக வைத்துக்கூறுகிறது.\nஎட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரி பாடலில் கடுவன் இளவெயிளனார் என்ற புலவர் “மறுபிறப்பு இல்லை” என்போரான பொருள் முதல்வாதிகளை மடவோர் என்று இகழ்ந்து கூறினார்.\n“செறுநீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்\nமறுபிறப்பு இல் என்னும் மடவோரும் சேரார்\n(உயிர்களைச் செறுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தையுடையோரும், அறத்தோடு பொருந் தாத, புகழ் இல்லாதவர்களும் கூடாவொழுக்கத் தால் தவ விரதங்களை அழித்தவர்களும் இப் பிரவியின் நுகர்ச்சியே உண்மை, மறுபிறப்பு இல்லை என்னும் மடவோரும் ஆகிய இவர்கள் முருகனின் அருளைப் பெற மாட்டார்கள்) என்று கூறுவதுடன் நாத்திகரான பொருள்முதல்வாதி களை உயிர்களைச் செறுகின்ற சினத்தை நெஞ் சில் கொண்டிருப்போரும் அறத்தோடு பொருந் தாதவர்களும் கூடாவொழுக்கத்தால் தவவிரதங் களை அழித்தவர்களுமான கீழ்மக்களுடன் சேர்த்து இகழ்கிறார்.\nதிருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே சென்று நாத்திகரான பொருள் முதல்வாதி களைப் பேய் என்று கூறி இகழ்கிறார்.\nஅலகையா வைக்கப் படும்” – குறள் 850\nஎன்பது அவர் கூற்று (அலகை – பேய்)\n“உயர்ந்தோர் பலரும் உணடு என்பதோர் பொருளைத் தண்டில்லறிவால் இல்லை என்று சொல்லுவான் மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்” என்பது இக்குறளுக்குப் பரிமே லழகர் கூறியுள்ள உரையாகும்.\nபகுத்தறிவுக் கொள்கைகளை மக்களிடையே பரப்பிய சார்வாகர் உலோகாயதர் முதலான பொருள்முதல்வாதிகளையும் அவர்தம் நூல் களையும் அழித்தொழிப்பதில் கருத்து முதல் வாதிகளான பார்ப்பனப் புரோகிதர்கள் முனைப் புடன் செயல்பட்டனரஹ். அத்தகையவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது என்று அரசர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.\nஅருளும் அன்பும் நீக்கி நீங்கள்\nநிரையங் கொள்பவரோடு ஒன்றாது காவல்\nகுழவி கொள்பவரின் ஓம்பு – புறம் 5\n(நகரத்துக்குச் செல்வோரான சிற்றினத்தா ருடன் சேராமல் நீ நின்நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய் போல் காப்பாயாக) என்று அரசர் களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினார்கள்.\nஇங்கு, “நரகத்துக்குச் செல்வோர்” என்று கருத்து முதல்வாதிகளால் சபிக்கப்பட்டவர்கள் பொருள்முதல்வாதிகளான நாத்திகரேயாவர். அவர்களையே உரையாசிரியர்கள் சிற்றினத்தார் என்று இழிவாகக் குறிப்பிட்டார்கள். அவர்கள��� அரசன் தனக்குத் துணைவர்ளாகக் கொள்ளக் கூடாது. தாய் தன் குழந்தையை நோய் முதலியன அணுகாதவாறு பாதுகாப்பதுபோல் அரசனும் நாத்திகரான பொருள் முதல்வாதிகள் தன் நாட்டு மக்களை நெருங்காதவாறு காக்க வேண்டும் என்று கருத்து முதல்வாதிகள் அரசனுக்கு அறி வுரை கூறினார்கள்.\nநலங்கிள்ளி என்ற சோழ மன்னனைக் கண்டு உறையூர் முது கண்ணன் சாத்தானார் என்ற புலவர் சில அறிவுரைகளைக் கூறிவாழ்த்தினார். “நின் நாண்மகிழிருக்கை (தர்பார் மண்டபம்) பாணர்களால் சூழப்படுவதாக. நின் மார்பு மகளிர் தோள்களைத் தழுவுக நின் அரண்மனை முற்றத்தில் முரசு இனிதே முழங்குக. நீ கொடி யவர்களை தண்டித்தலும் நல்லோரைக் காத் தலும் செய்வாயாக. நின் சுற்றம் மகிழ்வோடு வாழ் வதாக நீ சேர்த்துப் பாதுகாத்த செல்வம் மகிழ்ச் சிக்கு உரியதாகுக” என்று அம்மன்னனை வாழ்த் தும் புலவர், “நல்லதன நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்” (நல் வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லை என்பார்க்கு நீ நட்பாகா தொழிக) என்று அறிவுரை கூறுகிறார். `இல்லை என்போர் நாத்திகர்’ என்று புறநானூற்றின் பழைய உரை காரர் இதற்கு விளக்கம் கூறினார். `நாத்திகரோடு நட்புக்கொள்ளலாகாது’ என்று புலவர் அர சனுக்கு ஆலோசனை கூறினார். இங்கு, கருத்து முதல்வாதிகள் நாத்திகரான பொருள்முதல் வாதிகளை அச்சுறுத்தி ஒதுக்கிவைக்கும் செயலை நாம் காண்கிறோம்.\nவேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர் களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்று கருத்து முதல்வாதியான பார்ப்பார் செயல்பட்டதை ஆவூர்மூலங்கிவார் தம்பாடலில் கூறுகிறார்.\nபூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணன்தாயன் என்பானைப் புலவர் ஆவூர் மூலங்கிழார் வாழ்த்துகிறார். அவர் அவனைப் பாடிய பாடலில் “பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையோரது மிகு வளர்ச்சி யைத் தடுத்துச் சாய்ப்பதற்காக நின்முன்னோர் பலவேள்விகளைச் செய்தனர். நீ அவர்களின் மரபில் வந்தவன்” என்று அவனைப் புகழ்ந்தார்.\nஇகல்கண்டார் மிகல் சாய் மார்\nபொய் யோரது மெய் கொளீஇ\nமூவேழ் துறையும் முட்டின்று போகிய\nஉரைசால் சிறப்பின் உரவோன் மறுக\nஎன்பது புலவர் ஆவூராரின் கூற்று.\n(முதிய இறைவனாகிய சிவபெருமானது வாக்கைவிட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு கூறுகளை உடை�� தாய், ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலான புறச்சமயத்தாரது மிகுதியைச் சாய்க்க வேண்டி, அவரது மெய்போன்ற பொய்யை உளப் பட்டு அறிந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி, இருபத்தொரு வேள்வித்துறை யையும் குறையின்றிச் செய்து முடித்த புக ழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளவன்) என்பது உரைகாரர் இவ் வடிகளுக்குக் கூறிய உரையாகும்.\nஇங்கு `இகல் கண்டார்’ என்னும் தொடருக்கு வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோ ராகிய புத்தர் முதலிய புறச்சமயத்தார்” என்று பழைய உரைகாரர் உரை கூறுகிறார். இத் தொடர் புத்தர் முதலிய புறச்சமயத்தாரை மட்டு மல்லாது, உலோகாயதர் முதலான பொருள் முதல்வாதியரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஏனெனில், முரணினர் என்னும் சொல்லுக்குத் திருமுருகாற்றுப்படையில் நச்சினார்க்கினியர் “தெய்வம் இன்றென்பார்” என்று பொருள் கூறி னார். இதனை நோக்குங்கால், `இகல் கண்டார்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் நாத்திகரைக் குறிக்கும் எனக் கொள்ளல் தவறாகாது. எவ் வாறாயினும் வேதத்துக்கு மாறுபட்டார் அனை வரது மிகுவளர்ச்சியைச் சாய்க்க வேண்டும் என் பதில் பார்ப்பார் முனைப்பாக இருந்தனர் என் பதில் கருத்து மாறுபாட்டுக்கு இடம் இல்லை.\nபகுத்தறிவாளரையும் மாற்றுச் சமயத்தாரை யும் அடாவடியாகக் கொன்றொழிக்கும் அக் கிரமச் செயல் வரலாற்றுக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அக்கொடுமைகள் சங்க காலத்திலும் நிலைபெற்றிருந்தன என்பதற்கு நக்கீரர் எரிக்கப்பட்ட நிகழ்வு தக்கதொரு சான் றாகும். அக்கொடுஞ்செயல் சம்பந்தர் காலத்தில் தொடர்ந்து இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம்தான். இக்கொடுமைகளை முறியடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டியது முற்போக் காளர்களின் தலையாய கடமையாகும்.\nமுந்தைய கட்டுரைஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்\nஅடுத்த கட்டுரைநிதி மூலதனத்தின் மேலாண்மை(2)\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthusudar.lk/2019/09/03/68th-national-convention-of-the-sri-lanka-freedom-party/", "date_download": "2019-09-18T01:45:40Z", "digest": "sha1:Q7YYNXKRB5WF7J3KOTNRO7AGAUQGTM3V", "length": 9399, "nlines": 95, "source_domain": "puthusudar.lk", "title": "சு.கவின் 68ஆவது மாநாடு! கொழும்பில் கோலாகலம்!! - Puthusudar", "raw_content": "\nவிக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே ஆதரவு\nஇழந்த ஆதரவை மீளப்பெறவே ‘எழுக தமிழ்’ நடத்துகிறார் விக்கி – மஹிந்த, கோட்டா, ராஜித சாடல்\nதாமரைக் கோபுரத்தைக் காட்டி மஹிந்தவின் ஆட்சியில் 200 கோடி ரூபா மோசடி – திறப்பு விழாவில் போட்டுடைத்தார் மைத்திரி\nநான் ரணிலுடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் ஐ.தே.கவிலிருந்து வெளியேறவேமாட்டேன் வேட்பாளர் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் – சஜித் உறுதியுடன் நம்பிக்கை\nஜனாதிபதி வேட்பாளரை விரைவில் தீர்மானிக்குக – ரணிலுக்கு சஜித் கடிதம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.\n‘தீர்ப்பு சரியான பக்கத்துக்கு’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த கட்சியின் ஏராளமான ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது ஆண்டு நிறைவு விழா சஞ்சிகை மற்றும் கட்சியின் எதிர்கால கொள்கைத் தொடரும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.\nகட்சி உறுப்பினர்களுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படுவதை ஜனாதிபதி அடையாளப்படுத்தி வைத்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபால டி சில்வா, டி.எம்.ஜயரட்ன, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும், இதர கட்சித் தலைவர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், கல்விமான்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள், மதகுருமார்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\n← புதிய அரசமைப்புத் தடைப்பட மைத்திரியே பிரதான காரணம் – வடமராட்சியில் போட்டுத் தாக்கினார் மாவை\nராஜபக்சக்களுக்கு எதிரான அதிரடி ஆட்டம் ஆரம்பமா – சு.கவின் மாநாட்டில் சந்திரிகா; மைத்திரியுடன் சிரிப்புடன் சம்பாசனை →\nபேருவளை ஜாமிஆ நளீமிய்யாவுக்கு புதிய மாணவர் அனுமதி\n – மஹிந்த அணி அறிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முற்பகல் 10.30 மணிக்கு – அனைவரையும் அணிதிரள அழைப்பு\nரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த\n“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி\nமோடியின் பிறந்த நாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்\nமைத்திரி மகனின் திருமணத்தில் அலைபேசிகளுக்குத் தடைவிதிப்பு\nஐ.தே.கவின் மும்மூர்த்திகளில் ஜனாதிபதி வேட்பாளர் யார்\nஇலங்கையில் 50 திரையரங்குகளில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எதிர்வரும் 8ஆம்திகதி இப்படம் உலகெங்கும் திரையிடப்பட இருக்கின்றது. இதன் இலங்கைக்கான விநியோக உரிமையை ஐஸ்வரியா நிறுவத்தின்\nவடிவேலு சேரால் மட்டுமே இந்த அளவுக்கு ‘ட்ரெண்ட்’ – விக்னேஷ் பிரபாகர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/1665-2013-sp-730/25863-2013-12-30-09-12-46?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-09-18T00:59:28Z", "digest": "sha1:L6LQZNBUPLVBEBQOAOWLFIGZZW2XOMKC", "length": 23821, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": "தன்னுரிமைத் தமிழ்நாடு காணத் தமிழர்கள் திரண்டெழுவோம்!", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 30 டிசம்பர் 2013\nதன்னுரிமைத் தமிழ்நாடு காணத் தமிழர்கள் திரண்டெழுவோம்\nகி.மு. ஆயிரமாவது ஆண்டுகளில், அசோகப் பேரரசு, தெற்கில் நாசிக் வரையில் பரவியிருந்தது. அப்போதும் தமிழ்நாடு தமிழரசர்களாலேயே ஆளப்பட்டது.\nகி.பி. ஆயிரமாவது ஆண்டுகளில், அக்பர் பேரரசு, இந்தியாவின் விரிவான பகுதிகளை ஆண்டது. அப்போ தும் தமிழ்நாட்டைத் தமிழரசர்களே ஆண்டனர்.\nமாலிக் கபூர் படையெடுப்புக்குப் பின்தான் பாண்டியர் அரசு சிதைந்தது. இது நடந்தது 1310இல். தெலுங்கு நாயக் கர்கள் ஆட்சியில் தமிழ்நாட்டில் பார்ப்பனியப் பண்பாடும், பார்ப்பனிய வீட்டு வாழ்க்கை முறையும் சமய வாழ்க்கை முறையும் கெட்டியாகப் பரப்பப்பட்டன. வருணசாதியில் உயர்சாதியான பார்ப்பனர்களும்; சூத்திரச் சாதிகளில் உயர்வான கார்காத்த வேளாளர்களும் தெலுங்கு நாயக்கர்களும் ரெட்டிகளும் தமிழ்நாட்டில் நில உடைமை ஆதிக்கம், அரசுப் பணிகளில் ஆதிக்கம் கொண்டு, பெரிய எண்ணிக்கையிலான கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தனர். இந்தச் சூழலில்தான் வெள்ளையர் ஆட்சி 1801இல் சென்னை மாகாணத்தில் நிலைபெற்றது.\nவெள்ளையர்களின் ஆட்சி மேலேகண்ட கட்டுக்கோப்பைக் குலைக்கவில்லை.\nவெள்ளையர் காலத்தில் 1916இல் தோற்றுவிக்கப்பட்ட நீதிக்கட்சி ஆட்சி, 1920 திசம்பர் முதல் 1926 நவம்பர் வரையிலும்; சுயேச்சைகளைக் கொண்ட ஆட்சி 1926 மு���ல் 1929 வரையிலும்; பின்னர் 1930 முதல் 1937 சூலை வரையில் ஆண்ட நீதிக்கட்சி ஆட்சியும், மத்தியச் சட்டப்பேரவை ஆதிக்கம், சென்னை மாகாணத்தில் பார்ப்பனரின் மாகாணச் சட்டமன்ற ஆதிக்கம்; மாகாண அரசு வேலைகளிலும் மற்றும் சென்னை மாகாண எல்லைக்குள் இயங்கிய மத்திய அரசுத் துறைகளின் வேலைகளிலும் பார்ப்ப னரின் பேராதிக்கம் இவற்றை ஒழிக்க எல்லாம் செய்தன. சமயம், மதம், மடங்கள், கோயில்களில் பார்ப்பனர்களுக்கும் மேல்சாதிச் சூத்திரர்களுக்கும் இருந்த ஆதிக்கத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தன.\nஆனால் சென்னை மாகாண அரசு தன்னுரிமையை - ஓர் அரசுக்கு உரிய உயர் அதிகாரங்களில் தன்னாட்சியைப் பெற்றிருக்கவில்லை.\nஅப்படிப்பட்ட உரிமை சென்னை மாகாணத்துக்கு வேண்டும் என்பதற்கு மாறாக, ‘தமிழ்பேசும் மாவட்டங்களுக்குத் தன்னுரிமை வேண்டும்’ என்ற கோரிக்கை தில்லி மாநிலங்கள் அவையில், 1926இல், சி. சங்கரன் நாயர், பி.சி. தேசிகாச்சாரி ஆகி யோரால் முன்மொழியப்பட்டது. அது 15.3.1926 இல் தோற்கடிக்கப்பட்டது.\nபிறகு, 1931இல், தமிழ்பேசும் மாவட்டங்கள் மற்றும் உள்ள மொழி மாகாணங் களுக்குத் தன்னுரிமை வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை, மாநிலங்கள் அவையில் சி. சங்கரன் நாயர் மீண்டும் முன்மொழிந்தார். அத்தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.\n1935ஆம் ஆண்டைய அரசுச் சட்டப்படி, 1937இல், முதலாவதாக நடந்த பொதுத் தேர்தலில், சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி என்கிற திராவிடக் கட்சி படுதோல்வி அடைந்தது; காங்கிரசுக் கட்சி பெருவெற்றி பெற்றது.\nசி. இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாணப் பிரதமர் (PREMIER) ஆனார். அவர், காந்தியாரின் நிர் மாகாணத் திட்டங்களின்படி, இந்தி மொழிப் பாடத்தை 6ஆம் வகுப்புக்கு மேல் கட்டாயப் பாடமாகத் திணித் தார். தமிழறிஞர்களும், தமிழ்இன இளைஞர்களும், தமிழ்நாட்டு மாணவர்களும், பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தினரும், கற்றறிந்த தமிழ்த்தாய்மார்களும் இந்தித் திணிப்புக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். ஏறக்குறைய 1300 பேர் சிறை புகுந்தனர்.\nபெரியார் ஈ.வெ.ரா. சென்னை, பெல்லாரி, கோவை சிறைகளில், இந்தி எதிர்ப்புக்காகத் தண்டனை அனு பவித்தார். பெரியார் இயக்கத்தின் இந்தி எதிர்ப்புப் பரப்பு ரைப் படை, 11-9-1938இல் சென்னை திருவல்லிக் கேணிக் கடற்கரையை அடைந்தது. அப்படையை வரவேற்கும் எழுச்சி மிக்க அக்கூட்டத்தில் தான், “த��ிழ் நாடு தமிழருக்கே” என்ற அரசியல் கொள்கை முழக் கத்தை, ஈ.வெ.ரா. எழுப்பினார். அம்முழக்கம், 1939 இலேயே “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற அரசியல் கொள்கை முழக் கத்தை, ஈ.வெ.ரா. எழுப்பினார். அம்முழக்கம், 1939 இலேயே “திராவிட நாடு திராவிடருக்கே” எனப் பெரி யாரால் மாற்றம் பெற்றது.\nஇவையெல்லாம் தமிழ்மாவட்டங்களில் தான் நடை பெற்றன; மற்ற மொழி மாவட்டங்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடைபெறவில்லை; நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.\n1940இல் திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில், எல்லாத் திராவிட மொழித் தலைவர்களும் பங்கேற்றனர்; “திராவிட நாடு” படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தமிழ்நாட்டைத் தவிர்த்த மற்ற திராவிட மொழி மாநிலங்களில் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை பரப் பப்படவில்லை.\n1942இல் இந்தியாவுக்கு வந்த பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழுவின் தலைவர் சர். °டாப்ஃபோர்டு கிரிப்° என் பவரிடம், தனித் திராவிட நாடு பற்றிய கோரிக்கையை முன்வைக்காமல்,\n“சென்னை மாகாணத்தைத் தில்லி ஆட்சித் தொடர் பிலிருந்து விடுவித்து, அப்பகுதி மட்டும், நேரடியாக, பிரிட்டிஷாரால் ஆளப்பட வேண்டும்” என்றே பெரியார் தலைமையில் சென்ற குழுவினர் கோரினர். இது, சுதந்தர நாடு கோரியது ஆகாது. சென்னை மாகாணம் பற்றிய அந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டு நீதிக் கட்சித் தலைவர்களான ஈ.வெ. இராமசாமி, என்.ஆர். சாமியப்பா, ஊ.பு.அ. சவுந்தர பாண்டியன், எம்.ஏ. முத்தய்யா செட்டியார் ஆகிய நால்வர் குழுவே கிரிப்° குழுவிடம் முன்வைத்தது. அக்கோரிக்கையை ஏற்க முடியாது என, 1945இல் கிரிப்° குழு பரிந்துரைத் ததை ஏற்று, பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.\nஅந்நேரத்தில் தான், திருச்சிராப்பள்ளியில், 1945 செப்டம்பர் 29, 30இல் நடைபெற்ற - திராவிடர் கழக மாநாட்டில், முதன்முதலாகத் “தனிச் சுதந்தர திராவிட நாடு” பற்றிய தெளிவான - திட்டவட்டமான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் தடுமாற்றம் ஏதும் இல்லை.\nஆனால் இதை அடைய வேண்டித் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் :\n1. 1948இல் இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம்;\n2. வடநாட்டார் கடைமுன் மறியல் போராட்டம்;\n3. 1960இல் “தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்பட எரிப்புப் போராட்டம்” முதலானவை மட்டுமே. இவையும் தமிழ்நாட்டோடு நின்றன.\nஇந்நிலையில், “தனிச்சுதந்தரத் திராவிட நாடு�� கோரிய பெரியார் இயக்கம் ஓர் அரசியல் கட்சியே ஆகும். ஆனால், பெரியார் தொண்டர்களில் பலரும், மற்றோரும், “பெரி யார் இயக்கம் ஒரு சமுதாயப் புரட்சி இயக்கமே” என்று தவறாகவே கொள்கின்றனர். ஓர் அரசை அமைக் காமல் எந்தப் புரட்சியையும் எவரும் செய்ய முடியாது; பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றிட இயலாது என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nதிராவிடர் கழகத்திலிருந்து 1949இல் பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், 1962 வரை “திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை” பற்றிப் பேசியது; எழுதியது. ஆனால், தி.மு.க. தேர்தலில் ஈடுபட்டதால், “தேர்தல் முடிந்த பிறகு, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் போது கூறவேண்டிய, ஒற்றை இந்திய விசுவாசம் பற்றிய உறுதிமொழியை, தேர்தலில் போட்டியிட வேட்பாளர் விண்ணப்பம் தரும் போதே கூறிட வேண்டும்” என்று அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டவுடன், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது. இது மாபெரும் அவலம் ஆகும்.\nஇது நடைபெறுவதற்கு முன்னரே, சென்னை மாகாணம், மொழிவாரியாக, 1.11.1956இல் பிரிக்கப்பட்டது. அன்று முதல் 1973இல் பெரியார் மறையும் வரை யில், “தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும்” என்ற கோரிக்கை திராவிடர் கழகத்தாரால் தூக்கிப் பிடிக்கப் பட்டது.\nஇந்திரா காந்தி ஆட்சியின் 1975ஆம் ஆண்டைய அவசர கால ஆட்சிக் கொடுமைகளுக்கு ஆளான திராவிடர் கழகம், இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம், “தனிச்சுதந்தரத் தமிழ்நாடு” கோரிக்கையைக் கைவிட்டது.\nதிராவிடர் கழகத்திலிருந்து 16.11.1975இல் வெளி யேற்றப்பட்ட என்னைப் போன்ற தி.க. உறுப்பினர் களால், 8.8.1976இல் உருவாக்கப்பட்ட “பெரியார் சமஉரிமைக் கழகம்” எடுத்த எடுப்பில், “தன்னுரிமை மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட மதச் சார்பற்ற சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை அமைப்பது” என்ப தைத் தன் அரசியல் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.\n“பெரியார் சம உரிமைக்கழகம்” என்ற பெயர், 1981 முதல் 1988 வரையில் நடந்த விவாதங்களுக்குப் பின்னர், “மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி” என, 13-03-1988இல் மாற்றப் பெற்றது; கொடி யும் அதற்கு ஏற்ற வண்ணம் உருமாற்றம் பெற்றது.\nஇந்த அரசியல் குறிக்கோளை அடைவதை அறி விக்கும் தன்மையில், புதுதில்லியில், மவுலங்கர் மன்றத் தில், 1991 அக்டோபர் 18, 19, 20 நாள்களில் மாபெரும் மாநாடுகளை நடத்தியது.\nபஞ்சாபைச் சார்ந்த - உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜித்சிங் பெயின்° தலைமையில், “உண்மை யான இந்தியக் கூட்டாட்சிக்கான விவாதக்குழு” 20.10.1991இல், அமைக்கப்பட்டது. நீண்ட இடை வெளிக்குப் பின்னர், 2000 முதல் தில்லி, பஞ்சாப், தமிழ்நாடு, ஜம்மு முதலான இடங்களில் ஒருங்கிணைப் பாளர் வே. ஆனைமுத்து தலைமையில் விளக்கக் கூட்டங்களும், மாநாடுகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்றன.\n2011, 2012, 2013ஆம் ஆண்டுகளில் முறையே மறைமலைநகர், பல்லாவரம், வேலூர் முதலான இடங்களில், “தன்னுரிமைத் தமிழ்நாடு கோரிக்கை மாநாடுகள்” நடத்தப்பெற்றன.\n2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப் முதலான பகுதிகளிலும்; 2013இல் தமிழ்நாடு, தில்லி, பஞ்சாப், ஜம்மு முதலான பகுதிகளிலும் வே.ஆனைமுத்து தலைமையில், இதற்கான இணக்கமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\n“பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறைகள் தவிர்த்த, மற்றெல்லாத் துறை அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட மொழிவாரித் தன்னுரிமை மாநிலங்களைக் கொண்ட - உண்மையான, மதச்சார்பற்ற, சமதர்ம இந்தியக் கூட்டாட்சியை நிறுவுவோம்” என்பதே, மார்க்சியப் பெரி யாரியப் பொதுவுடைமைக் கட்சியின், இறுதி அரசியல் இலக்கு ஆகும்.\nஅத்துடன், நம் முன் உள்ள உடனடிப் பணிகளான - தமிழ்வழிக் கல்வித் திட்டம் வந்து சேரவும், விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு கோரிக்கை வெற்றி பெறவும் ஆன வேலைத் திட்டங்களை வகுத்திடுவோம்\nஇவற்றுக்கான விழிப்புணர்வைத் தமிழரிடையே பெரிய அளவில் உண்டாக்குவோம்; போராடுவோம்.\nஇதனைக்கருதி, வரும் 2014 சனவரி 4 சனி, 5 ஞாயிறு ஆகிய நாள்களில் அரியலூர் மாவட்டம் செயங் கொண்ட சோழபுரத்தில் மங்களம் திருமண மண்டபத் தில் கூடுவோம்; பேசுவோம்; கலந்துரையாடுவோம் - வாருங்கள், வாருங்கள் எனத் தமிழின இளைஞர் களையும், மாணவ மணிகளையும், தமிழ்ப்பெருமக் களையும், தமிழ்த் தாய்மார்களையும் அன்புடனும் ஆவலுடனும் மனமார அழைக்கிறோம்\n“தன்னுரிமைத் தமிழ்நாடு காணத் தமிழர்கள் திரண்டெழுவோம் வாருங்கள் வாருங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறு��்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14163", "date_download": "2019-09-18T01:00:48Z", "digest": "sha1:POVXFJFHC6QGP3CWTAFRSGYYR3WLIQ6F", "length": 10230, "nlines": 126, "source_domain": "www.namathueelanadu.com", "title": "உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில்\nஉண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில்\nஉண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட அதுரலிய ரத்ன தேரர் சற்றுமுன்னர் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பலத்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஅந்தவகையில் குறித்த மூவரையும் பதவி விலக்குமாறு கோரிக்கை விடுத்து கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.\nஇந்நிலையில் இன்று ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தினை கைவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்காது – உறவுகள் விசனம்\nNext articleகூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை\nதமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்\nஎம்மைப்பற்றி - 33,054 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,774 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,179 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,524 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2019/01/14.html", "date_download": "2019-09-18T01:32:51Z", "digest": "sha1:52Q6VJD3FQGQVZGQIL5J5LBLQNEWWNZB", "length": 6339, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "பகிடிவதையால் 14 மாணவர்களுக்கு விளக்கமறியல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka பகிடிவதையால் 14 மாணவர்களுக்கு விளக்கமறியல்\nபகிடிவதையால் 14 மாணவர்களுக்கு விளக்கமறியல்\nபகிடிவதையில் ஈடுபட்ட வயம்ப பல்கலைக்கழகத்தின் 14 சிரேஷ்ட மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொள்ளுபிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதிதாக இணைந்த இரு மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் தாக்கிய குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது 14 மாணவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொள்ளுபிட்டிய நீதவான் ஜனனி எஸ்.விஜேதுங்க உத்தரவிட்டார்.\nஅத்தோடு, தாக்குதலுக்குள்ளான மாணர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு கணணி கற்றல் நிலையம் கையளிக்கப்பட்டது.\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்...\nகிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட��டில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாந்தி சமூக நலன் அமைப்பினால் பின்தங்கிய பிர​​​​​தேச மாணவர்களின் கல்வியை மேம்...\nவவுணதீவுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\n(வவுணதீவு பிரதேச நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்...\nமட்டக்களப்பு மத்தி விவசாயப் பிரிவின் இலுப்படிச்சேனை - வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக விளக்கமளிக்கும் பயிற்சி\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள வாழைக்காலை கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தினால் மாமரச் செய்கை தொடர்பாக ப...\nமண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு 121 மலசலகூடங்கள்\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கடந்தகால அனர்த்தங்களில் பாதிக்கபட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/toyo-japan-tyre-225-55x18-for-outlander-for-sale-colombo", "date_download": "2019-09-18T01:58:49Z", "digest": "sha1:CPBMDBOTT72IFMLH5PGM2JZJ2KZ7D5CJ", "length": 10185, "nlines": 142, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : TOYO JAPAN TYRE 225/55X18 FOR OUTLANDER | பொரலஸ்கமுவ | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு16 ஆகஸ்ட் 3:36 பிற்பகல்பொரலஸ்கமுவ, கொழும்பு\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114347XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nUSP Tyre & Auto Center (Pvt) Ltd இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்36 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் ம���்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்36 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்43 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்32 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்42 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்8 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்15 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T01:21:23Z", "digest": "sha1:XX5N6JC57WFP76I2LWL5QM6RJ4AFG3TF", "length": 4675, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒப்பீடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரண்டு பொருள்களின் ஒற்றுமை வேற்றுமை\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் க��ைசியாக 21 ஆகத்து 2015, 13:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-and-former-mp-nandamuri-harikrishna-severely-injured-in-a-road-accident-declared-dead/", "date_download": "2019-09-18T00:41:02Z", "digest": "sha1:CWSDCHM3PYVN2IJP6LEYB3LFJLOQ6KHC", "length": 9092, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கார் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த பிரபல நடிகர்.! நடு ரோட்டில் கிடந்த உடல்.! அதிர்ச்சியில் திரையுலகம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் கார் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த பிரபல நடிகர். நடு ரோட்டில் கிடந்த உடல். நடு ரோட்டில் கிடந்த உடல்.\nகார் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த பிரபல நடிகர். நடு ரோட்டில் கிடந்த உடல். நடு ரோட்டில் கிடந்த உடல்.\nதிரைப்பட நடிகர்கள் சிலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பற்றி பல கேள்வி பட்டிருக்கிறோம். அது போல சமீபத்தில் ஆந்திர நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி ராமா ராவ் அவர்களின் மகனுமாகிய நந்தமுரி ஹரிகிருஷ்ணா, இன்று (ஆகஸ்ட் 29) காலை விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என் டி-யாரின் தந்தையான நந்தமுரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியில் முக்கியப் பொறுபில் இருந்தவராவார். ஆந்திர மாநில நெல்லூர் மாவட்டத்தில் தனது ரசிகரின் திருமணத்துக்குச் செல்ல, நந்தமுரி ஹரிகிருஷ்ணா காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் கார் சென்றுகொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா, உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். நந்தமுரி ஹரிகிருஷ்ணா மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும் தங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nPrevious article���ஹத் பாலியல் செயல்கள்.. வைஷ்ணவி வெளியிட்ட உண்மை.. அந்தர் பல்டி அடித்த வைஷ்ணவி\nNext articleபாலாஜி விட்ட கண்ணீரை பற்றி அசிங்கப்படுத்திய நித்யா..\nபேனர் விழுந்து உயிரிழந்த மாணவி. வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.\nநீச்சல் உடையில் யாராவது மலை ஏறுவாங்களா. அமலா பால் செய்யும் அட்ராசிட்டி.\nரசிகர்களுக்கும் லாஸ்லியாவிற்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் பிக் பாஸ்.\nபாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி சென்ற கவின்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய போகிறது மேலும்...\nநடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு...\nசீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\n9 ஆம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் சென்ற யாஷிகா. அதற்கு அவர் சொன்ன காரணத்தை...\nஇதற்காக தான் கவின் தர்ஷனை சப்போர்ட் செய்கிறான். கவின் நண்பர் அளித்த பேட்டி.\nசமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி. இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.\nஹேஸ் டேக்கில் முதல் இடம் பிடித்த விஜய். வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை.\nஜுலியின் காதல் வலையில் சிக்கினாரா பிரபல தொகுப்பாளர். – யார் அந்த பிரபலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/Nayanthara.html", "date_download": "2019-09-18T00:45:56Z", "digest": "sha1:I7SGEWEQM6DWTQA6Y4ZUJMERLYXVE6KF", "length": 11368, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "நயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / நயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்\nநயன்தாரா நடிப்பில் வெளியாக தயாராகும் 3 படங்கள்\nநயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது, அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்தவகையில் ‘கொலையுதிர் காலம்’, அஜித்துடன் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ மற்றும் ‘ஐரா’ போன்ற படங்கள் அடுத்த இரு மாதங்களில் வெளியாகவுள்ளன.\nஅஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படம் ஜனவரி மாத��் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.\n‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.\nஇப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை வரும் பெப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே நயன்தாரா ரசிகர்களுக்கு அடுத்த இரு மாதங்கள் பெரும் கொண்டாட்டமாகவே அமையவுள்ளது.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தி�� தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/31-jan-2019", "date_download": "2019-09-18T00:48:26Z", "digest": "sha1:VOZNSGW7NGGEJXZBZ2JHIVZMCAUPLP2G", "length": 8368, "nlines": 197, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 31-January-2019", "raw_content": "\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு இடங்கள்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விளையாட்டு\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா\nசுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்\nதேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு\nஜீபாவின் சாகசம் - வேலி மர்மம்\nஅம்மா யானை... ஐ’யம் பாகன் - ‘சுட்டி வானவில்’ ஸாரா\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #7 - புதுச்சேரி 200 - இன்ஃபோ புக்\n - ராஜேஷ் தாமோதர் கச்சி - உயிர்க் காப்பான்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு இடங்கள்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விளையாட்டு\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு இடங்கள்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விவசாயம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு வைத்தியம்\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு விளையாட்டு\nநம்ம ஊரு நம்ம மண் - நம்ம ஊரு திருவிழா\nசுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்\nதேன்கூடு... சின்னத் தேனீக்கள்... மதுரை சீடு\nராம் கார்த்திகேயன் கி ர\nஜீபாவின் சாகசம் - வேலி மர்மம்\nஅம்மா யானை... ஐ’யம் பாகன் - ‘சுட்டி வானவில்’ ஸாரா\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #7 - புதுச்சேரி 200 - இன்ஃபோ புக்\n - ராஜேஷ் தாமோதர் கச்சி - உயிர்க் காப்பான்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odpf.udppc.asso.fr/piwigo/index.php?/category/340&lang=ta_IN", "date_download": "2019-09-18T01:55:53Z", "digest": "sha1:XUGHK552V6P7OQKZU4MHEHZP2O7PF7NJ", "length": 6115, "nlines": 130, "source_domain": "odpf.udppc.asso.fr", "title": "XXIVe Édition (2016-2017) / Concours National / A : Brumisateur | La galerie des Olympiades de Physique France", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=70%3A9600&limitstart=20&limit=20", "date_download": "2019-09-18T01:18:28Z", "digest": "sha1:BILRYQDGS3OMHHJGNOIZELNWTOA43PI2", "length": 6833, "nlines": 108, "source_domain": "tamilcircle.net", "title": "1996-2000", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n21\t எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இராணுவ வாத அரசியலைக் கைவிடவேண்டும்\n22\t புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக..... பி.இரயாகரன்\t 2941\n23\t இனவாதகோரமும், சிறுபாண்மைமக்களின் பாதையும் பி.இரயாகரன்\t 2166\n24\t விஞ்ஞானத்தை சமூகம் சரியாக கையளுகின்றதா\n25\t 2000ம் ஆண்டு உலகம் அழிகிறது\n26\t கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோரி... பி.இரயாகரன்\t 2207\n27\t யார் இந்த டயானா ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட், ஒரு பணக்கார சீமாட்டி, ஏகாதிபத்திய கலாச்சாரத்தைக் கோரிய பெண் பி.இரயாகரன்\t 3054\n28\t ஸ்ராலினிய வரையறை : பொதுவான மொழி பி.இரயாகரன்\t 2929\n29\t ஸ்ராலினிய வரையறை : நிலத்தொடர் பி.இரயாகரன்\t 2513\n30\t இனிநாம் நிறப்பிரிகையினர் \"தேசியம் ஒரு கற���பிதம்\" என்ற கோட்பாட்டை ஏன் உயர்த்துகின்றனர் எனப் பார்ப்போம். பி.இரயாகரன்\t 2503\n31\t ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம். பி.இரயாகரன்\t 2334\n32\t ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். பி.இரயாகரன்\t 2213\n33\t ஏகாதிபத்தியம், மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் பி.இரயாகரன்\t 2348\n34\t ஏகாதிபத்தியமும் மற்றைய நாடுகளும் முன்றாம் உலக நாட்டை ஆக்கிரமிக்கும் போது எழும் தேச விடுதலைப் போரைப் பார்ப்போம். பி.இரயாகரன்\t 2570\n35\t ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம். பி.இரயாகரன்\t 2541\n36\t \" தேசியம் ஒரு கற்பிதம் \"தொடர்பான புரட்சிகர இயங்கியல் ஆய்வு பி.இரயாகரன்\t 2543\n37\t தேசியம் தொடர்பாக தத்துவார்த்த ரீதியில் ஆராய்வோம். பி.இரயாகரன்\t 2334\n38\t முன்னுரை : தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல. பி.இரயாகரன்\t 2343\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/nadi-suddhi-pranayama-tamil/", "date_download": "2019-09-18T01:11:46Z", "digest": "sha1:PA7USGKISTSBKRGKOEDQI4WCRZ75E7RO", "length": 11330, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடி சுத்தி பயிற்சி | nadi suddhi pranayama tamil |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது நாடிகளில் நுழைவது கடினம்.\nஎனவே, பிராணாயாமம் பயில்வதற்கு முன்னர் நாடிகள் சுத்தப்படுத்தப் பட வேண்டும். நாடி சக்தி பிராணாயாமம் பயில்வதற்கு அடிப்படை ஆகும்.\nநாடிகளை இரண்டு வழிகளில் சுத்தப்படுத்த முடியும். அவையாவன; சாமனு, நிர்மனு, சாமனு என்பது, பீஜ மந்திரத்தினால் மூளையைச் சுத்தப்படுத்துதல். நிர்மனு என்பது உடலை சுத்தப்படுத்துதல்.\nஒரு தியான நிலையிலோ, சுலபமான முறையிலோ அமர்ந்து முதுகெலும்பை நேராக நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இடது கை முழங்காலிலும், வலது கை மூக்கின் மேலும் இருக்க வேண்டும். கட்டை விரல் மூக்கின் வலது புறமும், நான்காவது ஐந்தாவது விரல்கள் இடது புறமும் இருக்க வேண்டும். சுட்டு விரலையும், நாடி விரலையும் மடக்கிக் கொள்ள வேண்டும். மூக்கை அழுத்தித் திருப்பாமல், எலும்புப் பகுதியை மட்டும் அழுத்திக் கொண்டு சுவாசத்தில் ஈடுபட வேண்டும்.\nமுதலில் இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பின்னர் அதே நாசி வழியாக நீண்ட உள்மூச்சை இழுக்க வேண்டும். அப்போது வலது நாசி துவாரம் மூடப்பட்டிருக்க வேண்டும்.\nபின்னர் இடது நாசியை மூடிக் கொண்டு வலது நாசித் துவாரம் வழியே மூச்சை வெளியிட வேண்டும். பின்னர் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பின்னர் நாசி வழியே மூச்சை வெளியிட வேண்டும். இது ஒரு தடவை என கணக்கிட வேண்டும்.\nஇந்த சுவாச முறையில் உள்மூச்சு வெளிமூச்சு இரண்டும் மிகவும் மெதுவாக நடக்க வேண்டும். சப்தம் எதுவும் உண்டாக்காமல் பயிற்சி செய்ய வேண்டும். உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. அதிகாலை அல்லது பின் மாலை நேரம் இதற்கு ஏற்ற காலமாகும்.\nஏனெனில், சூரியனிடமிருந்து வரும் அல்ட்ராவயலட் கதிர்கள் உடலில் உள்ள ஆஷ்துமா, ஜலதோஷம், இருமல் இவற்றை விரட்டுகிறது. வைட்டமின் ‘டி’ சூரியகதிர்களில் உள்ள அல்ட்ராவயலட் கதிரில் உள்ளது.\nநுரையீரல், இதயம், வயிறு ஆகியவை சுத்தமடையும். நுரையீரலின் சுவாசிக்கும் தன்மை அதிகப்படும். சுவாசம் சீரடையும். தியானத்திற்கு முன் நாடிசுத்தி செய்வதால், தியானம் எளிதில் கைகூடும்.\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nஒருசில யோகாசனங்கள் ஒரு பார்வை\nதேசபக்தர்கள் கமலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்\n*வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஇதயம், இதயம் சுத்தமடைய, சாமனு, தியானம், நாடி சுத்தி, நிர்மனு, நுரையீரல், நுரையீரல் சுத்தமடைய, பிராணாயம், வயிறு, வயிறு சுத்தமடைய\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவ��ர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் ...\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்� ...\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதம� ...\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிற� ...\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-18T00:42:54Z", "digest": "sha1:STA5YZ3T7IRVJX6HMZD7NJ2HLVLQ6BOH", "length": 7622, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "பஸ்வான் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nபீஹாரில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ப்பட்டுள்ளது. வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பீஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி 50:50 ......[Read More…]\nDecember,21,18, —\t—\tபஸ்வான், ராம் விலாஸ் பஸ்வான், லோக் ஜன சக்தி, லோக்சபா, லோக்சபா தேர்தல்\nபிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும்\nபாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு பலனளிக்கும் விசயங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பஸ்வான் ......[Read More…]\nபஸ்வான் வீட்டில் சங்கராந்தி விருந்துண்ட பிரதமர் மோடி\nவடமாநிலங்களில் இன்று மகரசங்கராந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ...[Read More…]\nJanuary,14,15, —\t—\tசங்கராந்தி விருந்து, பஸ்வான்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nஇந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன “GoBackRahul”\nபுதிய இந்தியா’ கனவு, தனியொரு அரசியல் � ...\nமோடி அரசில் இடைத்தரகர்களோ வேலை இல்லாத� ...\nமுதலில் பிகாரில் சட்ட-ஒழுங்கை நிலைநாட� ...\nபிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நி� ...\nபஸ்வான் வீட்டில் சங்கராந்தி விருந்துண ...\nமகாயுதி கூட்டணியில் லோக் ஜன சக்தி கட்ச� ...\nமதவாதம் என்பது தேர்தல்நேரத்தில் மக்கள ...\nதமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் புதுச்� ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=9696", "date_download": "2019-09-18T00:45:09Z", "digest": "sha1:YYOLCG53GZRWEPGE22HFBXBQMWS47IDS", "length": 2645, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chidambaram%20Avantuda%20Swamigal", "date_download": "2019-09-18T00:44:51Z", "digest": "sha1:FIM2CEHYZIBPQE3HKN7RQVBX7TX2H54B", "length": 5654, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chidambaram Avantuda Swamigal | Dinakaran\"", "raw_content": "\nஅமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி\nப.சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்: நாளை ஆஜராக அதிரடி உத்தரவு\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்\nசிதம்பரம் கோயிலில் ஆகம விதி மீறி திருமண நிகழ்ச்சி: ஏற்பாடு செய்த தீட்சிதர் சஸ்பெண்ட்\nகடைசியாக கையெழுத்து போட்டதால் கைதா : ப.சிதம்பரம் டிவிட்டரில் பதில்\n‘56’ ஆல் உங்களை தடுக்க முடியாது... ப.சிதம்பரம் பிறந்தநாளுக்கு மகன் கார்த்தி சிதம்பரம் கடிதம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க அவசியம் இல்லை: டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்\nசிதம்பரம் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடாக மண்ணெண்ணெய் திருடும் வீடியோ இணையதளத்தில் வைரல்\nப.சிதம்பரம் மனு மீதான வழக்கு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு\nப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் ப.சிதம்பரம் உதவியாளரிடம் சிபிஐ அதிரடி விசாரணை\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது: ப.சிதம்பரம் டிவிட்\nப.சிதம்பரம் கைது கண்டித்து உண்ணாவிரதம் இருந்த காங். நிர்வாகி திடீர் மரணம்\nமேக்சிஸ் நிறுவன முறைகேட்டு விவகாரத்தில் ப.சிதம்பரம், கார்த்தி முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு\nதிகார் சிறையில் ப.சிதம்பரம் கடும் விரக்தி காங்கிரஸ் மூத்த தலைவர்களை கூட சந்திக்க மறுப்பு\nஅமலாக்கப்பிரிவு முன் சரணடைய ப.சிதம்பரம் அனுமதி கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீடிக்கவே அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க மறுப்பு: வழக்கறிஞர் கபில் சிபில் வாதம்\nப.சிதம்பரத்தின் மீதான வழக்கு குறித்து இன்று அமலாக்கத்துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிட��் சிபிஐ விசாரணை\nமுடங்கி கிடைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/losliya-dad-cried-in-bigboss-house/", "date_download": "2019-09-18T01:28:34Z", "digest": "sha1:LIAIS7OIXDULVUUB32A5CD6O6ZUQV4J7", "length": 7288, "nlines": 64, "source_domain": "tamilnewsstar.com", "title": "உன்ன அப்படியா வளர்த்தேன் ? மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\n மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை\n மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை\n மனம் உருகி கேள்வி கேட்ட லாஸ்லியாவின் தந்தை 2 Views\nஇன்று பிக்பாஸ் வீட்டின் 80வது நாள்.இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டினுள் வரவுள்ளனர்.\nஏற்கனவே முகெனின் அம்மா, தங்கை ஆகியோர் வந்த போது பிக்பாஸ் வீடே எமோஷனல் வீடாக மாறியது.இன்று பிக்பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவின் தந்தை வரவுள்ளார்.\nஅப்பாவை பார்த்தவுடன் சத்தம் போட்டு கதறி அழுது கால்களை கட்டி தழுவி கொள்கிறார்.\nலாஸ்லியாவின் தந்தையோ அவரின் முகத்தை கூட பார்க்காமல் கோவாமாக லாஸ்லியாவிடம் ‘நீ என்ன சொல்லி வந்த , உன்ன அப்படியா வளர்த்தேன்,இது எல்லாம் நான் கதைக்க கூடாது என கூற, சேரனோ ஒன்னுமில்ல உள்ள வாங்க என கூறுகிறார்.\n’என்ன எல்லார் முன்னாடியும் அவமான பட வச்சிட்ட, எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உள்ள வா என சொல்லி விட்டு வீட்டினுள்ளே செல்கிறார்.கவினோ திகைத்து போய் நிற்கிறார்.\nலாஸ்லியாவோ 10 வருடங்கள் கழித்து தன் தந்தையை பார்த்துமே தந்தை தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்ல��� என அழுகிறார்.\nதந்தைக்காக கவினின் காதலை உதறிவிட்டு செல்வாறா லாஸ்லியா பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை\nNext பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம்\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.houstontamilchair.org/about-us/", "date_download": "2019-09-18T01:28:10Z", "digest": "sha1:VEXBHYVGMHWEVAERNTS5RA2AAAG5F4HI", "length": 11642, "nlines": 73, "source_domain": "www.houstontamilchair.org", "title": "About us – ஹூஸ்டன் தமிழ் இருக்கை", "raw_content": "\nபாரதி கலை மன்றம் என்பது ஹூஸ்டனில் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும். கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு திரு. சாம் கண்ணப்பன் அவர்களால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு. இந்தியாவின் தமிழ் பேசும் மக்களை ஒருங்கிணைத்து கலை,இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சமூக தொடர்புகளை ஏற்படுத்தும் ஒரு பாலமாக இன்றும் தலைசிறந்து விளங்குகிறது. இந்த அமைப்பு, அனைவரிடமும் இந்தியாவின் கலாச்சாரம், நிறம், மதம், இனம், மதம், பாலினம் அல்லது தேசிய வம்சம் ஆகியவற்றிக்கு அப்பாற்பட்டு நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் உருவாக்கி வருகிறது.\nகடந்த நான்கு சகாப்தங்களாக இந்த மன்றமானது பல கலாச்சார நிகழ்வுகளை இந்தியா வாழ்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு திறன்களை ஊக்குவிக்க , நன்கு அறியப்பட்ட கலைஞர்களால் பாரம்பரிய இசை மற்றும் கருவிகள, திரைப்படம் / மெல்லிசை , நடனம், நாடகம் மற்றும் தெருக்கூத்து போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை சிறப்புற நடத்திவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, அமெரிக்க வாழ் சமூகத்தில் குழந்தைகளுக்கு பியர்லேண்ட், சுகர்லேண்ட் சைப்ரஸ், கேட்டி, மற்றும் ஹூஸ்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் அனைவருக்கும் பாரதிமன்ற கிளைகள் மூலம் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தும் பணியையும் தொடர்ந்து செய்துவருகிறது. ஹூஸ்டன் நகரில் பாரதி கலை மன்றமானது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வளர்ப்பதற்கான விழிப்புணர்வை செம்மையான முறையில் சிறப்புற செய்து வருவது அனைவரும் அறிந்ததே.\nதிரு. சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன்\nடாக்டர் வி. ஜி. சந்தோசம்\nதிரு. கோபாலன் பாலசந்திரன் IAS\nகலைமாமணி திரு. அபிராமி இராமநாத��்.\n1977 ல் தமிழர்கள் மற்றும் இந்தியாவைச்சார்ந்த அமெரிக்க வாழ் நண்பர்களால் மீனாட்சி அம்மன் ஆலயமானது நிர்மாணிக்கும் பணி ஹூஸ்டனில் பியர்லேண்ட் நகரத்தில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக 1982 ல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. வட அமெரிக்காவில் முதன் முதலாக சக்திக்கான மிகப்பெரிய ஆலயம் என்கிற பெயரையும் இக்கோயிலே பெற்றுள்ளது.40 வருடகால பாரம்பரியமிக்க இத்திருத்தலத்தில் திருமண மண்டபம்,இளைஞர் மையம்,விருந்தினர் மையம்,நூலகம்,உணவு விடுதி,உதவி மையம்,பணியாளர் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் திருத்தலமானது விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் விநாயகர் கோயில்,ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள்,\nஆச்சாரியர்களுக்களுக்கான கோயில்களும் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.முதலில் ஐந்து ஏக்கர் நிலத்தில் துவங்கப்பட்ட இந்த மீனாட்சி அம்மன் திருக்கோயில் இன்று 35 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. மேலும் எவரும் எளிதில் மறக்க முடியாத அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற சரித்திரப்புகழ்மிக்க திருத்தலமாக இக்கோயில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக பாரம்பரிய சின்னமாகவும் இந்திய கோயில்களில் மிகப்பிராமண்டமானதுமான கட்டிட கலையின் அற்புத அதிசயமான தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் ஆலயம் 11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜ ராஜ சோழனால் நிறுவப்பட்டது. இதன் அதே வடிவத்தை வட அமெரிக்க தமிழ்ச்சங்கமானது (பெட்னா) டாலஸில் நடந்து முடிந்த 31 ஆவது தமிழர் திருவிழாவில் நிறுவியிருந்தது.25000 அமெரிக்க டாலர் செலவில் 2500 மணி நேரம் செலவு செய்து 60 அடி நீளத்திற்கும் 40 அடி உயரமிக்கதாகவும் அமைக்கப்பட்ட இந்த தஞ்சை கோயில் ஹூஸ்டனில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திற்கு பக்கத்தில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் நிறுவப்படவுள்ளது.நீண்ட காலம் உழைக்கக்கூடிய தரமான மூலப்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த நினைவுச்சின்னம் அமெரிக்க தமிழர் வரலாற்றில் இன்னுமொரு மைல் கல்லாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/newgadgets/2019/03/21094305/1233309/Apple-introduces-new-AirPods-with-H1-chip.vpf", "date_download": "2019-09-18T01:45:36Z", "digest": "sha1:7EFKQPKRQKYCBHO5POOIJRAG2YHCUKAH", "length": 17151, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்பிள் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிம��கம் || Apple introduces new AirPods with H1 chip", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆப்பிள் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #AirPods\nஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும்.\nஇத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.\nகியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும்.\nஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.\nஆப்பிள் | வயர்லெஸ் ஹெட்போன்\nஆப்பிள் பற்றிய செய்திகள் இதுவரை...\nபுத்தம் புதிய அம்சங்களுடன் 2019 ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 08:09\nஆப்பிள் 2019 நிகழ்வில் அறிமுகமான டி.வி. பிளஸ் மற்றும் ஆர்கேட் கேமிங் சேவை\nசெப்டம்பர் 11, 2019 07:09\nஇதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் - ஐபோன் 11 ப்ரோ பெயரில் அறிமுகம்\nசெப்டம்பர் 11, 2019 00:09\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்\nமேலும் ஆப்பிள் பற்றிய செய்திகள்\nபஞ்சாப்: அமிர்தசரஸில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nமேலும் புதுவரவு கருவிகள் செய்திகள்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவேற லெவல் கேமரா, சக்திவாய்ந்த அம்சங்கள் - அதிரடி காட்டும் ஐபோன் 11 ப்ரோ\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\n2019 ஆப்பிள் நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் புதிய சாதனங்கள்\nயு.எஸ்.பி. டைப்-சி சார்ஜருடன் வரும் ஐபோன் 11\nOLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்\n2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nமலேசியாவுக்கும் தலைவலியாக மாறிய ஜாகிர் நாயக் - பிரதமர் அதிருப்தி\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2019-09-18T01:25:10Z", "digest": "sha1:5W6OZBSDSNFH22WG2XWIXWCS4FJ7FGTU", "length": 11204, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nமக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\nமக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை\nபுகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.\nகடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.\nஇதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், புகைப்பிடிக்கவும், மதுபானம் அருந்தவும் மக்கள் அனுமதிக்கப்படவேண்டும். எது சுகாதாரமானது என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ��தவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-18T01:27:42Z", "digest": "sha1:OV3EI3DJEWAN23LW5CWXEHJBN6QQC76Y", "length": 18459, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "ரவி கருணாநாயக்க | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஎந்தவொரு வழிமுறைகளிலும் தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - அமெரிக்கா\nவாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை மந்தமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை அணியினை இலக்கு வைத்து மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்\nயாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை\nதமிழகம்- தெலுங்கானாவுக்கு பாலமாக செயற்படுவேன்: தமிழிசை\nபோராட்டங்களின் எதிரொலி - ஹொங்கொங்கில் சுற்றுலாத்துறை 40% சரிவு\nஅமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்\nலசித் மாலிங்க புதிய உலக சாதனை\nகளத்தடுப்பில் தவறுகள் இடம்பெறுவது சாதாரண விடயம் - குசல் மென்டிஸ்\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரரின் சித்திரத் தேரோட்டம்\nபக்தர்கள் புடைசூழ முன்னை நாதருக்கு பாற்குட பவனி\nஇறந்தவர்களின் உடலை எறிப்பதன் நோக்கம்\nமண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nசஜித்திற்கு எதிராக குற்றச்சாட்டு: ரவி அழுத்தம் கொடுத்தபோதிலும் விசாரணை இல்லை\nமத்திய கலாச்சார நிதியத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோதும் அது தொடர்பாக விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்படவில்லை. சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு, நிர்மானம், மற்றும் கலாச்சார விவகார ... More\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு\nஅமைச்சர் ரவி கருணாநாயக்கவை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பாக பிழையான சாட்சியம் வழங்கியமை குறித்தே வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத... More\nஎதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய ஒருவரே வேட்பாளராக களமிறக்கப்படுவார் – ரவி\nஎதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய, பலமிக்க ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான சர்ச்சை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றத... More\nகோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவே உள்ளதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக... More\nஅமைச்சரிடம் ஆதாரத்தை கோரும் ஜனாதிபதி மைத்திரி\nமின்சாரத்தை விநியோகிக்கும் இரண்டு மின் விநியோக கோபுரத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொது பயன்பாட்டு அணைக்குழுவும் ஒப்புதல் வழங்கியது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக... More\nவேட்பாளர் விடயத்துக்கு பிரதமர் விரைவில் முடிவை அறிவிப்பார் – ரவி கருணாநாயக்க\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்குக் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்வு காண்பார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கேள்விக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்த... More\nசஜித்தை விட பலமான வேட்பாளர் களமிறக்கப்படுவார் – அமைச்சர் ரவி\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவை வ���ட பலம்மிக்க வேட்பாளரை கட்சி நிறுத்தும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்... More\nஐ.தே.க.வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை – ரவி தகவல்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இல்லையெனவும் ஐ.தே.க.வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், கட்சியின் மத்திய செயற்குழு சஜ... More\nஜனாதிபதி தேர்தல் – ஐ.தே.க. உறுப்பினர்களிடையே மோதல்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை கல்வித் தகைமைகளை வெளிப்படுத்துமாறு அந்தக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படவ... More\nபெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கவேண்டிய கடனை செலுத்துங்கள் – ஜனாதிபதி அறிவுறுத்தல்\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை மின்சார சபையினால் செலுத்தவேண்டிய கடன்களை விரைவில் வழங்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்ததா... More\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் – அகிலவிராஜ் உத்தியோகபூர்வ அறிக்கை\nஇறுதியுத்தத்தில் கொத்தணிக் குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nதேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு\nதேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு கிடைக்குமா – ரணில் ஏங்குவதாக வாசு கேலி\nபணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிறுவனத்துக்கு பதிலடி கொடுத்த பணியாளர்\nபயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடி உண்ட விமான நிலைய ஊழியர் – 2 வருடங்களுக்கு பிறகு வழக்கு\nஇரட்டைக் குழந்தைகளை சுமார் 56,000 யுவானுக்கு விற்ற தாய் கைது\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavimanam.blogspot.com/2013/04/", "date_download": "2019-09-18T01:33:12Z", "digest": "sha1:TETJ7OEGMWHEAOJUUFBLFX2KTUTFDJW6", "length": 63005, "nlines": 209, "source_domain": "kavimanam.blogspot.com", "title": "கவிமனம்: April 2013", "raw_content": "\nதொடர்கதை சிறுகதை படிப்பவர்களுக்காக இந்த வலைப்பதிவு\nபோகப் போகத் தெரியும் - தொடர்.\nபோகப் போகத் தெரியும் - 49\nமீனா அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓக்காலித்து ஓக்காலித்து வாந்தி எடுத்தாள். வயிற்றில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் வாய் குமட்டி வாந்தி வருவது போலவே இருந்தது. வாயைக் கொப்பளித்து விட்டுத் திரும்பினாள். எதிரில் அகிலாண்டேசுவரி அம்மாள் என்ன என்பது போல் பார்த்தாள்.\n'இல்ல. நேத்துல்லாம் நல்லாத்தான் இருந்தேன். காலையில இருந்துத்தான் ஒரே கொமட்டலா வருது. ஏன்னே தெரியல.\"\n'ஏன்.. நேத்துக்கூடக் குளிச்சேனே.. இன்னைக்கு ஒரே தலசுத்தலா இருக்குது. பொறுமையா குளி..\"\n'ஏய்.. நா அத கேக்கல. வீட்டுக்கு தூரமானது எப்போ..\nமீனா யோசித்தாள்.. 'டெல்லியில இருந்து வந்த இந்த ரெண்டு மாசமா வரல.. ஆமா.. ஏன் வரல..\nமீனா யோசனையுடன் கேக்கவும் மாமியார் அதிர்ச்சியுடன் அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து அறையில் தள்ளித் தானும் நுழைந்து கதவைச் சாத்தினாள்.\nமீனா ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.\n'மீனா.. நா சொல்லுறத கேளு. இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம். முக்கியமா சக்திக்குத் தெரியாமல் பாத்துக்கோ.\"\n பாவி. உனக்கு ஒன்னும் புரியாது தான். நா அவ்ளோ சொன்னேன். அதையும் மீறி நீ இப்ப கர்ப்பமா வந்து நிக்கற. இப்பத்தான் எல்லாப் பிரட்சனையும் முடிஞ்சிது. திரும்பவும் பிரச்சனையா..\n\" மீனாவின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.\n தோ பாரு. இப்ப இது வேணாம். இன்னும் ரெண்N;ட மாசம் தான். தோசம் முடிஞ்சதும் அப்புறம் நல்லா இருப்ப. அதனால இத கலச்சிடலாம்மா..\"\n\" மீனா அவளை நிமிர்ந்து பார்த்தாள். குருடனுக்குப் பார்வை கொடுத்துக் கொஞ்சம் நேரத்துலேயே மீண்டும் குருடாக்கியது போல இருந்தது அவளுடைய நிலைமை.\n'ஆமாம்மா.. தோசம் வெலகுற வரைக்கும் உண்டாகம இருக்கணும்ன்னு ஜோசியர் சொல்லி இருக்காரும்மா. அதுக்கு தான் சொல்லுறேன். யாருக்கும் தெரியாம நாம ரெண்டு பேரும் மட்டும் போயி டாக்டர பாக்கலாம்.. என்ன..\n'முடியாது\" மீனா தீர்மானமாகச் சொன்னாள்.\n'மீனா புடிவாதம் புடிக்காத. சத்திவேலுக்கு இருவத்தியெட்டு வயசுக்குள்ள புள்ள பொறந்தா.. அது இந்த குடும்ப வாரிச அழிச்சிடும்ன்னு சொல்லியிருக்காரு. உன்னோட பொறக்காத புள்ளைக்காக என்னோட புள்ளையப் பலி குடுக்க மாட்டேன்.\" அதிகாரமாகச் சொன்னாள்.\nஅதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள். 'மீனா.. இங்க நடந்தது வெளிய யாருக்கும் தெரிய வேணாம்.\" சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தாள். சக்திவேல் நின்றிருந்தான்.\n'மீனாவுக்கு உடம்பு சரியில்லன்னு கமலா சொன்னுச்சி. என்ன அவளுக்கு..\n\" கேட்டான். மீனா மாமியாரைப் பார்த்தாள்.\n'ஒன்னுமில்லப்பா.. வயறு சரியில்லையாம். அதான் என்னன்னு கேட்டேன். நீ போ. நா பாத்துக்கறேன்.\"\nஅவன் மீனாவைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கம் அவனை அங்கிருந்து போக விடாமல் தடுத்தது.\n'என்ன மீனா.. எதுவாயிருந்தாலும் சொல்லு. டாக்டர வேணும்ன்னா வீட்டுக்கு வர சொல்லவா..\n'வேணாம்..\" என்று சொன்னவள்.. அவனருகில் வந்தாள்.\n உங்களுக்கு ஜோசியம் ஜாதகத்து மேல நம்பிக்கை இருக்குதா..\n'உங்க அம்மா உங்களுக்கு இருவத்தெட்டு வயசுக்குப் பிறகுத்தான் கொழந்த பொறக்கும்ன்னு சொல்றாங்க.\"\n'ஆமா.. அத எப்போ இருந்தே சொல்லுறாங்க. இப்ப அதுக்கென்ன..\n'அதனால.. இப்ப என் வயத்துல இருக்கிற உங்கக் கொழந்தைய கலைக்கணுமாம்.\" அழுத்தமாகச் சொன்னாள்.\nஅவனுக்கு அனைத்தையும் மனத்தில் வாங்கி.. புரிந்து கொள்ளச் சில விநாடிகள் ஆனது. புரிந்ததும்..\n அம்மா .. என்ன இதெல்லாம்..\n'ஆமாம்பா.. அலைச்சிடணும். எனக்கு எம்புள்ள உசிறு தான் முக்கியம்.\"\n அதுவும் ஒரு உயிருமா.. என்னோட உயிரு. அதப்போயி எப்படி மனசு வந்து அழிக்க சொல்லுற..\n'முடியாது. என்னால முடியாது. இதுக்கு நா சம்மதிக்கவே மாட்டேன். எனக்கு இந்தக் கொழந்த வேணும். இத்தன நாள் எனக்கு இந்த எண்ணமே வந்தது கெடையாது. ஆனா.. என்னோட வயத்துக்குள்ளேயே ஒரு உயிர் வளருது. அது என்னோட கொழந்த. என்னோட ரத்தம். என்னோட உயிர். அத பெத்து நா அனாதை இல்லன்னு ஊர்பூரா சொல்லிக் காட்டணும். என்னத்தான் நீயும் உம்புள்ளையும் உறவுன்னாலும்.. இது தான் என்னோட உண்மையான ஒறவு. இனிம���ல நா அனாத இல்ல.. அனாத இல்ல..\" கத்தினாள்.\n'ஏய் மீனா.. நீ அனாத அனாதன்னு நாங்களா சொன்னோம் நீ தான் உன்னையே அனாதன்னு சொல்லிக்கினு திரிஞ்ச. தோ பாருடி.. நீ உண்மையில அனாத கெடையாது. ஒன்னோட அப்பா என்னோட கூட பொறந்த தம்பி. நீ என்னோட தம்பியோட பொண்ணு தான். அதனால நீ இந்த புள்ளைய பெத்து தான் அனாத இல்லன்னு நிருபிக்கணும்ன்னு இல்ல.\"\nமீனா அதிர்ச்சியுடன் தன் மாமியாரைப் பார்த்தாள். சக்திவேலுவும் தான்\n'ஆமா மீனா. அவன் பேரு அன்பரசு. அவனத்தான் அறிவழகி விரும்புனா. ஆனா.. அவனுக்குப் புடிக்கல. அவன் இங்க இருந்தா கட்டாயப்படுத்தி அறிவழகிய தனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட போறாங்களோன்னு நெனச்சி.. என்னோட வைர நெக்கலச எடுத்துக்கினு போயி பட்டாளத்துல சேந்துட்டான். அவனுக்கு அங்கேயே ஒரு பொண்ணு புடிச்சிபோக.. அந்த பொண்ண கட்டிக்கிட்டான். அவ உன்ன பெத்துட்டு பிரசவத்துல இறந்துட்டா. கை கொழந்தையா இருந்த உன்ன எங்கிட்ட குடுக்கச் சொல்லி ஆத்தங்கரையில யாருக்கும் தெரியாம அறிவழகிக்கிட்ட குடுத்து அடையாளத்துக்கு நெக்லசையும் கொடுத்திருக்கான். ஆனா.. அறிவழகி கொழந்தைய எங்கிட்ட குடுக்காம.. இந்த விசயத்த மறைச்சி உன்ன வளத்துட்டா.\nஆனா.. நீ பெரிய பொண்ணானதும் வந்த பிரச்சனையில உன்ன எங்கிட்ட சேத்திடணும்ன்னு கொண்டு வந்து சேத்துட்டா. இந்த விசயம் தெரிஞ்சா ஒனக்கு அவ மேல இருக்கற பாசம் போயிடும்ன்னு உண்மைய யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி அழுதா. அதனால நானும் உண்மைய ஒங்கிட்ட சொல்லல.\nஅதே சமயம் ரத்த சொந்தத்துல தான் சக்திவேலுவுக்கு பொண்ணு அமையும்ன்னு சொன்னதால ஒனக்கு பொருத்தம் பாத்தேன். ஒனக்கு மொதோ தாலி நெலைக்காதுன்னு சொல்லிட்டாரு ஜோசியர். எங்க ஒனக்கு எம்புள்ளைய கட்டுனா.. அவனோட உயிருக்கு ஆபத்து வருமோன்னு பயந்து தான் உன்ன வெறுக்கற மாதிரி பேசினேன். ஆனா.. ஒனக்கு வேந்தன் தாலிகட்டிட்டு அன்னைக்கே செத்துட்டான். உன்னோட தோஷம் வெலகிடுச்சி.\nஅதனால தான் உன்ன கட்டிக்க போறேன்னு சக்திவேல் சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவனோட தோஷம் இன்னும் முடியல. யோசிச்சி பாரு. ஜோசியர் சொன்னது எல்லாமே நடந்து இருக்குது. அதுல இது மட்டும் எப்படி நடக்காதுன்னு சொல்லுவ.. சொல்லு. ஒனக்கு ஒம்புருஷன் முக்கியமா.. சொல்லு. ஒனக்கு ஒம்புருஷன் முக்கியமா.. இல்ல.. வயத்துல இப்பத்தான் மொலச்சிருக்கற புள்ள முக்கியமா.. இல்ல.. வயத்துல இப்பத்தான் மொலச்சிருக்கற புள்ள முக்கியமா..\nபேச்சில் முற்று புள்ளி வைத்தவிட்டாள். மீனா பிரம்மைப் பிடித்தவள் போல் அமர்ந்து விட்டாள்.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 4/26/2013 No comments :\nபோகப் போகத் தெரியும் - 48\nகோபம் நெருப்பைப் போன்றது. அது மற்றவர்களையும் அழித்துத் தானும் அழிந்து போகும் தன்மை வாய்தது. நெருப்பை நீர் கொண்டு அணைப்பதைப் போலக் கோபத்தை அன்பு கொண்டு அணைக்கலாம்.\nஒருவன் அதிகமான கோபத்துடன் இருக்கிறான் என்றால்.. அவன் மனத்தில் ஆற்றமுடியாத துயரம் இருக்கிறது என்பது தான் உண்மை\nதேனப்பன் மனத்தை மீனா நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு முதலில் ஆறுதல் தேவை. ஆறுதல் மனக்காயத்தின் மருந்து அதைக் காயத்தின் மீது பூசிக் கொள்ளப் பொறுமை வேண்டும். அவனிடம் அந்தப் பொறுமை இல்லை.\nதனக்கு ஏற்பட்ட வலி எதிரிக்கும் ஏற்பட்டால் தான் தன்னுடைய வலி அடங்கும் என்று நினைத்தான். அதனால் தான் இந்தப் பகை உணர்ச்சி. ஆனால் இயலாமை\nஅவனுக்கு மீனாவின் மீதிருந்த கோபத்தில் இரண்டு கைகளும் கால்களும் சரியாக இருந்திருந்தால்.. அவன் எப்பொழுதோ அவளைச் சாகடித்து இருப்பான்;. பாவம்.\nமீனாவிற்கு அவனது உணர்ச்சிகள் புரிந்தது. அவனுடைய அறியாமையால் தான் இப்படி நடந்து கொள்கிறான் என்பதும் புரிந்து தான் இருந்தது. ஆனால் அவளுக்கே அவள் மீது வெறுப்பு\nமற்றவர்களின் இன்பம் தனது இறப்பில் தான் இருக்கிறது. இதைக் காலையிலேயே முடிவெடுத்து விட்டதால் தான் தேனப்பன் ஆத்தூருக்குப் போவதற்கு முன் அவனைச் சந்தித்து விட வேண்டும். ஒன்று அவன் திருந்த வேண்டும். அல்லது தான் சாக வேண்டும். ஒரு முடிவுடன் தான் மாமியாரின் தூக்க மாத்திரை அட்டையைக் கையுடன் கொண்டு வந்திருந்தாள்.\nதன்னைத் தானே சாகடித்துக் கொள்வது தவறு என்று சட்டமும் தர்மமும் சொல்கிறது. ஆனால் இங்கே இருக்கும் அவசியத்திற்குச் சட்டம் தெரியாது. அதனால் தான் சட்டென்று உயிரை மாய்த்துக் கொள்ள அந்த மாத்திரைகளை வாயில் கொட்டினாள்.. \nஆனால் விழுங்குவதற்குள் சட்டென்று வெற்றிவேல் அவள் கழுத்தில் கையை வைத்து அழுத்தி 'மீனா துப்பு. எல்லாத்தையும் துப்பு..\" என்று கத்தினான்.\nமீனா அவன் கையை விலக்க முயன்று முடியாமல் எல்லா மாத்திரைகளையும் துப்பினாள். டீக்கடையில் தண்ணீர் வாங்கி வாய் கொப்பளிக்க வைத்தன். தேனப்பன் ஆத்திரத்துடன் தன் மகனைப் பார்த்து முறைத்தான்.\nஅவனுடைய பார்வை 'நமக்குத்தான் அவளைச் சாகடிக்க மனம் வரவில்லை. அவளே தானே செத்துப் போறேன்னு சொன்னாள்;. விட்டுவிட வேண்டியது தானே\" என்று சொன்னது.\nமீனாவிற்கு வெற்றிவேலின் மீது கோபம் தொண்டையைச் செருமிக் கொண்டாள்;. 'எதுக்காக என்ன காப்பாத்துன வெற்றிவேல் தொண்டையைச் செருமிக் கொண்டாள்;. 'எதுக்காக என்ன காப்பாத்துன வெற்றிவேல் நா சாகணும். இனிமேலும் என்னால யாரையும் எழக்க முடியாது\" கத்தினாள்.\n'மீனா நீ எதுக்குச் சாகணும் சொல்லப் போனா நா தான் தண்டன அடஞ்சிருக்கணும்.\" திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான்.\n'அப்பா.. நான் தான் வேந்தன சாகடிசேன். நானும் அவன சாகடிக்கணும்ன்னு நெனைக்கல. என்னை காப்பாத்தினவளை கத்தியாலக் குத்திட்டானே.. என்ற ஆத்திரத்துல தான்; கையில் இருந்த குத்து விளக்காலக் குத்தினேன். அது அவனோட நடு முதுகுலக் குத்திடுச்சி. நானும் எதிர்பாக்கல. இது ஒங்கள தவர எல்லாருக்குமே தெரியும். சக்திவேலுவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. அதே மாதிரி தான் லட்சுமணன் சாவும். அவுங்க மூனு பேரும் எதுக்கு சண்ட போட்டாங்க ஏன் செத்தங்கன்னு தெரியல. ஆனா அதையும் மீனா மேலத்தான் பழியப் போட்டீங்க. உங்களுக்கும் அவுங்கக் குடும்பத்துக்கும் என்ன விரோதம்ன்னே தெரியல. தெரியாமலேயே விரோதத்த வளர்த்து விட்டிருக்கீங்க. இனிமே வர்ற தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்ன்னு நெனைக்கிறேன்;. ஏதாவது தண்டன தர்றதுன்னா எனக்கு தாங்க. தப்பு என்னோடது தான் ஏன் செத்தங்கன்னு தெரியல. ஆனா அதையும் மீனா மேலத்தான் பழியப் போட்டீங்க. உங்களுக்கும் அவுங்கக் குடும்பத்துக்கும் என்ன விரோதம்ன்னே தெரியல. தெரியாமலேயே விரோதத்த வளர்த்து விட்டிருக்கீங்க. இனிமே வர்ற தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்ன்னு நெனைக்கிறேன்;. ஏதாவது தண்டன தர்றதுன்னா எனக்கு தாங்க. தப்பு என்னோடது தான்\nநிதானமாகவும் தைரியமாகவும் சொன்னான். தேனப்பன் வாயடைத்தது போல் உட்கார்ந்து இருந்தான். எதிரி தான் எல்லாவற்றிர்க்கும் காரணம்.. என்று நினைத்த போது கொதித்தெழுந்த மனம்.. தன்னுடைய மகன் தான் காரணம் என்று தெரிந்த போது கவலையடைந்தது. எதிரியின் மேல் இருந்த கோபத்தை மகனின் மீது காட்ட மனம் வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றியதும் எதிரிகள் இல்லை.\nதன்விரலாலேயே தன் கண்ணைக் குத்திக் கொண்ட வலி. அதற்காக விரலை வெட்டி எறிந்து விட முடியாது. தன்டனையும் கொடுக்க முடியாது. ஆனாலும் வேதனை இருக்கத்தான் செய்தது. யாரையும் எதுவுமே செய்ய முடியாத வேதனை. மன எரிச்சலுடன் தேனப்பன் ஒரு காலை ஊன்றி எழுந்தான். தன் மகனைத தீர்க்கமாகப் பார்த்தான்.\n'உனக்கு எங்கையனோட பேர வச்சதால நா ஒரு நாள்கூட உன்னை பேர் சொல்லிக் கூட்டது கெடையாது. நானுன்னு இல்ல. என்னோட ஊர் காரங்க யாருமே உன்னை பேர் சொல்லிக் கூப்பிட மாட்டாங்க. அவ்ளோ மரியாதையா வாழ்ந்த மனுஷன சக்திவேலோட ஊர்க்காரன் எவனோ ஒருத்தன் சாகடிச்சான். அவரோட வழியில வந்தவன் நீ அந்த ஊர் காரன் ஒவ்வொருத்தனையும் சாகடிப்பேன்னு நம்பிக்கையா இருந்தேன்; ஆனா நீ வேதம் ஓதுற. ஒனக்குச் சக்திவேல் கண்மணிய விட்டு கொடுத்திருக்கலன்னா.. அவன் மேல விரோதம் வந்திருக்கும். அவன் தந்தரக்காரன்;. தான் விரும்பனப் பொண்ணையே ஒனக்கு ஊருக்காக உட்டு குடுத்துட்டான். நீயும் பகைய மறந்துட்ட. மறந்ததுமில்லாம இப்ப ஒறவு கொண்டாடுறீயா.. அந்த ஊர் காரன் ஒவ்வொருத்தனையும் சாகடிப்பேன்னு நம்பிக்கையா இருந்தேன்; ஆனா நீ வேதம் ஓதுற. ஒனக்குச் சக்திவேல் கண்மணிய விட்டு கொடுத்திருக்கலன்னா.. அவன் மேல விரோதம் வந்திருக்கும். அவன் தந்தரக்காரன்;. தான் விரும்பனப் பொண்ணையே ஒனக்கு ஊருக்காக உட்டு குடுத்துட்டான். நீயும் பகைய மறந்துட்ட. மறந்ததுமில்லாம இப்ப ஒறவு கொண்டாடுறீயா.. வெக்கமாயில்ல ஒனக்கு.. தூ. \" காறி உமிழ்ந்தான்.\nவெற்றிவேல் பேசாமலேயே நின்றிருந்தான். அவன் இதைவிட அதிகமாக எதிர் பார்த்திருப்பான் போலும் கிடைத்த தண்டனை கொஞ்சம் தான். பரவாயில்லை. மனதுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கும் முதலில் போராடத்தான் வேண்டி இருக்கிறது. கோபத்துடன் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான்.\n'என்னை மன்னிச்சிடுங்கப்பா. தலைமுறை தலைமுறையா அடிச்சிக்கிட்டு சாவறத நா விரும்பல. இப்போ நாமா கொஞ்சம் பொறுமையா இருந்திட்டா நமக்குப் பின்னால வர்றவங்க நிம்மதியா இருப்பாங்க. என்னால காரணம் இல்லாத சண்டைக்கெல்லாம் உங்களுக்குத் தொணையா வர முடியாது. என்னோட ஆளுங்களும் உங்க கூட வர மாட்டாங்க.\" என்றான் முடிவாக.\n'யாரும் வரவேணாம். என்னோட உயிர் இருக்கிறவரைக்கும் ஆத்தூர் காரங்க எனக்கு எதிரித்தா��். என்னோட ஒரு கையும் காலும் போனது சக்திவேலால தான். அவன் எனக்குப் பரம எதிரித்தான். நானே அவன பாத்துக்கிறேன். டேய்.. வண்டிய ஆத்தூருக்கு ஓட்டுங்கடா.. \"\nஅதிகாரமாகக் கத்தினார். யாரும் அவருக்கு உதவ முன் வாவில்லை. சுத்தி நின்றிருந்தவர்களைப் பார்த்தார். கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல்..\n'அவர அழைச்சிக்கினு போய் நம்மூருல உடுங்க..\" வெற்றிவேல் சொல்ல நான்கு பேர் வண்டியில் ஏற வண்டி நகர்ந்தது. தேனப்பனின் பார்வை மகனைச் சுட்டுவிடுவது போல் இருந்தது.\nபூக்களைத் தின்னாதே என்று புழுவிற்குக் கட்டளை இட முடியாது. பாவம் புழு. அதற்குப் பூ இல்லையென்றால் எதை சாப்பிடும் பூவைத் தின்னாமல் இருக்க ஒன்று நசுக்கி எறிந்துவிட வேண்டும். அல்லது அப்புறப் படுத்திவிட வேண்டும்.\nபாவம். புழுவின் நிலைதான் இப்பொழுது தேனப்பனுக்கு\nதேனப்பன் போனதும் துளசியைப் பிடித்திருந்த ஆட்கள் அவரை விட.. நேராக மீனாவிடம் ஓடிவந்தார்.\n'வா மீனாம்மா.. நாம போவலாம்.. \" மீனாவின் கையைப் பிடித்து இழுத்தார். மீனா இவ்வளவு நேரம் தந்தைக்கும் மகனுக்கும் நடந்த சம்பாசனைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் துளசியின் கையை உதறிவிட்டு வெற்றிவேலிடம் வந்தாள்.\n'நான் தான் மீனா உனக்கு நன்றி சொல்லணும். ஒருத்தர தலைவரா ஏத்துகிட்டா அவர் செய்யச் சொல்லுற எல்லா விசயங்களையும் நாம ஏத்துக்கணும். நம்மோட மனசுக்குப் புடிக்குது புடிக்கல. அதெல்லாம் வேற விசயம். ஒரு வகையில செஞ்சோற்று கடன்னு சொல்லலாம். மகா பாரதத்துலக் கர்ணன் நல்லவன் தான். ஆனால் அவன் கூடி இருந்த இடம் அவனைக் கெட்டவன்னு தானே முத்திரை குத்துச்சி நா என்ன கர்ணன்னு சொல்ல வரல. அதுக்காக துரியோதனனும் கெடையாது. தப்பு செய்யறது பாத்து அதுக்குத் தொணப்போவாம நகர்ந்து நின்னுடலாம்ன்னு நெனைக்கிறேன்.\nஇது இன்னைக்கி நேத்து என் மனசுல வரல. ஊருக்காக கண்மணிய எனக்கு விட்டு குடுத்தானே சக்திவேல்.. அவனோட நல்ல கொணம் என்ன மாத்திடுச்சி. அன்னைக்கி ஊர்க்காரங்க எல்லாம் அவனத் திட்டுனாங்க. மொறப் பொண்ணு . நீ வுட்டு குடுக்காத. அவ ஒனக்கு தான் சொந்தம்ன்னு நல்லா உசுப்பி விட்டாங்க. ஆனா அவன் நிதானமா சொன்னான். 'என்னோட சந்தோஷத்துக்காக ஊருல கலவரம் வர்றத நா விரும்பல. கண்மணி என்ன கட்டிக்கிறத விட அவள விரும்புறவர கல்யாணம் பண்ணிக்கிட்டா.. ரொம்ப நல்லா இருப்பா..ன்���ான் அவனுடைய அந்தப் பொருமை எனக்குப் புடிச்சது. ஏன் நானும் அப்படி இருக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். ஆனா.. அப்பாவுடைய வார்த்தைக்கும் கட்டுபடணும் என்ற கட்டாயத்துல இருந்தேன்.\nஅதுவும் இன்னைக்கி போயிடுச்சி. உன்னோடத் துணிச்சலான செயல் என்னை பேச வச்சிது. இதுக்காக நாந்தான் ஒனக்கு நன்றி சொல்லணும்.\" என்றான்.\nமீனா பேசாமல் அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள். தந்தை சொல்லைக் காப்பது செஞ்சோற்றுக் கடனா.. சற்றுக் குழப்பமானது தான். ஆனால் தந்தைக்கே மந்திரம் சொன்னதாகக் குமரக் கடவுளும் இருக்கிறார் தானே.. ஏதோ ஒரு வகையில் நல்லது நடந்தால் சரி. சிரித்து கொண்டாள்.\n என்ன பாத்தா உனக்குச் சிரிப்பு வருதா.. நானே என்ன நெனச்சி பல நேரம் சிரிச்சிருக்கிறேன். மீனா.. எனக்கோரு உதவி செய்வியா.. நானே என்ன நெனச்சி பல நேரம் சிரிச்சிருக்கிறேன். மீனா.. எனக்கோரு உதவி செய்வியா..\n'என்னை.. நீ உன்னோட ப்ரெண்டா ஏத்துக்குவியா..\nமீனா கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். 'என்ன அப்படி கேட்டுட்டீங்க உங்கள ப்ரெண்டா அடைய நா கொடுத்து வச்சிருக்கணும். ரொம்ப சந்தோஷமா இருக்குது வெற்றிவேல்.\" அவன் கையைப்பிடித்துக் குலுக்கினாள்.\nவெற்றிவேலின் வண்டியிலிருந்து மீனாவும் இறங்கியதை ஆத்தூர்க் காரர்கள் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் ஒவ்வொருவரின் கண்களிலும் கோப வெறி இருந்தது. மீனா அவர்களை முறைத்தபடி வெற்றிவேலுவுடன் சக்திவேலுவின் அருகில் வந்தாள்\nஅவன் புரியாமல் அவளை யோசனையுடன் பார்த்தான். கோபமாக வெற்றிவேலுவை முறைத்தான்.\n'சக்திவேல்.. இவர் என்னோட புது ப்ரெண்டு. இனிமேல இவர் நம்ம எல்லாருக்கும் பிரண்டு தான்.\" என்றாள்.\nசக்திவேல் புரியாதவனாக வெற்றிவேலைப் பார்த்தான்.\n'ஆமா சக்திவேல்.. எனக்கும் சண்ட கொல ரத்தம் இதெல்லாம் புடிக்காமலேயே போயிடுச்சி. இன்னைக்கி மட்டும் நா மீனாவ பாத்து இருக்கலன்னா.. நானும் என்னோட அப்பாக்கூட சேந்து சண்ட போட வந்திருப்பேன். இந்நேரம் குத்து வெட்டு கொலன்னு நடந்திருக்கும். ஆனா இதெல்லாம்; யாருக்காக. என்ன காரணம் புரியாமலேயே நாம விரோதிகளா வளந்துட்டோம். இனிமேல இந்த விரோதம் வேணாம். விட்டுடலாம். இந்தா.. மீனாவோட மோதரம். இனிமேல உங்கிட்ட தான் இது இருக்கணும்.\"\nஅவன் கையைப்பிடித்துக் கொடுத்தான். 'மீனா.. நா கௌம்புறேம்மா..\" கிளம்பினான்.\n'வெற்றிவேல்.. எப்போ என்ன ப��க்க வருவீங்க..\" அவன் சிரித்தான். 'ஏ அசடு. இந்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது.\"\n'ஏன் பேசக்கூடாது. நீங்க என்னோட ப்ரெண்டு. யாரும் எதுவும் நெனைக்க மாட்டாங்க. அப்புறம் நீங்க திருவிழாவுக்கு வரணும். கண்மணியையும் கூப்பிடுங்க. அன்னைக்கி மாதிரி காளைய அடக்கணும். உங்க வீரத்தபாத்து கண்மணி மயங்கணும். அதை நா பாத்து ரசிக்கணும். என்ன சரியா..\n'சரி. வர்றேன். ஆனா நீ அன்னைக்கி மாதிரி என் கூடத்தான் இருக்கணும். சரியா..\nஇவன் 'சரி\" யென்று தலையாட்டக் கிளம்பிப் போனான். ஊர் ஒன்றும் புரியாமல் இவர்களை வேடிக்கை பார்த்தது.\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 4/21/2013 1 comment :\nபோகப் போகத் தெரியும் - 47\nதேனடையில் தேனீக்கள் மொய்க்கும் கூட்டமாக மருத்துவ மனையில் கூட்டம் வழிந்தது. அப்பாய்மெண்ட்டோட இருந்ததால்.. உடனே டாக்டரைப் பார்க்க முடிந்தது. ரசிதைக் கொடுத்து மருந்தகத்தில் மாத்திரையை வாங்கிக் கொண்டாள். கடிகாரம் பத்தடிக்க சில நிமிடங்களைக் காட்டியது.\nவெளியே வந்தாள். பேரூந்து நிறுத்துமிடத்தில் வந்து மறைவாக நின்று கொண்டாள். பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி இருக்கிறது. பதினைந்து நிமிடத்தில் கொண்டு போய்க் கொட்டிவிடும். மனத்தில் கணக்குப் போட்டுக் கொண்டாள். இந்த நேரம் பார்த்தா வண்டி இவ்வளவு தாமதமாக வர வேண்டும் ஒரு பஸ்.. ஆரன் சப்தம் காதைக் கிழித்துக் கொண்டு வந்தது. அவள் ஊருக்கு எதிர்புறமாகப் போகும் வண்டி ஒரு பஸ்.. ஆரன் சப்தம் காதைக் கிழித்துக் கொண்டு வந்தது. அவள் ஊருக்கு எதிர்புறமாகப் போகும் வண்டி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.\nஅவளுக்கு இது தேவையில்லை. தேவையானது இன்னும் வரவில்லை. நெடுஞ்சாலை ஆனதால் பஸ் மிகமிக வேகமாக.. அப்பொழுது தான் அவள் அந்த முதியவரைக் கவனித்தாள். ஒரு காலைச் சற்று ஊன்றினார் போலச் சாலையைக் கடந்து கொண்டிருந்தார்.\nஎதிர் புறத்தில் பேரூந்து மிகமிக வேகமாக.. அவருக்கு மிக அருகில்.. மீனா நொடிப்பொழுதில் ஓடிப் போய் அவரைத் தள்ளிவிட்டு அவளும் அவர் மேலேயே விழுந்தாள்.\nதார் சாலையை அழுத்தித் தேய்த்து நின்ற வண்டியிலிருந்து ஓட்டுநர் கத்தினார்.\n'ஏன்யா.. பஸ் வருதுன்னு தெரியுதில்ல.. கொஞ்சம் காத்திருந்து ரோட்டக் க்ராஸ் பண்றது தான.. அந்தப் பொண்ணு மட்டும் வரலன்னா.. நீ இந்நேரம் கூழுயிருப்ப.\"\n'யோவ்.. நீ இவ்ளோ வேகமா வந்துட்டு.. எதுத்து வேற பேசுறியா..\nஅவள் கத்தியதை யாரும் கேட்பதற்கு நிற்க வில்லை. வண்டி கிளம்பிப் போய்க் கொண்டே இருந்தது.\nமீனா அந்தப் பெரியவரைக் கை பிடித்து தூக்கினாள். அவரால் அவ்வளவு சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியவில்லை. அதற்குள் அவர்களைச் சுற்றி நிறையப் பேர் இரண்டு பேர் அவரைத் தூக்கி விட்டார்கள். அவர் மேல் இருந்து விழுந்த ஓர் அடி நீண்ட பொருளை எடுத்து அவரிடம் கொடுத்து.. 'அப்படி என்ன அவசரம் உங்களுக்கு.. இரண்டு பேர் அவரைத் தூக்கி விட்டார்கள். அவர் மேல் இருந்து விழுந்த ஓர் அடி நீண்ட பொருளை எடுத்து அவரிடம் கொடுத்து.. 'அப்படி என்ன அவசரம் உங்களுக்கு.. கொஞ்சம் பொருமையா நிதானமா நடக்கலாமே.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்ன ஆயிருக்கும்.. கொஞ்சம் பொருமையா நிதானமா நடக்கலாமே.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா என்ன ஆயிருக்கும்..\n'செத்து தொளஞ்சி இருப்பேன். உன்னால உயிர் பொழச்சத விட என்னோட உசிறு போயிருந்தா.. நிம்மதியா இருந்திருக்கும்.\"\nகுரல் வக்கிரத்தின் உச்சில் இருந்து வந்தது. மீனா அதிர்ச்சியுடன் அந்தப் பெரியவரை உற்றுப் பார்த்தாள். உடல் பாதியாக இளைத்து இரண்டு வருடத்தில் பத்து வயது அதிகமானத் தோற்றத்தைப் பெற்றவிட்ட தேனப்பன் தான் அந்தப் பெரியவர்\nகுரல் தான் தேனப்பன் என்பதை அவளுக்குத் தெரியப் படுத்தியது.\nஅவள் தன்னைச் சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்தாள். எல்லாருமே ஓடத்தூர் காரர்கள் தேனப்பனின் ஆட்கள்\nமீனா தன்னை ஒரு நிமிடத்தில் சுதாரித்து கொண்டாள். அதற்குள் அவளுடையக் கார் ஓட்டுநர் துளசி ஓடி வந்தார். 'மீனாம்மா.. வா போவலாம்..\" அவளுடைய கையைப்பிடித்து இழுத்தார்.\nஅவள் எதுவும் பேசுவதற்கு முன் வெற்றிவேலுவின் ஆட்கள் அவனை இழுத்துக் கொண்டு போனார்கள். கைபோனை பிடுங்கிக் கொண்டார்கள்.\nமீனா தேனப்பனை அமைதியாகப் பார்த்தாள். அவளைப் பொருத்தவரையில் தேடிப்போனத் தெய்வம் எதிரில் வந்து நின்றிருந்தது.\n'ஐயா.. எம்மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்\" பொறுமையாகவும் நிதானமாகவும் கேட்டாள்.\n உன்ன அப்படியே வெட்டி போட்டாத்தான் என்னோட மனத்தீ அடங்கும்.\" குரல் அழுத்தமாக வெளிவந்தது.\nமுன்புறமாகக் கையைக் கட்டிகொண்டு சொன்னாள். அவள் நின்றிருந்த விதம் என்னை எப்படியாவது செய்து கொள்ளுங்கள். உங்கள் விருப்பம்… என்பது போல் இருந்தது.\nஎரிகிறத்தீயில் எண்ணையை ஊற்றினால் மேலு��் ஆங்காரமாக எரியும். தண்ணீரை ஊற்றினால்.. \nதேனப்பன் கோபத்துடன் இருந்தாலும் சற்று நேரம் பேசாமல் நின்றிருந்தான் தான். 'ஏன் பேசாம இருக்கிறீங்க என்னச் சாகடிக்க வேண்டியது தான..\" சொல்லிவிட்டுத் தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கினாள். 'இங்க யாராவது கத்தி வச்சிருக்கிங்களா..\" சொல்லிவிட்டுத் தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கினாள். 'இங்க யாராவது கத்தி வச்சிருக்கிங்களா.. நீங்கள்லாம் இடுப்புலேயே கத்தி வச்சிருபீங்களே.. யாராவது தாங்க.\" கை நீட்டிக் கோட்டாள்.\nயாரும் கொடுக்கவில்லை. ஆனால் எல்லோரிடமும் கத்தி இருந்தது தான் திரும்பித் தேனப்பனைப் பார்த்தாள். இவன் கையில் பட்டாக்கத்தி பளபளத்தது.\n நல்லதா போச்சி. சரி. குத்துங்க. நா உங்கக் கவலையப் போக்கச் சாவத்தயாரா இருக்கேன். குத்துங்க. ஆனா.. எதுக்குச் சாவப் போறேன்ற காரணம் தான் தெரியல.\" என்றவளின் குரலில் ஒரு துளி வருத்தமும் இல்லை\n பாவி. உன்னால தான எம்பையன் வேந்தன் செத்தான். உன்னால தான லட்சுமணன் செத்தான். அது மட்டுமா.. இன்னைக்கி ரெண்டு பேரு உசிறுக்கு போராடிக்கினு இருக்கானுங்க. அவனுங்கள பாத்துட்டு தான் வர்றேன். என்னோட ரெண்டு பையனுங்கள பலி குடுத்துட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் காரணம் நீ. உம்புருஷன். அந்தப் பசங்க. எல்லாரையும் போட்டு தள்ளணும். அது வரைக்கும் என்னோட மனசு ஆறாது.\" தேனப்பனின் குரல் கரகரத்தது. பிள்ளைகளை இழந்த தந்தையின் துயர் தெரிந்தது.\nமீனாவின் கண்களும் கலங்கியது. “ஐயா நீங்க சொல்லுறதும் சரி தான்.\" பெருமூச்சுடன் அருகில் இருந்த டீக்கடை பெஞ்சில் போய் அமர்ந்தாள். தேனப்பன் கோபத்துடன் அவளைப் பார்த்தான்.\n“ஐயா.. எனக்கு எல்லாரிடமும் அன்பா நடந்துக்கணும்ன்னு தான் ஆசை. லட்சியம். எனக்கு விரோதின்னு ஒருத்தர் கூட இருக்கக் கூடாதுன்னு நெனைக்கிறவ நான். வேந்தன கூட விரோதியா நெனைக்கல. அதுக்காக அவர என்னோட புருஷனா ஏத்துக்க மனசு வரல. அதுக்காகத் தான் அவர் கட்டுனக் கட்டாயத் தாலிய கழற்றி போட்டேன். ஆனா அவர் சாகணும்ன்னு கொஞ்சம் கூட நெனைக்கல. இதோ.. இன்னைக்கி நீங்க யாருன்னு தெரியாமத் தான் காப்பாத்தினேன். அது போலத்தான் ஒரு நாள் லட்சுமணன் வெற்றிவேல் சக்திவேல்.. இப்படி எந்த உயிருக்கும் ஆபத்து வரக்கூடாதுன்னு தான் மனசால உதவி செஞ்சேன். அவங்கக்கிட்ட எந்த ஒரு எதிர்பாப்பும் கெடையாது.\nஅது மட்டுமில்ல.. அன்னைக்கி வேந்தனை கொலை செஞ்சது சக்திவேல் கெடையாது. எனக்கு யார் கொலை செஞ்சாங்கன்னு நல்லா தெரியும். அதே மாதிரி லட்சுமணனுக்கும் சரவணனுக்கும் மாதவனுக்கும் என்ன எதனால சண்டை வந்துச்சின்னு தெரியாது. மூனு பேருமே செத்து போய் இருக்காங்க. இருந்தாலும் நீங்க உங்க மகனுங்கள எழந்து இருக்கிறீங்க. உங்க மனசுல நான் தான் காரணம்ன்னு நல்லா பதிவாயிடுச்சி. அதனால தயவு செஞ்சி என்ன சாகடிச்சி உங்க ஆத்திரத்தைத் தீத்துக்கங்க..\" கண்கலங்கச் சொன்னாள்.\nஅங்கே அமைதி நிலவியது. தேனப்பன் கத்தியின் பிடியை அழுத்திப் பிடித்திருந்தான். “ம்.. குத்துங்க.\" மீனா சொல்ல அவன் பேசாமல் நின்றிருந்தான். அவள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அவர் கையைப் பிடித்துத் தன் அருகில் அமரவைத்தாள்.\n“ஐயா நீங்க என்ன சாகடிக்க மாட்டீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க மட்டுமில்ல. உங்க அடியாளுங்க.. உங்க மகன்.. யாருக்குமே என்னைக் கொலை பண்ண மனசு வராது. ஏன்னா.. உங்க எல்லாருக்குமே நா ஏதோ ஒரு விதத்துல ஒதவி பண்ணிருக்கேன். அதனால தான். ஆனா.. நா சாகணும். உண்மையச் சொன்னா எனக்கே நா வாழுறது புடிக்கல. என் ஒருத்தியால எத்தன பேருக்குப் பிரச்சனைன்னு பாருங்க. உங்களுக்குச் சக்திவேலுவுக்கு அவர் ஊர்காரங்களுக்கு.. இப்டி நெறையப் பேருக்கு பிரச்சனை. அதனால நா சாகணும்..\"\nகை பையைத் திறந்து ஓர் அட்டைத் தூக்க மாத்திரையை எடுத்தாள். ஒரு காகிதத்தைப் பிரித்து மடியில் விரித்து மாத்திரைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் போட்டாள். அனைவரும் அவள் செய்கையைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்\n“ஐயா.. எனக்கு விரோதியே இருக்கக் கூடாதுன்னு இருந்தேன். ஆனா எப்படியோ.. எதிர்பாக்காம விரோதம் வளந்துடுச்சி. உங்கக் கோவத்துக்குக் காரணம் நான் மட்டுமாகத் தான் இருக்கணும். அது தான் உண்மையுங்கூட. இதோ இதெல்லாம் தூக்க மாத்திரைங்க. நீங்க என்ன சாகடிக்க வேணாம். நானே செத்துப் போறேன். ஆனா ஒரே ஒரு வேண்டுகோள் என்னோட சாவுக்குபிறகு நீங்க ஆத்தூர் காரங்க மேல இருக்கிற விரோதத்த மறந்திடணும். அவுங்கள எதுவும் செய்யக்கூடாது.\"\nசொல்லிக் கொண்டே தாளில் இருந்த மாத்திரைகளைக் கையில் கொட்டி உடனே வாயில் போட்டு கொண்டாள்\nகவிமனம் அருணா செல்வம் நேரம் 4/09/2013 No comments :\n“போகப் போகத் தெரியும்“ தொடர்கதையைத் தொடர்ந்து படித்துவ��ும் இரசிகர்களுக்கு வணக்கம். இந்தத் தொடர்கதை மணிமேகலை ப...\nஆத்தா மரிக்கொழுந்து, இந்த கொழந்தைக்கும் கொஞ்சம் பாலு கொடு ஆத்தா…..‘ அழுது அழுது சிவந்து போன கண்களும் வீங்கிபோன முகமும...\nபோகப் போகத் தெரியும் - 58\nசக்திவேல் மருத்துவமனைக்குள் நுழைந்தான். துளையிடப் பட்டப் பாலாபழத்தில் மொய்க்கும் ஈக்களின் கூட்டமாக மக்கள் கூட்டம். ...\nபோகப் போகத் தெரியும் - 59\nமீனா அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். தான் காண்பது கனவா.. நினைவா.. குழந்தை தன் சின்ன உடலை முறுக்கி “ ங...\nகல்யாணமான முதல்நாள் இரவு… முதன்முதலில் தன் கணவனின் காலில் விழுந்து எழுந்ததும் அவன் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையே தன் மு...\nபோகப் போகத் தெரியும் – 57\nஇரவு வெகுநேரம் கழித்துவிட்டு வீடு வந்த கணவனை மீனா ஆவலுடன் வரவேற்றாள். “ கையலம்பிவிட்டுச் சாப்பிட வாங்க..\" என்றாள். அ...\n‘‘மரிக்கொழுந்து…. நீ என்ன படிச்சிருக்கிற ‘‘ ‘‘ஆறாவதுக்கா….‘‘ ‘‘உன்னப் பாத்தா கிராமத்துல வளந்தவ மாதிரி தெரியலையே…....\nபோகப் போகத் தெரியும் - 15\nமணி எட்டடிக்கச் சில நிமிடங்கள் மீனா கோபத்துடன் அந்தக் கூடத்தைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மனம் ஒரு நிலையில் இல்ல...\nபோகப் போகத் தெரியும் - 49\nபோகப் போகத் தெரியும் - 48\nபோகப் போகத் தெரியும் - 47\nபோகப் போகத் தெரியும் - 46\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=4202&id1=130&issue=20190901", "date_download": "2019-09-18T00:39:32Z", "digest": "sha1:7AA7LS7TATBWIE54GQTYZUSFOG2TRL75", "length": 15868, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "மக்கள் விரும்பும் அரசுப் பள்ளி! முயற்சியால் மாற்றிய தலைமை ஆசிரியர்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமக்கள் விரும்பும் அரசுப் பள்ளி முயற்சியால் மாற்றிய தலைமை ஆசிரியர்\nபொலவக்காளிபாளையம் கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமம். தற்போது இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியானது கோபி சுற்றுவட்டாரப் பகுதிவாழ் மக்களின் வரவேற்பை பெற்ற அரசுப் பள்ளியாக விளங்கிவருகிறது. இதற்கான காரணத்தை அறிந்து இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் கே.எஸ்.புருஷோத்தமனைத் தொடர்புகொண்டபோது அவர் நம்மிடம் பகிர்ந்த விவரங்களைப் பார்ப்போம்...\n“1996ஆம் ஆண்டில் முதுகலை வேதியியல் ஆசிரியராக தர்மபுரி மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நெருப்பூரில் என் ஆசிரியப் பணியை���் தொடங்கினேன். பின்னர் பணி மாறுதலில் அரசு மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம் ஊரில் நான்கு வருட காலம் பணியாற்றினேன். இக்காலகட்டத்தில், கல்வியில் பின்தங்கிய பகுதியிலிருந்த அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் வறுமையான சூழலில் காலுக்குச் செருப்புகூட இல்லாமல் பல மைல் தொலைவிலிருந்து ஆர்வமாகக் கல்வி கற்க வந்தனர். அவர்களுக்குக் கற்பித்த அனுபவம் என்னை ஆசிரியப் பணியில் மேலும் செம்மைப்படுத்தியது.\nநான் அப்பள்ளியில் ஆசிரியப் பணியில் சேரும்போது பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 8% முதல் 10% என இருந்தது. முதுகலை ஆசிரியராக வேதியியல் பாடம் கற்பித்தலோடு நில்லாமல், 10 ஆம் வகுப்பிற்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களைக் கற்பித்து தேர்ச்சி சதவீதத்தை 75% என்ற நிலைக்கு உயர்த்த முழு முச்சுடன் செயல்பட்டேன். அதன் பிறகு 2001-05 வரை கோபிச்செட்டிப்பாளையம் நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எனது கற்பித்தல் பணியினைத் தொடர்ந்தபோதும் நல்ல தேர்ச்சி விழுக்காடு தந்திருக்கிறேன் 2005 - 14 வரை கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய காலத்தில் நூறு சதவீத தேர்ச்சி விழுக்காடு வேதியியல் பாடத்தில் பெற்றுத் தந்தேன். அதற்காக மாவட்ட ஆட்சியர் பாராட்டுப் பத்திரமும் வழங்கி பாராட்டினார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் புருஷோத்தமன்.\n‘‘கற்பித்தல் நேரத்தில் வகுப்பறையில் நாற்காலியில் அமராமல் நின்றுகொண்டே தான் எப்போதும் கற்பிப்பது வழக்கம். அப்போதுதான் மாணவர் கவனம் முழுவதும் நம் வசம் இருக்கும் என்பதே எனது தீர்க்கமான அனுபவம். பிறகு 2015 ஆம் ஆண்டில் 1400 கிராமப்புற ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வந்த அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குத் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றேன். அங்கு மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு 90% பெற்றபோது கிடைத்த பணி அனுபவம் என்னை ஆசிரியர் என்ற நிலையிலிருந்து அடுத்தகட்ட நிலைக்கு, அதாவது தலைமை ஆசிரியர் என்ற மாபெரும் பொறுப்பு மிக்க நிலைக்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தேன். பிறகு அங்கிருந்து பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்தேன்.\nநான் பொறுப்பேற்று வந்த காலகட்டத்தில் பள்ளியில் குடிப்பதற்கே குடிநீர் இல்லாமலும், போதிய கழிப்பறை வசதியில்லாமலும் இருந்தது. பள்ளியின் வளாகத்தையொட்டியே குளம் அமைந்திருந்ததால் மழைக் காலங்களில் பள்ளி வளாகம் சகதியாகி கால்பதித்து நடக்க முடியாத சூழலால் ஆசிரியர்களும் மாணவர்களும் அவதியுற்று வந்தனர். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிதி உதவியோடு சமூகநல அமைப்பினரை அணுகி உரிய உதவிகள் பெற்று, குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவும், பள்ளி வளாகத்தைப் புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டோம். போதிய கழிப்பறை வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டதோடு வளாகம் முழுவதும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. பசுமையைப் பேணிக்காக்க நிழல் தரும் மரங்களையும் பசுமைப்படை அமைப்பின் மூலம் நட்டு இனிய கற்றல் கற்பித்தல் சூழலுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.’’ என்று சீர்திருத்தப் பணிகளைப் பட்டியலிட்ட தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவிக்கரம் நீட்டியவர்களின் தன்னலமற்ற சேவையையும் பெருமிதத்தோடு தெரிவித்தார்.\n‘‘பல்வேறு சீர்திருத்தப் பணிகளைத் தொடர்ந்து 590 மாணவர்கள் பயின்றுவந்த இப்பள்ளியில் தற்போது 785 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மேலும் பள்ளியில் 10,11,12 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சிபெற்று வருகின்றனர். ஆண்டிற்கு நான்கைந்து முறை பெற்றோர் - ஆசிரியர்- மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு குறைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அர்ப்பணிப்புடன் காலநேரம் கருதாமல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு எப்போதும் ஒத்துழைப்பு நல்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் துணையோடு இப்பள்ளி வெற்றிநடை போட்டுவருகிறது. இதன் விளைவாக ‘மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளி’ என்ற விருதையும் பெற்றுள்ளோம். வகுப்பறைகள் பற்றாக்குறையைப் போக்க, நபார்டு திட்டத்தின் மூலமாக கம்பீரமான மூன்றடுக்கு கட்டடங்களும், புதிய ஆய்வுக்கூடங்களும் நிறுவப்பட்டுள்ளன. தனியார் அறக்கட்டளை, சமூகத் தொண்டு நிறுவனங்களை அணுகி பள்ளிக்குப் புதிதாகச் சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார வளைவு புதிதாக நிறுவப்பட்டுள்ளது.\nமாணவர்களின் விடு முறைக் காலங்களைப் பயனுள்ள வகையில் கழிக்கும் பொருட்டு அவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்க���ம் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 25,000 விதைப்பந்துகள் தயாரித்து அருகிலுள்ள கல்லூரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இலவசமாக வழங்கி இயற்கையைப் பேணிக்காக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம். மொத்தத்தில் அனைவருக்கும் பிடித்த அரசுப் பள்ளியாக எங்கள் பள்ளி திகழ ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுதுணையோடு நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதற்கு கடந்த மூன்றாண்டுகளில் மளமளவென உயர்ந்த பள்ளியின் மாணவர் சேர்க்கையே சாட்சி’’ என்கிறார் தலைமை ஆசிரியர் புருஷோத்தமன். - தோ.திருத்துவராஜ்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை\nஅரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு\nஅதிர்ச்சியில் ஆழ்த்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்01 Sep 2019\nராணுவ ஆய்வு & வளர்ச்சி நிறுவனம் பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை01 Sep 2019\nடிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை\nஉயர்கல்வி நிறுவனங்களில் படிக்க… பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெற GATE 2020 தகுதித் தேர்வு\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=73%3A2007&limitstart=80&limit=20", "date_download": "2019-09-18T01:20:58Z", "digest": "sha1:F32DKCH2VFWPSJM4RY3XUDWK7Y2OR6VW", "length": 6334, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "2007", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n81\t புலியிசம் என்பது என்ன\n82\t தமிழ் மக்களா புலியை பாதுகாக்கின்றனர் எனின் இல்லை, இந்த அரசு தான் பாதுகாக்கின்றது. பி.இரயாகரன்\t 2577\n83\t இனச் சுத்திகரிப்பு நடத்தும் பாசிட்டுகள் பி.இரயாகரன்\t 2625\n84\t சிங்கள பேரினவாதமும் இராணுவ சர்வாதிகாரமும் கைகோர்த்து நிற்கின்றது. பி.இரயாகரன்\t 2717\n85\t ஆட்கொல்லி புலி வைரஸ் தான், புலிக் காச்சலை உருவாக்குகின்றது. பி.இரயாகரன்\t 2426\n86\t யாழ்குடாவை புலிகள் கைப்பற்றினால்\n87\t உளவு அமைப்புகள் தான் ரீ.பீ.சீயை இயக்குகின்றது. பி.இர��ாகரன்\t 2594\n88\t பிராஞ்சு தேர்தல் முடிவும் ஏற்படுத்தவுள்ள சமூக அதிர்வுகளும் பி.இரயாகரன்\t 2370\n89\t இந்திய கோயபல்ஸ்சுகளும், புலிப் பாசிட்டுகளும் பி.இரயாகரன்\t 2753\n90\t அரசியலில் வித்தை காட்டுவது பி.இரயாகரன்\t 3239\n91\t புலியெதிர்ப்பு கும்பல் நடத்திய கோமாளிக் கூத்துகள் நிர்வாணமாகின்றது பி.இரயாகரன்\t 2582\n92\t சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி \n93\t எனது முழுக் குடும்பமும் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளது. பி.இரயாகரன்\t 3280\n95\t புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டால்\n96\t சுரண்டித் தின்னும் ஜனநாயகமும், சுரண்டுவதை எதிர்க்கும் மேதினமும் பி.இரயாகரன்\t 2908\n97\t பிரான்சில் பொலிஸ் ஆட்சி நிறுவப்படுமா\n98\t 'அற்புத\"மான பாசிச அலட்டல் பி.இரயாகரன்\t 2710\n99\t உலகமயமாதல் நலன்களும், இந்திய நலன்களும் முரணானவையா புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது புலிகளின் நலன்கள் இந்த முரண்பாட்டிலா நீடிக்கின்றது\n100\t அலுக்கோசுகளின் தலைமையில் நடத்த முனைந்த கும்மமேளம் பி.இரயாகரன்\t 2841\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T00:43:09Z", "digest": "sha1:YMWUB63XHYS5DAXUYAWDYFFSISNTTJ6P", "length": 6570, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பொது மக்கள் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம்\nசிலியில் தொடர்ந்து 2 பெரிய நிலநடுக்கம் உருவாகியுள்ளது . ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கத்தின் அளவு 6.8ஆக பதிவாகி உள்ளது . பொது மக்கள் பீதியில் வீட்டை விட்டு ......[Read More…]\nFebruary,12,11, —\t—\t2வது, 6 8ஆக, உருவாகியுள்ளது, உருவானது, ஏற்பட்டு, கடற்கரையோரம், கழித்து, சிலியில், சுனாமி பயத்தால், நில நடுக்கத்தின், நிலநடுக்கம், பகுதிகளுக்கு, பதிவாகி, பீதியில், பெரிய, பொது மக்கள், மக்கள், மீண்டும், முறையாக, ரிக்டர் அளவுகோலில், வீட்டை விட்டு, வெளியேறி\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. வி���ைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nநாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரின் � ...\nமேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று ம ...\nஅசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்கள ...\nதிராவிட முன்னேற்ற கழகம் தற்போது குடும� ...\nஇந்தோனேஷியாவின் தென்‌ மேற்கு பகுதியில ...\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்க� ...\nஅதிர்ச்சியில் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட், இ� ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/streamsinthedesert/january-09/", "date_download": "2019-09-18T01:59:07Z", "digest": "sha1:QVM5G6X65BDP3RDISXK6EEQH4DKDPA5P", "length": 7921, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "ஐனவரி 9 – STREAMS IN THE DESERT பாலைவன நீரோடைகள்", "raw_content": "\nஆனால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோ.8:18).\nஒரு பட்டுப் பூச்சியின் கூட்டை ஓர் ஆண்டுவரை வைத்திருந்தேன். அதன் அமைப்பு விநோதமாயிருந்தது. அந்தக் கூட்டின் முகப்பில் ஒரு சிறு பிளவு இருந்தது. அதன் வழியாய் அதன் உடல் சிரமத்தோடு வெளிவரும். அது வெளியேறிய பின் அந்தக் கூடு, புழு உள்ளே இருக்கும் கூடுபோன்று ஒரு சேதமுமின்றியிருக்கும். நூல் கிழிந்து சிக்கியிருக்காது. அதன் உள்ளிருந்து வரும் புழுவின் உடம்பையும், வெளியேறும் பிளவின் அளவையும் பார்த்தால் அதன் வழியாய் அந்த உடல் வருவது எவ்வளவு கடினம் என்பது தெளிவாகும். அது அதிக கஷ்டத்தோடுதான் வெளிவரும். இதன் காரணம் யாதென்றால் அதன் உடல் சுருங்கி அதிலுள்ள சத்து இறக்கைகளுக்கு அனுப்பப்பட்டு அவை பூரண வளர்ச்சியடைவது இயற்கையின் வழிவகை.\nஎன்னிடமி��ுந்த பட்டுப்பூச்சி, கூட்டைவிட்டு வெளியேறும்போது நான் பார்த்தேன். ஒருநாள் முற்பகல் பூராவும் அடிக்கடி அதைக் கவனித்தேன். அது வெளியேற முனைந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தது. கொஞ்சந் தூரம் வெளிவந்து பின் வரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. நான் பொறுமையிழந்தேன். இயற்கையின்படி பனிக்காலம் பூராவும் புல்லில் இருந்தால் அதன் கூடு இவ்வளவு காய்ந்து இடை விலகாமலிருக்காது என்று எண்ணினேன். நான் சிருஷடிகரைவிட மிகுந்த இரக்கமும், ஞானமும் உள்ளவன் என்று எண்ணி அதற்கு உதவிபுரிய முற்பட்டேன். கத்திரிக்கோலால் இறுகியிருந்த நூல்கட்டை வெட்டி அதன் வழியை சற்று எளிதாக்கினேன். உடனே பட்டுப்பூச்சி வெகு சுலபமாய் வெளியே வந்தது. அதற்குப் பெருத்த உடம்பும், சுருங்கிய இறக்கைகளுமிருந்தன. அதன் உடலும் இறக்கைகளும் அழகிய நிறங்களும் இயற்கை வடிவம் அடைவதைப் பார்க்க நான் ஆசைப்பட்டேன். நிங்களும் கோடுகளும் சிறிதளவு இருந்தன. ஆனால் பூரண அழகு பொலிந்து விளங்கவில்லை. அழகாகப் பறந்து செல்லுமென்றே கூர்ந்து கவனித்தேன். ஆனால் அது தன் இயற்கை வனப்பைப் பெறவில்லை. என் பொய்யான இரக்கம் அதன் வளர்ச்சியைத் தடுத்துவிட்டது. அது அரைகுறை பிறவியாகவே இருந்தது. வானவில்போன்ற அழகான இறக்கைகள் பெற்று, சொற்ப ஆயுளை ஆனந்தமாய்க் கழிக்கவேண்டிய அந்தப் பூச்சி தன் ஜீவியம் பூராவும் வேதனையோடு வளர்ந்து திரிந்தது.\nதுக்கப்பட்டு வேதனையடைந்து, துயரத்தோடிருப்பவர்களைப் பார்த்து, அவர்கள் வேதனையை மாற்ற விரும்பும்போது அடிக்கடி இதை நான் நினைத்துக்கொள்வேன். குறுகிய அறிவுள்ள மானிடனாகிய நான், இந்த வேதனை, துயரம் எல்லாம் அவசியம் என்று எப்படி அறிவேன். பின்வரும் காரியங்களை அறிந்துள்ள பூரண அன்புள்ள சிருஷ்டிகர், சிருஷ்டிகளின் பூரண வளர்ச்சியை நாடுகிறவர், மாறிப்போகும் தற்காலிகமான வருத்தங்களைப் பார்த்து பலவீனமாகப் பின்வாங்கார். நம்முடைய பிதாவின் அன்பு அதிக உண்மையானது. ஆகையால் அதில் பலவீனம் இல்லை. அவர் தம் பிள்ளைகளை நேசிப்பதால் தம்முடைய பரிசுத்தத்திற்குப் பங்குள்ளவர்களாக அவர்களைச் சிட்சிக்கிறார். இந்த மகிமையான நோக்கத்தை முன் வைத்து அவர்கள் கூப்பிடும்போது இரங்காதிருக்கிறார். தேவனின் புத்திரத் துன்பங்களின் வழியாய் நம் மூத்த சகோதரன் இயேசுவைப்போல பூரண சற்குணராகி கீழ்ப்படிதலின் பயிற்சி அடைந்து அநேக பாடுகளின் வழியாய் மகிமைக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/138182", "date_download": "2019-09-18T01:04:14Z", "digest": "sha1:IOQRLRDDDBOOE57Y62DFLWWWFXTH6MLJ", "length": 5362, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 22-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nசாண்டியின் முன்னாள் மனைவி காஜலுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளதா.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nவிஜய்க்கு பேரரசு சொன்னது இப்படிபட்ட கதையா- பெரிய ஆவலில் ரசிகர்கள்\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nநடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்\nபிக்பாஸ் முகேன் பாடி வெளிவராத பாடல்.. ரசிகர்களை அதிகம் கவரும் வீடியோ\nபிக்பாஸ் பைனல் டிக்கெட் யாருக்கு கவினை பார்த்து மிரண்டு போன மற்ற போட்டியாளர்கள்\nதிருமணக் கோலத்தில் பிக் பாஸ் சாண்டி அழகிய சிலைப்போல வந்த மனைவி அழகிய சிலைப்போல வந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/bulgarian/lesson-4771201057", "date_download": "2019-09-18T01:18:40Z", "digest": "sha1:LWPEJ3GM6KBGUW7DPNLVVOKYTW23BCJC", "length": 3820, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 2 - صفات الإنسان 2 | Описание на урока (Tamil - Арабски) - Интернет Полиглот", "raw_content": "\n0 0 அந்நியர் غريب\n0 0 ஆபத்தானவர் خطر\n0 0 இன்பமூட்டுபவர் مسلي\n0 0 உடை ஒழுங்கு இல்லாதவர் سيئ الملبس\n0 0 உள நேர்மையற்றவர் منافق\n0 0 எச்சரிக்கயானவர் حذر\n0 0 எரிச்சலூட்டுபவர் مزعج\n0 0 ஏமாற்றம் அடைந்தவர் خائب الأمل\n0 0 கலையுணர்வு கொண்டவர் فني\n0 0 கவனமானவர் فطن\n0 0 கவலை நிறைந்தவர் مُتَلَهِّف\n0 0 கவலையானவர் حزين\n0 0 கவலையானவர் حزين\n0 0 குழந்தைபோன்ற طفولي\n0 0 கோமாளித்தனமானவர் أخرق\n0 0 சமயோசிதமானவர் مدروس\n0 0 சுதந்திரமானவர் مستقل\n0 0 சோம்பேறி كسلان\n0 0 சோகமானவர் حزين\n0 0 தீவிர சுபாவம் கொண்டவர் جدّي\n0 0 நியாயமானவர் معقول\n0 0 நிலையானவர் ثابت\n0 0 நேர்மை உள்ளம் படைத்தவர் مخلص\n0 0 நேர்மையற்றவர் غشّاش\n0 0 நேர்மையானவர் صادق\n0 0 பக்தியானவர் ديني\n0 0 பயந்தவர் عصبي\n0 0 பரிவானவர் النوع\n0 0 பரிவு இல்லாதவர் قاس\n0 0 பாங்காக உடையணிந்தவர் حسن الملبس\n0 0 பாங்கானவர் مرتّب\n0 0 பாங்கில்லாதவர் شرّير\n0 0 பித்துப் பிடித்தவர் مجنون\n0 0 புகழ்பெற்றவர் شعبي\n0 0 பொறாமை கொண்டவர் غيور\n0 0 பொறுமையானவர் المريض\n0 0 மனச் சோர்வு அடைந்தவர் مُكْتَئب\n0 0 மரியாதையானவர் مهذّب\n0 0 முட்டாள்தனமானவர் غبي\n0 0 முதிர்ச்சி அடைந்தவர் بالغ\n0 0 வெளிப்படையாகப் பேசுபவர் صريح\n0 0 வேடிக்கையானவர் مضحك\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/203781?_reff=fb", "date_download": "2019-09-18T01:12:08Z", "digest": "sha1:TVQIXSLESHSVQ6TLNRPU5IUKRX2X7LU5", "length": 10296, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் இந்திய மனைவியை 59 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இந்திய மனைவியை 59 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை\nபிரித்தானியாவில் தனது மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபிரித்தானியாவின் Berkshire பகுதியை சேர்ந்த லாரன்ஸ் பிராண்ட் என்பவர் 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏஞ்ஜெலா மிட்டல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்த தம்பதியினருக் இளம் வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் லாரன்ஸ்.\nதனது மனைவியை கொலை செய்துவிட்டு , வீட்டில் சிந்திக்கிடந்த ரத்தத்தினை சுத்தம் செய்துவிட்டு அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்காமல், நேரடியாக பொலிசிற்கு தகவல் தெரிவித்து தனது மனைவி காப்பாற்றுமாறு கூறியுள்ளார்.\nஇதன் மூலம் அங்கு பொலிசார் வந்து, லாரன்ஸிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததில் அவர் மீது சந்தேகம் கொண்டு கைது செய்யப்பட்டார்.\nஇவர் தனது மனைவியை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு லண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇதில், சம்பவம் நடைபெற்ற அன்று, இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தின்போது லாரன்ஸ் வீட்டின் படுக்கை அறையில் மனைவியை ஒரு கத்தியால் சரமாரியாக குத்தியபோது கத்தி உடைந்துள்ளது.\nஉடனே அவர் சமையலறைக்கு சென்று வேறொரு கத்தியை எடுத்து வந்து மீண்டும் தொடர்ந்து குத்தி கொலை செய்துள்ளார். ஏஞ்சலாவின் உடலில் 59 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளது.\nஇது ஒரு மிகவும் கொடூரமான கொலை என கூறிய நீதிபதி, குறைந்தபட்சம் 16 வருடங்கள் 8 மாதத்துடன் ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என தீர்ப்பளித்துள்ளார்.\nஏஞ்சலாவின் பெற்றோர் விடுத்துள்ள அறிக்கையில், திறமையான எங்களது மகள் நேர்மையான வழியில் வாழ்ந்து வந்தாள். நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு, தனது அழகிய குடும்பத்தை செம்மைப்படுத்தி எளிய முறையில் இன்பமாக வாழ்ந்து வந்தார்.\nஅவள் இறந்துவிட்டாலும் அவளது நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும் என கூறியுள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13044646/Occupation-of-the-Kunnam-bus-station--Travelers-Avadi.vpf", "date_download": "2019-09-18T01:40:24Z", "digest": "sha1:7F4MN2LGTRAOAF7UCNSCZIB2ULL67EPG", "length": 11764, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Occupation of the Kunnam bus station - Travelers Avadi || குன்னம் பஸ் நிலைய நிழற்குடை ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுன்னம் பஸ் நிலைய நிழற்குடை ஆக்கிரமிப்பு - பயணிகள் அவதி\nகுன்னம் பஸ் நிலைய பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 04:00 AM மாற்றம்: செப்டம்பர் 13, 2019 04:46 AM\nபெரம்பலூரில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குன்னம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாலுகா அலுவலகம், வங்கிகள், பள்ளிகள், போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தினமும் ஏராளமான மக்கள் குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.\nகுன்னத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட விருப்ப நிதியிலிருந்து குன்னம் பஸ் நிலையம் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடை அமைக்கப்பட்ட பின் பயணிகள் அதன் கீழ் நிற்பதில்லை ஏன் எனில் நிழற்குடை அருகில் பூ மற்றும் பழங்கள் விற்பவர்கள் நிரந்தரமாக கடை அமைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தான் தஞ்சம் அடைய வேண்டிய நிலை உள்ளது.\nபயணிகள் நிழற்குடை அருகில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் உள்ளது. அந்த குடிநீர் விற்பனையகம் முன்பு பூக்கடை வைத்து ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அம்மா குடிநீர் விற்பனைசெய்பவர் கடந்த 5 மாதங்களாகவே கடையை திறக்கவே இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நிழற்குடையை சுற்றிலும் உள்ள கடைகளுக்கு பொருட்களை வாங்க வருபவர்களால் கூட்டம் கூடுகிறது.\nஇதனால் அங்கு பஸ்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதனால் அத்துறை சம்பந்தபட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடை முன்பு உள்ள கடைகளை உடனே அகற்றி அந்த நிழற்குடையை விரிவுபடுத்தி தர வேண்டும் எனவும் பயணியர் நிழற்குடை பெயர் பலகையை மறைந்து விளம்பர தட்டிகள் கட்டுவதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு\n2. மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி\n3. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n4. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n5. பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி 54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/08/15/muthalak-for-a-woman-who-asked-her-husband-for-treatment/", "date_download": "2019-09-18T01:18:36Z", "digest": "sha1:JKBW5DA7DA4VYV26UYTO7QVZO6EY23KR", "length": 6526, "nlines": 89, "source_domain": "www.kathirnews.com", "title": "ஒருத்தரும் தப்ப முடியாது: கணவரிடம் ரூ.30 கேட்ட பெண்ணுக்கு 'தலாக்' கூறி விவாகரத்து - 'முத்தலாக்' தடை சட்டத்தின் கீழ் பாய்ந்த வழக்கு.! - கதிர் செய்தி", "raw_content": "\nஒருத்தரும் தப்ப முடியாது: கணவரிடம் ரூ.30 கேட்ட பெண்ணுக்கு ‘தலாக்’ கூறி விவாகரத்து – ‘முத்தலாக்’ தடை சட்டத்தின் கீழ் பாய்ந்த வழக்கு.\nஉலக பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு.\nகாஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்களை எரித்து விவசாயிகளை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் \nதமிழ் ஊடகங்களால் திரிக்கப்படும் செய்திகள் – ‘ஹிந்��ி’ மொழி குறித்து உண்மையில் அமித் ஷா பேசியது என்ன.\nஉத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவரிடம் மருந்து வாங்குவதற்காக ரூ.30 கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அந்த பெண்ணை முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கும், என் கணவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. சமீபத்தில் மருந்து வாங்க கணவரிடம் ரூ.30 கேட்டேன். அதற்கு அவர் என்னை கடுமையாக திட்டி சத்தம் போட்டார். பின்னர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டார்.\nஇதைத்தொடர்ந்து கணவரின் குடும்பத்தினரும் என்னை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். இப்போது ஆதரவு இல்லாமல் உள்ளேன் என கூறி இருந்தார்.புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுஸ்லிம் பெண்களை கணவர்கள் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கில் இருந்தது. இதை தடுக்க முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. இதன்படி முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9633&id1=44&issue=20190906", "date_download": "2019-09-18T00:45:32Z", "digest": "sha1:FEXJBBM435ICC3IWSX2SDKW3ZWIYDBUS", "length": 4159, "nlines": 49, "source_domain": "kungumam.co.in", "title": "வளர்ந்தா வளர்ப்பாங்க! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n* பெண்களால் மறைக்க முடியாதது எது\n* அந்தக் காலத்தில் கண்ணழகு, முன்னழகு, பின்னழகு என்று தனித்து குறிப்பிட நடிகையர் இருந்தார்கள். இப்போது அப்படி யாரையும் குறிப்பிடுவதில்லையே\n- சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.\nஅப்போது கண், முன், பின்னென்று தனித்தனியாகக் காட்டினார்கள். இப்போதுதான் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு மொத்தமாகக்\n* காதல் தோல்வி என்றால் ஆண்கள் தாடி வளர்க்கிறார்கள். பெண்கள்\n- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nதாடி வளர்ந்தால் வளர்க்கப் போகிறார்கள்.\n* இரவு எப்போது இனிக்கும், எப்போது கசக்கும்\nஇளமையில் இனிக்கும். முதுமையில் கசக்கும்.\n* மழையில் நனைய பிடிக்குமா\n- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\nஹாலிவுட்��ாரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் பேரரசு\nஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான் இயக்குநர் குமுறுகிறார்06 Sep 2019\nசிங்கம் 2 அருள்மணி06 Sep 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/comrade-n-v/", "date_download": "2019-09-18T01:40:11Z", "digest": "sha1:KNTWS3AUNHIMLXXO2KZZVQLIWKX73CQN", "length": 30055, "nlines": 112, "source_domain": "marxist.tncpim.org", "title": "உறுதி + அடக்கம் + தியாகம் = என்.வி. » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஉறுதி + அடக்கம் + தியாகம் = என்.வி.\nதோழர் என்.வி. இன்று நம்மோடு இல்லை. ஆனால் அவரது வாழ்க்கை நமக்கு வழிகாட்டும் ஆற்றலோடு நிலைத்து நிற்கிறது\nஉறுதி, அடக்கம், தியாகம் இம்மூன்றுக்கும் இலக்கணமாக இருந்தார். அதை எடுத்துக் காட்டுகிற முறையில் சில நிகழ்வுகளைத் தருகி றோம்.\nஅரசுகள், மக்களின் நண்பனாக இருக்கும் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிய காலதத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்.வி. கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந் தார். அன்று கம்யூனிஸ்ட்டு களுக்கு சிறைத்தண்ட னையோ தூக்குமேடையோ பரிசாக அரசு கொடுத்த காலம். அது தெரிந்தே கட்சிப் பணியில் ஈடுபட்டார்.\nஎன்.வி. கட்சி ஊழியராக, தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்ட அந்த நாட்களில் நடந்த ஒரு நிகழ்வு நிச்சயமாக நினைவுகூறத் தக்கதாகும்.\nதிண்டுக்கல் வட்டாரப் பஞ் சாலைகளில் அப்போது ஒரு வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெற்றது. நிர்வாகங் கள் அளித்த புகார் அடிப் படையில் காவல்துறையினர் வரதராஜனைக் கைது செய்தனர். சிறையில் அடைப்பதற்காக அவரை நகர நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்தி னர். நீதிபதி முறைப்படி குற்றச்சாட்டை வாசித்துவிட்டு கேட்டார்: “மில் தொழிலாளர் களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக உம் மீது குற்றச்சாட்டு, இந்தக் குற்றச்சாட்டை நீர் ஏற்றுக்கொள்கிறீரா அல்லது மறுக்கிறீரா\nஅதற்கு என்.வி. அளித்த பதில்: “நான் ஒரு கம்யூ னிஸ்ட் கட்சித் தொண்டன். தொழிலாளர்கள் போராடினால்தான் நியாயம் கிடைக்கும். அவர்களிடம் போராட்ட உணர்வை வளர்க்க வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி கூறு கிறது. ஆகவே நான் அந்தப் பணியைச் செய்தேன். தொழிலாளர்களைப் போராடத் தூண்டினேன் என்பதை ஒப்புக்��ொள்கிறேன்.”\nஇந்த திடட்டவட்டமான பதில் நீதிபதியை நிமிர்ந்து பார்க்க வைத்தது. வரதராஜனின் இயக்க வாழ்க்கை நெடுக இப்படிப்பட்ட கறாரான, துணிச்சலான, நேர்மையான வெளிப்பாடு களைக் காணலாம்.\n1949 முதல் 50 வரை மதுரை சிறையில் ஏ.என்., என்.வி. ஆகியோர் இருந்த காலத்தில்தான் தியாகி பாலு தூக்கிலேற்றப்பட்டார். அரசின் அடக்கு முறைக்கு எதிராக சிறைக்குள்ளேயும் வெளியேயும் போராட்டங்கள் வெடித்தன.\nதோழர் பாலுவின் சடலத்தைக்கூட பார்ப்ப தற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. பாலு வின் உடலைப் பார்த்துவிட முயன்ற தோழர் களை காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். ஒரு வக்கிரத்தோடு என்.வி.யின் தலையில் அரைகுறை யாக மொட்டையடித்து அசிங் கப்படுத்தினர்.\nகட்சி தடை செய்யப்பட்டு தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த வட்டாரத்தில் கட்சியமைப்பு நிலைகுலையாமல் பாதுகாத் ததில் என்.வி. முக்கியப் பங்காற் றினார். வெளிப்படையாக மக்க ளோடு கலந்திருக்க முடியாத அந்த சோதனைமிக்க நாட் களில் மூன்று வேளை உணவு என்பது ஒரு கனவாகவே இருந்தது. கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை உண்டார். பல நேரங்களில் பட்டினிதான். ஒரு ரம்ஜான் நோன்பின்போது மாலைத் தொழுகை வரை காத் திருந்து, தோழர்கள் இஸ்லாமியக் குடும்பங்களி லிருந்து வாங்கி வந்த நோன்புக் கஞ்சியை அமிர்த மாக அருந்தினார். தாழ்த்தப்பட்ட தொழிலாளர் களின் குடிசைகளில் தங்கி அவர்கள் சாப்பிடும் கஞ்சியையும், மாட்டிறைச்சி உப்புக்கண்டத்தை யும் உண்டார். அந்தத் தொழிலாளர்களின் உணவில் பங்கேற்றதோடு, உணர்விலும் இரண் டறக் கலந்தார். திண்டுக்கல் நகரத்தில் பண பலத் தோடு செயல்பட்ட காங்கிரஸ் கட்சியின் செல் வாக்குக்குள் ஊடுருவி தோல், சுருட்டு, பூட்டு, துப்புரவுத் தொழிலாளர்கள் மத்தியில் செங் கொடி இயக்கம் பரவி வளர்ந்ததென்றால் என்.வி.யின் இப்படிப்பட்ட பங்களிப்புகளுக்கும் தலையாய இடம் உண்டு.\nஅந்த அடக்குமுறைக் காலத்தில் திண்டுக்கல் வட்டாரத்தில் தேவசகாயம் என்ற காவல்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒரு கொடுங் கோலாட்சியே நடத்தினார். அந்தக் கொடூரமான நடவடிக்கைகளை முறியடிக்க அன்று என்.வி.யு டன் தோழர்கள் எஸ்.ஏ.டி. மதனகோபால் ஆகியோரும் பணியாற்றினர்.\nஅடக்குமுறை காலத்தில் கட்சித் தோழர் களின் செயல்பாடு எவ்வாறு இருந்தது\n“நாடு விடுத��ைக்காகப் போராடிக்கொண்டி ருந்த காலத்திலும் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும் தலைமறைவு நேரத்திலும் கட்சியின் உறுப்பினர்கள் சோர்வைடையாமல் உற் சாகத்தை இழக்காமல் ஊக்கத்தோடு பணி யாற்றினார்கள். அதே வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி என்பது ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே இருந்தது. கட்சி இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு என்பதும் அவ்வாறே ஒரு வரம்புக்குள்தான் இருந்தது.\nஇருந்தபோதிலும், கட்சியின் உறுப்பினர்கள் எதிர்கால நம்பிக்கையோடும், கட்டுப்பாட் டோடும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந் தார்கள். இன்னல்களைத் தாங்கிக்கொண்டார் கள். அவற்றை முறியடிக்கும் உறுதியைப் பெற்றி ருந்தார்கள். பிற்காலத்தில் இயக்கம் கண்ட வளர்ச்சிக்கு அன்றைய காலகட்டத்தில் நமது தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது. கட்சி அமைப்பைக் கட்டுவதில் இந்த காலகட்டமும் முதல் கட்டமாக அமைந்தது எனலாம்.”\nஅன்றைய சூழல் பற்றி தனது நிர்ணயிப்பை என்.வி. மிகச் சரியாக இந்த வரிகளில் வெளிப் படுத்துகிறார்.\nதோழர் என்.வி. வாழ்க்கையே பல்கலைக்கழக மாய் அமைய நேர்ந்தது. அவர் புத்தகத்தின் மூலம் கற்றது குறைவு, வர்க்கப் போராட்டமே அவரது ஆசானாக இருந்தது. இவரது முன்னோடிகளின் செயல்பாட்டிலிருந்து இவர் கற்றது அதிகம்.\nதோழர் சங்கரய்யாவின் வார்த்தைகளில் கூறுவதென்றால், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு தலைவர் எவ்வாறு உருவாக்கப்படு கிறார் என்பதை அறிந்துகொள்ள என்.வி. வாழ்க்கை அமைந்துள்ளது எனலாம். என்.வி.யிடம் கேட்டபொழுது அவர் கூறியது:\n“எனக்கு வழிகாட்டிய எம்.ஆர். வெங்கட் ராமன், ஏ. பாலசுப்ரமணியம், அவர்களைப் போன்ற மற்ற தலைவர்கள் எல்லோரும் உன்னதமானவர்கள். கட்சிப் பணத்தை அனாவசியமாக செலவு செய்துவிடக்கூடாதே என்று கண்ணும் கருத்துமாக இருந்தவர் எம்.ஆர்.வி. வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் சிக்கனம் கருதி சாலையோரக் கடை களில் சாப்பிட்டு மீதமுள்ள பணத்தை `இந்தாடா என்.வி. மிச்சக் காசு’ என்று என்னிடம் கொடுப் பார். கடின உழைப்பிலும் வறுமையிலும் தோழர் களின் வியர்வையிலும் கிடைத்த ஒவ்வொரு காசையும் எண்ணியெண்ணிச் செலவு செய்ய வேண்டும் என்ற பாடத்தை அவரிடம் கற்றேன். அதையே நானும் கடைபிடிக்கிறேன். தோழர் ஏ.பி. கட்சிக்காகத் தனது சொத்துக்களை விற்று அதில் வந்த பணத்தைக் கட்சிக்கே வழங்கியவர். அவருடைய தியாகம், எளிமை என் மனதில் என்றும் சுடராக இருக்கின்றன. அவர்களின் வழியில் நான் மட்டுமல்ல, கட்சி முழுவதும் கட்டுப்பாட்டுடன் அப்படியே பின் தொடர வேண்டும் என்ற பேராசை எனக்கு உண்டு,” எனக் கூறுகிறார் என்.வி.\nஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் தோழர் என்.வி. பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. டெர்லின் சட்டை ஆடம்பரமானது, எனவே அதை கட்சி ஊழியர்கள் அணியக்கூடாது என்று கட்சி மாவட்டக்குழு முடிவு செய் திருந்தது. எனினும் கட்சி கமிட்டி.யிலிருந்த இளைஞர்களுக்கு இந்த முடிவு உடன் பாடானதாக இருக்கவில்லை.\nஇதுகுறித்து தோழர் பி.டி.ஆர். அறிந்து, டெர்லின் சட்டை என்பது ஆடம்பரமானது அல்ல. பம்பாய் போன்ற நகரங்களில் ஏழை எளிய மக்கள் அணியும் சாதாரண துணிதான் அது. எனவே டெர்லின் சட்டைபோடுவது தவறில்லை என்று கூறிவிட்டார். பிறகு மாவட்டக்குழு தனது முடிவை மாற்றிக்கொண்டது.\n1942ல் ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக என்.வி. சேர்ந்தார். அதன் பின் 1944ல் திண்டுக்கல் நகர்க்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1947ல் நகரச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 1953ல் மாவட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1955ல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநிலக் கவுன்சில் உறுப்பின ராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார்.\n1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதய மானபின் அதன் திண்டுக்கல் நகரச் செயலாள ராகவும், மதுரை மாவட்டச் செயற்குழு உறுப் பினராகவும் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1978, 1981ல் (மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளடங்கிய) மதுரை மாவட்டச் செயலாளராக இருமுறை என்.வி. தேர்வு செய்யப்பட்டார். இதே காலத்தில் மாநில செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு பெற்றார்.\n1995ல் மத்தியக்குழு உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட் டார்.\n2002ல் கோவையில் நடந்த தமிழ்நாடு மாநில மாநாட்டில் அவர் மாநிலச் செயலாள ராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2005ல் நாகர் கோவிலிலும், 2008ல் மதுரை யிலும் நடந்த தமிழ்நாடு மாநில மாநாடுகளும் அவரை மாநிலச் செயலாளராகத் தேர்வு செய் தன.\n20 ஆண்டுகள் திண்டுக்கல் நகரச் செயலாளராகவும், 20 ஆண்டுகள் மதுரை மாவட்ட மையத்திலும், 25 ஆண்டுகள் மாநில மையத்திலும் தொடர்ந்து பொறுப்பு களை சோர்வின்றி நிறைவேற்றி வந்தார்.\nபஞ்சாலை மில் தொழிலாளியாக துவங்கி பாட்டாளி வர்க்கப் படைத் தளபதியாய் மூன் றாவது முறையாக மாநிலச் செயலாளராக அவர் செயல்படுவது அவருக்கும் கட்சிக்குமான பெரு மைக்குரிய உறவின் சிறப்பையே காட்டுகிறது.\nகட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சென்னையில் மாநில மையத்திலிருந்து பணியாற்றிட வேண்டுமென கட்சி பணித்தது. அதன் அடிப்படையில் 1985ஆம் ஆண்டிலிருந்து மாநில மையத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். மாநில மையப் பணி என்பது அரசியல், அமைப்பு இரண்டும் இணைந்ததாகும். மாவட்டங்களில் திடீரென வரக்கூடிய பிரச்சனைகளுக்கு சரியான வழி காட்டுதல் மற்றும் மக்கள் மத்தியில் எழக்கூடிய தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு வழி காட்டுதல், மாநிலத்தில் அரசியல், பொருளா தார, சமூக நிகழ்வுகள் அனைத்திலும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை உடனுக்குடன் கொண்டு செல்வது போன்ற பணிகளை சிறப்பாக நிறைவேற்றிடும் இடம் அது. “தோழர்கள் எம்.ஆர்.வி., ஏ. நல்லசிவன், பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன், ஆர். ராமராஜ், பி. ராமச்சந்திரன், ஆர். உமாநாத், என். சங்கரய்யா ஆகியோரோடு இணைந்து பணி யாற்றிய வளமான அனுபவங்கள் எனக்கு இன் றளவும் வழிகாட்டுகின்றன. முக்கியமாக அமைப்பு சார்ந்த பணிகளை முறைப்படுத்துவதி லும் பக்குவமாகக் கையாள்வதிலும் அந்த அனுபவங்கள் ஒரு பயிற்சிப் பட்டறையாக என்னைச் செதுக்கின,” என்றார் என்.வி.\nஆதாரம்: பாலபாரதி எழுதிய மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என்ற நூல்\nமுந்தைய கட்டுரைகல்வி உரிமைச் சட்டம் கானல் நீரா\nஅடுத்த கட்டுரைகார்ல் மார்க்ஸ் இன்றைக்கும் பொருத்தமானவரே\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்��் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஜூன் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமே 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nதேவிபிரசாத் நூற்றாண்டு சிறப்பு மார்க்சிஸ்ட் இதழில் …\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், தாரைப்பிதா\nஆகஸ்ட் 2019 மார்க்சிஸ்ட் இதழில் … என்பதில், Editorial\nசமநிலை இணையத்துக்கான போராட்டம் … (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/169733", "date_download": "2019-09-18T01:22:49Z", "digest": "sha1:5F3OPFEVUELDKCRNOZWYDEF46DFQ3IW5", "length": 12743, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை\nஇலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு முத்து நெடுமாறன் வருகை\nகோலாலம்பூர் – இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருக்கும் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறன், கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 11-ஆம் தேதி இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழ்ப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டார்.\nமுத்து நெடுமாறனின் துணைவியார் பவானியும் அந்த வருகையில் கலந்து கொண்டார்.\nமுத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநர் என்பதோடு செல்லி��ம் குறுஞ்செயிலின் நிறுவனர் மற்றும் வடிவமைப்பாளரும் ஆவார். செல்லியல் இணைய ஊடகத்தின் இணை தோற்றுநருமான முத்து நெடுமாறன் இந்த இணைய ஊடகத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.\nஇலண்டனில் இயங்கி வரும் திருவள்ளுவர் பள்ளிக் கூடம், தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. முத்து நெடுமாறனுடன் இலண்டனில் உள்ள மூத்த கல்வியாளரான திரு சிவ பிள்ளையும் திருவள்ளுவர் பள்ளிக்கு உடன் வருகை தந்தார். பிரிட்டனிலுள்ள பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதற்கான பாட உள்ளடக்கங்களை (syllabus) உருவாக்குவதில் சிவா பிள்ளை முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.\nகடந்த 40 ஆண்டுகளாக தமிழார்வம் கொண்ட குழுவினரால் இந்தப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 200 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களின் பிள்ளைகள் தமிழ் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலண்டன் சுற்று வட்டாரத்தில் வாழும் தமிழ் சமூகப் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை இங்கே அனுப்பி வருகின்றனர்.\nமுத்து நெடுமாறனின் வருகையின்போது அங்கு கல்வி கற்றுவரும் மாணவர்கள் தாங்கள் கற்று மனனம் செய்திருக்கும் ஆத்திசூடி, திருக்குறள் போன்ற நூல்களின் சில பகுதிகளை ஒப்பித்துத் தங்களின் திறனைக் காட்டினர்.\nபின்னர் அந்தப் பள்ளியின் மாணவர்களிடையே முத்து நெடுமாறன் உரையாற்றினார். தனதுரையில் ஒவ்வொரு மாணவனும் தற்கால நடப்பு சூழ்நிலைகளுக்கேற்ப பல மொழிகளில் புலமை பெறுவதன் மூலம், வேலைவாய்ப்பு சந்தையிலும், வணிக முயற்சிகளிலும் மேலும் கூடுதலான நன்மைகளையும், வாய்ப்புகளையும் பெற முடியும் என்பதை முத்து நெடுமாறன் வலியுறுத்தினார்.\n“பன்மொழித் திறன் கொண்டிருப்பதன் மூலம் நமது புத்தாக்க சிந்தனைகளும், புதிதாக ஒன்றை வடிவமைக்கும், கருத்துருவாக்கும் ஆற்றலும் மேலும் விரிவடைகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மற்ற இனங்களை விட தமிழர்களை தனியாக அடையாளப் படுத்துவதும், நம்மை உயர்த்திக் காட்டுவதும் நமது தாய்மொழியான தமிழ்தான். காரணம், நமது தாய்மொழியின் பழமை, தொடர்ச்சி மற்றும் அதில் புதைந்திருக்கும் இலக்கிய வளமை, அதன் தொன்மை ஆகிய கூறுகள்தான்” என்றும் ��ுத்து நெடுமாறன் தனதுரையில் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.\n“தமிழ் படிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலத்தில் தமிழறிவு கொண்டிருப்பதன் மூலம் பல கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல் நமக்கு இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அதன் மூலம் பொது வெளியில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரவே செய்யும்” என்றும் முத்து நெடுமாறன் இலண்டன் திருவள்ளுவர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.\nPrevious articleசாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பம் ஜனவரியிலேயே சமர்ப்பிக்கப்பட்டது\nதோக்கியோ உலக எழுத்துருவியல் மாநாட்டில் மறைந்த இந்திய வரிவடிவங்களின் மறுமலர்ச்சி\n”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவின் காணொளி வடிவம்\n“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில் பாராட்டு\nசெப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nசெப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம் ஒப்புக் கொண்டது\nபாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்\nடொரியான் சூறாவளி: 2,500 பேரைக் காணவில்லை\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/188598", "date_download": "2019-09-18T01:23:59Z", "digest": "sha1:PEDYPATEC7N4ILHUSPTYOS47DZENRQ7L", "length": 6478, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர்கிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர்கிறது\nஉலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர்கிறது\nஅண்டார்டிகா: கடந்த 2017-ஆம் ஆண்டு அண்டார்டிகா பகுதியில் இருந்து ஏ68 எனும் பனிப்பாறை உடைந்து பிரிந்து கடலுக்குள் நுழைந்தது.\nதற்போது, உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான இது வெட்டெல் கடல் பகுதியில் மிதப்பதாக செயற்க்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.\n160 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இப்பாறை சில காலமாகவே ஆழமற்ற கடல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்ததாக தெரிந்தது. இந்நிலையில், தற்போது இது நகர ஆரம்பித்துள்ளது.\nசுமார் ஒரு ட்ரில்லியன் டன்கள் எடை கொண்ட இப்பனிப்பாறை, வேகமாக பயணிப்பது போல தெரிகிறதாக பேராசிரியர் ஏட்ரியன் லக்மேன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபவுல் சூ யோங் கியோங் மீண்டும் பணிக்கு திரும்பினார்\nNext articleநைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்\nபனிப்பாறைகள் கரைவதால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம்\nஅண்டார்டிகா பனிப்படலம் குறைவதால் பூமியின் ஈர்ப்பு விசையில் பெரும் மாற்றம்\nஅண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது இரண்டு மடங்காக அதிகரிப்பு\nசெப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்\nபிரிட்டன்: பட்டம் பெற்ற பின்னர் அனைத்துலக மாணவர்கள் 2 ஆண்டுகள் வரை பிரிட்டனில் தங்க முடியும்\nசெப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம் ஒப்புக் கொண்டது\nபாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்\nடொரியான் சூறாவளி: 2,500 பேரைக் காணவில்லை\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/20760-dmk-announces-10-lakh-for-gomathi.html", "date_download": "2019-09-18T01:03:53Z", "digest": "sha1:XW3S655PEGCWCM3OBHTCCOWQMWI6IX3M", "length": 11940, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "தடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஏழை வீராங்கனை கோமதிக்கு திமுக ரூ 10 லட்சம் பரிசு!", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்��ு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nதடகளப் போட்டியில் தங்கம் வென்ற ஏழை வீராங்கனை கோமதிக்கு திமுக ரூ 10 லட்சம் பரிசு\nசென்னை (27 ஏப் 2019): தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\n3-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைப்பற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.\nஇது அவரது சிறந்த ஓட்ட நேரமாக குறிப்பிடப்படுகிறது. தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.\nதிருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற கோமதிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு சிலர் நிதி உதவியும் அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n« மீண்டும் ஒரு கஜா - பானி புயல் அச்சத்தில் டெல்ட்டா மாவட்ட மக்கள் குழந்தை கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு குழந்தை கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஸ்டாலினுக்கு பாஜக தல���வர் வாழ்த்து - இது என்ன கூத்து\nதமிழிசை சவுந்திரராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி …\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபெரும் நஷ்டத்தில் பேடிஎம் நிதி நிறுவனம்\nசேறும் சகதியுமான அதிராம்பட்டினம் கடற்கரை - தூர்வார மீனவர்கள் கோரி…\nஸ்டாலினுக்கு நட்டைப் பற்றி கவலை கிடையாது - எடப்பாடி தாக்கு\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nவெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட …\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nசூர்யாவின் காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது கட் அவுட்டுக்க…\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரத…\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D.html?start=15", "date_download": "2019-09-18T00:51:16Z", "digest": "sha1:TNG7I2BNPUXJ4CMGBQ5X23TBOVL4YLTR", "length": 10039, "nlines": 164, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜாமீன்", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nபேராசிரியை நிர்மலா ���ேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅருப்புக்கோட்டை (11 மே 2018): அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nகஃபீல் கானால் உயிர் காக்கப் பட்ட குழந்தைகள் - நன்றி கெட்டவர்களா மக்கள்\nஏழுமாத சிறை வாசத்திற்குப் பிறகு கோராக்பூர் ஹீரோ டாக்டர் கஃபீல்கான் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.\nஉஷா கொலை வழக்கில் போக்கு வரத்து காவலர் காமராஜுக்கு ஜாமீன்\nதிருச்சி (12 ஏப் 2018): திருச்சி உஷா கொலை வழக்கில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன்\nஜோத்பூர் (07 ஏப் 2018): நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nபுதுடெல்லி (23 மார்ச் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.\nபக்கம் 4 / 5\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nசந்திரயான் 2 விவகாரம் - மகிழ்ச்சியில் இஸ்ரோ\nஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டுக் காவல்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரத…\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் …\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paul.kinlan.me/ta/tags/getdisplaymedia/", "date_download": "2019-09-18T00:59:38Z", "digest": "sha1:WS3MJNAH5DLJC6UMSOBFYELNJME2GEEP", "length": 4040, "nlines": 11, "source_domain": "paul.kinlan.me", "title": "Modern Web Development: Tales of a Developer Advocate by Paul Kinlan", "raw_content": "\nநான் உலகின் எளிய திரை பதிவு மென்பொருள் உருவாக்க ஒரு நோக்கம் மற்றும் நான் மெதுவாக மாதங்கள் கடந்த இரண்டு (நான் உண்மையில் மெதுவாக அர்த்தம்) திட்டத்தை சுற்றி noodling வருகிறது. முந்தைய இடுகைகளில், நான் screen recording and a voice overlay ஐ அனைத்து உள்ளீடு மூலங்களிலிருந்து நீரோடைகள் மூலம் எதிர்கொண்டேன். இருப்பினும் ஏமாற்றத்தின் ஒரு பகுதி டெஸ்க்டாப்பிலிருந்து ஆடியோவை எவ்வாறு பெறுவது மற்றும் ஸ்பீக்கரின் ஆடியோவை மேலோட்டமாகப் பயன்படுத்துவது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. நான் இறுதியாக அதை செய்ய எப்படி வேலை. முதலில், Chrome இல் getDisplayMedia இப்போது ஆடியோ பிடிப்புகளை அனுமதிக்கிறது, getDisplayMedia ஒரு ஒற்றைப்படை மேற்பார்வை போல் உள்ளது, இதில் நீங்கள் செயல்பாடு அழைப்பில் audio: true ஐ குறிப்பிடுவதற்கு அனுமதிக்கவில்லை, இப்போது உங்களால் முடியும்.\nஉலாவியில் இணையத்தைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க மற்றும் தொகுக்க முடியும். YouTube போன்ற சேவைகளில் பதிவேற்றக்கூடிய ஒரு வீடியோவில் பல வீடியோக்கள், படங்கள் மற்றும் ஆடியோ ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வெளியீடு வீடியோவை உருவாக்க, ஸ்கிரீன்ஃபொலுக்கு இணக்கமான பயனர் இடைமுகத்தை வழங்க இது சாத்தியமாகும். வீடியோ ஆசிரியரின் தேவைகளை சுருக்கமாக விவரிக்கும் எனது முந்தைய இடுகை இலிருந்து தொடர்ந்து வந்த பின், நான் வலை திரட்டாளர் பதிவை எவ்வாறு கட்டியெழுப்பினேன், எப்படி ஒரு திரையில் எப்படி உருவாக்குவது ரெக்கார்டர் :) இது மிகவும் அழகாக சுத்தமாகவும், புதிய திரைப்பலகையைப் பயன்படுத்துகிறது. GetDisplayMedia` ஏபிஐ அவர்கள் திரையில் உள்ள உள்ளடக்கங்களுக்கு பயனர் வழங்கல் அணுகலை அனுமதிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/for-the-first-time-bigil-moviemaking-adventure-in-sri-lanka/", "date_download": "2019-09-18T01:41:41Z", "digest": "sha1:ORIPVLB2Q4FSGUJV3TDCT6Y2D734PPC6", "length": 7017, "nlines": 68, "source_domain": "tamilnewsstar.com", "title": "இலங்கையில் 'பிகில்' செய்த வரலாற்று சாதனை!", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / சினிமா / இலங்கையில் ‘பிகில்’ செய்த வரலாற்று சாதனை\nஇலங்கையில் ‘பிகில்’ செய்த வரலாற்று சாதனை\nஅருள் September 11, 2019 சினிமா, முக்கிய செய்திகள் Comments Off on இலங்கையில் ‘பிகில்’ செய்த வரலாற்று சாதனை\nதெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.\nபெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஉடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nவருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nவிஜய் பெரிய நடிகர் என்பதால் நிச்சயம் இப்படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் முந்தியடித்து செல்லும் என்பதாலே பெரும்பாலும் பெண்கள் முதல் நாளன்று தியேட்டருக்கு செல்ல மாட்டார்கள்.\nஅதனை கருத்தில் கொண்டு தற்போது பெண்களுக்கென்றே இலங்கையில் பிரத்தேயகமான காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇது இலங்கை திரையுல வரலாற்றில் முதன்முறையாக விஜய்யின் பிகில் படத்தின் மூலமாக அமல் படுத்தவுள்ளனர்.\nPrevious பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம்\nNext இன்றைய ராசிப்பலன் 12 புரட்டாசி 2019 வியாழக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\n2Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/raiza-angry-with-bigg-boss-for-not-allowing-sleeping/10312/", "date_download": "2019-09-18T01:43:17Z", "digest": "sha1:VCEI37OLMTFXN4YLFUAJG7AEFIXDPFT2", "length": 6618, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "தூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் - ஆட்டத்தை தொடங்கிய ரைசா - Cinereporters Tamil", "raw_content": "\nதூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் – ஆட்டத்தை தொடங்கிய ரைசா\nதூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் – ஆட்டத்தை தொடங்கிய ரைசா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தூக்கத்திற்காக நடிகை ரைசா சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் எது இருக்கிறதோ..இல்லையோ. சண்டை இருக்கிறது. அதுவும் காயத்ரி மற்றும் ரைசா ஆகியோருக்கு இடையே உருவாகியுள்ள மோதல் கடந்த சில நாட்களாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூக்கத்திற்காக பிக்பாஸுடன் ரைசா சண்டை போட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nஇன்று இரவு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் ரைசாவை நாய் குறைப்பு சத்தம் போட்டு எழுப்பிவிடுகிறார் பிக்பாஸ். இதனால் ஆத்திரம் அடைந்த ரைசா கோபத்துடன் காணப்படுகிறார்.\nஇதையடுத்து, தனி அறையில் அவரை அழைத்து பேசும் பிக்பாஸ், விதிமுறைகளின் படி பகலில் தூங்கக்கூடாது என தெரிவிக்க, தூங்க முடியாத இடத்தில் நான் இருக்க முடியாது. என்னை அனுப்பி விடுங்கள் என கத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் ரைசா.\nஎனவே, இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், சில திருப்புமுனைகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.\nRelated Topics:Bigg bossRaizaSleepingகோபம்சண்டைபகல் தூக்கம்பிக்பாஸ்புரோமோரைசாவிதிமீறல்\nவிவேகம் படத்தின் ரன்னிங் டைம்\nஅரவிந்தசாமியின் அடுத்த படத்தில் ஒரு புதுமை\nசீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி- பிக்பாஸ் கவினின் அம்மாவுக்கு 5 ஆண்டு சிறை \nமதுமிதா சொன்ன சம்பளப்புகார் உண்மையா – மீரா மிதுன் மறுப்பு\nசினிமாதான் என்னையும் பாலாவையும் பிரித்தது – அமீர் ஓபன் டாக் \nஆசிரியர் – மாணவர்கள் டாஸ்க் : கஸ்தூரியிடம் வஞ்சத்தை காட்டிய வனிதா (வீடியோ)\nசேரை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்த முகேன் -அதிர்ச்சி வீடியோ\nஇன்று அஜித்.. நாளை உங்களின் அபிமான நடிகர் – புளூசட்ட மாறனை வெளுத்து வாங்கிய ரோபோ சங்கர்\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nகடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/97969-", "date_download": "2019-09-18T00:44:09Z", "digest": "sha1:L4CMAIBQ4VSAQQO2LEF3LZVRKNLKKK7V", "length": 7190, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 September 2014 - விதைக்குள் விருட்சம் - 19 | gheethai, vithaikul virutcham", "raw_content": "\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nவெற்றி தருவார் விஜய கணபதி\nகடன் தீர்க்கும் ஸ்ரீதோரண கணபதி\nதங்கத் தேரில் பவனி வரும் ஈச்சனாரி விநாயகர்\nஉச்சிப் பிள்ளையாரும்... ஆழத்து விநாயகரும்\nபிள்ளை வரம் தருவார் ராஜேந்திர பிள்ளையார்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-37\nஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்\nஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nதுங்கா நதி தீரத்தில்... - 11\nவிதைக்குள் விருட்சம் - 19\nவெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\nஹலோ விகடன் - அருளோசை\nதிருவிளக்கு பூஜை - 145 - திண்டிவனத்தில்\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 19\nவிதைக்குள் விருட்சம் - 18\nவிதைக்குள் விருட்சம் - 17\nவிதைக்குள் விருட்சம் - 16\nவிதைக்குள் விருட்சம் - 15\nவிதைக்குள் விருட்சம் - 14\nவிதைக்குள் விருட்சம் - 13\nவிதைக்குள் விருட்சம் - 12\nவிதைக்குள் விருட்சம் - 11\nவிதைக்குள் விருட்சம் - 10\nவிதைக்குள் விருட்சம் - 9\nவிதைக்குள் விருட்சம் - 8\nவிதைக்குள் விருட்சம் - 7\nவிதைக்குள் விருட்சம் - 5\nவிதைக்குள் விருட்சம் - 6\nவிதைக்குள் விருட்சம் - 4\nகீதையின் தத்துவமே வாழ்க்கையின் சாரம் சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1812", "date_download": "2019-09-18T01:12:35Z", "digest": "sha1:3FNJOZ76KJPJ3XGCCNZODGVF2WHOYCQK", "length": 11940, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - உலகமயமாக்கல் - சுரண்டல்தான் அதன் நோக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினி���ா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஉலகமயமாக்கல் - சுரண்டல்தான் அதன் நோக்கம்\n- கேடிஸ்ரீ | நவம்பர் 2004 |\nஉலகமயமாக்கல் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும், ஏனெனில் சுரண்டல்தான் அதன் நோக்கம். எந்தவித சீர்திருத்தத்தினாலும் அந்தச் சுரண்டலை அகற்றிவிட முடியாது. இன்றைய சமுதாய அமைப்பைத் தூக்கியெறிவதற்காக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.\nஉலகில் ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டலும் அதிகரித்து வருகின்றன. பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி வருகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி விரிவடைவதை தடுக்கும். மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியில் மறு காலனிகளாக்குவதே உலகமயாக்கலின் அரசியல் நோக்கம். உலகின் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nஉலகமயமாக்கலும், மனிதநேயமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்க முடியாது. மனிதநேய நடவடிக்கைகளுக்காக நாம் போராடக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல...\nசீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், 'உலகமயமாக்கலின் கீழ் வர்க்கப் போராட்டம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில்....\nபழந்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த கருத்துகள் பல உள்ளன. அவற்றை இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடினமான நடையில், இலக்கண வடிவில் இருக்கும் அக்கருத்துகளைப் படித்துப் புரிந்து கொள்வது சிரமம். இப்படிப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சிறந்த கருத்துகளை எளிமைப்படுத்தி புதுக்கவிதைகளாகவும், திரைப்படப் பாடல்களாகவும் கவிஞர்கள் தர வேண்டும்.\nவைகோ, ம.தி.மு.க. பொதுச்செயலர், 'முத்துலிங்கம் கவிதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்.....\nஇந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் என்ற முழக்கத்தை எழுப்பியவர் வள்ளலார். சாதி, மதம், சாஸ்திரங்களின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.\nஎல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியைப் பின்பற்றி வாழ முடியும். அதற்காக ஓர் இயக்கத்தையே தேற்றுவித்தவர் வள்ளலார். அந்த இயக்கம் செல்வாக்குப் பெறாததைக் கண்டு 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று மனம் வெதும்பிக்கூறினார் வள்ளலார்.\nமதவெறியர்களுக்கும், தமிழ்க் கலாசார விரோதிகளுக்கும் வள்ளலாரின் இயக்கம் தலையெடுக்க விடாமல் தடுத்துவிட்டார்கள். அந்த இயக்கம் மட்டும் வெற்றி பெற்று இருக்குமானால் தமிழகத்தில் ஆன்மிகத்துக்க எதிரான இயக்கமே தோன்றி இருக்காது.\nடாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர், சென்னையில் திருவருட்பா பேருரை நூல் வெளியீட்டு விழாவில்....\nஇங்கே (தமிழ்நாட்டில்) பெண் கவிஞர்கள் என்றால் பெண்ணியம் பேசுகிறவர்கள்தான். இராக்கில் அரசியல் அவலங்களைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் மூன்று பெண் கவிஞர்களை என் தொகுப்பில் காணலாம். முஸாபர் அல் நவாப் என்னும் கவிஞர் வல்லரசுகளைக் கண்டு அரபு ஆட்சியாளர்களே பயந்து நடுங்குவதாகவும், ஒற்றுமையின்மையால் தங்கள் இனத்தைக் கைவிடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மிக கடுமையான அந்தக் கண்டனத்தின் ஒரு சில பகுதிகளைக்கூட மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு யூத அறிவுஜிவிக் கவிஞர். இராக்கில் பிறந்து வளர்ந்தவர். எதிரும் புதிருமான இரண்டு இனங்களுக்கிடையே உள்ள நெருடல்களை மனநெகிழ்வோடு துடிக்கும் கவிதையாகப் படைத்திருக்கிறார். அந்த மானுடம் கண்டு வியந்தேன்.\nகவிஞர் நிர்மலா சுரேஷ், பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பதிலில்...\nமனிதவாழ்வின் தொடக்கமும், முடிவும் இசையே, குழந்தையின் அழுகையும், வாழ்வின் இறுதியாக ஒப்பாரியும் இசையாகவே அமைந்துள்ளது. இசையில்லாத உலகம் மயானத்துக்குச் சமம். ஓடும் நதியும் கொட்டும் அருவியும்கூட இசையின் பிறப்பிடம்.\nஇசையுடன் தழுவியது ஆன்மீகம். மனம் உருகப் பாடினால் அருகில் வருவான் இறைவன். தமிழும், தமிழிசையும் இணைந்தவை. தமிழிசையை மீட்டு வளர்த்தார் அண்ணாமலை அரசர். இதன் வழியின் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை வாழையடி வாழையாகத் தலைமுறைகளைக் கடந்து தொண்டுகளை தொடர்கிறது.\nதமிழ்செம்ம���ழியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் தமிழிசையின் மறுமலர்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அனைவரும் பாடுபடவேண்டும்.\nகுன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள், டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் பிறந்த தினவிழாவில் ...............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=14167", "date_download": "2019-09-18T01:02:26Z", "digest": "sha1:QHBQPUWZJJTVZLGX6KJYHA3RPEGAB525", "length": 9333, "nlines": 123, "source_domain": "www.namathueelanadu.com", "title": "கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome சிறப்புச் செய்திகள் கூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்\nகூண்டோடு பதவி விலகியமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்\nமுஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஎனினும் இவ்விடயத்தை எவரேனும் இனரீதியாகக் கையாள முற்படுவார்களாயின் அதனைத் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாங்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஉண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட அத்துரலியே ரத்தன தேரர் வைத்தியசாலையில்\nNext articleகிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\nஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை பொறுத்தே ஆதரவு- மாவை\nதமிழர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் ; CID முக்கிய தகவல்\nஎம்மைப்பற்றி - 33,054 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,774 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக���கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,179 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,524 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்\nஇறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.google.com/books/about/Ilakkiya_iyal_a_%C4%81.html?id=-rE_AAAAIAAJ&hl=en", "date_download": "2019-09-18T01:53:58Z", "digest": "sha1:PLDBTJ6JLQ2PNH336INTGO72GWLQ2M32", "length": 3545, "nlines": 42, "source_domain": "books.google.com", "title": "Ilakkiya iyal a, ā - Na Cañcīvi - Google Books", "raw_content": "\nஅடிப்படை அதன் அது அல்லது அவர் அவர்கள் அறிவியல் அறிவு அன்று ஆகிய ஆகும் ஆம் ஆய்க ஆய்வு ஆராய்க ஆராய்ச்சி ஆராய்ந்து ஆழ்ந்து இடம் இதன் இது இந்த இயல் இயற்கை இரு இல்லை இலக்கணம் இலக்கிய இலக்கியம் இவ் இவ்வாறு இன்பம் இனி உடல் உண்டு உண்மை உணர்ச்சி உணர்வு உயிர் உலகம் உள்ள உள்ளம் எடுத்துக் எல்லாம் என் என்பது என்பதும் என்பார் என்ற என்று என்ன என்னும் எனலாம் எனவே ஏன் ஒரு ஒலி ஒன்று கருத்து கலை கவிதை கற்பனை காட்டும் காரணம் கூறுகள் கொண்டு கொண்டு விளக்குக கொள்கை சங்க சான்றுகள் சில சிறப்பு சிறு சென்னைப் சொல் டாக்டர் தமிழ் தமிழ்க் தமிழில் தனிச் திரு திருநாவுக்கரசர் திறய்ைவு துணை தெரி தெளிவு தொல்காப்பியர் நன்கு நாடகம் நிலை நூல் நூல்கள் படம் பயன் பல்கலைக் பல பற்றிய புலப்படுத்துக புலவர் பெரிதும் பெரும் பொருள் போன்ற மனித மனிதன் மு முதல் முதலிய மொழி யாவை வகையில் வருமாறு வழி வாழ்க்கை விளக்கி விளக்குக விளங்கும் வீராசாமி வேண்டிய வேண்டும் வேறு English English language Essays experience fiction History Literary Criticism literature Modern Novel poetic Poetry Principles short study Tamil Theory words\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/90272-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1.html", "date_download": "2019-09-18T01:09:30Z", "digest": "sha1:SPZENID4NX5UKVFYT5R3LXDFCPPRFR6M", "length": 15207, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "இலவச தைய��் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்....! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் இலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….\nஇலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்….\nஇலவச தையல் இயந்திரம் பெற: விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியா் தகவல்....\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதிருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் நிதியாண்டிற்கு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n20 முதல் 40 வயது வரையுள்ள தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 4-ஆம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பத்துடன், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று அல்லது ரேஷன் கார்டு, தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 மாத கால பயிற்சி சான்றிதழ்), வயது சான்று, ஜாதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் -2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை, நலிவுற்ற மகளிர் எனில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.\nஇது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி.மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-627002. தொலைபேசி எண்-0462-2576265 தொடர்பு கொள்ளலாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பில் தென்காசியைச் சேர்ந்த மைதீன் அஹ்மது ஷாலி கைது\nஅடுத்த செய்திமின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு\nபழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nஆரோக்கிய சமையல்: காராமணி கிரேவி\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\n தடுத்து ஹெல்மெட் கேட்ட போலீஸ்\nஓஹோ என ஒத்த செருப்பை புகழ்ந்த அமைச்சர்\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nபஞ்சாங்கம் செப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nஉதவ வந்த இளைஞனை அடைத்து வைத்து தீ வைத்த குடும்பம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/spiritual/", "date_download": "2019-09-18T01:39:45Z", "digest": "sha1:5IPCTLM4R32GETXBFY74PG3RM6PPHN5M", "length": 15406, "nlines": 88, "source_domain": "tamilnewsstar.com", "title": "ஆன்மிகம் | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஅருள் September 17, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை 112\nஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.44 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 06.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மகா பரணி. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் …\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅருள் September 17, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை 147\nஇன்றைய பஞ்சாங்கம் 17-09-2019, ஆவணி 31, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி மாலை 04.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை …\nஇன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\nஅருள் September 16, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை 118\nஇன்றைய பஞ்சாங்கம் 16-09-2019, ஆவணி 30, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 02.35 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.22 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- …\nஇன்றைய ராசிப்பலன் 15 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஅருள் September 15, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 15 புரட்டாசி 2019 ஞாயிற்றுக்கிழமை 75\nஇன்றைய பஞ்சாங்கம் 15-09-2019, ஆவணி 29, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி பகல் 12.24 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, …\nஇன்றைய ராசிப்பலன் 14 புரட்டாசி 2019 சனிக்கிழமை\nஅருள் September 14, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 14 புரட்டாசி 2019 சனிக்கிழமை 79\nஇன்றைய பஞ்சாங்கம் 14-09-2019, ஆவணி 28, சனிக்கிழமை, பௌர்ணமி திதி காலை 10.02 வரை பின்பு தேய்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.55 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 10.55 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. மஹாளய பட்சம் ஆரம்பம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் ம��ியம் 01.30-03.00, குளிகன் …\nஇன்றைய ராசிப்பலன் 13 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை\nஅருள் September 13, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 13 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை 61\nஇன்றைய பஞ்சாங்கம் 13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.35 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 …\nஇன்றைய ராசிப்பலன் 12 புரட்டாசி 2019 வியாழக்கிழமை\nஅருள் September 11, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 12 புரட்டாசி 2019 வியாழக்கிழமை 67\nஇன்றைய பஞ்சாங்கம் 12-09-2019, ஆவணி 26, வியாழக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை சதுர்த்தசி திதி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 04.58 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம …\nஇன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஅருள் September 11, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 11 புரட்டாசி 2019 புதன்கிழமை 69\nஇன்றைய பஞ்சாங்கம் 11-09-2019, ஆவணி 25, புதன்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 05.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவோணம் நட்சத்திரம் பகல் 01.59 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பின்இரவு 01.59 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஓணம் பண்டிகை. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் …\nஇன்றைய ராசிப்பலன் 10 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅருள் September 10, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 10 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை 78\nஇன்றைய பஞ்சாங்கம் 10-09-2019, ஆவணி 24, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 11.09 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்டயோகம் பகல் 11.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை …\nஇன்���ைய ராசிப்பலன் 09 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\nஅருள் September 9, 2019 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிப்பலன் 09 புரட்டாசி 2019 திங்கட்கிழமை 66\nஇன்றைய பஞ்சாங்கம் 09-09-2019, ஆவணி 23, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பூராடம் நட்சத்திரம் காலை 08.36 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/todays-dinapalan-19-september-2018-wednesday/", "date_download": "2019-09-18T01:40:10Z", "digest": "sha1:L75GPWWJOW2ELXEP6NMAKKJATHTVMA6A", "length": 14549, "nlines": 116, "source_domain": "tamilnewsstar.com", "title": "இன்றைய தினபலன் –19 செப்டம்பர் 2018 – புதன்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / ஆன்மிகம் / ஜோதிடம் / இன்றைய தினபலன் –19 செப்டம்பர் 2018 – புதன்கிழமை\nஇன்றைய தினபலன் –19 செப்டம்பர் 2018 – புதன்கிழமை\nஅருள் September 19, 2018 ஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய தினபலன் –19 செப்டம்பர் 2018 – புதன்கிழமை 0 Views\n19-09-2018, புரட்டாசி 03, புதன்கிழமை, தசமி திதி இரவு 10.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் காலை 10.35 வரை பின்பு உத்திராடம்.\nநாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கெஜலட்சுமி விரதம்.\nஇன்றைய ராசிப்பலன் – 19.09.2018\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nகணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் ���ணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.\nஉங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nசுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.\nபெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.\nஎதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.\nஇன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nவேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும்.\nகடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம்.\nஇன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும்.\nநண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nவீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nவெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.\nதொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும்.\nபெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.\nஇன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.\nதேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.\nநண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.\nபிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.\nஉடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.\nஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nNext ஐஸ்வர்யா நியாயமாக விளையாடிய ஒரே டாஸ்க்\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/court-verdict-in-the-case-of-men-force-school-girls-into-prostitution.html", "date_download": "2019-09-18T01:39:17Z", "digest": "sha1:T5UFCUF7ECITI4FUGHSMNEHWWE2KLWJI", "length": 7349, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Court Verdict in the case of Men force School girls into prostitution | தமிழ் News", "raw_content": "\nபள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளிச்சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்களுக்கு கடலூர் நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. இந்த செய்தி அம்மாவட்ட பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் என பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடியில் 2 பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபத்திய 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளனர்.\nஇதில் பள்ளிக்கு செல்ல���ம் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக கலா மற்றும் தனலட்சுமி ஆகிய இரு பெண்மணிகளுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இத்தகைய குற்றங்களை முதன்மையாகவும் தலைமையாகவும் இருந்து செய்துள்ள, முக்கிய குற்றவாளியான அருள்தாஸ் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பும், மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய செயலும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nஉங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்\nஅடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்\nடீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ\nநள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்\nதலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபக்‌ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை\n'நர்ஸ் மற்றும் பெண்கள் உடைமாற்றும் அறையில்...செல்போன் வைத்து ரகசிய வீடியோ'...சிக்கிய சூப்பர்வைஸர்\n'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்\nதாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்\nசிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை\nஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை\nஇந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா தமிழக அரசு வெளியிட்ட ஆணை\n200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி\nகர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு\nமணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\n8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/10001802/Human-chain-struggle-to-emphasize-the-formation-of.vpf", "date_download": "2019-09-18T01:43:01Z", "digest": "sha1:FJY4XEYLRMFSSUNO6QZ2EJQA775ZW3AH", "length": 12024, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Human chain struggle to emphasize the formation of a new district with headquarters in Arakkonam || அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் + \"||\" + Human chain struggle to emphasize the formation of a new district with headquarters in Arakkonam\nஅரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம்\nஅரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 04:45 AM\nஅரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தாலுகா அலுவலகம் முன்பு மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.தேவராஜ், நைனாமாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.\nவேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் வேளையில் யாருமே எதிர்பாக்காத வகையில் ராணிப்பேட்டையை அறிவித்தது கண்டனத்திற்குரியது.\nமாவட்டம் உருவாக்குவதற்கு முன்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டுவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்னர் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. கருத்து கேட்பு கண்துடைப்பாகதான் இருக்கிறது.\nஅரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி உள்ளோம். அரக்கோணத்தை தனி மாவட்டமாக உருவாக்கும் வரை பல்வேறு போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர்கள் பேசினர்.\nபோராட்டத்தின் போது, அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்.சி., எஸ்.டி. கூட்டமைப்பினர், ரெயில் பய��ிகள், ரோட்டரி, அரிமா சங்க நிர்வாகிகள், சமூக அமைப்பு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nபின்னர் அவர்கள், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. கையை பிடித்து இழுத்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ விட்ட கல்லூரி மாணவி; உடுமலை பஸ் நிலையத்தில் பரபரப்பு\n2. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி: விதவை பெண்ணை கற்பழித்து தொடர் பாலியல் தொல்லை - தனியார் பள்ளி ஆசிரியர் கைது\n3. கோவையில் பரபரப்பு 6 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி கொன்று புதைப்பு - பணத்தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்\n4. மின்னல் தாக்கி கணவர் பலி: நிவாரணம் கேட்டு ஒரு வருடமாக போராடி வரும் பெண்\n5. அரசு அலுவலர்களுக்கு வரைவு கையேடு அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/10210411/Geneva-Secretary-East-MEA-Vijay-Thakur-Singh-makes.vpf", "date_download": "2019-09-18T01:34:27Z", "digest": "sha1:KKTOJXATQVPSRX2XZ2VL53ITLA6IP2KT", "length": 14660, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Geneva Secretary (East) MEA, Vijay Thakur Singh makes a statement on Jammu & Kashmir at the UNHRC || ‘காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள், எங்கள் உள்நாட்டு விவகாரம்’ - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள், எங்கள் உள்நாட்டு விவகாரம்’ - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி + \"||\" + Geneva Secretary (East) MEA, Vijay Thakur Singh makes a statement on Jammu & Kashmir at the UNHRC\n‘காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள், எங்கள் உள்நாட்டு விவகாரம்’ - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி\nகாஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் உள்நாட்டு விவகாரம் என ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 21:04 PM மாற்றம்: செப்டம்பர் 11, 2019 04:08 AM\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nசர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது.\nஇந்நிலையில், நேற்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெக்மூத் குரேஷி பேசியதாவது:-\nகாஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும், தகவல் தொடர்பு வசதிகளையும் இந்தியா மறுத்து வருகிறது. கடைகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் அத்தியாவசிய பொருட்களும், மருந்து பொருட்களும் கிடைக்கவில்லை. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவின் செயல்கள், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை. மனித உரிமை சட்டங்களை மீறிய செயல்.\nஆகவே, மனித உரிமைகளின் உலகளாவிய மனசாட்சியாக இருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கதவை நாங்கள் தட்டி இருக்கிறோம். காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு ஷா மெக்மூத் குரேஷி பேசினார்.\nபாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்தது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) விஜய் தாக்குர் சிங், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசும்போது கூறியதாவது:-\nகாஷ்மீர் தொடர்பாக சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் எங்கள் அரசியல் சட்ட கட்டமைப்புக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டவை. இந்த முடிவுகள் அனைத்தும் எங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மையான ஆதரவுடன் எடுக்கப்பட்டவை ஆகும்.\nநாடாளுமன்றத்தில் பிற சட்டங்கள் நிறைவேற்றப்படுவது போலவே, இந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது எங்கள் உள்நாட்டு விவகாரம். எந்த நாடும் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த விவகாரத்தில் எந்த நாடும் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.\nமனித உரிமை என்ற போர்வையில் இந்த மன்றத்தை தவறான பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை நாம் அனுமதிக் கக்கூடாது. சர்வதேச அளவில் பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் ஒரு நாட்டிடம் (பாகிஸ்தான்) இருந்து வரும் இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என உலக நாடுகள் அனைத்தும் அறிந்தே வைத்திருக்கின்றன.\nபயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக பாகிஸ்தானால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். மாற்று ராஜதந்திர நடவடிக்கையாக அந்த நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான்தான், அங்கு மனித உரிமை மீறலுக்கு பிரதான காரணம் ஆகும். இவ்வாறு விஜய் தாக்குர் சிங் கூறினார்.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் சாவு\n2. அமெரிக்காவில் டாக்டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்\n3. “அமெரிக்காவுடன் முழுமையான போருக்கு தயார்” - ஈரான் எச்சரிக்கை\n4. சீனாவின் உதவியுடன் 2022-ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\n5. நடுவானில் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் - 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/17_74.html", "date_download": "2019-09-18T01:05:36Z", "digest": "sha1:4DPD5Q25UJJAHBD3XZQFOSZV25VAQSGY", "length": 12309, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "மாரடைப்பால் 21 வயது இளம் வீரர் மைதானத்திலேயே பலி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / விளையாட்டு செய்திகள் / மாரடைப்பால் 21 வயது இளம் வீரர் மைதானத்திலேயே பலி\nமாரடைப்பால் 21 வயது இளம் வீரர் மைதானத்திலேயே பலி\nகொல்கத்தாவை சேர்ந்த 21 வயதேயான இளம் வீரர் ஒருவர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆனால், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பைக்காரா என்ற கிளப் அணிக்காக விளையாடி வந்த அனிகித் ஷர்மா என்ற 21 வயது இளைஞர், மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் மருத்துவமனை சக வீரர்களும் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். \"நாங்கள் எல்லோரும் மைதானத்தில் பயிற்சிக்காக கூடியிருந்தோம். நீண்ட நாட்களாகவே கால்பந்து விளையாட வேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்தார் ஷர்மா. பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அனிகித் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்\"என சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சக வீரர் கூறினார். \"அவர் ஒரு சிறந்த வீரர். கடந்த வருடம் தான் இங்கு வந்தார். சிறப்பாக பீல்டிங்கும் செய்பவர், அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் விளையாடுபவர். இந்த சம்பவத்தால் நாங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளோம்\" என்று அணியின் பயிற்சியாளர் கூறினார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர���களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:20:02Z", "digest": "sha1:7CA2DUYMBQOZGEENJCZQKKLTL6XVGFQJ", "length": 11690, "nlines": 194, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | இசையியல் | சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்\nநூலாசிரியர்: முனைவர் இ. அங்கயற்கண்ணி\nடெம்மி1/8, பக்கம் 212 உரூ. 50.00, முதற்பதிப்பு\nசிலப்பதிகாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 63 பாடல்கள் இந்த ஆய்வுக்குரிய மூலங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவை தொன்மையான இசை மரபை உணர்த்துகின்றன.\nஇந்நூலில், சிலப்பதிகார இசைபற்றிய ஆய்வுச் செய்திகள், பண்டை இசைத்தமிழ் இலக்கணமும், இசைப்பாடல்களும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள், பாடல்களின் இயலிசை அமைப்பு, சுரதாளக் குறிப்புக்களுடன் சிலப்பதிகாரப் பாடல்கள் போன்ற தலைப்புகளில் செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.\nஇசைவாணர்களுக்கு மிகவும் பயனுடைய நூல்.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nத���ிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117941/", "date_download": "2019-09-18T00:41:21Z", "digest": "sha1:XH2OXDQKX4L3EFOOLPRCZXVKIDNAKNCG", "length": 10760, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும்\nநாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமின்சக்தி அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி தவறு எனவும் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது எனவும் குறிப்பிட்டார்.\nமேலும் நுரைச்சோலையில் இரண்டும் திருகோணமலையில் ஒன்றுமாக புதிதாக மூன்று அனல் மின்சார நிலையங்கள் வரவுள்ளதாக தெரிவித்த அவர் இந்த மூன்று மின் நிலையங்களும் 2025 இல் அல்லது அதற்கு முன் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை வீட்டுப்பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர், முடிந்தால் அது 2021 ஆம் வருடமளவில் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagsநள்ளிரவு முதல் நாளை நிறுத்தப்படும் மின் துண்டிப்பு முற்றாக ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nகிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டு நிகழ்வு\nயாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் – செய்திகளில் உண்மை இல்லை.\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ��க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-09-18T00:42:04Z", "digest": "sha1:AHLA2AD2JQEAQKIWCZIBK7PDK5GWWC5H", "length": 10689, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: விபத்து", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nகோதாவரி (15 செப் 2019): ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகில் சுற்றுலா சென்றபோது படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபேனர் விழுந்து பெண் பலியானதற்கு அதிகாரிகளே காரணம் - நீதிமன்றம் கடும் கண்டனம்\nசென்னை (13 செப் 2019): தாம்பரம் அருகே பேனர் விழுந்து இளம்பெண் பலியானதற்கு அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.\nஅனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு பெண் பலி\nசென்னை (12 செப் 2019): சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் பரிதாபமாக் உயிரிழந்தார்.\nவிநாயகர் ஊர்வலத்தில் விபத்து - காப்பாற்றிய முஸ்லிம்கள்\nசூரத் (05 செப் 2019): குஜராத்தில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானவர்களை முஸ்லிம்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவினால் ரூ 5000 சன்மானம்\nபுதுச்சேரி (29 ஆக 2019): விபத்தில் காயமடை���்தவர்களை உடனே காப்பாற்றும் வகையில் உதவுபவர்களுக்கு 5,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.\nபக்கம் 1 / 17\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபிக்பாஸ் விவகாரம் மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகை\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஇலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் தமிழக முஸ்லிம்…\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகி…\nஇந்திய பொருளாதாரம் மோசம் அல்ல படு மோசம்: மன்மோகன் சிங் விளாசல்\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nமாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஒரத்தநாடு அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த பெண் கைது\n - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அத…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆ…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/coimbatore-news/105445-work-in-australia-the-author-of-alva-students-who-lost-money.html", "date_download": "2019-09-18T01:06:16Z", "digest": "sha1:LU4RFVADTYL6DF64CMECVXM2JOOC4SX7", "length": 15942, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "ஆஸ்திரேலியாவில் வேலை! அல்வா கொடுத்த ஆசிரியர்! பணத்தை இழந்த மாணவர்கள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பண மோசடி செய்த பேராசிரியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nசென்னை அமிர்தா ஒட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் 2016ம் ஆண்டு கோவையை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக அதே கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் ரமேஷ்பாபு தலா 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை வசூலித்துள்ளார்.\nபின்னர் படிப்பு முடிந்த நிலையில் வேலை வாங்கித் தருமாறு பேராசிரியர் ரமேஷ் பாபுவிடம் உள்பட மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கவே ஐயம் கொண்ட மாணவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் ஓட்டல் ஒன்றில் கொடுத்தது போல் பணி நியமன ஆணையை மாணவர்களுக்கு வழங்கி சமாளித்துள்ளார் பேராசிரியர் ரமேஷ் பாபு.\nஆனால் அதையும் போலி என கண்டு பிடித்தனர் மாணவர்கள். அதனால் பணம் கேட்டு அவரிடம் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பேராசிரியர் ரமேஷ் பாபு குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டடார். இது குறித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்பட பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோவை மற்றும் சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புகார் கொடுத்துள்ளனர்.\nஅந்த புகாரில் 30 மாணவர்களிடம் சுமார் 70 லட்சம் வரை பணம் வசூலித்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறை அவரை அங்கும் இங்கும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து பேராசிரியர் குறித்து சமூகவலைளதளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது போட்டோவுடன் பதிவிட்டுள்ளனர்.\nமுகநூலில் பேராசியிரியர் ரமேஷ் பாபுவின் மோசடியினை கண்ட உத்தரபிரதேசத்தில் இருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு அவர் எங்கள் மாநிலத்தில் தான் இருக்கிறார் என்று சொல்லி உள்ளனர். மாணவர்கள் ரமேஷ் பாபு குறித்த ஆதாரங்களுடன் மீண்டும் காவல்துறையை நாடியுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திரூ.8 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பு: எடப்பாடிக்கு ராமதாஸ் வாழ்த்து\nஅடுத்த செய்திவங்கிகளில் பணம் எடுக்க அலைய வேண்டாம் இனி..\nபழைய புகைப்படங்களைப் பகிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nஆரோக்கிய சமையல்: காராமணி கிரேவி\nபருப்பு உருண்டை மோர் குழம்பு\n தடுத்து ஹெல்மெட் கேட்ட போலீஸ்\nஓஹோ என ஒத்த செருப்பை புகழ்ந்த அமைச்சர்\nகாப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு\nபஞ்சாங்கம் செப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபழைய புகைப்படங்களைப் ப��ிர்ந்த மோடி\nதிராவிடம் என்பதே போலி… – அடித்துக் கூறும் டாக்டர் கிருஷ்ணசாமி\nமோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடிய நாகாலாந்து குழந்தைகள்\nஉதவ வந்த இளைஞனை அடைத்து வைத்து தீ வைத்த குடும்பம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-18T02:10:07Z", "digest": "sha1:GCYTHTCOEWBL2FFDRBKWTJ4HWGWOP5JO", "length": 127492, "nlines": 1983, "source_domain": "secularsim.wordpress.com", "title": "பாரதிய ஜனதா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nகர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.\nகர்நாடக அரசியல் முழுவதுமாக ஜாதியமயமாக்கப் பட்டுள்ளது – ஊழலை மறைத்து, ஊழலைப் பற்றி பேசும் ஜனநாயகம்.\nகர்நாடகதேதல் – 2013: தென்னிந்தியாவில், முதன் முதலாக பீஜேபி அரசு அமைந்த மாநிலமாக கர்நாடகனம் உள்ளது. ஆரம்பத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்த அரசு, பிறகு ரெட்டி சகோதரர்கள் மற்றும் எடியூரப்பா முதலியோர்களது ஊழல் விவகாரங்களினால், கக்கள் அதிருப்தியை வெளியிட ஆரம்பித்தனர். எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி, தனி கட்சி ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு நாளை மறுநாள் (5-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. பிரியபட்டணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 223 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலையொட்டி கடந்த 15 நாட்களாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தேசிய தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்[1].\nபிஜேபிசார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: பா.ஜனதா சார்பில் ராஜ் நாத்சிங், அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, உமா பாரதி, வருண்காந்தி மற்றும் பா.ஜனதா ஆளும் மாநிலங்களின் முதல்மந்திரிகளும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தனர். முக்கியமாக குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியின் பிரசாரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பா.ஜனதா தலைவர்கள் தங்கள் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஊழலை பற்றி அதிகம் பேசினர். காங்கிரசை இலக்காக வைத்து கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரசால் நாட்டுக்கு பாதுகாப்பு இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nகாங்கிரஸ்சார்பில்தேர்தல்பிரச்சாரம்செய்தவர்கள்: காங்கிரஸ் சார்பில் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, மத்திய மந்திரி சிரஞ்சீவி மற்றும் மத்திய மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார நட்சத்திரம் ராகுல் காந்தி பா.ஜனதா அரசு மீது கடுமையான தாக்குதல் தொடுத்தார். பா.ஜனதாவை குறி வைத்தே அவரது பேச்சு இருந்தது. பா.ஜனதாவின் ஊழல், சுரங்க முறைகேடுகள் குறித்தும், கர்நாடகத்தை மாபியாக்களிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார். இறுதியாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நேற்று குல்பர்கா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.\n: அதேபோல் பா.ஜனதாவின் முன்னணி தலைவர் நரேந்திமோடி நேற்று மங்களூர் மற்றும் பெல்காமில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார். ஜனதா தளம் (எஸ்), கர்நாடக ஜனதா உள்ளிட்ட கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அனல் பறந்த பிரசாரம் 04-05-2013 அன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8-ந் தேதி (புதன்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது. கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.\nசுயேச்சைகளின்உதவியில் 2008ல்ஆட்சிஅமைத்தபிஜேபி: கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜனதா சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் பா.ஜனதா 110 இடங்களில் வெற்றி பெற்று 33.86 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்று 34.59 சதவீத ஓட்டுகளையும், ஜனதா தளம் (எஸ்) 28 இடங்களில் வெற்றி பெற்று 19.13 சதவீத ���ாக்குகளையும் பெற்றிருந்தது.\nஎஸ்.எம். கிருஷ்ணாஅதிருப்தி: கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியை எப்படியும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா, தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவை புறக்கணித்திருக்கிறார்[2]. அதிருப்தியில் எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகா சட்டசபைக்கு மே மாதம் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியின் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தார், ஸ்ரீரங்கபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் ரவீந்திர ஸ்ரீகண்டய்யாவை மாற்றிவிட்டு தமது ஆதரவாளருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகர் அம்பரீஷ் திடீரென்று போர்கொடி உயர்த்தினார். அவரது நெருக்கடிக்கு பணிந்து கட்சி மேலிடம் அவரை மாற்றிவிட்டு அம்பரீசின் ஆதரவாளர் லிங்கராஜுக்கு சீட் வழங்கியது. தனது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். வீரப்ப மொய்லி, கிருஷ்ணாவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்[3]. 25 வருடங்களுக்கு முன்பு, இவரே காரில் லட்சங்களை லஞ்சமாக வாங்கியபோது, அகப்பட்டார். ஆனால், இன்று உத்தமர் போல அமைச்சர் பதவியில் இருக்கிறார்.\nகாங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்திய���ளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nகாங்கிரஸ்உட்பூசல்அதிகமாகவேஉள்ளது: தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா புறக்கணிப்பு இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் உள்பட கர்நாடக காங்கிரஸ் கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை எஸ்.எம்.கிருஷ்ணா புறக்கணித்துவிட்டார். இதன் மூலம் தமது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சமாதானமானாரா இதைத் தொடர்ந்து எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூர் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் கட்சி மேலிட தலைவர்களான ஏ.கே.ஆண்டனி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்திரி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தோம். தேர்தல் பிரசாரம் குறித்து அவரிடம் ஆலோசனையை கேட்டு பெற்றோம். கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்றார். ஆனாலும் எஸ்.எம். கிருஷ்ணா தரப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.\nலிங்காயத், ஒக்கலிகாவாக்குகளாகஏங்கும்கட்சிகள்[4]: கர்நாடகத்தில் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா கவுடாக்களின் வாக்குகள் தான் மாநில அரசியலை தீர்மானிக்கக் கூடியதாக இருந்து வருகிறது. லிங்காயத்துகளின் வாக்குகளை பாஜகவுக்கு கொண்டு சேர்த்த எதியூரப்பா இப்போது தனிக் கட்சி தொடங்கிவிட்டார். மேலும் கவுடா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடாவையும் பாஜக முதல்வர் பதவியில் இருந்து மாற்றியது. இதனால் சிதறும் லிங்காயத்து சமூக வாக்குகள் மற்றும் ஒக்கலிகா கவுடா வாக்குகளை அறுவடைய செய்ய கவுடா சமூகத்த்தைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணாவை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. இதனால் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விலகினார். ஆனாலும் தாம் நினைத்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் செயல்படவில்லை என்ற அதிருப்தியில் கிருஷ்ணா இருக்கிறார். இதனால் ஒக்கலிகா கவுடா சமூகத்தின் வாக்குகள் என்னவாகும் என்ற கேள்வி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது[5]. ஜனதா தளமும் இதை நம்பியுள்ளது[6]. லிங்காயத், ஒக்கலிகா ஓட்டுகள் சிதறுமா, அல்லது காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்பது புதன்கிழமை தெரிந்து விடும்[7].\nராகுலால்அடக்கமுடியாதமேடைசண்டை: கர்நாடகாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (01-05–2013) 3-வது கட்ட பிரசாரம் செய்தார். மாண்டியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகர் அம்ப்ரிஷ் போட்டியிடுகிறார். கூட்டத்துக்கு அவர் தனது மனைவி நடிகை சுமலதாவுடன் வந்து இருந்தார். மேடையின் பின் வரிசையில் நடிகை சுமலதா அமர்ந்து இருந்தார். வேட்பாளர் என்ற வகையில் ராகுல்காந்தி இருக்கை அருகே காலியாக கிடந்த நாற்காலியில் நடிகர் அம்ப்ரிஷ் அமர முயன்றார். அப்போது கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் அவரை பின் வரிசையில் அமரும்படி கூறினார். இதனை அவமானமாக கருதிய அம்ப்ரிஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nகாங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்: ராகுல், “காங்கிரஸே காங்கிரஸை தோற்கடித்து விடும்”, என்று ஒருமுறை சொன்னாராம்[8]. ராகுல் வேட்பாளரை அறிமுகப்படுத்திய போது நீயே பேசு என்று கோபமாக பேசி விட்டு மேடையை விட்டு இறங்கினார்[9]. பார்வையாளர்களுடன் அமர்ந்து கொண்டார். தனது தவறை உணர்ந்த மதுசூதனன் அம்ப்ரிஷை மேடைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அம்ப்ரிஷ் மேடையில் ஏற மறுத்து விட்டார். ‘‘மேடையில் நான் இருந்தால் வேட்பாளரான எனது கணக்கில் பிரசார செலவு சேரும். இப்போது கட்சி கணக்கில் சென்று விடும். நீ என்னை அவமானப் படுத்தினாலும் நல்லதுதான் செய்து உள்ளாய்’’ என்று கூறி இறுதிவரை மேடையில் ஏறவில்லை. அம்ப்ரிசுக்கு நேர்ந்த அவமானம் அவரது ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள்: ஜாதியத்தில் ஜனநாயகம் ஊறிப்போனப் பிறகு, மதமும் சேர்கிறது. ஆமாம், தலித்துகள், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பிஜேபி மதவாத கட்சி என்று காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் சொல்லிவரும் நிலையில், அவர்களே மதவாத கட்சிளுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் போடியிடுவது, வாக்குறுதி கொடுத்து ஓட்டுகள் வாங்குவது, முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தி, மற்றவர்களைப் பிரிப்பது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோருமே செக்யூலார்ப் பழங்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வர்.\nகுறிச்சொற்கள்:அத்வானி, அம்பரீச், அம்பரீஷ், அருண்ஜெட்லி, உமா பாரதி, ஒக்கலிக, கன்னடம், கர்நாடகம், கவுடா, கிருஷ்ணா, குமரசாமி, கோலார், கௌடா, சட்டசபை, சதானந்த, சிரஞ்சீவி, சுஷ்மா சுவராஜ், செட்டி, ஜனதா, தார்வார், தேவ, நாத்சிங், பத்தர், பாரதிய ஜனதா, பிஜேபி, மைசூர், மொய்லி, ரெட்டி, லிங்காயத், லிங்காயத்தார், வருண்காந்தி, விதான் சௌதா, வீரப்ப, ஷெட்டர், ஷெட்டி, ஹூப்ளி\nஅத்வானி, அமரீஷ், ஆயிலி மொய்லி, ஊழல் கட்சி, எதிர்கட்சி, கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கவிழ்ப்பு, சிரஞ்சீவி, சுமலதா, பணம் கொடுத்தல், மொய்லி, வாஜ்பாயி, வீரப்ப மொய்லி, oily moily இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதி���மாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈட���படுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்கும் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிர���ந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிக���ில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்தமாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவ���, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசெக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்\nசெக்யூலரிஸ நாட்டில் மதரீதியிலான உதவித்தொகை / ஸ்காலர்ஷிப் ஏன்\nகல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்: சென்னை : சென்னை மொமோரியல் ஹால் அருகே மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்து மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி பாரதிய ஜனதா சார்பில், நேற்று காலை (07-07-2010 புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடந்தது[1]. இதில் தமிழக அரசு, இதர சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல், இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.மேலும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா. ஜ., சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எச்சரிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன். எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார், மாநில துணைத்தலைவர் தமிழிமை சவுந்தரராஜன், மாவட்டத் தலைவர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநடப்பது செக்யூலார் ஆட்சி என்றால் எப்படி சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா அதாவது மத அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து, பாரபட்சமாக மக்கள் பணத்திலிருந்து இப்படி “உதவித் தொகை” என்பது சரியாகுமா படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள் படிப்பில்கூடவா, இப்படி மதரீதியாக பாரபட்சம், வேறுமை, வித்தியாசம் முதலியவை பார்ப்பார்கள் பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம் பிறகு எதற்கு போலித்தனமான செக்யூலரிஸம், எல்லா மதங்களும் ஒன்று என்ற பாட்டு எல்லாம் இந்து மதம் தவிர மற்ற மதங்கள்தான் உசத்தி என்றால், அங்கேயே, அந்த செக்யூலரிஸக்கொள்கை தவிடு பொடியாகி விடுகிறதே\nதமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரம்[2]: தமிழக அரசு, இவ்விஷயமாக கொடுத்துள்ள விளம்பரம் மற்றும் அதிலுள்ள விவரங்கள் பின்வருமாறு:\n[1]தினமலர், கல்வி உதவித் தொகை: பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம், http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப்\nஉதவித்தொகை, கல்வி உதவித் தொகை, சிறுபான்மை பிரிவு மாணவர், பாரதிய ஜனதா, மதரீதியாக பாரபட்சம், மதவேற்றுமை, ஸ்காலர்ஷிப் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/magnitude-5-1-earthquake-strikes-close-pakistan-capital-islamabad-231876.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T01:11:22Z", "digest": "sha1:V6NHUKFUNN57APZVY7JOBUJZBU75SHTQ", "length": 17607, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 3 பேர் பலி | Magnitude 5.1 earthquake strikes close to Pakistan capital of Islamabad - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்: 3 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரிக்டர் அளவு 5.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர்.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத்தின் வடகிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு சுமார் 26 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஉள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது இஸ்லாமாபாத்தின் சில பகுதிகள் குலுங்கியதாக கூறப்படுகிறது. வீடுகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அதிர்வுக்குள்ளாகின. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என தெரியவருகிறது.\nகிழக்கு பஞ்சாப் மாகாணம், வடமேற்கில் உள்ள கைபர் பகதுங்வா, குலாம் ரசூல் உள்ளிட்ட ��ாகிஸ்தானின் பல பகுதிகளில் இன்றைய நிலநடுக்கம் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nபிற்பகல் வெளியான தகவலின் படி அல் கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த அபோட்டாபாட் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஒரு மண்வீடு இடிந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.\nஇந்த விபத்தில் ஒன்பது வயது சிறுவன் மற்றும் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 48 வயது மதிக்கத்தக்க குடும்பத்தலைவியும் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nகடந்த 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 73 ஆயிரம் பேர் பலியாகினர். சுமார் 35 லட்சம் மக்கள் வீடு, வாசலை இழந்து தவித்தனர். இதேபோல், கடந்த 2013ம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு சுமார் 370 பேர் பலியாகினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிலி நாட்டில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவு.. மக்கள் அச்சம்\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nவாணியம்பாடி பகுதியில் பயங்கர சப்தத்துடன் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் பீதி\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபிலிப்பைன்சில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... 8 பேர் உயிரிழந்த பரிதாபம்.. மீட்பு பணிகள் தீவிரம்\nமகாராஷ்டிராவில் நிலநடுக்கம்.. வீடு இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஅருணாச்சல பிரதேசம், அசாமில் நிலநடுக்கம்... வீடுகள் அதிர்ந்தது.. வீதிகளில் மக்கள் தஞ்சம்\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nகலிபோர்னியாவில் 34 மணி நேரத்தில் 8 முறை நிலநடுக்கம்... கடைசியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம்\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nearthquake islamabad நிலநடுக்கம் இஸ்லாமாபாத்\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nபாகிஸ்தான் ஹாஸ்டலில் கழுத்து இறுக்கப்பட்டு பிணமாக கிடந்த இந்து பெண்.. பெரும் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Australia.html", "date_download": "2019-09-18T01:34:54Z", "digest": "sha1:3LRQUPRUW6UEZUAKOSLVXRZST2QWCBQF", "length": 11378, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள்!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள் மாத்திரமே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅவுஸ்திரேலியாவின் உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அவர்களில் 43 பேர் நவுறு தீவிலும், 15 பேர் பப்புவா நியுகினியிலும் உள்ளனர்.\nஅதேநேரம் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.\nபடகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற எந்த நபரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு படகு மூலம் பிரவேசிக்கின்ற இலங்கையர்கள், உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் ��னவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம�� மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40794/", "date_download": "2019-09-18T00:39:50Z", "digest": "sha1:SYOAWUU23OS7ZAGSVHWK6FBWN6XIYNM2", "length": 13884, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு முதலாம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியம் இல்லை – நாளை தொகுப்புரை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு முதலாம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியம் இல்லை – நாளை தொகுப்புரை\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சுமத்திய குற்றசாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய சாட்சி ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை என வழக்கு தொடுனர் தரப்பு மன்றில் தெரிவித்துள்ளனர்.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) கூடியது.\nஅதன் போது வழக்கு தொடுனர் தரப்பின் தொகுப்புரையினை பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் நிகழ்த்தினார்.\nஅதன் போது , இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.\nஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான , பூபாலசிங்கம்\nஜெயக்குமார், மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் எதிரி���ான மகாலிங்கம் சசிதரன் , ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.\nநாளைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் நாளைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.\nTagsindia news news Srilanka tamil tamil news. india எதிரிகளுக்கு கொலை வழக்கு சாட்சியம் தொகுப்புரை புங்குடுதீவு மாணவி ரயலட் பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nஏமனில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய பாதிரியார் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇரணைதீவு மக்களின் காணிகளை அளவிட பதினைந்து நாட்கள் தேவை\n‘பற்றிக்கலோ கம்பஸை’ பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாது… September 17, 2019\nயாழ். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு…\nஇணுவில் கொள்ளை இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்… September 17, 2019\nமன்னாரில் 2 ஆவது நாளாக இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு September 17, 2019\nமண்டபம் அகதி முகாமில் இருந்து தாயகம் திரும்ப 146 இலங்கை அகதிகள் ஐ.நாவிடம் மனு கையளிப்பு September 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-09-18T01:55:44Z", "digest": "sha1:GM6VBCVDINUWDPZ3NLQ4VUGN3F3UH4JU", "length": 12104, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\nபச்சை நிறத்தில் காட்சியளித்த பாம்பன் கடற்கரை\nஅரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nHome இந்திய செய்திகள் பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகார் கூறி பிஷப் பிராங்கோ கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ த��்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.\nஇப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.\nமாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.\nஅதில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். பிராங்கோ நாளை போலீஸார் முன்னிலையில் ஆஜராக உள்ள நிலையில் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகைகயில் ‘‘கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி திட்டமிட்டே என் மீது புகார் கூறப்படுகிறது. கன்னியாஸ்திரி கூறிய தகவல் அனைத்தும் புனையப்பட்ட கதை மட்டுமே. தவறான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு என்னை சிக்க வைக்க சதி நடப்பதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘நேரில் ஆஜராக கோரி பிஷப் பிராங்கோவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பி விட்டோம். அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம். கைது செய்வது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும்’’ என தெரிவித்துள்ளனர்.\n‘மோடியின் அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு இயக்கவில்லை’: மோகன் பாகவத் அதிரடிப் பேச்சு\nவிலை மலிவு என்றால் கூடுதல் விமானம் வாங்க வேண்டியது தானே- ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை மடக்கிய அந்தோணி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்��ு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nசவூதி அரேபியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு\nஅகோரி சாதுக்கள் போர்வையில் கோரத்தாண்டவ வலது சாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/01/blog-post.html?showComment=1262867599751", "date_download": "2019-09-18T01:28:21Z", "digest": "sha1:5WYFM3MJWUFJT6PD7QFTDB5C5AGYO7PK", "length": 42527, "nlines": 350, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": அன்ரெனா திருப்பு...! தூரதர்ஷன் பார்க்க,", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n\"என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ\n\"இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது\"\nகூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.\nஇதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை \"ஒலியும் ஒளியும்\" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.\n\"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்\" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.\nதொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.\nமெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (��ன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து \"காயனா\" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், \"கோப்பிக் கடே\" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.\nஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை அந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் \"கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ\" என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு \"உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா\" என்று திட்டு வாங்க வேண்டியது தான்.\nசின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.\nஎப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.\n\"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்\" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் \"இயற்கை என்னும் இளைய கன்னி\" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் \"காதோடு தான் நான் பேசுவேன்\" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.\nபுதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் \"வயலும் வாழ்வும்\" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன\nஎண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.\nஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.\nஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் \"மஹாபாரத்\" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், \"தடங்கலுக்கு வருந்துகிறோம்\" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, \"ரயில் சினேகம் ரயில் சினேகம்\" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த \"ரயில் சினேகம்\", ஓவ்வொரு\nவிதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய \"பெண்\", எஸ்.வி.சேகர் இயக்கிய \"வண்ணக்கோலங்கள்\" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் ���ுஜாதா எழுதிய \"டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு\" நாடகமும் தனித்து நின்றது.\nதேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.\nஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்\nஇருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் \"சிறுபொன்மணி அசையும்\" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.\nசூப்பரான பதிவு.. எனக்கும் நினைவுகள் பின்னோக்கின\ndd than best தான் பெஸ்ட் மத்ததெல்லாம்wasteன்னு இப்ப கண்டிப்பா சொல்லலாம்.\nநாங்க ஆண்டெனா திருப்பி ரூபவாஹிணி பாப்போம். :))\nலாட்டோ, ஆங்கர் பால் விளம்பரம் சினிமா எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.\nவருகைக்கு மிக்க நன்றி நாரதமுனி\nநீங்க டீடீ பாக்க கஷ்டபட்டா மாதிரி நான் ரூபவாஹிணிக்கு கஷ்டப்பட்டிருக்கேன். தோகைமயில் மாதிரி வரும் அந்த ஒலி ரொம்ப பிடிக்கும். விசிறி மடிப்பு புடவை இதெல்லாம் அதிசயம். டீடீயை விட ரூபவாஹிணி தெளிவா தெரியும்.\nஞானஒளி சினிமா பாத்தது ரூபவாஹிணில தான். இலங்கையின் மேல் காதல் வர இதெல்லாமும் காரணம்.\nரூபவாஹீனிக்கு அருகிலேயே என் வீடு. அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் பெருமையா இருக்கும்.\nஎங்களுக்கும் உண்டுல்ல இந்த ஃபீலிங்க்ஸு - ஆண்டெனாவ திருப்பி ரூபவாஹிணியில சேதி அப்புறம் புத்தா சரணம் கச்சாமி பிறகு வி��ம்பரமெல்லாம் பார்த்துருக்கோம்ல\nவருதா வருது வருதா வருது இல்ல போச்சு வர்ல -விளையாட்டு நானும் எங்க பிரதரு கூட வெளையாண்டிருக்கேனாக்கும் :)\nஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்\nபதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்.. ரூபவாகினிக்காக நாங்க இதெ எல்லம் செய்திருக்கோம்.. நீங்க சொன்னமாதிரி மழை உருவங்களை காட்சி தான் வருதுன்னு நாங்களும் ஏமாந்திருக்கோம்.. ரூபவாஹினி விளம்ப்ரமெல்லாம் ஞாபகம் வருது சோப்பு விளம்பரம் ஒன்னு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஆண்டெனா மாட்ட வரும் வரை அப்பா மாடியிலிருந்து செய்ய நானும் தம்பியும் வழியில் நின்னு கத்துவோம் சரியா இருக்கு இல்ல சரியா இருக்கு ன்னு மாத்தி மாத்தி .. மாட்டறதுக்கு ஆள் வந்தப்பறம் எங்க வீட்டு ஆண்டெனா அளவு உயரமான ஆண்டெனா எங்க ஏரியாவில்யே கிடையாதாக்கும் ரெண்டு தென்னமரம் சைஸ் இருக்கும்..\nஇப்ப சன், ஜெயா, விஜய் என்று என்னதான் பார்த்தாலும் அப்ப பார்த்த தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் தான்\nமனதில இப்பவும் நிக்குது. ஒளியும் ஒலியும் பார்க்க எனக்கு சரியான விருப்பம். ஆனால் எங்கட அப்பா அந்த பாட்டு நிகழ்ச்சியை மட்டும் பார்க்கவிடமாட்டார். நாங்களும் அப்பா எப்ப வெளியில வெளிக்கிடுவார் என்று பார்த்துக் கொண்டு இருப்பம். அப்பிடி ஒரு ஐந்தாறு தரம் தான் பார்த்திருப்பேன். அதுவும் எங்களுக்கு 10 மணிக்கு current நிண்டிடும். அப்பிடியிருந்தும்\nசனிக்கிழமைகளில் அரை மணித்தியால படம் பார்க்க காத்திருப்போம். அப்ப விளம்பரங்கள் கூட நல்ல கவிதையாக‌\nசுராக் என்று துப்பறியிற நாடகம் திங்கட்கிழமைகளில் பார்த்திருக்கிறீர்களா\n6.55 இற்கு ஒன்று போடுவார்கள், 5 நிமிட திரைப்படக்காட்சிகள். super\n'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற நாடகம் எமது வீட்டில் எல்லோரும் விரும்பி பார்ப்போம். அந்த நேரம் surrent போட்டுதென்றால்\nம்ம் அது ஒரு காலம்.\nஒலியும் ஒளியும்ல சொல்லமறந்த மேட்டரு - படத்தோட விளம்பர போட்டோ முதல்ல வரும்ல (இப்ப பேப்பர்ல வர்றமாதிரி)//\nஅட, அதை விட்டுட்டேனே ;-), இன்னொரு விடுபட்ட விஷயம், இளமை இதோ இதோ படத்தில் வரும் அள்ளி வச்ச மல்லிகையே பாடலைப் பார்த்த நினைவு\nபதிவு கலக்கல கானா.. அப்படியே எங்க வீட்டுலயும் இதே ரிப்பீட்ட் ஆகி இருக்கறதால் பதிவுக்கே ரிப்பீட்டு போடலாம்..//\nஎல்லார் வீட்டிலும் இதே கதையா ;)\nஅண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும் பின்னர் டைனமோ சுத்தி டிடியில் உலகக்கோப்பை போட்டிகள் பார்த்ததும் நினைவுக்கு வருகின்றது. இப்போ உலகம் சுருங்கிவிட்டது.\nகலக்கல் பதிவு தல...நீங்க சொன்னது எல்லாம் எங்க வீட்டிலும் நடந்திருக்கு...பட் இந்த ரூபவாகினிங்கிறது தான் பார்த்து இல்லை.\nவண்ணக்கோலங்கள்தான் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்ல வந்த காமெடி சீரியல்னு தோணுது\nஎங்கட வீட்டில வீட்டுப்பாடம் செய்தால் ரிவி பார்க்கலாம் என்று ஒப்பந்தம் ;)\nஅண்ணே அன்ரானா திருப்பிய காலத்தின் பின்னர் புலவர் வீடியோவின் ஒளிபரப்புப் பார்க்க பனை உய்ரத்திற்க்கு அன்ரானாக்கள் கட்டியதும்//\nயாழில் வந்த தனியார் ரிவிக்களை வச்சு ஒரு பாரதமே எழுதலாம் ;)\nபாஸ்.. பழைய காலத்துக்கு கொண்டு போய்ட்டீங்க.. எங்க வீட்ல காலையில் இலங்கை வானொலி தான் ஒலிப்பரப்பாகும். காலையில் சுகராகம், தேனருவி என்று ஓடிக் கொண்டு இருக்கும். ராஜேஸ்வரி சண்முகம் என்று ஒருவர் இருப்பார். மாலையில் அச்சமில்லை அச்சமில்லை பாடல் இன்னும் நினைவில் இருக்கு.\nஅன்ரெனா - தூரதர்சன் ஒருகாலம் தான் அநேகர் வாழ்க்கையில்.\nஎங்கள் வீட்டிலும் நடந்ததுண்டு.கீழேயே நின்று திருப்பி விடக்கூடியதாக இருந்தது.\nம்ம்ம் என்ன அண்ணை சொல்ல... ஜப்பான்காரன் வியக்குற அளவுக்கு மண்ணெண்ணை எஞ்சின்ல படம் போட்டு பார்த்த காலம் செத்தாலும் மறக்க முடியாது.\n//ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் \"மஹாபாரத்\" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் இராமாயணம் பார்த்த காலமும் உண்டு.//\nவண்ணக்கோலங்கள் தான் முதல் நகைச்சுவை தொடர்னு எஸ்.வி சேகரும் சொல்லியிருக்கிறார், நன்றி\nவானொலி நினைவுகளும் மறக்க முடியாதவை\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி\nமண்ணெண்ணையில் பார்த்த படங்களையும் சொல்லியிருக்கிறேன்.\nமஹாபாரதத்தையும், இராமாயணத்தையும் போட்டுக் குழப்பி விட்டேன், தற்போது திருத்தப்பட்டு விட்டது நன்றி, எதுவும் அரிதாய் இருந்தால் தான் அரும�� போல\n//உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்\" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.//\nஇதை நம்பி அன்ரெனாவை திருப்பின மாதிரியே இருக்கே... :-))\nஅன்ரெனாவை எங்க மாமாமார் திருப்பினதுதான் எனக்கு ஞாபகம் இருக்கு தல.. அதில வந்த நிகழ்ச்சியெல்லாம் இப்படி அக்குவேறு ஆணிவேறா எனக்கு சொல்லும் அளவுக்கு ஞாபகம் இல்லை.... இது எல்லாம் உங்களை போன்ற வயது போனவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.. :-))\nபதிவும் சூப்பர்... அதுவும் உங்களை போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே சாத்தியம்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nBalibo - \"நிர்வாணப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் கதை...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்கு���் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-09-18T02:07:28Z", "digest": "sha1:Y3NDGCN7TGSZ5HSA7DVXUGPJFCIKPBPX", "length": 6943, "nlines": 84, "source_domain": "www.supercinemaonline.com", "title": "ஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்! நடந்தது என்ன? - SuperCinema", "raw_content": "\nHome HotNews ஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்\nஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்\nநடிகை ஆண்ட்ரியா வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவரை பார்ப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தான்,\nதொடர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் தற்போது புது மனுஷியாக உணர்கிறேன் என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை பதிவிட்டிருந்தார்.அதனை பார்த்த ரசிகர்கள் பல மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தம் என கேட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்காமல் மவுனம் காத்த ஆண்ட்ரியா, பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்து கொண்டார்.\nஅப்போது முழுக்க முழுக்க சோகமான கவிதைகளை வாசித்தார் ஆண்ட்ரியா. அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சோகம் ததும்ப என்ன காரணம் என கேட்டனர்.\nஅதுவரை மவுனம் காத்துவந்த ஆண்ட்ரியா தனது சோகத்திற்கான காரணத்தை கூறினார். அதாவது, திருமணமான நபருடன் தான் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அந்த நபர் தன்னை உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் கொடுமை படுத்தியதாகவும் கூறினார்.\nஅதன் காரணமாகவே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி ஆயுர்வேத சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்தார். இதனால்தான் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்ததாக கூறினார். ஆண்ட்ரியாவுடன் தொடர்பில் இருந்த அந்த நபர் யார் என்று யோசித்த ரசிகர்கள்.ஆண்ட்ரியாவிடமே இதுகுறித்து கேட்டனர்.அதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா தனது கவிதை புத்தகமான ப்ரோக்கன் விங் புத்தகத்தில்\nதனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும் தைரியமாக எழுதியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleபல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.\nNext articleமீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nMX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\nஇனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா\nசிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nசுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்\nசமந்தாவின் புதிய முயற்சி கைகொடுக்குமா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nMX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\nஇனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-09-18T02:06:13Z", "digest": "sha1:FWMWSG3XRSQU3ZFYBAFGUTBF34N4VL5E", "length": 5338, "nlines": 84, "source_domain": "www.supercinemaonline.com", "title": "சமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் !! - SuperCinema", "raw_content": "\nHome HotNews சமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nசமந்தா நடித்த காட்சிகளில் எனக்கு திருப்தி இல்லை இயக்குனருடன் தயாரிப்பாளர் மோதல் \nசமந்தா பாட்டி-பேத்தி என இரு வேடங்களில் நடிக்கும் படம். ஓ பேபி எந்த சக்ககுன்னவே இப் படம் ஒரு கொரிய படமொன்றின் ரீமேக்காகும். இப் படத்தை தெலுங்க்கில் நந்தினி இயக்குகிறார்.\nஇந்தப் படத்துக்காக, படமாக்கப்பட்ட காட்சிகளையெல்லாம் தயாரிப்பாளர் சுரேஷ் பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு அதில் திருப்தி இல்லை. உடனே, சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை திரும்பவும் படமாக்க வேண்டும் என, இயக்குநர் நந்தினியிடம் தெரிவித்திருக்கிறார்.\nஅதற்கு நந்தினி மறுப்பு தெரிவிக்க, இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில். ‘பட காட்சிகள் அனைத்தும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. இதில், திரும்ப படமாக்கலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை; காட்சிகளில��, சமந்தா சிறப்பாக நடித்திருக்கிறார்’ என்கிறார் இயக்குநர் நந்தினி.\nஇதனால், படத்தின் கதி என்ன ஆகும் என தெரியவில்லை.\nMX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\nஇனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா\nசிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை\nசுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான் கான்\nசமந்தாவின் புதிய முயற்சி கைகொடுக்குமா\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nMX original series பெருமையுடன் வெளியிடும் “குயின் “\nஇனி நான் எப்படி இருப்பேன் கண்ணீர்விட்ட வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/computerised-international-catalogue-of-tamil-palmleaf-manuscripts-vol-i/", "date_download": "2019-09-18T01:21:07Z", "digest": "sha1:LAOSSCFENMHTS3CWIDJ35XLS7GFKEVRS", "length": 10874, "nlines": 193, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | வெளியீடுகள் | நூல்கள் | சுவடியியல் | கணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 1(ஆங்கிலம்)\nகணிப்பொறி வழி அனைத்துலகத் தமிழ் ஓலைச்சுவடிகள் அட்டவணை தொகுதி – 1(ஆங்கிலம்)\nகிரவுன்1/4, பக்கம் 1-510, உரூ. 80.00, முதற்பதிப்பு\nகாண்க: வெளியீட்டு எண்:123 -1\nஇம்முதல் தொகுதியில் 1 முதல் 6019 வரையான நூல்களுக்கான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக வெளியிடப்பட்ட தமிழக அரசு வெளியீடுகள்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்���ுறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-18T01:21:38Z", "digest": "sha1:N4T5NDWWKT4B2TZ3MH52Q54EZQAS7DOB", "length": 10922, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "அச்சுறுத்தும் அனல் காற்று – தப்பித்துக்கொள்ள மக்கள் கடும் போராட்டம்! | Athavan News", "raw_content": "\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஅச்சுறுத்தும் அனல் காற்று – தப்பித்துக்கொள்ள மக்கள் கடும் போராட்டம்\nஅச்சுறுத்தும் அனல் காற்று – தப்பித்துக்கொள்ள மக்கள் கடும் போராட்டம்\nஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது.\nஅத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் இன்னல்களுக்க��� முங்கொடுத்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் மக்கள் ஒஸ்ற்ரியாவிலுள்ள Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nஅங்கு செல்லும் மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பனி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபிரான்ஸ், பிரித்தானியா, கனடா, ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளே இவ்வாறு Dachstein glacier பனிப்பாறை அமைந்துள்ள பகுதிக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரண\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nசொகுசுக் கப்பல் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய வயோதிபத் தம்பதியினர் கொக்கெய்ன் கடத்தலில் ஈடுபட்டதாக குற\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்\nராகுல் காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ந\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nலிபரல் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படுமென அக்கட்ச\n‘பேரழிவு’ பற்றிய எச்சரிக்கை விடுத்தார் நெதன்யாகு: விறுவிறுப்பாகும் தேர்தல்\nஇஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில்\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nவவுனியா தவசிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\nபிரதமரின் பிரெக்ஸிற் திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்கவே பிரதமர் பொ\nநவம்பர் 15 – டிசம்பர் 7 ஆம் திகதிக்கு இடையில் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய\nஎதிர்வரும��� நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வார இறுதி நாட்களில்\nஒருவருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்ப்பேன் – கூட்டமைப்பிடம் பிரதமர் உறுதி\nஅடுத்த தேர்தலில் வெற்றிபெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கி இனப் பிரச்சனையை தீர்\nமைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான உரிமை – சபையில் கடும் தர்க்கம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி யாரால் கொடுக்கப்பட்டத\nபிரித்தானிய வயோதிபத் தம்பதி மீது கொக்கெய்ன் கடத்தல் குற்றச்சாட்டு\nஆட்சிக்கு வந்த முதல் நாளே பிரெக்ஸிற் ரத்துச் செய்யப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி\nமோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் காயம், ஒருவர் கவலைக்கிடம்\nபா.உறுப்பினர்களால் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டது: வழக்கறிஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178746", "date_download": "2019-09-18T01:22:44Z", "digest": "sha1:RSSCEMBWQJ7FQOUNJ5FSIMQ3Z6TNBQ4H", "length": 7562, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்\nஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்\nகோலாலம்பூர்: 99 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அரசு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாக நம்பப்படும் ஆடவரை, விசாரணைக்கு உதவும் பொருட்டு, நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்திலிருந்து அனுமதிப் பெற்றது.\nஅதே வழக்கில் நேற்று, தனியார் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nநீதிபதி இர்சா சுலாய்கா ரொஹானுடின் முன்னிலையில், இன்று புத்ராஜெயாவில், அந்த உத்தரவு வழங்கப்பட்டது .\nநேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5:50 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணையம், 64 வயதான முன்னாள் அரசாங்க நிறுவனத் தலைவரையும், அதற்கு முன்னதாக மாலை 5:20 மணியளவில், 32 வயது பெண் தலைமை நிருவாக அதிகாரி ஒருவரையும் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது.\n2009-��ம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பதவியில் இருந்துக் கொண்டு, அரசு ஊழியருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்\nPrevious article1எம்டிபி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா ஏற்றுக்கொள்ளாது\nNext articleஆசிய நாடுகளின் கடப்பிதழ்களே வலுவானவை\nசீன நாட்டினருக்கு மைகாட் விநியோகித்தது குறித்து எம்ஏசிசி விசாரிக்கும்\n“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தாதீர்\nபெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்\nநாட்டின் கடனை அடைப்பதற்கு, உள்நாட்டு வெளிநாட்டு சொத்துகள் விற்கப்படும்\nமலையாள சமூகத்தினருக்கு ஓணம் திருநாள் வாழ்த்தினை தெரிவித்த மாமன்னர்\nகிள்ளான்: பெர்க்லி உணவகம் அமலாக்கத்துறையால் இடிக்கப்பட்டது\nகாட்டுத் தீ சம்பவத்தில் மலேசிய நிறுவனம் சம்பந்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதன் நிலத்தை இந்தோனிசிய தரப்பு கைப்பற்றியது\nவெளிநாட்டினருக்கு மைகாட் விற்றதன் பேரில் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கைது\n“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்\n1எம்டிபி: ரிசா அசிஸ் நீதிமன்றத்தில் காணப்பட்டார்\nதிறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-15-24-24/2009-10-06-15-25-23/11011-2010-10-20-19-16-39?tmpl=component&print=1", "date_download": "2019-09-18T01:08:46Z", "digest": "sha1:5HFF4WYQP47ODWLSP6URRY22J4UL3CJ7", "length": 87365, "nlines": 94, "source_domain": "www.keetru.com", "title": "அ.மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல் - வித்தியாசங்களின் பெருக்கமா? காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா?", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 21 அக்டோபர் 2010\nஅ.மார்க்ஸ் பிராண்டு பின்நவீனத்துவ அரசியல் - வித்தியாசங்களின் பெருக்கமா காலனியக் கழிவுகளின் கூட்டுத் தொகையா\nகுறிப்பு: இக்கட்டுரையை எழுதி முடித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியப் போகிறது. “கீற்று” தன் நெருக்கடி சார்ந்து முடங்கிக் கிடந்த நிலையில் பிறிதொரு இணைய இதழுக்கு அனுப்பி வைத்திருந்தேன். பின்னர், புலம்பெயர் குழு அரசியலில் மாட்டிக்கொண்டு இழுபறியாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களிடமிருந்து திரும்பப்பெற்றுக் கொண்டேன். “கீற்று” மீண்டும் வந்தபின்பு அதில் வெளியிட உத்தேசித்தபோது, 18.10.10 அன்று அ.மார்க்சுக்கு ”மணிவிழா” நிகழ்வு ஏற்பாடு ஆகியிருந்தது தெரியவந்தது. அடிவருடிக் குட்டிகளை வளர்த்து பிறர் மீது ஏவிவிட்டு திருப்தி கொள்பவராகவே அ.மார்க்ஸ் இருந்தாலும், பிறர் மீதான காழ்ப்பைக் கொட்டுவதில் பரமசந்தோஷம் கொள்பவராகவே அவர் இருப்பவராயினும் அவரது “மணிவிழா” பெருமகிழ்ச்சிக்கு இடையூறாகி, கெடுக்க மனமில்லாமல் நிறுத்தி வைத்திருந்தேன்; இரு நாட்கள் கழிந்தபின் வெளியிடக் கேட்டிருந்தேன். கட்டுரையில் சுட்டியுள்ள கருத்தாக்கங்களில் ஊன்றி நிற்க வாசகர்களை வேண்டிக் கொள்கிறேன்.\nஉலகின் பல மூலை முடுக்குகளிலும் பற்றி எரியத் தொடங்கியிருக்கும் தேசிய இனப் போராட்டங்களை எவ்வாறு அணுகுவது என்ற கேள்வியை ஈழத்தை முன்வைத்து எதிர்கொள்ள முற்படும் ஒரு சிறு துவக்கமாக இக்கட்டுரையை அணுக வாசகர்களை வேண்டுகிறேன். ஈழப் போர் உச்சத்தில் இருந்த கட்டத்திலும், ஒரு மனிதப் பேரவலமாக அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருடமாகிய இன்றைய நிலையிலும் தலித் அரசியலின் பெயராலும் இஸ்லாமிய சிறுபான்மையினரின் அடையாள உறுதியின் பெயராலும் ஈழ விடுதலையின் நியாயத்தையே மறுத்து வந்த, இன்னமும் மறுத்து வருகிற அ.மார்க்சைச் சார்ந்த குறுங்குழுவினரின் அடிப்படை கருத்தமைவுகளை மறுக்கும் முகமாக இது அமைந்துவிட்டது ஒரு துர்ப்பாக்கியமே.\n”பரமார்த்த குரு” அ.மார்க்சும் அவரது விசிலடிச்சான் குஞ்சு சிஷ்யகோடிகளும் சிரத்தையுடன் எதிர்கொள்ள முற்படாத கேள்விகளை எழுப்பி சில தெளிவுகளைப் பகிர்ந்துகொள்ளும் முயற்சியால் இது அவசியமாகிவிட்டது. இந்தக் குறுங்குழுக் கும்பல் பரப்பியிருக்கும் அரை உண்மைகள், முழுப் பூசணியை சோற்றில் மறைக்கும் பொய்களை புரிந்துகொள்ள இவை உதவக்கூடும்.\nஈழத் தேசியத்தை அணுகும்போது மட்டுமல்லாமல் தேசிய விடுதலை என்ற கேள்வியை கருத்தளவில் எதிர்கொள்ளத் தொடங்கும்போதே “பரமார்த்த குரு”வுக்கு “தேசியம் ஒரு கற்பிதம்” என்ற முழக்கமும், ”எல்லாத் தேசியங்களும் பாசிசக் கூறு கொண்டவை” என்ற முன்னூகமும் முன்னுக்கு வந்துவிடுகிறது.\nImagined Communites என்ற நூலில் Benedict Anderson முன் வைத்த கருத்தாக்கத்தை அந்நூலை வாசிக்காமலேயே (ஆதாரத்திற்கு நிறப்பிரிகை முதல் இதழில் ”தேசியம் ஒரு கற்பிதம்” என்ற தலைப்பிலான அ.மார்க்சின் கட்டுரையின் நூற்பட்டியல் குறிப்புகளை கவனிக்கவும்) முன்வைத்தபோதே அ.மார்க்சின் “பரமார்த்த குரு” பரிமாணம் தொடங்கிவிட்டதோ என்று இப்போது எண்ணவும் தோன்றுகிறது.\nபெனடிக்ட் ஆண்டர்சன் ஒரு பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர். நவீன தேசங்கள் உருவான வரலாற்றை அந்நோக்கில் இருந்து விளக்க முற்பட்டவர். குறிப்பிட்ட சில புற நிலைமைகளில் தேசம் என்ற சமூக - அரசியல் குழுமத்தை (socio – political community) கருத்தளவிலும் புற யதார்த்தமாகவும் மானுடர்கள் உருவாக்கி நிலைபெறச் செய்தது எங்ஙனம் சாத்தியமானது, அதற்கான அவசியம் ஏன் உருவானது என்பதையே தமது நூலில் விளக்க முற்பட்டார்.\nஏதேனும் ஒரு சமூகக் குழுமத்திற்கு உட்பட்டவர்களாக அல்லாமல் வாழும் சாத்தியமென்பது மானுட குலத்திற்கு சாத்தியமற்றது. சிறு இனக்குழுக்களாகத் தொடங்கிய இக்குழும அடையாளம் அதிகாரப் படிநிலை வரிசைகள் நிலைபெறுகையில் கிராமங்கள் என்ற அளவிலான அடிப்படையான சமூகக் குழும அடையாளமாக நிலைபெறுகிறது. கிராமங்கள் அளவிலான சமூகக் குழும அடையாளம் அரசியல் அதிகாரக் குழும அடையாளத்துடன் எப்போதும் இயைந்திருப்பதல்ல.\nகிராமங்கள் அடிப்படைச் சமூகக் குழுமம் (social community) என்ற அளவிலானவையாக இருக்கையில் ஐரோப்பிய மாதிரி உட்பட்ட பல்வேறு மாறுபட்ட நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரக் குழுமங்கள் (political communities) அச்சமூகக் குழுமத்தை தம்முள் உள்ளடக்கிய (ஆயின் இயைந்துவிடாத) பெரும் அதிகார அடையாளக் குழுமங்களைக் கட்டி எழுப்பியிருக்கின்றன.\nகாரல் மார்க்ஸ் (அவரைக் காட்டிலும் நீட்ஷே இன்னும் ஆழமாகப் புரிந்திருந்த) Classical Antiquity என்று குறிப்பிடும் கிரேக்க நகர அரசுகளின் தன்மை ஒரு அரசியல் அதிகாரக் குழுமம் (political community) என்ற அளவில் இயங்கிய ஒன்றே. அவ்வரசியல் குழுமங்களின் அடிப்படை அலகாக அமைந்திருந்தவை தனிமனிதர்கள் தம்மை நெருக்கமாகப் பிணைத்திருந்த – அறிந்திருந்த இனக்குழு அடிப்படையிலான சமூகக் குழு (social relations based on tribal communal relations) உறவுகளால் பிணைக்கப்பட்டிருந்த அலகுகளே.\nஅடிப்படை மானுட வாழ்வியல் பிரச்சினை என்னவென்றால், ஏதோவொரு வகையில் நெருக்கமான சமூக உறவுக்குள் - பிணைப்பிற்குள் உட்பட்டிராமல் மானுட வாழ்வு என்பது சாத்தியமில்லை. கிரேக்க நகர அரசுகளில் – அரசியல் அதிகார அம���வில், இவ்வடிப்படைச் சமூக உறவு இனக்குழு அடிப்படையில் அமைந்த பிணைப்பாக இருந்தது. ஒருவகையில், அரசியல் அதிகாரக் குழுமத்திற்கும் சமூக உறவுப் பிணைப்பிற்கும் சற்றே நேரடியான பிணைப்பு அமைந்ததாக இருந்தது.\nகிரேக்க நகர அரசுகளின் சிதைவுக்குப் பின் உருவான ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ அமைப்பில் சமூகக் குழு உறவுக்கும் அரசியல் அதிகாரக் குழுவுக்குமான இத்தகைய பிணைப்பு தகர்ந்தது. கிராமங்கள் என்ற சமூகக் குழுப் பிணைப்பிற்கும் ஒரு பரந்த பிராந்தியத்தை ஆளுகை செய்யும் அரசன் உள்ளிட்ட நிலப்பிரபுக்களால் ஆன அரசியல் குழுமத்திற்குமான உறவு பிளவுண்டது. அதாவது, சமூகக் குழுமத்திற்கும் அரசியல் அதிகாரக் குழுமத்திற்குமான நேரடிப் பிணைப்பு அறுந்துபோனது.\nபெனடிக்ட் ஆண்டர்சன் இந்த வரலாற்றுப் போக்கை - சமூகக் குழுமத்திற்கும் அரசியல் அதிகாரக் குழுமத்திற்குமான இத்தகையை உறவுகளை விரிவாகப் பேசுவதில்லை. நிலப்பிரபுத்துவ சூழலின் தனித்திருக்கிற கிராம அளவிலான சமூகக் குழு என்ற நிலையில் இருந்தே தமது ஆய்வைத் தொடங்குகிறார்.\nகிராமம் என்ற நிலையிலான சமூகக் குழுப் பிணைப்பு, நிலப்பிரபுத்துவம் என்ற அரசியல் அதிகாரக் குழுமத்துடன் நேரடியாக பிணைப்பு கொண்டிராத நிலையில் (அதாவது இயைந்திராத நிலையில்) இருப்பது. இந்த உறவும் முடிவுக்கு வரும் நிலையில், புதியதொரு பரந்த அளவிலான அரசியல் அதிகாரக் குழும உறவு (macro political unit) உருவாகும் போக்கு தொடங்கியது. கிராம அளவிலான உறவு சிதைந்து தனிமனிதர்கள் என்ற அளவில் (individual as basic unit) தேசம் என்ற பரந்த அளவிலான அரசியல் அதிகார அலகுடன் (nation as a macro political unit) இயைந்ததொரு உறவு படிப்படியாக உருவாகத் தொடங்குகிறது. சமூக அடிப்படை அலகாக தனி மனிதர் என்ற அலகும், பரந்த அரசியல் அலகாக தேசம் என்ற அலகும் எவ்வாறு இயைபு பெற்றன, அதைச் சாத்தியமாக்கிய காரணிகள் என்னென்னெ என்பதைப் பற்றிய மானுடவியல் விளக்கமே பெனடிக்ட் ஆண்டர்சனின் நூலின் பங்களிப்பு.\nஇவற்றில், நிறுவனமயப்பட்ட அரச அதிகார மதம் நிலப்பிரபுத்துவச் சூழலில் அரசியல் அதிகாரக் குழுமத்திற்கும் கிராம அளவிலான சமூகக் குழுவுக்கும் இடையிலான ஒரு தொடர்பு நிலையை கருத்தியல் அளவிலும் பொருண்மை அளவிலும் மானுடர்களின் ஆன்மத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிலும் செயல்பட்டது இன்னொரு முக்கிய ���ிடயம். பரந்த அளவிலான நிலப்பிரபுத்துவ அரசியல் குழுமத்தின் அழிவோடு இந்த நிறுவனமயப்படுத்தப்பட்ட மத அதிகாரம் கிராம அளவிலான சமூகக் குழுக்களின் ஆன்ம சமூகத் தொடர்புநிலைகளைப் பேணும் பணிக்கான சூழலும் தேவையும் குறையத் தொடங்குகிறது. அச்சு ஊடகம் சாத்தியப்படுத்திய புதிய சமூக வெளியோடு இயைந்து மானுடர்களின் ஆன்ம சமூகத் தொடர்புநிலைகளை முதலீட்டியம், தேசியம் எனும் சமூகக் குழுமத்தைக் கட்டமைத்ததன் வாயிலாக எவ்வாறு திருப்தி செய்தது என்பது குறித்த ஆண்டர்சைனின் விளக்கங்கள் மிகச் செறிவானவை.\nதொகுப்பாக, முதலீட்டியம் உருப்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அது சாத்தியப்படுத்திய புறநிலைமைகள் மானுடர்களின் கற்பனைச் சாத்தியத்தோடு இயைந்து புதிய சமுக – அரசியல் அமைவாக தேசங்கள் எவ்வாறாக உருவாகி நிலைபெற்றன என்பதைப் பற்றிய விவரிப்பே ஆண்டர்சனின் நூல். அவரது விளக்கத்தின் சாரமே நூலின் தலைப்பு – Imagined Communites.\nஐரோப்பிய சூழலின் நிகழ்வுப்போக்கிற்கும் காலனிய அரசின் ஆளுகைக்குட்பட்ட நிலையில் இக்கருத்தமைவுகளையும் நிகழ்வுப் போக்குகளையும் தெற்காசியப் பிராந்திய மக்கள் எதிர்கொண்டதின் சிக்கல்கள், அவை இன்று எடுத்திருக்கும் பரிணாமங்கள் விரிவான ஆய்வுக்குரியவை. ஆனால், ஒரு சமூகக் குழுமமாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அடிப்படை மானுடத் தேவையை, ஒரு குறிப்பிட்ட வரலாற்று – பொருண்மைச் சூழலில் உருவான தேசியம் என்ற கருத்தமைவு நிறைவு செய்தது என்பது ஒரு பொருண்மை. அச்சமூகக் குழுமக் கருத்தமைவு ஒரு அரசியல் அதிகாரக் குழுமமாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் முனைப்பில் கட்டமைக்கப்பட்ட நவீன அரசு எந்திரம் மிகப் பாரிய பிரச்சினைகளை எழுப்பித் தொடர்ந்து கொண்டிருப்பது நாம் கவனம் குவிக்க வேண்டிய மிக முக்கிய புள்ளி.\nதேசம் என்ற கட்டமைக்கப்பட்ட சமூகக் குழுமம் நிறைவு செய்யும் மானுடர்களின் அடிப்படையான சமூகக் குழும அடையாளத் தேவையை நாம் அங்கீகரிக்கவே வேண்டும். அது பொருண்மை கொள்ளும் பாதையையும், நிறுவனப்படும் அரசு எந்திரத் தன்மையையும் பிரச்சினைக்குள்ளாக்க வேண்டும். கட்டமைக்கப்படும் பேரளவிலான சமூகக் குழும அடையாளத்திற்குட்பட்ட எண்ணற்ற நுண் அடையாளங்களின் தனித்தன்மைகளை அவற்றுக்கே உரிய முழு உரிமைகளை ஏற்று��் கொண்டு அணுகுவது எங்ஙனம் என்பதற்கான பொருண்மை வழிகளை உருவாக்கவேண்டும். இவை நம் முன் நிற்கும் பாரிய சவால்கள்.\nபெரியாரும் அம்பேத்கரும் தத்தமக்கே உரிய வழிகளில் இச்சவால்களை எதிர்கொண்டனர். பெரியார் சாதிய ஒழிப்பை மிகக் கடுமையாக வலியுறுத்திக் கொண்டே திராவிடம் என்ற கருத்தியலைக் கட்டமைத்து தன் வாழ்நாளின் இறுதிவரை தமிழ்த் தேசிய விடுதலையை வலியுறுத்தினார். (நம்ம பரமாசின் விசிலடிச்சான் குஞ்சு ரசிகக் கண்மணிகள் பெரியார் “தேசாபிமானம் ஒழிய வேண்டும் என்றார்” என்பார்கள். ஆனால், பெரியார் “தேசாபிமானம்” என்று குறிப்பிட்டது patriotism என்பதைப் புரிந்துகொள்ளும் அடிப்படை அரசியல் அறிவு கூட அவர்களிடத்தில் கிடையாது). அம்பேத்கர் இந்தியத் தேசியச் சட்டகத்திற்குள் இருந்தாராயினும் தலித் விடுதலைக்கான வழியாக பௌத்தத்தைத் தேர்வு செய்தார். தம் வாழ்நாள் முழுக்க அவர் செய்த ஆய்வுப் பணிகளின் முடிவாக அத்தேர்வுக்கு வந்தடைந்தார்.\nஆனால், நமது பரமார்த்த குருவுக்கு இந்தச் சவால்கள் சிந்தனையளவில் கூட ஒரு பொருட்டல்ல. அவருக்கு சக்கை மட்டுமே சரக்காகிப் போனது. பெனடிக்ட் ஆண்டர்சனை வாசிக்காமலேயே அதன் செறிவைப் புரிந்துகொள்ளாமலேயே, அதன் தலைப்பை மட்டும் உருவி எடுத்து தமிழுக்கு “தேசியம் ஒரு கற்பிதம்” என்ற தலைப்பைக் கொடுத்தார்.\n“தேசியம் ஒரு கற்பிதம்” என்ற மொட்டைத் தலைப்பு - இல்லாத ஒன்றைக் கற்பனையில் வடித்த ஒரு ஏமாற்றுக் கருத்தியல் என்றே நமது சூழலில் புரிந்துகொள்ள ஏதுவானது. பரமார்த்த குருவுக்கோ அடுத்தடுத்து கிடைப்பவற்றை மேய்வதற்கே நேரம் போதவில்லை. மேற்கொண்டு அக்கருத்தமைவை எங்கும் ஆழ்ந்து விவாதிக்க அவர் முன்வரவும் இல்லை. எந்த ஒரு கருத்தமைவையும் ஆழ்ந்து வாசித்து நேரம் எடுத்துக் கொண்டு அசைபோடும் வழக்கம் அவரிடத்தில் காண்பதற்கில்லை. ”மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்கிற கதை”க்கு சாலப் பொருந்துகிற நபராகவே பரமார்த்த குரு உருவெடுத்திருக்கிறார்.\n”எல்லாத் தேசியங்களும் பாசிசக் கூறு கொண்டவை” என்ற முன்னூகத்தைப் பொருத்தவரையில் அது ’மாமேதை’ பரமார்த்த குருவின் சொந்தக் கண்டுபிடிப்பு. எனது வாசிப்பிற்குட்பட்ட வரையில் இதுவரையில் எந்த ஆய்வாளரும் அத்தகைய ஒரு முற்கோளை மொழிந்திருப்பதாக அறிந்திருக்கவில்லை. இதில் கேள்வி என்னவென்றால், முதலில் பரமார்த்த குரு “பாசிசம்” என்பதற்கான வரையறையைச் சொல்லட்டும். அப்புறம், தேசியம் என்ற சமூகக் குழும அமைவே, அக்கருத்தியலே, தன் இயல்பிலேயே எவ்வாறு தன்னுள் பாசிசக் கூறுகளை உள்ளூரக் கொண்டிருக்கிறது என்று விளக்கட்டும். (அத்தகைய ஒரு ஆய்வுப்பூர்வமான, அரசியல் கோட்பாடு சார்ந்த ஒரு தெளிவான விளக்கத்தை பரமார்த்த குரு தந்துவிட்டால் அவரது ஒரு பக்கத்து மீசையை மழிப்பேன் என்று சபதம் செய்கிறேன்).\nதேசியம் குறித்த இத்தகைய அடிப்படைப் புரிதல் கோளாறுகள் கொண்டிருப்பதாலேயே பரமார்த்த குருவுக்கு தெலுங்கானா போராட்டமே தேசிய இனப்போராட்டம் அல்ல, வகுப்புவாரி உரிமையோடு ஒத்த போராட்டம் என்று “தீராநதி” கட்டுரையில் பிதற்ற முடிகிறது. காஷ்மீர் போராட்டம் தேசிய இனப்போராட்டமா என்று கேட்டால் என்ன பதில் வரும் என்று தெரியவில்லை.\nபலஸ்தீனம் இன்னும் சற்று தொலைவில் இருப்பதாலோ என்னவோ அங்கு பிரிவினையை வலியுறுத்துவார். காஷ்மீரத்திலோ, பலஸ்தீனத்திலோ அகமுரண்கள் இல்லையா என்று கேள்வியை எழுப்பிப் பார்க்கக் கூடாது. பலஸ்தீனத்தில் ஃபட்டா அமைப்பிற்கும் ஹமாஸ் அமைப்பிற்குமான கடும் மோதல்கள் கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரண்களின் தீவிரம் பெற்ற வடிவம் என்ற புரிதலாவது இருக்குமா பரமாசுக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சு ரசிகப் பட்டாளத்திற்கும் - முக்கியமாக அதன் தானைத் தளபதி ”கொட்டை எடுத்த புலி” ஷோபா சக்திக்கும் என்பதும் தெரியவில்லை.\nஈழ விடுதலையை அணுகும்போது மீண்டும் பரமாசும் அவரது குறுங்குழுவாதக் கும்பலும் “அடையாள அரசியலின் வன்முறை” பற்றி பேசத் தொடங்கிவிடுகிறது. தேசியம் ஒரு அடையாள அரசியல் - Identity Politics - என்று கூறி நிராகரிக்கிறது. தேசியம் என்பதே ஒரு கற்பிதம் - கட்டமைக்கப்பட்ட ஒற்றை அடையாளம் என்ற முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கிவிடுகிறது.\nஇதற்கு மாற்றாக, “வித்தியாசங்களின் அரசியலை” - Politics of Difference - பன்மை அடையாளங்களை முன்வைப்பதாகச் சொல்லிக்கொண்டு தலித் அரசியல், இஸ்லாமியர் உரிமை, பிற ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை முன்னிறுத்தவும் உரிய பிரதிநிதித்துவம் உருவாகவும் முற்படவேண்டும் என்றொரு அரசியலை முன்வைக்கின்றனர் பரமாசும் முன்னர் எனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போ���்று அகிலன் கதிர்காமரும்.\nஇங்கு அவர்கள் முன்வைக்கும் அரசியல் அதன் அடிப்படையிலேயே தவறான முகாந்திரங்களின் மீது கட்டப்பட்டது என்பதையும் பரமாஸ் அவ்வப்போது மேலோட்டமாக பேசிச் சென்ற கோட்பாட்டு விஷயங்களுக்குமே முரணானது என்பதையும் இக்குறிப்புகளின் ஊடாகச் சுட்ட முயற்சிக்கிறேன். (மீண்டும், எனது விமர்சனம் தொடர்ந்த வாசிப்புகளினூடாக தனது சுயத்தையோ தான் பயணிக்கும் அரசியல் வழியையோ மறுபரிசீலனை செய்யும் பக்குவமற்ற - சுயம் பெருக்கும் நோய் பீடித்த மனமே அ.மார்க்சின் பிரச்சினை என்பதை வலியுறுத்துகிறேன்). இங்கு எனது கேள்விகளின் முக்கிய புள்ளி அ.மார்க்ஸ் தனது பின்நவீனத்துவ பிராண்டினடியாக முன்வைத்த “வித்தியாசங்களின் அரசியல்” என்பதற்கும் அவரே நிராகரித்த “அடையாள அரசியல்” என்பதற்கான உறவை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதே.\nIdentity X Difference என்ற பிரச்சினைப்பாட்டை தத்துவார்த்த அளவில் நின்று புரிந்திருப்போருக்கு முதலில் இவர்கள் வலியுறுத்துவது Identity க்கு மாற்றாக Difference ஐ அல்ல Contradiction ஐயே என்பது புரியும். ஆழ்ந்து விளங்கிக் கொள்ள விருப்புள்ளோர் இது தொடர்பான தெரிதாவின் எழுத்துக்களை வாசிப்பதைக் காட்டிலும் தெல்யூசின் Difference and Repetition என்ற நூலை வாசிப்பது நலம். இங்கு அதற்குள் புகுவது அலெக்சாண்ட்ரோ கொயேவ் ஊடாக ஹெகலையும், தெல்யூசினூடாக நீட்ஷேவையும் விரித்துச் செல்வதாகிவிடுவிடும் என்பதால் தவிர்க்கிறேன் - தத்துவப் புலத்தைத் தற்சமயம் தவிர்த்து, நேரடியாக அரசியல் புலத்தை எடுத்துக் கொள்வது இங்கு நலம் என்பதாலும்.\nஅரசியல் சமூகப் புலங்களில் எல்லா அடையாளங்களும் கட்டமைக்கப்பட்ட அடையாளங்களே எனும் முற்கோளை முதலாவதாக எடுத்துக் கொள்வோம்.\n”இயற்கையானவையாகக்” கற்பிதம் செய்துகொள்ளப்படும் அடையாளங்கள் (எ-கா: தேசியம்) சாராம்சவாதத் தன்மையில் அமைந்துவிடுபவை என்பது எந்த அளவிற்கு சரியோ அதே போல அடையாளங்களின் கட்டமைக்கப்படும் தன்மையை வலியுறுத்துவோர் அத்தகையை கட்டமைக்கப்படும் தன்மையையே ஒரு சாராம்சவாத நிலைக்கு உயர்த்திவிடுவதும் நடப்பு உண்மை. இப்போக்கை Constructivist Essentialism என்பார் ஈழத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி சிறப்பான ஆய்வுகளைச் செய்துவரும் \"Charred Lullubies\" என்ற நூலின் ஆசிரியரான Valentine Daniel.\nநமது பரமார்த்த குரு சிக்��ியிருக்கும் சாராம்சவாதச் சேறு இத்தகைய ”கட்டமைத்த சாராம்சவாதப்” படுகுழிதான் (அதைவிடவும் அலாதியானது என்பதை பின்னால் விளக்குகிறேன். கொ.எ. சூரப்புலிக்கு இதுவெல்லாம் ஒரு மண்ணும் விளங்காது; அவ்வப்போதைக்கு சவடால் ஸ்டேட்மெண்ட்டுகள் விடுவது மட்டுமே அவரால் இயன்ற சமூகத் தொண்டு).\nஇதனுடன் தொடர்புடைய பிரச்சினை என்னவென்றால், அடையாள அரசியலின் தவிர்க்க இயலாத நவீன அரசியல் வெளிப்பாடு மற்றும் நடைமுறை என்பது பிரதிநிதித்துவ அரசியலாக இருப்பது. தேசிய அடையாளம் தனக்கான பிரதிநிதித்துவ அரசைக் கோருவதுபோலவே அக்கட்டமைக்கப்பட்ட தேசியத்திற்குள்ளிருக்கும் பிற அடையாளங்களும் அத்தேசிய அரசில் தமக்கான பிரதிநிதித்துவத்தைக் கோருவதாக இது வெளிப்படுகிறது.\nஇத்தகைய நவீன பிரதிநிதித்துவ அரசியல், தெற்காசியப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனிய அரசு முன்னெடுத்த நவீன மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளின் ஊடாகத் தொடங்குகிறது. இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் இது மதவாரிப் பிரதிநிதித்துவ அரசியலாகத் துவங்கி, பார்ப்பனியச் சநாதனம் இந்து மதம் என்ற நவீன மதமாக உருப்பெறத் தூண்டுகோலாக அமைந்தது. பிரிட்டிஷ் காலனிய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விளைவாக மதவாரிப் பிரதிநிதித்துவம் சிக்கல் மிகுந்த பிரச்சினையாக உருப்பெற்று நவீன இந்து மதம் வடிவம் கொள்ளத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே அத்தகைய இந்து மதத்திற்குள் எவரெவர் அடங்குவர் என்ற கேள்வி - மிக முக்கியமாக தலித்துகளை உள்ளடக்கியதா இந்து மதம் என்ற பிரச்சினையும் எழுந்தது.\nஇந்து மதத்தை வரையறுக்க முற்பட்ட நவீன சநாதனிகள், மக்கட்தொகையில் பெரும் பிரிவினராக இருந்த தலித்துகளை தொடக்கத்தில் “இந்துக்கள்” என்ற பட்டியலில் சேர்ப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அப்பெரும் பிரிவினரை “இந்துக்கள்” என்ற வரையறையில் இருந்து ஒதுக்கி வைப்பது இஸ்லாமியரை ஒத்த, எண்ணிக்கையில் சிறுபான்மை மதமாக வரையறுக்கப்பட்டுவிட நேரிடும் என்பதை உணர்ந்துகொண்ட பின்னர், தலித்துகளை ”இந்து மதம்” என்ற போர்வைக்குள் உள்ளடக்கிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை முகச்சுளிப்போடு ஏற்றுக் கொண்டனர்.\nஏறக்குறைய இதே காலகட்டத்திலேயே - 20 ஆம் நூற்றாண்டின் 30கள் - தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்���ுவ அரசியலை பெரியாரும் வட இந்தியாவில் தலித்துகளின் பிரதிநிதித்துவ அரசியலை அம்பேத்கரும் முன்னெடுத்து வெற்றிகரமாக நிலைபெறவும் செய்கின்றனர். நவீன சநாதனமான இந்து மதத்தைச் சாரமாகக் கொண்டு அதற்கான பிரதிநிதித்துவ நலன்களை முன்னிலைப்படுத்திய இந்தியத் தேசியமும், அதன் வரம்பிற்குள்ளாக செயல்படத் தலைப்பட்ட தலித் பிரதிநிதித்துவ அரசியல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவ அரசியலும் நிலைகொண்டன.\nநவீன சநாதனத்தின் தேசிய முகத்தை சரியாக இனங்கண்டு எதிர்த்ததன் வாயிலாக பெரியார் திராவிடத் தேசியம் என்ற கோட்பாட்டைக் கைக்கொண்டு (அது கட்டமைக்கப்பட்டது என்ற தெளிவும் அவருக்கு இருந்தது) பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவ அரசியல் மட்டுமல்லாது தலித்துகள் இஸ்லாமியர் நலன்களையும் இணைத்த ஒரு தமிழ்த் தேசிய அடையாளத்தைக் கட்டமைத்தது சிறப்பு.\nகாலனிய அரசு எந்திரத்தின் தேவைகளை முன்னிட்டு எழுந்த இத்தகைய பிரதிநிதித்துவ அரசியலுக்கு உட்பட்டு ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவ நலன்களையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவ அரசியலையும் முன்னெடுத்த வகையில் பெரியாரும் அம்பேத்கரும் காலனிய அரசின் நடவடிக்கைகள் சார்ந்து எழுந்த நவீன பிரதிநிதித்துவ அரசியலுக்கு உட்பட்டே செயலாற்றினர் என்ற விமர்சன நோக்கு இங்கு அவசியம். அதே சமயம் தமது காலத்தின் வரையறுகளுக்குட்பட்டு சமூகத்தின் முற்போக்கான நலன்களை முன்னெடுத்தவர்கள் இருவரும் என்ற வரையறைக்கு உட்பட்டது இந்த விமர்சன நோக்கு என்பதும் மிக மிக அவசியம்.\nஆயினும் இந்த இரு பெரும் ஆளுமைகளும் காலனிய அரசின் நடவடிக்கைகள் சார்ந்து உருப்பெற்ற நவீன பிரதிநிதித்துவ அரசியலின் வரம்புகளை - தமது காலத்தின் வரம்புகளை - தத்தமக்கே உரிய முறையில் கடக்க முற்பட்டனர் என்பதும் இவர்களது தனிச்சிறப்பு என்பது மேலும் ஆயத்தக்க எனது சிறு அவதானிப்பு. (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுத்த அதே வேளையில், அனைத்து சாதிய அடையாளங்களும் ஒழிந்த சாதியற்ற சமூகத்தை நோக்கி நகரும் இலக்கை பெரியார் எந்நாளும் தவறவிட்டதில்லை. அதே போன்று, அண்ணல் அம்பேத்கர் நவீன சநாதனமான இந்து மதத்தின் வரையறுப்புகளில் இருந்து விடுபட பௌத்தத்தைத் தழுவுவதை ���ுன்மொழிந்தது பிரதிநிதித்துவ அரசியலுடனான அவரது முறிப்பைக் காட்டுவதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் எனது துணிபு).\nஇந்தியத் துணைக்கண்ட அரசியலில் இத்தகைய பிரதிநிதித்துவ அரசியலின் உருவாக்கத்தை ஆழ்ந்து விளங்கிக்கொள்ள Bernard S. Cohn, Nicholas B. Dirks, மற்றும் Gyanendra Pandey உள்ளிட்ட Subaltern Studies குழுவினரின் எழுத்துக்களை வாசிப்பது உதவும். ஈழத்துச் சூழலை விளங்கிக் கொள்ள குறைவான தரவுகளே தற்சமயம் கைவசம் உள்ளன. மேலும் சேர்ந்ததும் இத்தெளிவுகளை விளக்கி எழுதும் உத்தேசமுண்டு.\nஇந்தக் குறிப்புகளினூடாக பரமாஸ் மற்றும் கொ.எ.சூரப்புலி குழுவினர் முன்னெடுத்திருக்கும் அரசியலை மீள்நோக்கினால் நான் சொல்ல விழைவது விளங்கும்.\nஅதாகப்பட்டது, மேற்சொன்ன குறுங்குழுவினரது அரசியல், காலனிய அரசினால் கையளிக்கப்பட்ட நவீன பிரதிநிதித்துவ அரசியலின் தொடர்ச்சி என்பதை மீறிச் செல்லவில்லை என்பதே விமர்சனம்.\nஇத்தரப்பு அடையாள அரசியலை மீறிச்செல்லவில்லை. அதற்கான எந்த முயற்சியும் இவர்களிடத்தில் இல்லை. அடையாள அரசியலை விமர்சிப்பது, நிராகரிப்பது, மீறுவது என்றால் பிரதிநிதித்துவ அரசியலையும் விமர்சிப்பது, நிராகரிப்பது மீறுவது என்பதாக நகர்வு இருக்க வேண்டும். இத்தரப்பினரிடத்தில் அதற்கான சிறு நகர்வும் இல்லை. இவர்கள் செய்வதெல்லாம் தேசியம் என்ற ஒரு அடையாளத்தை மட்டும் நிராகரித்துவிட்டு அதற்குள்ளாக, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் காலனிய அரசு எந்திரத்தினால் கையளிக்கப்பட்ட ஒரு பெருந்தேசிய இன அரசு வரையறுப்பை ஏற்றுக்கொண்டு (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) அதற்குட்பட்டதொரு பிரதிநிதித்துவ அரசியலை முன்னெடுப்பது மட்டுமே.\nதுலக்கமாகச் சொல்வதென்றால், இவர்களது அரசியல் நோக்கு காலனிய அரசியலின் கழிவுகளை சுவீகரித்துக் கொண்ட கடைந்தெடுத்த பிற்போக்கான அரசியல். பெரியாரும் அம்பேத்கரும் போன்று தமது காலச்சூழலின் வரம்புகளுக்குட்பட்டபோதும் அவற்றை மீற முயற்சியெடுத்த அவர்களது முன்னெடுப்புகள் சிறிதும் அற்ற குருட்டுத்தனமான அரசியல் இவர்களுடையது. மிஞ்சினால், தாம் பெரியார் - அம்பேத்கர் வழி நடப்போர் என்று சுயபெருமிதம் கொள்ளும் சுயம் பெருகச் செய்யும் அரசியல். அவ்வளவே.\nஇந்தப் பிற்போக்குத்தனத்திற்கு (சுயம் பெருக்கும் பிரதிநிதித்துவ அரசியலின் கழிவுத் தொடர்ச்சிக்கு) முற்போக்கு சாயம் பூசிக்கொள்ள இவர்கள் கைக்கொண்டிருப்பது சக்கை பிழிந்து கசடெடுத்த “வித்தியாசம்” என்ற முற்போக்கு சொல். தமிழ்த் தேசியம் என்ற ‘ஒற்றை’ அடையாளத்தைப் பிளந்து - ‘கட்டுடைத்தாம்’ - அதற்குள் அடங்க உடன்படாத தலித், இஸ்லாமிய, இன்னபிற ’வித்தியாசமான அடையாளங்களை’ வளர்த்துச் செல்வதாகவே இதை இவர்கள் புரிந்திருக்கிறார்கள். பரமார்த்த குரு பத்தாண்டுகளுக்கு முன் வைத்த “வானவில் கூட்டணி” என்ற கருத்தாக்கத்தின் சாரமும் இதுவே.\nசற்றே ஊன்றி நோக்கினால், இது வித்தியாசங்களின் பெருக்கம் அல்ல, அடையாளங்களின் கூட்டல் என்பது பிடிபட்டுவிடும் (not a proliferation of difference, but an addition/accumulation of identities). காலனியக் கழிவுகளின் கூட்டல் அரசியல் என்பது சாலப் பொருந்துவதாக இருக்கும்.\nகாலனிய அரசு வரையறுத்துக் கையளித்த பெருந்தேசிய வரைவெல்லைக்குள் (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) ஊன்றிக்கொண்டு, தலித் அடையாளம், இஸ்லாமிய அடையாளம், உயிரியல் சாராம்சவாதமாக அமைந்த பெண் அடையாளம் (gender identity based on biological essentialism), தன் பால் புணர்ச்சியாளர் (gay - lesbian) அடையாளம் என்று ஒவ்வொரு அடையாளமாகக் கூட்டிச் செல்லும் அரசியல் இது.\nஅடிப்படையான முதல் பிரச்சினை, இது நிராகரிப்பிலும் எதிர்மறைத்தன்மையிலும் முரண்பாட்டிலும் (negation, negativity, contradiction) - ஹெகலிய இயங்கியல் - ஊன்றி நிற்பது. தமிழ்த் தேசிய அடையாளத்தை மறுத்து, அதற்கு எதிராக, மறுப்பாக, முரண்பட்ட ஒன்றாக தலித் அடையாளத்தை, இஸ்லாமிய அடையாளத்தை இன்ன பிற அடையாளங்களை (இந்தியத் தேசிய அடையாள வரையறுப்புக்குள் நின்று) தனித்தன்மையுடையதாக வரையறுப்பது.\nபிற தேசிய அடையாளங்களை மறுக்கும் இந்தியத் தேசிய அடையாளம் போன்று, இதுவரைகாலமும் வரையறுக்கப்பட்டு வரும் பல தமிழ்த் தேசிய அடையாளக் கட்டமைப்பு முயற்சிகள் - பிற தேசிய அடையாளங்களை மறுக்காவிடினும் - தனது எல்லைகளை வரையறுப்பதன் மூலம் விலக்கி வைப்பதைப் போன்று, தனது எல்லைகளை வரையறுத்து பிற அடையாளங்களை வெளிநிறுத்தும் ஒரு அடையாள அரசியலே இதுவும்.\nஎடுத்துக்காட்டாக, இக்குறுங்குழுவினது அடையாள அரசியல் நோக்கில் தலித் அடையாளத்தை தமிழ்த் தேசிய அடையாளத்திற்கு எதிராக - மறுப்பாக மட்டுமின்றி, இஸ்லாமிய அடையாளத்திற்கும் (எதிராக அல்ல நட்பாக என்ற அவர்களது விளக்கத்திற்கு இடம் கொடுத்தாலும்) தணிந்த அளவிலான மறுப்பானதாகவே கட்டமைக்க இயலும். தனித்துவத்தை வலியுறுத்துவதே பிறவற்றை விலக்கி வைப்பது என்ற சூத்திரம் தேசிய அடையாளங்களுக்கு மட்டுமல்ல இவர்கள் முன்வைக்கும் அடையாள அரசியலின் எல்லையும் அதுவே.\nஇரண்டாவது, கட்டமைப்புவாத சாராம்சவாதம் (Constructivist Essentialism).\nஎல்லா அடையாளங்களும் கட்டமைக்கப்படுபவைதாம். இந்தியத் தேசியம் கட்டமைக்கப்பட்டதுவே. தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளும் பல நோக்குகளில் இருந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோன்றுதாம் தலித் அடையாளமும், இஸ்லாமிய அடையாளமும் இன்னபிற அடையாளங்களும். இப்படி ஒவ்வொரு அடையாளம் மட்டுமல்ல அனைத்துமே கட்டமைக்கப்பட்டவையே என்று சாராம்சப்படுத்தும் போக்கு இது. கட்டமைக்கப்படாதவையும் உண்டு என்பதைக் காண மறுக்கும் எல்லைக்குச் சென்றுவிடுவது. கல்விப்புலம் சார்ந்த எழுத்துக்களில் மலிந்துவிட்ட இத்தகைய போக்கையே Constructivist Essentialism என்று குறிப்பிடுகிறார் Valentine Daniel.\nகட்டமைக்கப்படாதவையும் உண்டு என்றால் அவை என்ன என்று நம்ம பரமாசும் அவரது நோட்சு வாந்திகளை மட்டுமே வாசித்து மேதாவிப் புளகாங்கிதத்தில் திளைக்கும் சிஷ்யகோடிகளும் வினவலாம். நமது genetic pool கட்டமைக்கப்படாதது - அதாவது நம்மால் கட்டமைக்கப்பட முடியாதது. நமது memetic pool கட்டமைக்கப்படாதது - நம்மால் கட்டமைக்க முடியாதது மட்டுமின்றி நமது செயல்பாடுகளினூடாக உருப்பெற்று நம்மைக் கட்டமைப்பது. ஆர்வம் உள்ளவர்கள் Richard Dawkins, Daniel Dennett, Susan Blackmore ஆகியோரின் எழுத்துக்களை வாசித்து அறிந்துகொள்ளலாம்.\nஆனால், பரமார்த்த குருவுக்கு அத்தகைய இடையறாப் பணியைச் செய்யும் மூளைச் சுறுசுறுப்பும் கிடையாது. எல்லாவற்றையும் அவசர கதியில் மேய்ந்துவிட்டுச் செல்பவருக்கு அத்தகைய உழைப்பைத் தரும் அர்ப்பணிப்பும் கிடையாது. இவர் முன்வைக்கும் அடையாள அரசியலின் பிரச்சினை Daniel Valentine குறிப்பிடும் Constructivist Essentialism என்ற பிரச்சினையைக் காட்டிலும் அலாதியானது.\nஅதாகப்பட்டது என்னவென்றால், பரமாசுக்கும் சிஷ்யகோடிகளுக்கும் தேசிய அடையாளங்கள் மட்டுமே கட்டமைக்கப்பட்டவை. தலித் அடையாளமோ, இஸ்லாமிய அடையாளமோ இன்ன பிற அடையாளங்களோ இயற்கையானவை. சரியாகச் சொல்வதென்றால் இவ்வடையாளங்களை இயல்பான அடையாளங்களின் நிலையி���் வைத்து அணுகுவது இவர்களது வாடிக்கையாகிவிட்டது.\nதேசிய அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டவை என்பதை முன்னிறுத்தி இவர்கள் போடும் கூப்பாட்டில் ஒரு சதவீதம்கூட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளங்கள் வரலாற்றில் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதற்கான கவனத்தை இவர்கள் தருவதில்லை. ஒடுக்கப்பட்ட அடையாளங்களின் பிரச்சினைப்பாடுகளை இவர்கள் புரிந்துகொள்ளவும் இல்லை.\nகல்விப்புலத்தில் ஒடுக்கப்பட்ட அடையாளங்களுக்கு ஒருவகையான அறிதல்சார்ந்த சிறப்புநிலையை - epistemic privilege - தருவதிலிருந்து எழும்பிரச்சினை இது. நமது பரமாசுக்கும் கல்விப்புலம் சார்ந்த கடும் பயிற்சிக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பது ஒருபுறமிருக்க ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அத்தகைய அறிதல் சார்ந்த சிறப்பு நிலையை கற்பிப்பதால் என்ன பிரச்சினை என்ற கேள்வி நிற்கிறது.\nஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அத்தகைய அறிதல் சார்ந்த சிறப்பு நிலையை கற்பிப்பது, வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரும் ஒடுக்குவோராக மாறியிருப்பதைக் காணத் தவறுவதாகிவிடும். Victim X Oppressor உறவுநிலை பல்வேறு சமூகங்களின் வரலாற்றில் தலைகீழாக மாறியிருப்பதற்கு அனேக எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும்.\nஒடுக்கப்பட்ட பிரிவினருக்குத் தமது அடையாள உருவாக்கத்தின் வரலாற்றின்பால் தெளிவை உருவாக்குவது அவர்கள் தமது அரசியலை சாராம்சவாத நோக்கிலிருந்து விடுபட்டதாக உருவாக்கவும் தமது அரசியலை மேலும் கூர்மையான தெளிவோடு நடத்திச் செல்வதற்குமான கோட்பாட்டு ஆயுதங்களை வழங்குவதாக இருக்கும். தமது அரசியலை சுயவிமர்சன நோக்கில் நடாத்திச் செல்வதற்கான தெளிவுகளை உருவாக்கிக்கொள்ள உடன் பயணிப்பதாக இருக்கும்.\nஆனால், நமது பரமாசும், கொ.எ.சூரப்புலியும், பிற சிஷ்ய கோடிகளும் தலித் அரசியலையும் இஸ்லாமிய அரசியலையும் புரிந்துகொண்டிருக்கும் அல்லது குறைந்தது அணுகும்விதமானது hardcore எம்.ஜி.ஆர். ரசிகரகளைப் போன்று விசிலடிச்சான் குஞ்சுகள் ரேஞ்சுலேயே நிற்பதற்கு உதாரணங்கள் வேண்டுமா\nசென்னையில் அய்க்கஃப் அரங்கில் தனது ஈழப் பயணத்தைப் பற்றிய பிரஸ்தாபக் கூட்டத்தில் அ.மா.வின் பேச்சைத் தொடர்ந்து, மேலே குறித்துள்ள விமர்சனத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், ஈழத்தில் இஸ்லாமிய அடையாளம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதை Qadri Ismail என்ற ஆய்வாளர் தெளிவுபட எழுதியிருப்பதை அ.மா. கணக்கில் கொள்ளாமல் இஸ்லாமியர் அடையாளத்தை இயற்கையான அடையாளம் போன்று சாராம்சவாதமாக அணுகுகிறார் என்பதை அடியேன் குறிப்பிட்டதற்கு அ.மா.வின் பதில் என்னவாக இருந்தது தெரியுமோ ”இந்தக் கேள்வியை ஈழம் குறித்த எனது சமீபத்திய நூலில் டீல் செய்துவிட்டேன்” என்பதே. அவர் குறிப்பிட்ட நூல் “ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்”. வாசித்தவர்கள் அப்படித்தானா என்று யோசித்துப் பார்க்கவும். (அதனினும் கீழ்த்தரமாக ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அடிக்கும் ஸ்டண்டிற்கு நிகராக, அக்கூட்டத்தில் நடந்த சம்பவங்களை முன்னிட்டு “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் என்னைக் கொலை செய்துவிடுவதாக தமிழ்த் தேசியவாதிகள் மிரட்டினார்கள்” என்று அ.மார்க்ஸ் விட்ட அற்பத்தனமான ‘அறிக்கையைப்’ பற்றி என்னென்று சொல்வது ”இந்தக் கேள்வியை ஈழம் குறித்த எனது சமீபத்திய நூலில் டீல் செய்துவிட்டேன்” என்பதே. அவர் குறிப்பிட்ட நூல் “ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்”. வாசித்தவர்கள் அப்படித்தானா என்று யோசித்துப் பார்க்கவும். (அதனினும் கீழ்த்தரமாக ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அடிக்கும் ஸ்டண்டிற்கு நிகராக, அக்கூட்டத்தில் நடந்த சம்பவங்களை முன்னிட்டு “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் என்னைக் கொலை செய்துவிடுவதாக தமிழ்த் தேசியவாதிகள் மிரட்டினார்கள்” என்று அ.மார்க்ஸ் விட்ட அற்பத்தனமான ‘அறிக்கையைப்’ பற்றி என்னென்று சொல்வது ஈழ விடுதலை அரசியல் சார்ந்து தமிழ்த் தேசியர்கள் செய்வது “உணர்ச்சிப்பூர்வமான அரசியல்” என்று விமர்சிக்கும் அ.மார்க்சின் இந்த ஸ்டண்ட், அறிவுப்பூர்வமான அரசியலா அல்லது நாள்தோறும் பாதிப்பிற்குள்ளாகும் இஸ்லாமியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு தன்னைச் சொறிந்துகொள்ளும் உணர்ச்சிவாத அரசியலா ஈழ விடுதலை அரசியல் சார்ந்து தமிழ்த் தேசியர்கள் செய்வது “உணர்ச்சிப்பூர்வமான அரசியல்” என்று விமர்சிக்கும் அ.மார்க்சின் இந்த ஸ்டண்ட், அறிவுப்பூர்வமான அரசியலா அல்லது நாள்தோறும் பாதிப்பிற்குள்ளாகும் இஸ்லாமியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு தன்னைச் சொறிந்துகொள்ளும் உணர்ச்சிவாத அரசியலா இப்படியெல்லாம் யாரும் கேள்வி கேட்கவே கூடாதல்லவா இப்படியெல்லாம் யாரும் கேள்வி கேட்கவே கூடாதல்லவா கேட்டால் பதில் கிடைக்காதல்லவா\nஅது நிதானமாக நடக்கட்டும். ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகச் சூழலிலும் தலித் அரசியல், இஸ்லாமியர் அரசியல் பாற்பட்ட அ.மா. மற்றும் அவரது சிஷ்யக் குஞ்சுகளின் அணுகுமுறை ஒடுக்கப்பட்டோர் தன்னிலையை - victim subject location - கட்டமைக்கப்பட்ட ஒன்றாக, கட்டமைக்கப்படுவதாக இதுவரையில் அணுகியிருப்பதற்கான சான்றுகள் ஏதாவது உண்டா என்றும் யோசித்துப் பார்க்கலாம்.\nஇல்லை என்பது மட்டுமல்ல, இஸ்லாமிய அடையாளம், தலித் அடையாளம் இன்னபிற ஒடுக்கப்பட்டோர் அடையாள உருவாக்கம் குறித்த வரலாற்று ரீதியான பார்வைகள் இவர்களுக்குக் கிடையாது என்பது மட்டுமல்ல, அவை பாலான விமர்சனப்பூர்வமான அணுகுமுறை இவர்களிடத்தில் இல்லை என்பது மட்டுமல்ல (திருமாவளவனை விமர்சித்திருக்கேன், ரவிக்குமாரை விமர்சித்திருக்கேன் என்ற பதில் தயாராக வைத்திருப்பார்கள்; நான் எழுப்புவது தலித் அடையாளம், இஸ்லாமிய அடையாளம் தமிழக வரலாற்றுப் பரப்பில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த விமர்சனப்பூர்வமான ஆய்வுப்பூர்வமான தெளிவான அணுகுமுறை; தற்கால அரசியல் செயல்பாட்டுப் பரப்பில் தலித் - இஸ்லாமிய நலன்களை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் இயக்கங்களுடனான விமர்சனப்பூர்வமான உறவு; அத்தகைய தெளிவுகளை அவர்கள் பெறுவதற்கான வரலாற்று - அரசியல் - கோட்பாட்டு எழுத்துச் செயல்பாடு) இவர்களது அணுகுமுறைகள் இது விஷயத்தில் மீண்டும் விசிலடிச்சான் குஞ்சுகள் ரேஞ்சு மட்டுமே.\nஇது ஒடுக்கப்பட்டோருக்கு நீண்டகால நோக்கில் கேடு விளைவிப்பது மட்டுமல்ல, அவர்களது நலனுக்காக செயல்படுகிறோம் என்று மீண்டும் பிரதிநிதித்துவ அரசியலில் தேங்கி நிற்பது. அவர்கள் முதுகில் சவாரி செய்வது. (பிள்ளைமார் ஹைஜேக்\nபரமாசும், கொ.எ. சூரப்புலி ஷோபாசக்தியும், விரல்விட்டு எண்ணத்தக்க இவர்களது பிற விசிலடிச்சான் குஞ்சுகளும் ஈழ விடுதலை பாற்பட்டு மட்டுமல்லாது தமிழகப் பரப்பிலும் செய்துவரும் அரசியல் மீதான விமர்சனங்களைத் தொகுத்துக் கொள்வதென்றால் (கூறியது கூறலாக இருப்பினும்):\n1) வித்தியாசம் X அடையாளம் என்பவற்றுக்கான மாறுபட்ட நிலைகளை தத்துவார்த்த நிலையில் மட்டுமல்ல அரசியல் ரீதியிலும் புரிந்திராமலிருப்பது.\n2) நிராகரிப்பு, எதிர்மறைத் தன்மை, முரண்ப���டு என்பவற்றை சாராம்சமாகக் கொண்ட ஹெகலிய இயங்கலின் அடிப்படையில் அமைந்த அடையாள அரசியலையே தொடர்ந்திருப்பது.\n3) இதன் தொடர்ச்சியாக, ”வித்தியாசங்களின் பெருக்கமாக” அரசியல் களனை உருவாக்கும் எந்தப் பிரக்ஞையும் இன்றி அதை வெற்று முழக்கமாக வைத்துக்கொண்டே காலனிய அரசால் கையளிக்கப்பட்ட அடையாள அரசியலையும் பிரதிநிதித்துவ அரசியலையும் அவற்றின் கழிவுகளின் கூட்டலாகத் தொடர்வது.\n4) அடையாள அரசியலை நிராகரிப்பதாக முழங்கிக் கொண்டு காலனிய அரசியல் கையளித்த பெருந்தேசிய இன வரைவெல்லைகள் (சிங்களப் பெருந்தேசியம், பார்ப்பனிய இந்தியத் தேசியம்) பாற்பட்ட விமர்சனப்பூர்வமான அரசியல் இல்லாதிருப்பது என்ற நிலையின் தொடர்ச்சியாக அப்பெருந்தேசிய இன வரைவெல்லைகளுக்குச் சார்பான நிலைகளை ஒடுக்கப்பட்டோர் அடையாள அரசியலை முன்னிலைப்படுத்தி உறுதி செய்வது.\n5) ஒடுக்கப்பட்டோர் அடையாளங்களின் வரலாற்று கட்டமைவுகளின்பால் கவனம் கொள்ளாததன் விளைவாக, அவற்றை சாராம்ச நிலைகளுக்குத் தள்ளுவது. ஒடுக்கப்பட்டோர் அடையாளங்களுக்கு அறிவுசார் சிறப்பு நிலைகளைக் கற்பித்து விமர்சனப் பூர்வமான அணுகுமுறை அற்று அவர்களது பிரதிநிதிகளாக தம்மை வரித்துக் கொள்வதும் அவர்களது முதுகில் சவாரி செய்வதும். இதைத் தாம் மட்டுமே ஒடுக்கப்பட்டோர் நலன்களை தமது முதுகு நோக சுமப்பது போன்ற பாவனையோடும் கழிவிரக்கத்தோடும் தம்மை முன்னிறுத்திக் கொள்வது.\nஇந்த விமர்சனப் பூர்வமற்ற, அடையாள - பிரதிநிதித்துவ அரசியல் இறுதியில் இவர்களது சுய உருவப் பெருக்கத்திற்கே வழிவகுத்திருக்கிறது. இதன் விளைவாகவே பரமாசும், கொ.எ.சூரப்புலியும் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு விசிலடிச்சான் குஞ்சுகளும் இவர்கள் மீதான எந்த விமர்சனத்திற்கும் செவி சாய்க்காமலிருப்பது மட்டுமல்ல, ஏதும் விமர்சனங்கள் எழுந்தால் “அய்யோ தனிமனிதத் தாக்குதல் கேட்பாரில்லையா” என்று ஒப்பாரி வைப்பது.\nஇந்த விஷச் சுழலில் இருந்து விடுபடுவதோ அல்லது அதிலேயே ஊறித் திளைப்பதோ அவர்கள் பாடு.\nபோலித்தனமும் சுயமோகமும் சுயஏமாற்றும் மிகுந்த “வித்தியாசங்களின் பேரால்” நிகழ்த்தப்படும் இத்தகைய அடையாள அரசியலில் இருந்து விடுபட்டு பாதை தெளிவாக இராத வித்தியாசங்களின் பெருக்கங்களினூடாகப் பயணிப்பதாக ஒடுக்கப்பட்டோர் அரசியல��� உருப்பெற வேண்டும்.\nவித்தியாசங்களின் பெருக்கம் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் பிறப்பினடியாக சமூகம் (biological gender identityயும் சேர்த்து) கையளிக்கும் ஒர் அடையாளத்தில் தந்திரோபாயமாக ஊன்றி நிற்கும் அதே வேளையில், தமக்கான/தனக்கான மேலும் பல எண்ணற்ற அடையாளங்களை பெருகச் செய்வது. சமூகத்தால் கையளிக்கப்பட்ட அடையாளத்தை குருட்டுத்தனமாக மறுஉறுதி செய்யும் அடையாள அரசியலைப் போலன்றி அத்தகையதொரு அடையாளப் பெருக்கச் செயல்பாட்டின் ஊடாக அதை மூழ்கடித்து அதன் சாராம்சப் பண்பை மையம் இழக்கச் செய்வது.\nஇதை விளக்கப்படுத்துவது ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவினரும் தொலைநோக்கான ஆரோக்கியமானதொரு விடுதலைப் பாதையில் பயணிப்பதற்கான களன்களை சிந்தனைத் தளத்தில் பரிசோதனைகளாக நிகழ்த்திப் பார்ப்பதை வரித்துக் கொண்டோரின் கடமைகளில் ஒன்று - ஒன்று மட்டுமே.\nவழிகாட்டுவதல்ல - உடன் பயணிப்பது, ஒடுக்கப்பட்டோரின் நலன்களை முதுகில் சுமப்பதாக பாவனை செய்வதல்ல - அவர்களது நலன்களின் அக்கறைகள் பாற்பட்டு அங்கீகாரம் எதிர்பாராது செயல்படுவது, மேலிருந்து அறிவதிகாரத் தொனியில் பேசுவது அல்ல - அதிகாரக் கண்ணிகளின் பல்வேறு சிடுக்குகளை விடுவிக்கும் வழிஅறியாப் புதிர்ப் பாதைகளில் தனித்துப் பயணிப்பது, அதில் திளைப்பது என்பது போன்ற சிறு பணிகளே அத்தகையோர் வரித்துக் கொள்வது.\nதேசிய உருவாக்கத்தில் தனி மனித அடையாளத்திற்கும் குழும அடையாளத்திற்குமான உறவுச் சிக்கல்கள் குறித்து மேலும் சில தெளிவுகளைப் பெற திராவிட இயக்கமும் தமிழ் அரசியற் சமூகத்தில் குடிமை என்கிற கருத்தாக்கமும் என்ற எனது பழைய கட்டுரையை வாசிக்கலாம். அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள Thomas Bridges – ன், The Culture of Citizenship: Inventing Postmodern Civic Culture, (Albany: State University of New York Press, 1994) என்ற நூலை வாசிப்பது நலம்.\nகிரேக்க நகர அரசமைவுகள் குறித்த தெளிவுக்கு ஏழு பாகங்களாகப் பிரித்து பதிவு செய்திருக்கும் தத்துவம் - நடைமுறை – கலை: சில குறிப்புகள் என்ற கட்டுரையை வாசிக்கலாம். மானுட வாழ்வியலின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான, குழும அடையாளம் குறித்து மேலும் ஆழ்ந்த தெளிவுகளைப் பெற விரும்புவோர் Glenn Tinder என்பாரின் Community: Reflections on a Tragic Ideal (Louisiana State University Press, Bato Rouge, 1980) என்ற நூலை வாசிப்பது நலம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவ��ி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35489-2018-07-20-09-34-43", "date_download": "2019-09-18T00:57:35Z", "digest": "sha1:JMMWQM2YJO7RBT56ISQ6I44FV37ICBDP", "length": 44612, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "கச்சநத்தம்: தமிழகத்தின் அவமானம்", "raw_content": "\nசேசசமுத்திரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nஅடங்காத ஆதிக்கம் - II\nதருமபுரி 2012 - கீழ்வெண்மணியை விடவும் மோசமானது - ஆனந்த் டெல்டும்டே\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nஜாதி இந்து ஏவல் துறை\nவன்கொடுமைகளைத் தடுக்க முடியாத சட்டம்\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nவன்கொடுமை தடுப்பு சட்டம் தலித்துகளுக்கு பாதுகாப்பானதா\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2018\nஅவ்வளவு எளிதில் யாரும் அதைக் கடந்துவிட முடியாது. அத்தகைய கொடூரங்கள் நிறைந்த வன்முறை வெறியாட்டம் அது. வார்த்தை வெளியால் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு வக்கிரங்கள் சூழ்ந்தது. ஆனால் அதை மிகக் கச்சிதமாகத் திட்டமிட்டு செய்து முடித்து, தமிழ்ச் சமூகத்தை பல நூற்றாண்டு காலம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது சாதிவெறி. மக்கள் நாயக சிந்தனையாளர்கள் “நாம் வாழ்வது இருபத்தோறாம் நூற்றாண்டில்தானா” என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே வேதனையோடு குமுறிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற கேள்வியைக் கேட்டுக்கொண்டே வேதனையோடு குமுறிக் கொண்டிருக்கிறார்கள் மாந்தனின் உடலில் பாய்ந்து உயிர்வளர்க்க வேண்டிய உதிரம், மக்கள் குடியிருந்த இல்லத்திலும் - வாயில்களிலும் - வீதிகளிலும் சிதறியோடி உறைந்து கிடப்பதைக் கண்டு தூக்கம் தொலைத்த பலரில் நானும் ஒருவன். அப்படி என்னதான் குற்றமிழைத்துவிட்டார்கள் அந்தக் கச்சநத்தம் தேவேந்திரகுல வேளாள சமுதாய மக்கள்\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் அமைந்துள்ள கச்சநத்தம். அதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சிறிய கிராமம். தற்போதைய கோரச் சம்பவத்தால், கச்சநத்ததோடு கூடவே சிவகங்கை மாவட்டத்தில் அவ்வப்போது நிகழும் தொடர் சாதிவெறியாட்டங்களும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திரகுல மக்கள் சுமார் 40 குடும்பங்கள், நான்கு குடும்பங்கள் அகமுடையார் சாதியினர். அந்தக் கிராமத்தைச் சுற்றி ஆவரங்காடு, மாரநாடு, ஆளடிநத்தம் என சுமார் 800 குடும்பங்களாக அகமுடையார் சாதியினர் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். அதுவே “தீவு” போல இருக்கும் கச்சநத்தம் தேவேந்திரகுல மக்களுக்கு ஆபத்தானதாகவும், அகமுடையார்களுக்கு சாதிவெறியாட்டம் போடவும் வாய்ப்பாகிப் போனது.\nகச்சநத்தம் நெல், வாழை, பருத்தி, கரும்பு என எப்போதும் பசுமையாய் காட்சியளிக்கும் அழகிய கிராமம். ஏனெனில் சுமார் 25 “பம்ப் செட்டுகள்”, வற்றாது நீர் சுரக்கும் கிணறுகள், 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள்; இவை அனைத்துக்கும் உழுகுடி மக்களான தேவேந்திரகுல வேளாளர்களே உரிமையானவர்கள். வேளாண்மை அவர்களின் உயிர்த்தொழில். எனவேதான் சாதிய நெருக்கடிகள் சூழ்ந்த போதும் அதை எதிர்கொண்டவாறே தங்கள் மரபான உழவையும் மேற்கொண்டார்கள். இப்படியாக உழுது - வியர்வை கொட்ட உழைத்ததன் பயனாக தற்பொழுது இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்டோர் அரசின் பல்வேறு பணிகளில் கோலோச்சி வருகிறார்கள்.\nகாலங்காலமாக அடிமை வாழ்வை மேற்கொண்ட மக்கள் இன்று கல்வியிலும் - வேலைவாய்ப்பிலும் - பொருளாதார வளர்ச்சியிலும் இவ்வாறான முன்னேற்றத்தை அடைந்ததோடு, தங்களது சொல்லாட்சிக்கும் கட்டுப்பட மறுக்கிறார்களே என்கிற சாதிவெறியும், பேரெரிச்சலும் சில அகமுடையார் சாதியினருக்கு ஒருசேர இருந்திருக்கிறது. எனவேதான் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருக்கிறார்கள்\nஇந்நிலையில்தான் கச்சநத்தத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் திருவிழா நடக்கிறது. இக்கோவில் கச்சநத்தம் தேவேந்திரர்களுக்��ு மட்டுமான குலசாமி. அந்தத் திருவிழாவின் போது தங்களுக்கு எவ்வித மரியாதையும் வழங்கவில்லை என கச்சநத்தம் அகமுடையார்கள் புளுங்கியிருக்கிறார்கள். சில ஆண்டுகளாகவே அகமுடையார்கள் சாதித்திமிரோடு, தேவேந்திரர் மக்கள் வளர்க்கும் கோழியை திருட்டுத்தனமாக அடித்துத் தின்பது; குலை தள்ளி பூவும் காயுமாக தளைத்து நிற்கும் வாழைமரத்தை சொல்லிக்கொள்ளாமல் வெட்டிக் கொல்வது; பால்பிடித்து விளையும் பருவத்தில் இருக்கும் பயிருக்கு கண்மாய்த் தண்ணீரை விடமறுப்பது; நடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் நாற்றுகளைப் பிடுங்கிக் கொள்வது; வயதில் மூத்தவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது; எடுத்த எடுப்பிலேயே சாதியைச் சொல்லித் திட்டுவது இப்படியான அட்டுழியங்களைச் செய்து வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் திருவிழாவிற்கு மறுநாள் 26.05.2108 அன்று கச்சநத்தம் சாலையோரத்தில் பேசிக் கொண்டிருந்த தெய்வேந்திரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது ஈருருளி வாகனமென்று மோதுவதைப் போலச் சென்றதால், “யாருடா இது இவ்வளவு வேகமா போறது” என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டது வாகனத்தில் சென்ற சுமனுக்குக் கேட்டுவிட, உடனே சாதிவெறி தலைக்கேற, “எங்களைப் பேசுற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்திருச்சா” என்று சொல்லியவாறே வீட்டிலிருந்த வாளை எடுத்துத் தாக்க முற்படுகிறார். (சுமனுக்கு இதனால் உண்டான கோபம் மட்டுமல்ல, ஏற்கெனவே பூட்டிகிடந்த கச்சநத்தம் மகாலிங்கம் வீட்டின் மாடிப்படி வழியாக இறங்கி நண்பர்களோடு சேர்ந்து சாராயம் குடித்துவிட்டு கும்மாளமிட்ட சுமனிடம், அவ்வீட்டின் உரிமையாளர் மகாலிங்கம் இது குறித்து கேட்டுக் கொண்டிருந்தபோது, தெய்வேந்தரனும், பிரபாகரனும் அருகிலுள்ள வீட்டின் திண்ணையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்ததை அப்போதே சுமன் முறைத்துப் பார்த்திருக்கிறான்) அக்கம் பக்கம் நின்றவர்கள் ஓடி வந்து அவனைத் தடுத்து சமாதானம் பேசி அனுப்பி விடுகிறார்கள்.\nசாதிவெறி ஆணவத்தை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வம்பிழுக்க முயலும் சுமனின் இந்தப் போக்கு தொடர்ந்தால், அதுவே தமக்கும், தமது சமுதாய மக்களுக்கும் பேராபத்தாகிப் போய்விடும் என்பதையுணர்ந்த தெய்வேந்திரன் தன் நண்பர் பிரபாகரனோடு சென்று திருப்பாச்சேத்தி காவல்நிலையத்த���ல் புகார் செய்கிறார். கச்சநத்தம் கிராமம் பழையனூர் காவல் சரக்கத்திற்குள் வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த சாதியச் சிக்கல்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களுக்கு எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காததால் இம்முறை திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தை அணுகியிருக்கிறார்கள். அதனையடுத்து காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறது. சுமன் தலைமறைவாகி விடவே அவனின் தந்தையைக் கண்டித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டவர்கள் இன்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, தனது தந்தையையே கண்டிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்களே என்கிற நியாயமற்ற கோபமும், சாதிவெறியும் கைகோர்த்துக் கொள்கிறது. திட்டம் தீட்டுகிறார்கள் சுமனும் அவன் தம்பி அருணும். பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆட்களையும், ஆயுதங்களையும் தயார் செய்வதோடு கூடவே ஒரு பெண்ணையும் தங்களோடு அழைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண்தான் இரவில் தூங்கிக் கொண்டிருந்த ஆட்களை இலாவகமாக வெளியே வரச் செய்வதற்கான ‘சேவை’யைச் செய்தவள். ஏனெனில் ஆண்கள் கதவைத் தட்டினால் அந்த மக்கள் யாரும் கதவைத் திறக்க மாட்டார்களாம்.\n27.06.2018 அன்று இரவு 9 மணியிருக்கும் உழைத்த மக்கள் களைப்போடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவாறே தூக்கத்திற்குத் தயாராகிறார்கள். சிலர் உறங்கியும் விட்டார்கள். கதவுகள் எப்போதும் போல் தாழிடப்பட்டிருக்கின்றன.\nஊரின் தென்பகுதியிலிருந்து வந்த சுமார் பதினைந்து பேர் கொண்ட கும்ப‌லொன்று, மின்மாற்றியில் தெருவிளக்கைத் துண்டித்து விட்டு, வீட்டுக்குள் இருந்தவர்களை இழுத்துப்போட்டு சகட்டுமேனிக்குத் தாக்குகிறது. கும்பலின் கைகளில் இருந்த வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இளைஞர்களின் தலையிலும் உடலிலும் மாறி மாறி இறங்குகின்றன. உதிரம் வழிந்தோட தன் வீட்டின் வாசலில் சரிந்தவாறே சாதிவெறிக்கு தன் இன்னுயிரைக் காவு கொடுக்கிறார் பெரியவர் ஆறுமுகம்(65). அந்தக் கும்பல் கொலை செய்ய வந்தது ஆறுமுகத்தையன்று. இந்திய இராணுவத்தில் பணியாற்றும் தெய்வேந்திரனே அவர்களின் இலக்கு. ஆனால் எதார்த்தமாக அவர் வெளியூர் சென்றுவிடவே, “அவன் இல்லைன்னா என்ன, அவன் அப்பனை வெட்டுங்கடா” என்ற அந்தப் பெண்மணியின் சாதிவெறி தெறிக்கும் குரலைக் கேட்டு இ��்தகைய வன்மத்தை அரங்கேற்றியது. மேலும் தெய்வேந்திரன் தனது திருமணத் தேவைக்காக வைத்திருந்த 35 பவுன் நகையையும், ரூபாய் 3,70,000 பணத்தையும் அள்ளிச் சென்றுவிட்டது அந்தக் கொலைகாரக் கொள்ளைக் கும்பல்.\nகச்சநத்தம் கிராம மக்களை வட்டிக்கொடுமையிலிருந்து மீட்டதோடு மாணவர்கள் - இளைஞர்களுக்கு உதவியும், வழிகாட்டியுமாய் விளங்கியும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி சிறப்பான சேவை புரிந்த 30 வயதே நிரம்பிய துடிப்பான இளைஞன் சண்முகநாதன் (எ) மருதுவின் செயல்பாடு ஆதிக்க சாதி இளைஞர்களுக்கு உறுத்தலைக் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் வெளிப்பாடுதான் கொலை பாதகர்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சுமார் 68 இடங்களில் வெட்டி சண்முகநாதனின் உடலைச் சல்லடையாய்த் துளைத்தெடுத்திருக்கிறார்கள். சண்முகநாதன் சமூக நலனில் அக்கறையுள்ளவராகவும், மனிதநேயம் கொண்ட மாண்பாளராகவும் இருந்திருக்கிறார். கடந்த 2015 - இல் கடலூர் மாவட்டமே பெரும் வெள்ளத்தில் சிக்கி, மக்கள் உணவுக்கும் இன்னபிற அடிப்படைத் தேவைகளுக்கும் அல்லாடிய தருணத்தில் அம்மக்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற வேட்கையில், தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தம் தந்தையாரோடு கடலூர் சென்று அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இப்படியான தமிழ்ச்சமூகம் அறியா சமூக சேவகரை நாம் சாதிவெறிக்குத் தின்னக் கொடுத்திருக்கிறோம்.\nஇப்படுகொலைச் சம்பவத்தில் கொடுங்காயமுற்று மருந்துவமனையில் மறைந்த சந்திரசேகரன் உள்ளிட்ட யாவருக்கும் உடலில் 10 இடங்களுக்கும் அதிகமான வெட்டுகள் விழுந்திருக்கிறன. சாதிவெறி வஞ்சகர்களின் கோழைத்தனமான தாக்குதலுக்கு தனசேகரன் (52), சுகுமாறன்(23), மலைச்சாமி(60), தெய்வேந்திரன்(20), மகேஸ்வரன் (18) ஆகியோர் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அழைத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகே 108 ‘அவசர’ சேவை வாகனமும் வந்திருக்கிறது.\nசுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக ருத்ர தாண்டவமாடிய சாதிவெறிக் கொடூரர்கள் அவ்விடத்தை விட்டுக் கடந்து போகும் வரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவேயில்லை. தகவல் கொடுத்து ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகே அவர்கள் முகம் காட்டியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்த சுமனுக்கு எதிராக கச்சந்தம் மக்கள் கொடுத்த எந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காததற்கு காவல்துறையில் பணியாற்றும் சிலர், சுமன் கூட்டாளிகளின் கஞ்சா கடத்தலுக்கும், இதர சமூக விரோதச் செயலுக்கும் உடந்தையாகவும், கச்சநத்தம் போன்ற சம்பவங்களுக்கு சூத்திரதாரியாகவும் இருந்திருக்கக்கூடும். இந்த லாபி கும்பல் கடந்த ஆண்டுகளில் சில காவல்துறை கறுப்பு ஆடுகளின் ஆசியோடு காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை தீர்த்துக் கட்டியிருக்கிறது. பலரை படுகாயத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை ஒரு நேர்மையான காவல் அதிகாரி வாயிலாக நாளேடுகளில் வெளியானதைப் படித்தோம். (நன்றி: தினகரன் - 03.06.18) எனவேதான் கச்சநத்தம் படுகொலை சம்பவம் குறித்து தொடக்கத்திலேயே தகவல் கொடுத்தும் காலம் கடந்து வந்து தங்கள் ‘தொழில் தர்மத்தை’ நிலைநாட்டியிருக்கிறார்கள்.\nகச்சநத்தம் கிராம மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சாதி ஒழிப்பு - முற்போக்கு - இடதுசாரி இயக்கங்கள், சில சமுதாய இயக்கங்கள் இணைந்து மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் சாலைமறியல் செய்தும், பிறகு நான்கு காத்திருப்புப் போராட்டம் நடத்தியதன் விளைவாக, அரசுத்துறை உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொடுங்காயமுற்ற மூவரை மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் வீரமரணமடைந்த மூவருக்குமான நிவாரணத் தொகையை உயர்த்தி தலா 15 இலட்சமாக வழங்குவதாக தமிழக முதலவர் அறிவித்தார்.\nமனிதாபிமானமற்ற இந்தக் கொடுங்தாக்குதல் சம்பவத்தை சில ஊடகங்கள், அவசர அவரசமாக செய்தி வெளியிடுவதாக நினைத்துக் கொண்டு “இருதரப்பு மோதல்”, “கலவரம்” எனக் குறிப்பிட்டு உண்மையை உள்நோக்கத்தோடு மூடிமறைத்து வருகின்றன. இதனை அப்பட்டமான சாதிய பயங்கரவாத படுகொலைச் சம்பவம் என உலகுக்குச் சொல்ல மறுக்கின்றன.\nநாட்டின் சட்டஒழுங்கைக் கட்டிக்காக்கும் பொறுப்புகளைத் தாங்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்படுகொலைச் சம்பவத்தை கண்டிக்காது, ஆழ்ந்த அனுதாபத்தை மட்டும் தெரிவித்துவிட்டு சாதிவெறிக்குத் தூபம் போடுகிறார்.\nநாட்டின் எந்த மூலையில் எலி கீச்சிட்டாலும்கூட சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தாறுமாறாக அறிக்கைவிடும் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சநத்தம் படுகொலை நிகழ்வைக் கண்டிக்காது முகத்தைத் திருப்பிக��கொண்டு, ஆதிக்க சாதியினரின் ஓட்டு வங்கிக்கு குந்தகம் வராத வண்ணம், “இருதரப்பு மோதல் - அமைதி - நல்லிணக்கம்” என உண்மைக்குப் புறம்பாக உள‌றிக் கொட்டுகிறார்.\nதேர்தல்வாத அரசியல் கட்சிகளில் இடதுசாதி இயக்கங்களைத் தவிர ஏனைய கட்சியினரின் அறிக்கைகள் வெறும் இரங்கல் தெரிவிக்கும் சம்பிரதாயங்களாக மட்டுமே இருந்தது. தே.மு.தி.க உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் அதையும் கூட செய்யவில்லை. தேவேந்திரகுல மக்களின் வாக்கு வங்கியை கிஞ்சித்தும் மதிக்காத கயமைத்தனம் இதில் அடங்கியிருக்கிறது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயே வல்லாதிக்கத்திற்கு எதிராக தென்னாட்டு மக்களை அணிதிரட்டுவதற்காக, மருதுபாண்டியர்கள் வெளியிட்ட “ஜம்புத்தீவு பிரககடனம்” வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. அப்பிரகடனம் தமிழர்களின் ஒற்றுமையின்மையைப் பேசுவதோடு சகல சாதியினரையும் போர்க்களம் நோக்கி அறைகூவி அழைக்கிறது. அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் பண்பும், அரசியல் தெளிவும் மருதுபாண்டியர்களிடத்தே இருந்திருக்கிறது. ஆனால் மருதுபாண்டியர்களின் படத்தை வாகன முகப்புகளிலும், மேலாடைகளிலும், பதாகைகளிலும் போட்டுக் கொண்டு அவரின் வாரிசுகளாக தங்களைப் பறைச்சாற்றிக் கொள்ளும் அகமுடையார் சாதியினரோ, கச்சநத்தம் போன்ற சம்பவங்களின் மூலமாக தமிழின ஓர்மைக்கு தொடர்ந்து தடைக்கல்லாக இருந்து வருகிறார்கள். சாதிவெறியோடு சமூக விரோதிகளாக அலையும் தரிசுகளுக்கு அவரின் படத்தையோ, அடையாளத்தையோ பயன்படுத்திக்கொள்ள எந்த வகையில் அருகதையிருக்கிறது என்று தெரியவில்லை.\nமருதுபாண்டியர்கள் இன்று உயிரோடு இருந்திருந்தால் கச்சநத்தம் தேவேந்திரகுல மக்களுக்கு எதிராகவா வாளெடுத்திப்பார்கள் மாறாக நம் அன்னைத் தமிழ் மண்ணை அபகரித்து - சூழ்ந்து நிற்கும் பன்னாட்டு ஏகபோக பெருமுதலாளிகளுக்கு எதிராக, தமிழ்த்தேசம் காக்கும் வேள்வியில் அல்லவா தங்களை ஐக்கியப்படுத்திருப்பார்கள் அல்லது தலைமையோற்றிருப்பார்கள்\nசாதியக் கண்ணோட்டம் என்கிற ஒற்றைக் குறியீட்டுக்காக மட்டுமே மருதுபாண்டியர்களை அடையாளப்படுத்தி வலம்வரும் அகமுடையார்கள் மருதிருவரின் கொள்கைக்கு எதிரான குள்ளச்சிந்தையாளர்கள் சாதியத்தின் வேர்களுக்கு நீர்ப்பாய்ச்சும��� தமிழின விரோதிகள்\nஇப்படியான, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை சாதியச் சட்டகத்திற்குள் அடைத்துவைத்து சிறுமைப்படுத்திய ‘பெருமை’ அகமுடையார் சாதியினரையே சாரும்.\nகச்சநத்தம் படுகொலைக்குப்பிறகு சில சாதிவெறியர்கள் சமூகவலைதளங்களில், வீரத்தை நிலைநாட்டிவிட்டதைப் போன்று புள‌ங்காகிதம் அடைந்து கொண்டார்கள். வீரமென்றால் எதுவென்றே அறியாத வீண‌ர்கள் அவர்கள். வீரமென்பது உடல் சார்ந்ததோ, ஆயுத பலத்தையோ சார்ந்தது மட்டுமல்ல, அதை யாருக்கு எதிராகப் பயன்படுத்திகிறோம் என்பதில்தான் அதன் உள்ளீடான பொருள் அடங்கியிருக்கிறது. இந்த வகையில் ஏகாதிபாத்திய வல்லூறுகளுக்கு எதிராக வாள் சுழற்றிய மருதுபாண்டியர்கள் தனிப்பெரும் வீரர்கள் நித்தரையின் மயக்கத்தில் இருந்த கச்சநத்தம் தேவேந்திரகுல மக்கள் மீது அறிவிக்கப்படாத சாதிவெறிப் பயங்கரவாதத்தை நிகழ்த்திக் காட்டிய அந்த சாதிவெறியர்கள் மகா கோழைகள்\nசங்கம் அமைக்கும் உரிமை, அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 44 உயிர்களை ஈவிரக்கமின்றி எரித்துக் கொன்ற பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு 44 துண்டுகளாக சிதறி மாண்டுப் போனான். ஏனெனில் அறத்திற்கெதிரான வன்செயல் புரிந்த கொடியவர்கள் வீழ்ந்து போனதுதான் கடந்தகால வரலாறு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/26554-2014-05-22-06-47-20", "date_download": "2019-09-18T00:57:40Z", "digest": "sha1:IIEWHMARLTG47MVIUW2OV6U4M5RGZY2S", "length": 8172, "nlines": 209, "source_domain": "www.keetru.com", "title": "எஸ்.கருணா எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 22 மே 2014\nஎஸ்.கருணா எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18233-case-registered-who-post-in-facebook-agaist-modi.html", "date_download": "2019-09-18T01:14:13Z", "digest": "sha1:HPDDK3RDACGO4HZVSPQAXXGYSVZEXPAK", "length": 10074, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "ஃபேஸ் புக்கில் மோடியை விமர்சித்தவர் மீது வழக்கு!", "raw_content": "\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவு\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் ஹாசன் எச்சரிக்கை\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nஃபேஸ் புக்கில் மோடியை விமர்சித்தவர் மீது வழக்கு\nசெப்டம்பர் 22, 2018\t565\nபோபால் (22 செப் 2018): ஃபேஸ்புக்கில் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் மூலம் சித்தரித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததாக, ‘பால்முகுந்த் சிங் கவுதம்’ என்பவர் மீது பாஜக பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.\nஇதனை அடுத்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்த மர்ம நபர் மீது இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பதிவிட்ட நபரை தேடி வருகின்றனர்.\n« உ.பியில் மீண்டும் அதிர்ச்சி - 80 குழந்தைகள் மர்ம மரணம் ஆயுஸ்மான் பாரத் மருத்துவ பா���ுகாப்பு திட்டத்தை துவக்கி வைக்கிறார் மோடி ஆயுஸ்மான் பாரத் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை துவக்கி வைக்கிறார் மோடி\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் நிறுவனம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு\nஅண்ணாவை தூக்கிவிட்டு மோடியை வைக்கலாம் - ஜவாஹிருல்லா ஆலோசனை\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nமுன்னாள் அமைச்சர் சிறையில் - மகளுக்கும் சம்மன்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஅடித்துக் கொல்லப் பட்ட தபரேஸ் அன்சாரியின் மரணம் குறித்து வெளியாகி…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nதொழில் வீழ்ச்சி எதிரொலி - லான்சன் டயோட்டா இணை சேர்மன் தற்கொலை\nதுரித உணவுகளுக்கு முற்றுப் புள்ளி - எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்…\nசாமியார் சின்மயாநந்த்தின் லீலைகள் வீடியோக்களை வெளியிடுவேன் - சட்ட…\nநாடு திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி - புறக்கணித்த ஓ.பன்னீர் செல்வம…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\nஇந்தி மொழி திணிப்புக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தா…\nஆர்.எஸ்.எஸ் தலைவர்களை சந்தித்த பின்பு முஸ்லிம் தலைவர்கள் அதி…\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/101917", "date_download": "2019-09-18T01:10:17Z", "digest": "sha1:PL5RAX3T2VJ6XRB65WDCQQY6JUXACRFM", "length": 5367, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana Promo - 08-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம���\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள் வருவியா.. பிக்பாஸில் ஷெரினிடம் எல்லை மீறிய கவின்\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nதிருமணக் கோலத்தில் பிக் பாஸ் சாண்டி அழகிய சிலைப்போல வந்த மனைவி அழகிய சிலைப்போல வந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520806/amp", "date_download": "2019-09-18T00:45:38Z", "digest": "sha1:5EJYC22XFTBM5ERQ2BWISQV3NUGHI6PB", "length": 7534, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "World Badminton Championships for the 3rd consecutive time: Indus in the Biennale. | உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 3வது முறையாக: பைனலில் சிந்து. | Dinakaran", "raw_content": "\nஉலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்ந்து 3வது முறையாக: பைனலில் சிந்து.\nபாசெல்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து 3வது முறையாக தகுதி பெற்றார்.சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சீன வீராங்கனை சென் யூ பெய்யுடன் (3வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்களில் எளிதாக வ��ன்றார். இப்போட்டி 40 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. சென் யூவுடன் இதுவரை மோதிய 9 போட்டிகளில் சிந்து 6வது வெற்றியை வசப்படுத்தி உள்ளார்.உலக சாம்பியன்ஷிப்பில் ஏற்கனவே 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சிந்து, நடப்பு தொடரில் தனது 5வது பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் - நஸோமி ஓகுஹரா (ஜப்பான்) இடையே நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெறும் வீராங்கனையை, சிந்து பைனலில் எதிர்கொள்வார்.\nநெதர்லாந்துடன் டி20 போட்டி ஸ்காட்லாந்தின் ஜார்ஜ் முன்ஸி 56 பந்தில் 127 ரன் விளாசல்\nஇந்தியாவில் கால்பந்து மேம்படுத்த ஐரோப்பிய கிளப் கூட்டு முயற்சி\nஉலக பாக்சிங் கால் இறுதியில் அமித் பாங்கல்\nஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78* இந்தியா ஏ ரன் குவிப்பு\nமொகாலியில் 2வது டி20 போட்டியில் இன்று தென் ஆப்ரிக்காவுடன் இந்தியா மோதல்: இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது\nஆஷஸ் டெஸ்ட் தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nசி ல் லி பா யி ன் ட்...\nடி20ல் தொடர்ச்சியாக 12வது வெற்றி ஆப்கானிஸ்தான் அணி அசத்தல்\nஆசிய வாலிபால்: கால் இறுதியில் இந்தியா\nமாநில ஹாக்கி போட்டி வருமானவரித்துறை சாம்பியன்\nபஞ்ஜா லூகா சேலஞ்சர் டென்னிஸ் பைனலில் சுமித் நாகல்\nவியட்நாம் ஓபன் பேட்மின்டன் சவுரவ் வர்மா சாம்பியன்\nபரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன் இலக்கு\n22வது முறையாக அத்வானி சாம்பியன்\nதர்மசாலாவில் முதல் டி20 மழையால் ஆட்டம் ரத்து\nமாநில ஹாக்கி பைனலில் இன்று வருமானவரித்துறை அணியுடன் கோவில்பட்டி எஸ்டிஏடி மோதல்\nஇந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது\nஇந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி மழையால் துவங்க தாமதம்\nபில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி\nவியட்நாம் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சவுரப் வர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/932639/amp?ref=entity&keyword=boys", "date_download": "2019-09-18T00:48:41Z", "digest": "sha1:6XJOGDBTHMRZS5Z2LPMZRMWP4G55VW7X", "length": 9124, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சிறுமி பலாத்காரம் போக்சோவில் 2 வாலிபர்கள் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல��� இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிறுமி பலாத்காரம் போக்சோவில் 2 வாலிபர்கள் கைது\nசென்னை: பெரம்பூர் அடுத்த திரு.வி.க.நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். விசாரணையில், மாயமான சிறுமி அரக்கோணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அரக்கோணம் சென்று அந்த சிறுமியையும், உடன் இருந்த 2 வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தி.நகரை சேர்ந்த பெருமாள் (20) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று, அரக்கோணத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.\nமேலும், பெருமாளின் நண்பரான கொளத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்பவரும் சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதுகுறித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், அரவிந்த் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nதமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக நடக்கவில்லை: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு\nசெங்கல்பட்டு மக்கள் பரிதாபம் மின் இணைப்பு கொடுக்காததால் காட்சி பொருளான போக்குவரத்து சிக்னல்: 10 ஆண்டுகளாக காத்திருக்கும் கம்பங்கள்\nகாஞ்சி கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மனித வாழ்வும் முழு உடல் பரிசோதனையும் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nதிருப்போரூர் பிரணவமலையில் எரியாத மின்விளக்குகள்: இரவில் நடந்து செல்லும் மக்கள் அவதி\nபெரும்புதூர் அருகே பட்டுமுடையார்குப்பம் கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nபோக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி:\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் அனந்தசரஸ் குளத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டி வேண்டும்: மத்திய நீர்வளத்துறை அதிகாரி தகவல்\nவனத்துறையினர் ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் அளித்து திருப்போரூர் - செங்காடு சாலை சீரமைக்கப்படுமா: பொதுமக்கள் எதிர் பார்ப்பு c\nகுழிப்பாந்தண்டலம் கிராமத்தில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்\nவீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு: இருளர் இன மக்கள் கோரிக்கை.\n× RELATED யானைகவுனியில் உள்ள நகை பட்டறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/viral-photo-features-a-cars-front-bumper-damaged-by-a-bicycle.html", "date_download": "2019-09-18T01:39:05Z", "digest": "sha1:2WNLX34764RM624NLRQZJT4TS3NMWDU2", "length": 5822, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "Viral photo features a car's front bumper damaged by a bicycle | தமிழ் News", "raw_content": "\n சைக்கிள் மோதி டேமேஜ் ஆன கார்.. ஒண்ணுமே ஆகாத சைக்கிள்.. வைரல் வீடியோ\nஎங்கேயாவது சைக்கிள் மோதி கார் டேமேஜ் ஆகுமா நிச்சயம் வாய்ப்பில்லை. அப்படியே ஆனாலும் சைக்கிளும் டேமேஜ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் சைக்கிள் மோதி காரின் முன் பக்க பம்பர் பலத்த அடிவாங்கி டேமேஜ் ஆகியுள்ள சம்பவம் சீனாவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதெற்கு சீனாவின் ஷென்ஸென் மாகாணத்தில் நடந்துள்ள இந்த வைரல் சம்பவம் புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இதனை போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கூறிவந்தனர். ஆ���ால் அடுத்து வெளியான வீடியோ இந்த சம்பவம் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.\nஉண்மையில் கார் அவ்வளவு வீக்கா அல்லது சைக்கிள் அவ்வளவு ஸ்ட்ராங்கா என்பது தெரியவில்லை. ஆனால், காருக்குத்தான் டேமேஜ் அதிகம். சைக்கிள் மிகவும் ஸ்ட்ராங்காக நிற்கிறது. இந்த விபத்தில் கார் ஓட்டியவருக்கு காயம் இல்லை. சைக்கிளை ஓட்டிவந்தவருக்கு மட்டும் லேசான காயங்கள் உண்டானது. இந்த புகைப்படம் இணையவாசிகளை குழப்பி வருகிறது.\n‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்\n'அங்கே என்ன தெரிகிறது'.. புதிய கெட்-அப்பில் தோனி, ஹர்திக் பாண்ட்யா.. ட்ரெண்டிங் வீடியோ\n‘சாப்பாடுதான் முக்கியம்.. அப்புறம் பசிக்கும்ல’.. அழுதுகொண்டே சிறுவன் சொல்லும் வைரல் பதில்.. வீடியோ\n‘அம்மாவும் இதை நம்புனாங்க’.. தாயின் சடலத்துடன் 18 நாட்கள் வாழ்ந்த மகன்\nவேண்டாம் என இறக்கிவிடும் உரிமையாளர்.. பின்னாலேயே ஓடும் நாய்.. வைரல் வீடியோ\n’ .. அம்பயர்களிடம் 8 நிமிடம் சண்டை போட்ட கேப்டன்\nஇந்தோனேசியாவில் இசைநிகழ்ச்சியின்போது சுனாமி பேரலை.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-09-18T00:45:15Z", "digest": "sha1:RWUTBELBD5WGIHOY4HKAPSSWN55CBSIS", "length": 7970, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com சரித்திர கதையில் அக்‌ஷய்குமார்", "raw_content": "\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\nஹெல்மெட் அணியாமல் சென்ற பிரச்சினையில் வியாபாரியின் தந்தை வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சப்-இன்ஸ்பெக்டர் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்\nபூமிக்கடியில் சரிவர புதைக்கப்படாத கேபிள் சேதம்:மழைநீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலிநண்பரை காப்பாற்ற போராடிய வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி\n30 பவுன் நகைக்காக பெண் கழுத்தை அறுத்துக் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nமதுபோதையில் தகராறு: கல்லால் தாக்கி தொழிலாளி கொலை நண்பர் கைது\nHome » சினிமா செய்திகள் » சரித்திர கதையில் அக்‌ஷய்குமார்\nஏற்கனவே வெளியான பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் படங்கள் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தின. ���ீபிகா படுகோனே நடிப்பில் ராணி பத்மினி வாழ்க்கை கதை ‘பத்மாவத்’ என்ற பெயரிலும், கங்கனா ரணாவத் நடிப்பில் ராணி லட்சுமிபாய் வாழ்க்கை ‘மணிகர்னிகா’ என்ற பெயரிலும் வெளியானது. ஆந்திராவில் வாழ்ந்த உய்யலாவாடா நரசிம்ம ரெட்டி என்ற மன்னனின் வாழ்க்கை சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் படமாகி உள்ளது\nஇதில் சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரைக்கு வருகிறது. மோகன்லால், அர்ஜுன், மஞ்சு வாரியர் நடித்துள்ள ‘மரக்கார் அரபிக்கடலன்டே சிம்ஹம்’ என்ற சரித்திர படம் மலையாளத்தில் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னன் பிருத்விராஜ் சவுஹானின் வாழ்க்கை வரலாறு பிருத்விராஜ் என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் பிருத்விராஜ் மன்னன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். முதன்முதலாக வரலாற்று பின்னணி கொண்ட படத்தில் நடிக்கிறேன் என்றும், அடுத்த வருடம் தீபாவளி பண்டிகையில் இந்த படம் வெளியாகிறது என்றும் அக்‌ஷய்குமார் தெரிவித்து உள்ளார்.\nPrevious: உலக கோப்பை கூடைப்பந்து: அர்ஜென்டினா அணி அரைஇறுதிக்கு தகுதி\nNext: புரோ கபடி லீக்: மும்பை 7-வது வெற்றி\n“இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை” – அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு\nஉலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்\nபுரோ கபடி லீக்: டெல்லி அணி 13-வது வெற்றி\nசூதாட்ட புகார்: டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்\nதினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\nநயன்தாரா கடந்து வந்த பாதை\nமன அழுத்தத்தில் தவிக்கும் ஸ்ரத்தா கபூர்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் 4 தோற்றங்களில் கங்கனா\nபிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து ; சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்\nபோக்குவரத்து விதிமீறலுக்கு கடுமையான அபராதம்: கேரளாவில் இப்போது அமலுக்கு வராது – நிதின் கட்காரிக்கு கடிதம் எழுத முடிவு\nபுதிய மோட்டார் வாகன சட்டத்தில் மாட்டு வண்டிக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002892", "date_download": "2019-09-18T01:54:38Z", "digest": "sha1:257QCPYDWLNINBMUNHZEKXX6HKUJD2OV", "length": 2568, "nlines": 22, "source_domain": "viruba.com", "title": "இலக்கண ஆய்வு ; சிற��றிலக்கணங்கள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇலக்கண ஆய்வு ; சிற்றிலக்கணங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )\nபதிப்பகம் : தொல்காப்பியர் மன்றம்\nபுத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nகருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் வரலாற்றிலக்கணம் முறையாக அமைந்திடத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இரு இலக்கண நூல்களைத் தொடர்ந்து பிற இலக்கண நூல்களை அடிப்படைப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுக் கருத்தரங்கத்தில், பெரும்பாலும் இளைய தலைமுறை ஆய்வாளர்களால் வழங்கப்பட்ட 50 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். சு.அழகேசன், ச.அருள்மணி, சி.சுப்பிரமணியம்பிள்ளை, பெ.சுயம்பு ஆகியோர் உடன் தொகுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/cinema_detail.php?id=79824", "date_download": "2019-09-18T01:13:33Z", "digest": "sha1:7AP623D3NCRHUPCOTNROBHVGGUKZCW74", "length": 7511, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்���ங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஇனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் : விமல்\nபதிவு செய்த நாள்: ஜூலை 18,2019 16:47\nகளவாணி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சற்குணம், விமல், ஓவியா கூட்டணியில் கடந்தவாரம் வெளிவந்த அதன் இரண்டாம் பாகம் களவாணி 2. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. விமல் பேசியதாவது...\nஇந்த படத்தின் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் உதவிய அனைவருக்கும் நன்றி. கேரளாவில் வேறொரு படத்தில் இருந்ததால் என்னால் அந்த நேரத்தில் இங்கு வர முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. நல்ல கதை அமைந்தால் களவாணி 3ம் பாகத்திலும் நடிப்பேன். அது இன்னும் 10 ஆண்டு கழித்தும் நடக்கலாம் அல்லது அடுத்த ஆண்டே நடந்தாலும் ஆச்சரியமில்லை.\nஇவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்பது போன்ற படங்களில் இனி நடிக்க மாட்டேன்.. அந்த படம் படமாக்கப்பட்டதும், தலைப்பு வைக்கப்பட்டதும் எல்லாமே என் கையை மீறி நடந்த விஷயங்கள். அந்த படத்தில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்.\nநான் நடித்துள்ள கன்னிராசி படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஜான் பீட்டர் - சிங்காரவேலன் கூட்டணியில் ஒரு படமும், ஸ்ரேயா ஜோடியாக சண்டைக்காரி படத்திலும் நடித்து வருகிறேன் என்றார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்: அனுராக் ...\n‛வோல்டு பேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/bjp-tamilnadu-tweet-about-p-chidambaram-property/", "date_download": "2019-09-18T01:25:53Z", "digest": "sha1:FT5467FILQFO36ROBVDOTYPEDO4GEWRF", "length": 8171, "nlines": 65, "source_domain": "tamilnewsstar.com", "title": "ப.சிதம்பரம் சொத்துக்கள் எவ்வளவு? மலையாள மீடியா வெளியிட்ட தகவல்", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியி��ும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nHome / இந்தியா செய்திகள் / ப.சிதம்பரம் சொத்துக்கள் எவ்வளவு மலையாள மீடியா வெளியிட்ட தகவல்\n மலையாள மீடியா வெளியிட்ட தகவல்\nஅருள் August 25, 2019 இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ப.சிதம்பரம் சொத்துக்கள் எவ்வளவு மலையாள மீடியா வெளியிட்ட தகவல் 5 Views\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலை இதுவரை ஒரு தமிழ் ஊடகம் கூட வெளியிடாத நிலையில் மலையாள மீடியா ஒன்று இதுகுறித்து பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஅந்த பதிவில் சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள், 16 தியேட்டர், 300 ஏக்கர் நிலம் ஆகியவை ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமாக இருப்பதாகவும், ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸ் இருப்பதாகவும், அதுபோக பிரிட்டனில் 88 ஏக்கர் நிலம், 500 ஏக்கர் மருத்துவமனை, குதிரைப்பண்ணை , மற்றும் முந்திரி தோட்டங்கள் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றன. மேலும் கார்த்திக் சிதம்பரம் பெயரில் பல ரியல் எஸ்டேட் கம்பெனிகள் உலகின் பல நாடுகளில் இருப்பதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.\nகாமராஜர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த கக்கன் தனது வாழ்வின் கடைசி பகுதியில் வறுமையில் வாடிய நிலையில் ஒரு மத்திய அமைச்சருக்கு இவ்வளவு சொத்தா என நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைகின்றனர்.\nTags pchidambaram property tamilnadu bjp அமலாக்கத்துறை சொத்துக்கள் தமிழ்நாடு பாஜக ப.சிதம்பரம்\nPrevious பொருளாதாரம் வளர்��ி பெற ’வருமான வரியை ஒழிக்க வேண்டும்’ – சுப்பிரமணிய சுவாமி\nNext ரஹானே, கோஹ்லி அரைசதங்கள்: மே.இ.தீவுகளுக்கு இமாலய இலக்கிற்கு வாய்ப்பு\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\n8Sharesஇன்றைய பஞ்சாங்கம் 18-09-2019, புரட்டாசி 01, புதன்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.12 வரை பின்பு தேய்பிறை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduismtoday.com/modules/smartsection/print.php?itemid=5626", "date_download": "2019-09-18T00:50:01Z", "digest": "sha1:HE6TICH7OFXI4X5KLSLYJUIVNZBHCWYS", "length": 30652, "nlines": 31, "source_domain": "www.hinduismtoday.com", "title": "Hinduism Today Magazine - Publisher's Desk Tamil - தமிழ் > செவிமடுத்தல் என்னும் கலை The Art of Listening July 2015", "raw_content": "\nசெவிமடுத்தல் என்னும் கலை The Art of Listening July 2015\nடிஜிட்டல் சாதனங்களின் நவீன தொந்தரவு இருக்கையில், மனிதர்களுக்கு இடையேயான உரையாடல்கள் பற்றி நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்\nஇந்து மதத்தில் ஓசை தெய்வீகமாகக் கருதப்படுவதால் செவிமடுப்பது எப்போதுமே இந்நம்பிக்கையின் முக்கிய காரியமாக இருந்து வருவது பொருத்தமானதே. ஆதியில் கடவுளிடம் இருந்து நேரடியாக ரிஷிமார்களால் செவிமடுக்கப்பட்டதால், நமது மூல மறைநூட்களாகிய வேதங்களும் ஆகமங்களும், சுருதி, “கேட்கப்பட்டது” எனவே அழைக்கப்படுகின்றன. மனித நாகரீகத்தின் ஆரம்பத்தில், எழுத்துக்களுக்கு முன்பாகவே, சுருதி எவ்வித மாற்றமும் இன்றி (கடவுளின் வார்த்தைகள் ஆதலால் மிக்க கவனத்துடன்) குருவிடம் இருந்து சிஷ்யனுக்கு செவி வழியாக வழங்கப்பட்டது. பல்லாயிரம் ஆண்டுக் கணக்கில் ஒரு தலைமுறையிலிருந்து மற்ற ஒரு தலைமுறைக்கு இது இடம் பெற்றது. உரைமூலத்தின் அளவு பெரியது என்பதால், இது சாத்தியப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது, அதிலும் குறிப்பிடத்தக்கது என்னவெனில் சிஷ்யர்கள் பின்னிருந்து முன்னுக்கு தலைகீழாக படிப்பது உட்பட, ஒவ்வொரு வரியையும் பதினொரு வித்தியாசமான வழிகளில் கற்க பணிக்கப்பட்டதே ஆகும்.\nநல்ல வேளையாக, வேதம் மற்றும் ஆகமங்களைச் செவி வாயிலாக கற்கும் பாரம்பரியமுறை இன்னும் வேதாகம பாடசாலைகளில் பழக்கத்தில் உள்ளது. ஒரு வழக்கமான போதனா நிகழ்வில், ஆசிரியர் பாடத்தை ஒரு முறை ஓதியதும், மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து, ஆசிரியரின் உச்சரிப்பு மற்றும் சந்தம் ஆகியன பிசகாமல் ஒப்புவிக்கும் நம்பிக்கையுடன் இரண்டு முறை ஓதுவர். இது எப்போதாவது ஒரு முறைதான் என்று இல்லை. ��வ்வொரு நாளும் பல மணிக்கணக்கில், தினசரி பல பல ஆண்டுகளுக்கு நிகழ்ந்து வரும். மாணவர்கள், ஞாபகம் பலமாக இருக்கும் ஐந்து வயது வாக்கில் இதனைச் செய்யத் தொடங்குவர்.\nசிறப்பான ஓர் ஆவணப்படம் ஒன்றை பார்த்திருக்கும் ஒருவன், ஏட்டுப் படிப்பைக் காட்டிலும், மனிதனின் குரலானது தொடர்புக்கும் அறிவைப் பகிர்ந்துக் கொள்வதற்கும் எந்த அளவு சக்திவாய்ந்த கருவி என்பதை அறிந்து இருப்பான். ப்ரவாச்சம் எனப்படும் தாம் அறிந்த உண்மைகளை விளக்கிக் கூறும் பிரபலமான உரைகளைச் சற்று பார்ப்போம். இவ்வாறான உயிரோட்டமுள்ள உரைகளில் அந்த ஆசிரியர் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் ஏனைய மறைநூட்களின் சாரத்தை எடுத்து உரைக்கையில், கேட்கும் எல்லாரும் தமது எல்லா புலன்களின் வாயிலாகவும் அந்த ஆழமான போதனைகளை அறிந்த அவரிடம் இருந்து உறிஞ்சிக் கொள்கின்றனர். இத்தகு பேச்சு மற்றும் செவிமடுத்தல் காரியமாகிய இந்தப் பகிர்வில், நுட்பமான அறிவு, அறிந்தவனிடம் இருந்து கேட்பவனிடத்து கடத்தப்படுகின்றது, இதை வாசித்தல் நிகர் செய்ய முடியாது. பேச்சின் மூலம் பல்வேறு நிலைகளிலான தகவல்களும் சேர்த்தே கடத்தப்படுகின்றன - சொல் கோர்ப்பு, உணர்ச்சி, முக்கியத்துவம், ஒப்புதல், மற்றும் மறைமுக குறிப்புக்கள் ஆகியன.\n“ஒலி முதலாவது படைப்பு என்பதால், அறிவு சகல விதமான ஒலிகளாலும் கடத்தப்படுகின்றது. ஒருவன் சம்பிரதாயம் ஒன்றின் உச்ச உண்மைகளை அனுபூதியில் உணர்ந்த ஒருவரிடம் இருந்து கேட்டமைதல் முக்கியமாகின்றது. வார்த்தைகள் கண்டிப்பாக ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். பக்தர்கள் அவற்றைப் பல நூறு முறை படித்திருக்கலாம். ஆனால் அவற்றை ஞானஒளி பொருந்திய ரிஷி ஒருவரின் வாயால் கேட்பது, அவரது சொல்லொண்ணா அனுபூதியை உறிஞ்சி ஏற்பது போன்றதாகும். ஏனெனில் அவர் வாசிக்கும்போதும் பேசும்போதும் தனது அனுபவத்தை மீண்டும் அனுபவிக்கின்றார்.” என இக்கருத்தை ஒட்டி எனது குருதேவர் எழுதியிருந்தார்.\nநான் செவிமடுப்பதை ஒரு கலை என்றே நினைக்க விரும்புகின்றேன். படைக்கப்படும் ஒரு விஷயத்தை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்ள, பேசுபவரிடம் கவனம் செலுத்தப்பட்டு, சொல்லப்படும் விஷயத்தின் அர்த்தத்தில் கவனம் குவிக்கப்பட வேண்டும். ஆழமான மறைஞான விஷயங்களில், பேசும் பேச்சாளரின் அர்த்தம் என்ன என்பதை ஆழமாக புரிந்���ுக் கொள்ள உள்ளுணர்வும் தேவைப்படுகின்றது. இவற்றில் அர்த்தம் அவருடைய வார்த்தைகளையும் கடந்து நிற்கும். கவனிப்பு, கவனக்குவிப்பு, மற்றும் உள்ளுணர்வு ஆகிய எல்லாம் ஒருங்கே இருக்கையில், செவிமடுப்பது ஒரு கலை ஆகின்றது.\nஇச்செய்தி 2,200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கிராமிய நெசவாளி திருக்குறளை எழுதிய போது எவ்வளவு உண்மையாயிருந்ததோ அந்த அளவு இன்றும் உள்ளது. “கேள்வி” என்பதற்கு அவர் பத்து குறள்கள் கொண்ட ஒரு முழு அதிகாரத்தையே அர்ப்பணித்தார். திருவள்ளுவரின் குறள்களில் மூன்று இங்கே:\nசெவிக்கு உணவாகிய கேள்வியை உடையவர் பூமியில் வாழ்ந்திருப்பினும் அவியை உணவாக உடைய தேவருக்கு நிகரானவர்.\nசெவியால் வரும் செல்வமே ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது, இது மற்ற எல்லாச் செல்வங்களினும் தலையானது.\nகேள்வி எனும் திறன் இல்லாத காதுகள், ஓசையை சிறப்பாக உணரக்கூடியவையாக இருப்பினும் செவிடு என்றே ஆகும்.\nநமக்குத் தெரிந்தது போலவே, நமது நவீன யுகத்தில் செவிக்கலை டிஜிட்டல் (digital) தொந்தரவு என்ற புதிய சவாலை எதிர்நோக்குகின்றது. கணிணிகள், கைத்தொலைப்பேசிகள் மற்றும் அவற்றின் இடைவிடாத ஈர்ப்பு, எல்லாருடைய கவனித்து, கேட்டு, கற்றுக்கொள்ளும் திறனுக்கு பெருத்த சவாலாக ஆகிவிட்டது. “டிஜிட்டலில் வளர்ச்சி, தொந்தரவுக்குள்ளான கவனம்” என்ற ஒரு நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரை இந்த விஷயத்தைப் பற்றியது:\n“இந்த தொழில்நுட்பங்களின் கவர்ச்சி, பெரியவர்களைப் பாதித்தாலும், இளையவர்களிடத்தே தாக்கம் மிகவும் வலுவாகக் காணப்படுகின்றது. வளரும் மனிதமூளை, அடிக்கடி காரியங்களை மாற்றிக் கொண்டே இருக்கும் செயலுக்கு மிகச் சுலபத்தில் பழக்கமாகிவிடும் அபாயத்தால், கவனம் செலுத்தும் திறன் குன்றிப்போகின்றது. ‘ஒரு காரியத்தில் நிலைத்து இருப்பதற்கு அல்லாமல், இவர்களது மூளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவும் செயலுக்கே பாராட்டி பரிசளிக்கப்படுகின்றது’ என ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியரும், பாஸ்டன் நகரின் மீடியா மற்றும் சிறார் சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குனரான மைக்கல் ரிச் சொல்கின்றார். மேலும் இதன் விளைவுகள் நிலைத்திருக்கும் வாய்ப்புண்டு: ‘ஸ்க்ரீன்(screen) திரை முன்பு உருவாகி வருபவர்களின் மூளை வேறு வகையில் பிண்ணப்படுகின்றது, ��த்தகைய தலைமுறை குழந்தைகளை நாம் வளர்த்து வருவதே கலக்கமடையச் செய்கின்றது.’”\nஅக்கட்டுரை 2010 இல் எழுதப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்காவில் மட்டும் ஸ்மார்ட்(smart) கைப்பேசி எண்ணிக்கை மும்மடங்கு அதிகமாகி விட்டது. எந்த ஒரு பொது இடத்திலும், கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு கைப்பேசியுடனும் அதனை பயன்படுத்துவதிலுமே உள்ளனர். இதை நாம் கருவிகளுக்கு அடிமை ஆகுதல் எனச் சொல்லலாம்.\nஅதே டைம்ஸ் கட்டுரையில் மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப பயன்பாடு ஒரே சீராக இல்லை என ஆய்வாளர்களால் காணப்பட்டுள்ளது. அவர்களின் தேர்வு தத்தம் குணாதிசயங்களைக் காட்டுவதாக உள்ளது. பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்தாகிரம் பயனாளிகள் சமூகக் கலப்பு மிக்கவர்கள். சமூக நாட்டம் குறைந்தவர்கள் விடியோ விளையாட்டுகளையும், காலத்தை தாழ்த்தும் நபர்கள் இணையத்தளம் மற்றும் விடியோ படங்களை நாடுகின்றனர்.\nடிஜிட்டல் தொந்தரவு இந்து குடும்பங்களை முக்கியமான தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. தாத்தா பாட்டிமார்கள் முக்கியமான இந்து போதனைகள், அதன் தத்துவங்கள், கதைகள் மற்றும் நெறிக்கோட்பாடுகள் ஆகியவற்றைப் பாரம்பரியமாக இளம் சிறுவர்களுக்கு சொல்லி வந்துள்ளனர்.\nபெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ந்து வருகையில், அவர்களுக்கான பொறுப்புகளையும் எடுத்தியம்பி வந்துள்ளனர். வீட்டில் நடக்கும் தற்போதைய விஷயங்களையும் எதிர்கால திட்டங்களையும் பெற்றோர்களே அடிக்கடி பகிர்ந்துக் கொள்வர். குடும்ப உறுப்பினர்கள் எப்போதும் டிஜிட்டல் உலகத்திலேயே கதியாய் இருந்து, ஒவ்வொருவருக்கும் இடையே பயனுள்ள பேச்சுக்களை நிறுத்திக் கொள்கையில், தனிமனிதர்களுக்கு இடையே ஆன தொடர்பு தடைபடுகின்றது. குடும்ப உறுப்பினர்கள் பலர் ஒன்றாக அமர்ந்தவாறு, ஒவ்வொருவரும் தனது கைப்பேசி அல்லது டேப்லட்(tablet) கருவியை தட்டிகொண்டு, அங்கே எவ்விதமான உரையாடல் அல்லது செவிமடுக்கும் காரியம் நிகழாமல் இருப்பது ஒரு வழக்கமான காட்சிதான். அவர்கள் யாவரும் ஒரே அறையில் இருப்பினும், அவர்களின் மனமோ வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன.\nநவீன கால வசதிகள் நம்மை ஏற்கனவே மூழ்கடித்து விட்டதால், அதை விடவும் இன்னும் அதிகமாக டிஜிட்டல் தகவல்கள் நம்மை பாதிக்க அனுமதிப்பது ஞானமிக்க காரியம் அல்ல. அமெரிக்காவில் காணப்படும் யெமிஷ் எனப்படும��� ஒரு சிறிய மதச் சமூகம், நவீனமயமாக்கத்திற்கு எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தமது கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், மதத்தை நீட்டிக்கவும் ஆன முயற்சியாக, அவர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததைப் போல் இருந்து வருகின்றனர். ஒரு யெமிஷ் குடும்பம், டிஜிட்டல் உட்பட, நவீன யுகத்தின் அலைக்கழிப்பு எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் முயற்சியாக, வீட்டில் மின்சாரம் இல்லாமல் செய்து விட்டதை ஆவணப்படம் ஒன்று காட்டியிருந்தது. பெரும்பாலான நமக்கு அது மிகத் தீவிரமான ஒன்றாகத் தோன்றும். இந்துக் குடும்பங்களுக்கு மிதமான தீர்வு ஒன்று உண்டு. டிஜிட்டல் பயன்பாடு, மகிழ்ச்சியூட்டும் நிகழ்வு, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரடி பேச்சு (டிஜிட்டல் கருவிகளை மூடியவாறு) போன்றவற்றுக்கு குறிப்பிட்ட நேர வரையறையை ஒதுக்குவதே ஆகும்.\nசமீபத்தில் ஓர் இளம் இந்து தம்பதி, தாம் டிஜிட்டல் கருவிகளை தமது வீட்டு உணவுமேசையில் பயன்படுத்த தடை விதித்து விட்டதாகவும், இந்த எளிய விதிமுறையால் அவர்களது தொடர்புமுறைகள் வளமாகவும், அவர்களது உறவுகள் பலப்பட்டும் உள்ளது என பெருமையாகக் கூறினர். டிஜிட்டல் தொந்தரவைக் கட்டுப்படுத்திய பல குடும்பங்கள், பிள்ளைகளின் கணிணிகள் வீட்டு வரவேற்பு அறையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இதனால் குடும்ப உறுப்பினர்கள் கண்காணிக்க எளிதாக இருக்கும். இன்னும் சிலர் தமது பிள்ளைகள் இணையத்தில் எங்கு உலாவுகின்றனர் என்பதைக் கட்டுப்படுத்த தேவையான கருவிகளையும் கொண்டுள்ளனர்.\nதன்னுடைய பக்தர்களுக்கு, குருதேவர் திங்கட்கிழமை சாயுங்காலத்தை குடும்பமாலைப் பொழுது என ஒதுக்கி, குடும்பத்தினருடன் அளவுளாவச் செய்தார். “சிவபெருமானின் நாளாகிய திங்கள் கிழமை மாலை நேரத்தில், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, சிறப்பான உணவுகளைச் சமைத்து, கூடி விளையாடி, வாயார ஒருவர் மற்றவரது நற்குணங்களைச் சொல்லி நன்றி பாராட்டிக் கொள்வர். அவர்கள் எந்த பிரச்சனைகளையும் அந்நாளில் தீர்க்க வேண்டியதில்லை. அவர்கள் ஒருவர் மற்றொருவரை அன்புடன் நோக்கி, மிகச் சிறிய சிறுவன் முதல் முதிர்ந்த முதியவர் வரை பேச வாய்ப்பளிக்கப்படும்.” தொலைக்காட்சி மற்றும் எல்லா டிஜிட்டல் கருவிகளும் மூடப்பட்டிருக்கும். இது நன்றாக செவிமடுப்பதற்கான நேரம், உண்மையான செவிமடுத்தலுக்கே உரித்தானது. நல்ல செவிமடுப்பவனாயிருப்பதால், நன்கு உரையாடுபவனாக இருக்க வழிகோலும் - இதுவும் டிஜிட்டல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு நுண் கலையே.\nஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஆதரிப்புமிக்க உரையாடல் என்னும் எளிய ஒழுக்கம் ஒன்றினை நான் ஏற்படுத்தினேன். இதோ அது. ஒருவன் உன்னை அணுகுகையில் நீ செய்து கொண்டிருப்பதை நிறுத்தி விடு: புன்னகையுடன் அவனைப் பார், கனிவான வார்த்தையுடன் உனது கவனத்தை அவன்/அவளிடத்து செலுத்து. உனது கைத்தொலைப்பேசியை கீழே வைத்து விடு அல்லது அடைத்து விடு. கவனமுடன் கேள். இடைமறிக்க வேண்டாம். என்ன சொல்லப்படுகின்றது என்பதில் கவனத்தை குவிக்கவும். உனக்கு அது தர்மசங்கடமாக இருப்பின், “முதலில் புரிந்துக்கொள் பின்னர் புரிந்துக் கொள்ளப் படுவாய்.” என்ற வாசகத்தை நினைவில் இருத்து. இருவழி உரையாடலை துவங்கி, உண்மையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் பதிலளிக்கவும், இதனால் ஆதரவு வெளிப்படட்டும். ஒருவன் குறிப்பாக உணர்ச்சிமிக்க ஒன்றை பகிர்ந்துக் கொண்டிருப்பின், அந்த நிகழ்வை மீண்டும் விவரமுடன் சொல்லக் கேள். பொறுமையுடன் உனது எல்லா புலன்களையும் கொண்டு கேட்கவும். மிக நீண்ட நேரம் ஆகின்றதே என்று உணர்ந்தால், உனக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவும் உண்டு என மனதளவில் உறுதி செய்துக் கொள். பச்சாத்தாபத்தை நடைமுறைப் படுத்து; மற்றவரின் நிலையில் உன்னை வைத்துப் பார். நீ பேசுகையில் மற்றவர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்றுதான் நீ நினைப்பாய். பிரச்சனைகளுக்குத் தீர்வு ஒன்றை நீ கொடுக்க வேண்டியதில்லை, செவிமடுக்கும் காது மட்டுமே வேண்டும். நீ அந்த கதையைக் கேட்பது மட்டுமே போதுமானது.\nசெவிமடுக்கும் திறன் இல்லாததால் நாம் இழப்பதைப் பற்றிய செய்தி டிஜிட்டல் ஊடகங்கள் உதவியுடன் பரவுகையில், இக்கலை மீண்டும் மறுபிரவேசம் பெறும். நாம் இயற்கையாகவே கற்பது பெரும்பாலும் செவி வழிதான். தலைமுறை தலைமுறையாக இந்த திறன் தொடரப்படவும், தீட்டவும் படவேண்டும். டிஜிட்டல் தொந்தரவுகளைத் தவிர்ப்பது, செவிமடுக்கும் திறனை வளர்ப்பது போன்றவற்றில் தமது பிள்ளைகளின் வளர்ச்சியை பெற்றோர் கவனமுடன் வழிகாட்ட வேண்டும். எ��்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் உள்ளுணர்வும் கருணையும் எழும்பலாம். பெரியோர்களும் தாமே அளவுக்கு அதிகமாக டிஜிட்டல் உலகத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும். இதனால் இந்து மதத்தின் அறிவும் பயிற்சிகளும் இந்த டிஜிட்டல் காலத்திலும் தொடர்ந்து செழித்திருப்பது உறுதி செய்யப்படும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/productscbm_652735/730/", "date_download": "2019-09-18T01:13:30Z", "digest": "sha1:FHN4YXPNOTNANTNNYMLLGLQDMKSHVAMY", "length": 38689, "nlines": 124, "source_domain": "www.siruppiddy.info", "title": "கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.\nசட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.\nஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\nஇன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019\nமேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nய���ழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nஅளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்\nகடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். நன்கு காரசாரமாக குழம்பு வைத்தோ, பொரியல் என விதவிதமாக சமைத்து சுவைப்பார்கள். மீன்களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இதயநோயின் பாதிப்பு குறையும். ஆனால், மீன்களை பொரித்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கும் முழுமையாக...\nகுளிர் காலத்தில் உதடு வெடிப்பை நீக்க சில குறிப்புகள்..\nகுளிர் காலத்தில் பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையே இது. குளிர்காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த குளிர்காலத்தில் உங்கள் உதடுகளும் கூட வேகமாக வறண்டு போகிறதா என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா என்ன தான் வகை வகையான உதடு பாம்கள் தடவியும் கூட இந்த பிரச்சனை தீரவில்லையா என்ன செய்வது என்பதே புரியவில்லையா என்ன செய்வது என்பதே புரியவில்லையா\nஆண்களே உங்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்\nநமது உடலில் பல கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. ஆரம்பத்தில் ஒரு செல் மட்டும் பிறந்து பிரிந்து பல்வேறு வகை செல்களை உண்டாக்கி அவைகளை தனித்துவப்படுத்தி ஒவ்வொரு உறுப்பையும் உண்டாக்குகிறது. நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித்தலும் முறையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டே...\nஉளுந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது. மருத்துவ பயன்கள்: இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை...\nஎந்தக் கிழமையில் எண்ணெய் குளிப்பது\nபொதுவாக ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். உறவினர்கள் ஊருக்குச் செல்லும் பொழுதும், பிறந்த நாள், திருமண நாள், விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக்...\nநவம்பர் 13 இல் இலங்கை அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்\nவானத்தில் இருந்து வேகமாக வந்துகொண்டிருக்கும் மர்மப் பொருள் ஒன்று, அடுத்தமாதம் 13ஆம் திகதி இலங்கை அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வானில் சுற்றிக் கொண்டிருக்கும் அடையாளம் தெரியாத மர்மப் பொருள் ஒன்றே இலங்கை அருகே கடலில் விழவுள்ளதாக விஞ்ஞானிகள்...\nவாழைப்பழத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து\nமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துவ குணம் உள்ளது ��ன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள...\nஅழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் வெள்ளரிக்காய்\nகாய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருக்கும் வெள்ளரிக்காய் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. அழகு ஆரோக்கியம் என இருவித பயன்களை வழங்கும் வெள்ளரிக்காய் பற்றி பார்ப்போம், மருத்துவ பயன்கள் வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில்...\nஇரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். * இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே. * சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது...\nவயிற்றை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்கும் மோர்\nவெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மோரில் உள்ள சத்துக்கள்: மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/modis-man-vs-wild-episode-watched-by-1-and-half-crore-people/", "date_download": "2019-09-18T01:25:14Z", "digest": "sha1:2W67PGCUUF3MEIUNY2Q4UCNTJ6FBJQGT", "length": 12906, "nlines": 186, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,! கெத்து காட்டிய மோடி..! - Sathiyam TV", "raw_content": "\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வ���வு பிரச்சனைகளா..\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web…\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |…\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Sep…\n17 Sep 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Today…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 17 Sep 2019 |\n2 நாளில் 1 லட்சம் வழக்குகள் பதிவு\nHome Tamil News India ஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nஒன்றரை கோடி பேர்.., இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை..,\nஉலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். டிஸ்கவரி சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் வரும் பியர் கிரில்ஸ், காடுகள், பள்ளத்தாக்குகள், குளிர் பிரதேசங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பது குறித்து பேசியிருப்பார்.\nஇந்த நிகழ்ச்சியில் சில நேரங்களில் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும் கலந்துக்கொண்டிருந்தார். அந்த வகையில் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, பியர் கிரில்சுடன் கலந்துரையாடினார்.\nஇந்நிலையில் டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா, மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் மோடியின் எபிசோட் செய்த சாதனை குறித்து தெரிவித்துள்ளார்.\n“61 லட்சம் பார்வையாளர்களை கொண்ட டிஸ்கவரி சேனலில், ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை அதிகபட்சமாக 37 லட்சம் பேர் தான் பார்த்துள்ளனர்.\nஆனால் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனை அளவாக 1½ கோடி பேர் பார்த்துள்ளனர்.\nஅதோடு அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தவர்களில் 93 சதவீதம் பேர் (சேனல் ஷேர்) டிஸ்கவரி சேனலை பார்த்துள்ளனர்.”\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\nசைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\nஇது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று – வருத்தத்தில் யாஷிகா | Yashika\n கேட்க நல்லாத்தான் இருக்கு – ப்ரியாமணி | Priyamani | Web...\nதுளியும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் – அமித்ஷா | Amit Shah\nஅதற்கான வாய்ப்பை உருவாக்காதீர்கள் – ராகுல் எச்சரிக்கை | Jammu Kashmir\nவிஜய் ஹசாரே டிராபி – சம்மதம் தெரிவித்த தவான் | Vijay Hazare Trophy\nபிறந்தநாளில் தாயை சந்தித்த பிரதமர் மோடி | Modi Met his Mother\nTaxi DXB – துபாய் விமானநிலையத்தில் அறிமுகமான புதிய சேவை | Dubai Airport\n” – பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 |...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டும் | Hospitals | Harshvardhan\nசீனா ஓபன் பேட்மிண்டன் – முதல் வெற்றியில் கரோலினா | Carolina Marin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/30-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T01:19:15Z", "digest": "sha1:NORJMB7752AKCTGVFGAU2HP6SRMPPAKX", "length": 6477, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "30 தொகுதிகள் |", "raw_content": "\nஊடுறுவல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nபிரதமர் மோடி பற்றி இன்னொரு சினிமா\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி\nதி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......[Read More…]\nMarch,16,11, —\t—\t30 தொகுதிகள், 33 தொகுதிகள், 63 தொகுதி, இதில், ஒதுக்கப்பட்டன, கடந்த சட்டசபை, கட்சிக்கு, காங்கிரஸ், தமிழக, தேர்தலில், தொகுதிகளாகும், புதிய தொகுதிகலாகும், போட்டியிட்ட, மீதம் இருக்கும்\nசிறு வயதில் இருந்தே பல்துறை வித்தகர்\nபிரதமர் மோடியின் தலைமையில் பாஜக இந்தியாவில் அசுரவளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம்தெரியாமல் வீழ்த்தியதில் ...\nமம்தாவின் க��ள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nதீவிரவாதிகளுக்கு பயந்து ஐபிஎல் போட்டி ...\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nஇன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நா� ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nநீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/1.html", "date_download": "2019-09-18T01:08:19Z", "digest": "sha1:66YK6CTB7G4EJDXCZVRP6MBBVTLYBB2W", "length": 15088, "nlines": 116, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் - பாகம் 1 - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் - பாகம் 1\n1. N W M ஜயந்த விஜேசேகர, கந்தளாய்\n2. A S முஹம்மது புகாரி, சம்மாந்துறை\n3. வசந்த பியதிஸ்ஸ, உகனை\n1. கௌரவ சட்டமா அதிபர்\n2. வட கிழக்கு மாகாணசபை ஆளுநர்\n1. கே தம்பையா, திருகோணமலை\n2. வெற்றிவேல் ஜயனாதன், அம்பாறை\n4. ந தில்லையம்பலம் , அம்பாறை\n1. கௌரவ சரத் என் சில்வா, பிரதம நீதியரசர்\n2. கௌரவ நிஹால் ஜயசிங்க, நீதியரசர்\n3. கௌரவ என் கே உடலாகம, நீதியரசர்\n4. கௌரவ ஏ ஆர் என் பெர்நாந்து நீதியரசர்\n5. கௌரவ ஆர் ஏ என் ஜி அமரதுங்க, நீதியரசர்\nஜனாதிபதி சட்டத்தரணி எச் எல் டி சில்வா\nமனோலி ஜினதாச ஆகியோர் வாதிகள் சார்பில்\nபி ஏ ரத்னாயக்கா, ஜனாதிபதி சட்டத்தரணி, Add. Solicitor General\nA. ஞானதாசன் D S G\nஜானக டி சில்வா S.S.C\nநெரின் புள்ளே S.S.C ( இவர்கள் அனைவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள்), பிரதிவாதிகள் சார்பில்\nK. கனக ஈஸ்வரன் PC\nஇந்த வழக்கின் அடிப்படை அரசியலமைப்பின் சரத்து 12(1) வழங்கிய ‘ சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கான அடிப்படை உரிமை’ தமக்கு மறுக்கப்பட்டுள்ளது; என்பதாகும்.\nசட்டமாஅதிபர் தரப்பின் பலமான ஆட்சேபனை\nபிரதிவாதிகளின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அவர்களால் முன்வைக்கப்பட்ட இரு பிரதான ஆட்சேபனைகள்:\nமுதலாவது, இது ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கு. இது சரத்து 126 இன் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகிறது. அச்சரத்தின் பிரகாரம் அவ்வாறு அடிப்படை உரிமை மீறப்பட்டால் அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவேண்டும். ஆனால் இவ்வழக்கு காலம் தாழ்த்தி தாக்கல் செய்யப்பட்டிருப்பதனால் இவ்வழக்கில் அவர்கள் நிவாரணம் கோரமுடியாது; என்பதாகும்.\nஅரசியலமைப்பின் சரத்து 35 ஜனாதிபதிக்கு immunity ஐ வழங்குகின்றது. அதாவது 19வது திருத்தம் அறிமுகப்படுத்தப்படும்வரை ஜனாதிபதி தனிப்பட்ட முறையிலோ அல்லது தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்தோ செய்கின்ற எந்தவொரு விடயத்தையும் நீதிமன்றில் அவருடைய பதவிக்காலத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.\nஅதேவேளை, ஜனாதிபதி சில அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருக்கும்போது அவர் அவ்வமைச்சுகளுக்கு அமைச்சர் என்ற வகையில் அவரது செயற்பாடு தொடர்பாக அடிப்படை உரிமை மீறப்பட்டால் அவற்றிற்கெதிராக வழக்குத் தொடர முடியும். ஆனால் ஜனாதிபதிக்குப் பதிலாக அவ்வழக்குகளில் சட்டமாஅதிபரே பிரதிவாதியாக குறிப்பிடப்பட வேண்டும்.\n19 திருத்தத்தின் பின், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து செய்கின்ற விடயங்களிலும் ஒருவருடைய அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் ஜனாதிபதியின் அச்செயற்பாட்டிற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியும்; ஆனாலும் சட்டமாஅதிபரைத்தான் பிரதிவாதியாக குறிப்பிட வேண்டும்.\nசுருங்கக்கூறின், 19 இற்கு முன்; ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத்தொடர முடியாது.\nமுன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக உயர்நீதிமன்ற நீதியசராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நியமனம் செய்யப்பட்டபோது பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாடுகளுக்கெதிராக வழக்குத் தொடுக்க முடியாது; என்றே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.\nஇந்த அடிப்படையில்தான் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார செயற்பாட்டிற்கெதிராக வழக்குத்தொடுக்க முடியாது; இவ்வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும்; என்று வாதாடினார்.\nஇது மிகப்பலமான ஆட்சேபனையாகும். ஏற்கனவே உயர்நீதிமன்றின் பெரும்பான்மை நீதிபதிகளால் மேற்கூறிய வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம்.\nஇவ்வளவு பலமான ஆட்சேபனையை எவ்வாறு நீதிமன்றம் மறுத்து இந்த வழக்கை ஏற்று வட கிழக்கைப் பிரித்தது; என்பது மிகவும் சுவாரசியமானது. அதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.\nகுறிப்பு: இது சட்டமாணவர்களுக்கும் பிரயோசனமாக அமையும் என்பதால் சற்று நுணுக்கமான விடயங்களுக்குள்ளும் சென்று இதனை எழுத விழைகின்றேன் இன்ஷாஅல்லாஹ். ஏனையவர்களும் சற்று ஊன்றிவாசித்தால் புரிந்துகொள்ளலாம்.\n- வை எல் எஸ் ஹமீட்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nசிலோன் முஸ்லிமிற்கு நன்றி கூறும் நி்ந்தவூர் றசாக் டீ ஹோட்டல்\nதென் கிழக்கில் டீ என்றாலே நினைவுக்கு வருவது நிந்தவூர் றசாக் ஹோட்டல்தான், இரண்டு தசாப்த கால வரலாறை கொண்ட றசாக் ஹோட்டல் இன்றுவரை அதன் தரத்...\nஇலங்கையில் முஸ்லிம் அமைப்புக்களும் அவற்றின் தாக்கமும்\nஇலங்கையில் பொதுவாக முஸ்லிம் அமைப்புக்களின் தாக்கம் இலங்கை அரசு அல்லது அரசியல் கட்சிகளுக்கு சவாலாக அமைந்துவிடாது காரணம் அமைப்புக்களின...\nமுஸ்லிம்களை நிந்திக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை\nதமி­ழர்­க­ளையோ முஸ்­லிம்­க­ளையோ அடக்கி ஆள நாங்கள் நினைக்க வில்லை. நாட்டில் இன மத பேத­மின்றி அனை­வரும் ஒற்­று­மை­யுடன் வாழ­வேண்டும் என்ற...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nUNP இன் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு..\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்து...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/08/wwwfindteacherpostcom.html", "date_download": "2019-09-18T00:40:56Z", "digest": "sha1:3HDA625HD4H2T3CQ6JBFWEULRQTMX6H5", "length": 2973, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள் உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா உங்கள் திறமைக்கு தகுந்த வேலை வேண்டுமா அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா அரசு உதவி பெரும் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வேண்டுமா ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள் ஆசிரிய படிப்பு முடித்தவரா நீங்கள் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே தீர்வு FIND TEACHER POST WWW.FINDTEACHERPOST.COM ல் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். | CLICK HERE\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/yaaradi-nee-mohini/132392", "date_download": "2019-09-18T01:11:13Z", "digest": "sha1:VBNT4WGHZYWSQLBXUKVQ3D35Z6MVIOKB", "length": 5340, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Yaaradi Nee Mohini - 11-01-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஷெரினிடம் எல்லைமீறி கழிவறைக்குள் சென்ற கவின்.. வெளியான வீடியோ..\nகனடாவில் ஈழத்தமிழர்களை குறிவைக்கும் அந்நிய உளவுத்துறைகள்\n5 முக்கிய நகரங்களுக்கு குறி.... கடும் அபாயத்தில் 90 மில்லியன் மக்களின் உயிர்: பகீர் கிளப்பும் போர் திட்டம்\nநண்பனின் துரோகம்... நெஞ்சை பிளந்து நரபலி: தலை அறுந்த சடலத்தால் அம்பலமான கொடூரம்\nபிக் பாஸிற்கு வெளியான அதிர்ச்சி குறும்படம் கவீனுக்கு நடந்த அநியாயம்\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\nகாப்பான் படத்தில் நடிக்க வேண்டிய டாப் ஹீரோ, நிராகரித்ததால் சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nலாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் - பாத்ரூமில் நடந்தது என்ன\nஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள் வருவியா.. பிக்பாஸில் ஷெரினிடம் எல்லை மீறிய கவின்\nமுதலிடத்தில் இருப்பது இவரின் படம் தானாம் அதிகம் பேர் பார்த்த படங்களின் டாப் லிஸ்ட் இதோ\n3 வயதில் பிக்பாஸ் புகழ் ஷெரினை விட்டுசென்ற அவரது அப்பா இவர்தானாம்- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\n14 வயது சிறுவனுடன் டேட்டிங் சென்றேன்.. பிக்பாஸ் யாஷிகா கூறிய அதிர்ச்சி தகவல்..\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nதிருமணக் கோலத்தில் பிக் பாஸ் சாண்டி அழகிய சிலைப்போல வந்த மனைவி அழகிய சிலைப்போல வந்த மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-09-18T01:25:21Z", "digest": "sha1:2NW26HTNAWFBQDCZZRLSHNJOQIZR2YP7", "length": 5073, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மதர் இந்தியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மதர் இந்தியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமதர் இந்தியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலிவுட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநர்கிசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜ்குமார் (இந்தி நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/trinity", "date_download": "2019-09-18T01:58:54Z", "digest": "sha1:UZI5W4RXQPWZYAQURFELKJBEPB6C7VOC", "length": 6387, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "trinity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவியாக உள்ளமை.\nதிருவிவிலிய ஓவியம். 15ஆம் நூற்றாண்டு.\n(கிறித்தவ வழக்கில்) ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாக உள்ளார் என்னும் மறையுண்மை\nஉலகத்தைப் படைத்து, மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு, அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் தாம் ஒரே பரம்பொருளாய் இருக்கும் அதே வேளையில் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆட்களாய்த் தம்மை வெளிப்படுத்தியுள்ளார் என்று கிறித்தவர் நம்புகின்றனர். இந்த மறையுண்மை திரித்துவம் (மூவொரு கடவுள்) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது.\nஇயேசு, \"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்\" என்றார் (மத்தேயு 28:19)திருவிவிலியம்\nஆதாரங்கள் ---trinity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/tag/bomb-blast/", "date_download": "2019-09-18T01:23:22Z", "digest": "sha1:4U5WQHVLJAKEWTWTM2UTVN4XPART2HSQ", "length": 20136, "nlines": 88, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் 18 புரட்டாசி 2019 புதன்கிழமை\nசேரனும் கவினும் அனுதாபத்திற்காக நடிக்கும் பிரபலங்கள்… முத்திரை குத்திய தர்ஷன்\nகச்சா எண்ணெய் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் அதிகரிக்குமா\nவிக்ரம் லேண்டரின் புகைப்படங்களை இன்று வெளியிடும் நாசா\nபிகில் பட ரிலீஸ் குழப்பம் தீர்ந்தது\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஅமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறும் வனிதா விஜயகுமார்\nசவுதி தாக்குதல் எதிரொலி: சரிந்த உற்பத்தி; 20% வரை உயரும் பெட்ரோல் – டீசல் விலை\nகமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் – ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்\nதிருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு\nஅருள் August 18, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on திருமண மண்டபத்தில் மனித வெடிகுண்டு 0\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் திரும்ண மண்டபம் ஒன்றில் மனித வெடிகுண்டு நேற்று இரவு நடத்திய பயங்கர குண்டுவெடிப்பில் 40 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மேற்கு காபுலில் டாரன் அபுல் என்ற பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் வரை கலந்து …\nபாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது\nஅருள் July 3, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பாதுகாப்பு முன்னாள் செயலாளர், போலீஸ் மாஅதிபர் கைது 0\nஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் இருவரும் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவிக்கின்றார். குறித்த இருவரும் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு …\nபாகிஸ்தானில் சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 8 பேர் பலி\nஅருள் May 8, 2019 உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பாகிஸ்தானில் சூஃபி புனிதத்தலத்துக்கு வெளியே குண்டுவெடிப்பு – 8 பேர் பலி 0\nபாகிஸ்தானில் உள்ள லாகூரில் புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர் என அதிக���ரிகள் தெரிவிக்கின்றனர். இறந்தோரில் 5 பேர் காவல்துறை அதிகாரிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையின் வேன் ஒன்று இந்த தாக்குதலின் இலக்கு என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு ஒரு தற்கொலை தாக்குதல் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தெற்காசியவில் உள்ள மிகப் பழமையான தாடா தாபார் சூஃபி புனிதத்தலத்துக்கு …\nகாத்தான்குடியில் பயங்கரவாதியின் தாய் கைது.\nசாலரசி April 25, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on காத்தான்குடியில் பயங்கரவாதியின் தாய் கைது. 0\nமட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடாத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என அவரின் தாய் அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை இன்று இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வந்த …\nசாலரசி April 25, 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அதிஉயர் பாதுகாப்புவலயத்துக்குள் கொழும்பு,இலங்கை. 0\nவெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு என எச்சரிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நகரம் அதிஉயர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வாகன சோதனை தொடர்ந்து நடக்கிறது. மக்கள் அமைதியாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சோதனை என்பது தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என போலீஸ் தரப்பு …\nபயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல்.\nஅருள் April 24, 2019 Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பயங்கரவாதியின் மனைவியின் சிறப்பு நேர்காணல். 0\nஉயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொழும்பு சினமன் கிரான்ட் உணவகத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இன்ஷாப் அஹமட் என்ற பயங்கரவாதியின் மனைவி அக்ஷ்கான் அலாமிதின் பிரித்தானி���ாவின் டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு நேர்க்காணலொன்றை வழங்கியுள்ளார். இதில் , தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது கணவர் வர்த்தக நடவடிக்கைக்காக செம்பியா செல்வதாக அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி , கடந்த வௌ்ளிக்கிழமையன்று தனது கணவரை கட்டுநாயக்க விமான நிலையம் …\nதேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு.\nஅருள் April 24, 2019 முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் Comments Off on தேடப்பட்டுவந்த வாகனங்கள் வரக்காபொலயில் கண்டுபிடிப்பு. 0\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெப்புச் சம்பவங்கள் தொடர்பில் முன்னதாக 40 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 18 சந்தேகத்துக்குரியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டானை கட்டுவாபிட்டியில் 6 பேரும், பேருவளையில் 5 பேரும், அளுத்கமயில் 6 பேரும், வரக்காபொலயில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த, வேன் ரக வாகனமும், உந்துருளி ஒன்றும் வரக்காபொல நகரில் உள்ள வீடொன்றில் …\nஎப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்.\nஅருள் April 24, 2019 Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on எப்.பி.ஐ மற்றும் இன்டர்போல் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம். 0\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக எப்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சளார் நென்சி வென் ஹோன் இதனைத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, இன்டர்போல் மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர் என அரச இரசாயண பகுப்பாய்குவு திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் தாக்குதல் நடத்த ஐ.ஸ்.ஐ.ஸ் திட்டம்\nஅருள் April 23, 2019 Uncategorized, இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மீண்டும் தாக்குதல் நடத்த ஐ.ஸ்.ஐ.ஸ் திட்டம்\nதலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை ��டத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பு இரண்டாவது தாக்குதல் ஒன்றினை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை இலங்கை அதிகாரிகளை எச்சரித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதல் ஒன்றுக்கு அந்த அமைப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழி நடத்தலில் தயாராவதாகவும், தாக்குதலின் இலக்கு உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்த உளவு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக இந்தியா இலங்கையின் அதிகாரிகளுக்கு …\nபயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.\nஅருள் April 23, 2019 முக்கிய செய்திகள், இலங்கை செய்திகள் Comments Off on பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். 1\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/08054140/Test-against-Bangladesh-Afghanistan-in-strong-position.vpf", "date_download": "2019-09-18T01:38:43Z", "digest": "sha1:N32NVKFDWUFWA3K7DGVZ5EOBHT5Z5P3P", "length": 11724, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Test against Bangladesh: Afghanistan in strong position || வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் + \"||\" + Test against Bangladesh: Afghanistan in strong position\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 08, 2019 05:41 AM\nவங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 205 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சுழ���்பந்து வீச்சாளர் ரஷித்கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது. 17 வயதான அறிமுக வீரர் இப்ராஹிம் ஜட்ரன் (87 ரன், 6 பவுண்டரி, 4 சிக்சர்), முன்னாள் கேப்டன் அஸ்ஹார் ஆப்கன் (50 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதுவரை மொத்தம் 374 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\n1. தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட்: சுப்மான் கில், கருண் நாயர் அரைசதம்\nதென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மான் கில், கருண் நாயர் ஆகியோர் தங்களது அரைசதத்தை பதிவு செய்தனர்.\n2. ஆஷஸ் கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.\n3. வங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது\nவங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n4. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவிப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 382 ரன்கள் குவித்துள்ளது.\n1. மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இல்லையா\n2. 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி\n3. ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்தனர்\n4. சவுதி எண்ணெய் ஆலைகளில் தாக்குதல் எதிரொலி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\n5. இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்\n1. தினேஷ் கார்த்திக் மன்னிப்பை ஏற்றுக்கொண்டது, இந்திய கிரிக்கெட் வாரியம்\n2. ஆஷஸ் கோப்பையை தக்க வைத்தது பெரிய விஷயம் - டிம் பெய்ன் கருத்து\n3. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார், ஸ்டீவன் சுமித்\n4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள் - பிரியாணி சாப்பிட தடை; பயிற்சியாளர் அதிரடி\n5. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jun/26/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-3179202.html", "date_download": "2019-09-18T01:23:47Z", "digest": "sha1:S2OUV54XPXNUQBWD6VF4HET2P3FH3LX5", "length": 8888, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "ஜாத்திரை திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி- Dinamani", "raw_content": "\n28 ஆகஸ்ட் 2019 புதன்கிழமை 02:36:08 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஜாத்திரை திருவிழா நடத்துவது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி\nBy DIN | Published on : 26th June 2019 07:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணி அருகே ஜாத்திரை திருவிழா நடத்துவது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.\nதிருத்தணி ஒன்றியம், பி.சி.என். கண்டிகை கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கிராமத்துக்கு சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்குவது மற்றும் சாலை ஆக்கிரமிப்பு ஆகிய இரு காரணங்களால், கடந்த 8 ஆண்டுகளாக ஜாத்திரை திருவிழா நடத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் ஜாத்திரை விழா நடத்த வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் விழா நடத்தக்கூடாது என்றும் கூறி வந்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பவணந்தி தலைமையில், இரு தரப்பினர் இடையே சமரசப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.\nஒரு த���ப்பினர் சுடுகாடு மற்றும் சாலை வசதி போன்றவற்றை ஏற்படுத்தும் வரை விழா நடத்த அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக மீண்டும் ஒரு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கோட்டாட்சியர் அறிவித்தார்.\nநிகழ்ச்சியில், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், போலீஸார் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரதமர் மோடி - அரிதான புகைப்படத் தொகுப்பு\nபூமியில் மிக அழகான இடம்: குவெய்லின் நகரம்\nமீண்டும் வைரலாகும் ரம்யா பாண்டியன்\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nதினமணி செய்திகள் | \"இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது\" | (17.09.2019) Top 5 News |\nபச்சை நிற நம்பர் பிளேட்டுகளில் அப்படி என்ன ஸ்பெஷல்\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் டிரைலர்\nதினமணி செய்திகள்|\"காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதில் கோட்சே வெறும் துப்பாக்கிதான்\"| (16.09.2019) Top 5 News |\nகுழந்தைகளுக்கு சிறந்த ரோல் மாடல் ஆகும் ஆசை இல்லாத பெற்றோர் எவரேனும் உண்டா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573173.68/wet/CC-MAIN-20190918003832-20190918025832-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}