diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0066.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0066.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0066.json.gz.jsonl" @@ -0,0 +1,346 @@ +{"url": "http://kollywood7.com/2018/05/ajith-latest-best-photo-with-fan/", "date_download": "2019-06-16T06:09:50Z", "digest": "sha1:5OXAGAEEH4ZURT2O5BMUTF3G6DXOVK6N", "length": 6354, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "அஜித் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இது தான் செம கியூட்- ரசிகர்கள் ரசிக்கும் புகைப்படம் இங்கே பாருங்க - Tamil News", "raw_content": "\nஅஜித் இதுவரை எடுத்த புகைப்படங்களில் இது தான் செம கியூட்- ரசிகர்கள் ரசிக்கும் புகைப்படம் இங்கே பாருங்க\nஅஜித் எப்போதுமே தன் ரசிகர்களுக்கு மரியாதையும், முக்கியத்துவமும் கொடுப்பவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹைதராபாத்தில் விசுவாசம் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் படத்தை பற்றி தினமும் தகவல்கள் வருகிறதோ இல்லையோ, படப்பிடிப்பு தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகமாக வருகிறது.\nஅவரும் பொறுமையாக எல்லோருடனும் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். இந்த நிலையில் அஜித் குட்டி குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அஜித் இதுவரை அங்கு எடுத்த புகைப்படங்களில் இதுதான் செம கியூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.\nவிஜய் படத்தில் நடித்த ராஜா ராணி சீரியல் பிரபலம்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப��பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/08/thala-ajith-paying-his-last-respects-to-kalaignar-ayya/", "date_download": "2019-06-16T06:06:13Z", "digest": "sha1:6ZRXDCZ3CCI525ACYECID3V3NUG6HZNJ", "length": 4470, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "Thala Ajith paying his last respects to Kalaignar Ayya - Tamil News", "raw_content": "\nகருணாநிதி மறைவு – தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் அனுமதி\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2014/04/blog-post_23.html?showComment=1398411047213", "date_download": "2019-06-16T05:59:53Z", "digest": "sha1:4J73XAIM3Y7U7HOUBWQLQIRO3MO3NWXY", "length": 163654, "nlines": 1411, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: இல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி !", "raw_content": "\nஇல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ்ச்சி \nவணக்கம். 150-வது பதிவென்பதால் ம���மூலான சங்கதிகளோடு சலாம் போட்டு முடித்து விடாமல் - கொஞ்சம் பொறுமையாய் எழுதுவோமே என்று பேனாவையும், பேப்பரையும் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் தொடர்ந்த பதிவின் கருவானது ஒன்பது மணி மெகா சீரியலைப் போல் நீள்வதைத் தவிர்க்க இயலவில்லை எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் எழுதியதை டைப் அடிப்பதில் தாவு தீர்ந்து போவதால் ஸ்க்ரிப்டை நமது டைப்செட்டிங் பெண்மணியிடம் ஒப்படைக்கிறேன் - இன்றைய இரவுக்குள் டைப்செட் செய்து வந்து விடுமென்ற நம்பிக்கையில் \nமே மாத இதழ்கள் இன்றைய கூரியரில் / பதிவுத் தபாலில் புறப்பட்டு விட்டன எலெக்ஷனுக்கு மறு நாள் காலை உங்கள் வீட்டுக் கதவுகளை அவை தட்டியாக வேண்டும் \n@ FRIENDS : கௌபாய் கதைகளின் தாக்கமோ - என்னவோ நமது கற்பனைக் குதிரைகள் தறிகெட்டு ஓடுகின்றன \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:14:00 GMT+5:30\nசார், பார்த்தவுடன் என் முகத்தில் புன்னகை \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:23:00 GMT+5:30\nசார், வந்து வந்து சென்று சோர்வடைந்ததுடன் நாளை புத்தகம் கிடையாது என சோம்பி இருந்தேன் கதைகள் நாளை மறுநாள்தான் கிடைக்கும் என்றாலும் , இன்று உங்கள் அற்புதமான 150 வது பதிவை எதிர் நோக்கி இருப்பதால் இனம் புரியாத சந்தோசம் மனதில் கதைகள் நாளை மறுநாள்தான் கிடைக்கும் என்றாலும் , இன்று உங்கள் அற்புதமான 150 வது பதிவை எதிர் நோக்கி இருப்பதால் இனம் புரியாத சந்தோசம் மனதில் நீண்ட நாளுக்கு பின் உங்களுடன் உரையாடுவது போல ஒரு எண்ணம் ஏனென்று தெரியவில்லை \nஅட்டை படம் அருமை சார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:27:00 GMT+5:30\nஎழுத்துக்கள் அருமை ,பனி கடல் என்பதால் அலை போல புரளுகின்றதோ மேலும் கீழுமாய் பின்னட்டை கதை குறித்த குறிப்புகள் படிப்பவரை வாங்க வைக்க வேண்டும் என்ற என்னத்தை (விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால் ) தூண்டுவதாய் உள்ளது பின்னட்டை கதை குறித்த குறிப்புகள் படிப்பவரை வாங்க வைக்க வேண்டும் என்ற என்னத்தை (விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால் ) தூண்டுவதாய் உள்ளது இது போல தொடரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே \n// இது போல தொ���ரும் பின்னட்டைகள் இருந்தால் நன்றாக இருக்குமே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:30:00 GMT+5:30\nமழ வருது மழ வருது நெல்லு குத்துங்க\nசும்மா வந்த மாமனுக்கு சூடு வையுங்க \nஞாபகம் வருதே ஞாபகம் வருதே ....\nபுத்தகங்களை கைப்பற்ற இப்போதே கொரியர் நண்பரிடம் சொல்லி விடுகிறேன்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 18:27:00 GMT+5:30\n// விஜய் மன்னியுங்கள் பிழை இருப்பதால்)//\nநீங்கள் உங்கள் வழியினிலே பதிவிடுங்கள் ஸ்டீல் க்ளா ,உங்கள் எண்ணங்களை அப்படியே பதிவது அதுவும் அழகு தான் ,உங்கள் எண்ணங்களை அப்படியே பதிவது அதுவும் அழகு தான்\n நாம வழக்கமா செய்வது தானே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 19:54:00 GMT+5:30\nநண்பரே எனக்கு முன்பே வாங்கிடுவீர்களோன்னுதான் \n// முழுமையான பதிவு இன்று பின்னிரவு தயாராகிடும் guys - so அதன் முன்பாக refresh அடித்தே நீங்கள் சோர்ந்து போக வேண்டாமே..\nஅதற்குள் இங்கே 100-க்கு மேல் பின்னுட்டங்கள் என்றாகி விடலாம்\nஅம்மாடியோவ்......................... 150 வது பதிவா கலக்குங்க காமிக் ஆசான்\nஅட்டை படம் சூப்பர் சார்.150பதிவு மகிழ்ச்சியளிக்கிறது சார்,முழு பதிவை கான மிகுந்த ஆவலாக உள்ளேன்\nஇந்த 150வது பதிவில் சிறப்பான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்கிறோம் Editor Sir\nSir, உங்களின் முழு பதிவுக்காக ஆவலாக காத்திருக்கிறேன். Hope there is something special...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 April 2014 at 19:51:00 GMT+5:30\nஇப்பதிவின் தலைப்பே ஏதோ சொல்வது போல் இருப்பது எனக்கு மட்டும்தானா...\n* என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் தோர்களும் ஒன்று - ஒரே கவலை புத்தகம் மிக ஒல்லியாக இருக்கும்.\n சீக்கிரமா அப்டேட்ஸ்ஸ அள்ளி உடுங்க தல...\nஉங்களின் பெரிய பதிவுகள் என் போன்றோருக்கு பரவசம் தரும் ஒரு அனுபவம்.\nஇன்றிரவு அதை அனுபவிக்க காத்திருக்கிறேன்.\nசென்ற தங்களின் பதிவிலேயே குறிப்பிட நினைத்தேன். தாங்கள் அளித்த \"நில் கவனி சுடு\" sample பக்கத்தில் எழுத்துருக்கள் பெரிதாக இருந்து படத்தில் 25% ஆக்ரமித்தது. ஆனால் தோர்கள் கதையில் சரியான அளவில் இருப்பதாக எனக்கு தெரிகிறது. இதே போல் தொடர வேண்டுகிறேன்.\nசார்.. Refresh பண்ணி பண்ணி, விரைவில் மில்லியன் ஹிட்ஸ் ஐ எட்டிப்பிடிக்கவைத்து, எங்களுக்கு ஸ்பெஷல் புக் ரெடி பண்ண நினைக்கும் உங்கள் ஆர்வம் அட்டகாசம்...\n\"நம் முன்னே காத்திருக்கும் மலையை��் தாண்டவே சூப்பர்மேனும் ; ஸ்பைடரும் தேவை\"_ஆமாங்க அய்யா ஆயாவும் தேவை ஸ்பைடர் அண்ணாச்சியும் தேவை ஆயாவும் தேவை ஸ்பைடர் அண்ணாச்சியும் தேவை சூப்பர் மேனை இசுத்துகினு (இழுத்துக் கொண்டு_சென்னை ஸ்டைல்) வந்தீங்கன்னா அதகளம்தான் சூப்பர் மேனை இசுத்துகினு (இழுத்துக் கொண்டு_சென்னை ஸ்டைல்) வந்தீங்கன்னா அதகளம்தான் ஹீ ஹீ ஹீ கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே ஹீ ஹீ ஹீ கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே நண்பர்கள் லொள்ளு பண்ண மாட்டாங்கன்னு நினைக்கிறேன் ஹீ ஹீ ஹீ\n\\\\கலர்ல ஆயா கதைங்க கொஞ்சம் சேர்த்துக்கலாமே\nதோர்கல் அட்டகாசமான கதை வரிசை தங்களது தேர்வுகளும் அட்டகாசம் சர்ர்ர்னு புத்தக சங்கமத்துக்கும் கொண்டு வந்துடுங்க\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 22:40:00 GMT+5:30\nசார். பின்னிரவு எத்தனை மணிக்கோ \nநமது எடிட்டர் முழு பதிவயம் போடுற முன்னாடியே கமென்ட் செஞ்சுரி அடிச்சிடும் போல இருக்கு நண்பர்களே. நானும் வந்துட்டேன்.ஜாலி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 23 April 2014 at 23:30:00 GMT+5:30\nடாலரின் மதிப்பு குறைய , அதன் மூலம் நமது காமிக்ஸ் அச்சடிக்க பயன் படும் அயல்நாட்டு தாளின் விலை குறைய தகுதியானவருக்கு வாகளியுங்கள் வாக்கால நண்பர்களே பிரச்சார நேர வரம்பு முடிந்து விட்டதால் யாருக்கும் ஆதரவு கோரி எனக்கு கீழே யாரும் கோர வேண்டாம் \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 23 April 2014 at 23:32:00 GMT+5:30\nஅருப்புக்கோட்டை நண்பர் புக்ஸ் கைப்பற்றிவிட்டார்\nநேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கும் என வாழ்த்துகிறேன்\nநேற்றைய சிதைக்கப்பட்ட கனவுகளின் அஸ்திவாரத்தில்தான் இன்றைய கோட்டைகள் கட்டபடுகின்றன என்பதை தங்களின் 150வது பதிவு மெயபிகிறது மீண்டும் மணியோசை modern trendற்கு ஒத்த ஓசையோடு ஒலிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்\nதோர்கள் இன் முன் பின் அட்டை படங்கள் அருமையாக வந்துள்ளன . சிறுவனாக நடை பயின்ற வயதில் நீங்கள் ஆரம்பித்த \"டிங் டாங் \" இதழ் வெளி வராமல் மறைக்க பட்டாலும் அந்த சிறு வீரிய விதைதான் இன்று பெரிய விருட்சம் ஆக கிளைகள் பரப்பி உலகளாவி பரந்து நிற்கும் \"லயன் & முத்து காமிக்ஸ்\" இன் ��டிக்கல் என்பதே நாம் எல்லாம் பெருமை பட கூடிய நிதர்சனம் . சார் நான் எல்லாம் , எனது பால்ய வயதினில் காமிக்ஸ் பார்த்து கதை கேட்டு அதனூடாக தமிழ் பயின்றவன் என்று கூறுவதில் , தாங்கள் எமது உணர்வுகளினை புரிந்து கொள்வீர்கள்.\nஇன்றோ தங்களின் அரிய பொக்கிஷம் , எத்தனை வருடம் கழித்து நண்பர்கள் மூலம் திருப்பி கிடைத்தது , அதில் சில பக்கங்களினை எந்த 150 வது பதிவினை அலங்கரிப்பது சாலச் சிறந்தது.\nமுத்து வாரமலர்களில் சிலவற்றை நான் பாதுகாத்துவைத்துள்ளேன்....உங்களின் நெகிழ்ச்சியான இந்தப்பதிவு அந்நாட்களை மீண்டும் கண்முன்னே கொண்டுவந்துவிட்டது ஆசிரியரே........தஙளின் ஆடோகிராஃப் கேட்டு நான் எழுதியதும்,அதற்கு தங்களின் பதில் கடிதமும் தங்களுக்கு நினைவுள்ளதா அன்பு ஆசிரியரே...\n150தொடர் பதிவுகள் வாயிலாக எங்களை அசத்திய ஆசிரியருக்கு நன்றிகள் பல. இந்த 28மாதங்களை பின்னோக்கி பார்த்து நடந்தவைகளை ஞாபகம் வைத்து கொள்ளவே நாங்கள் பிரம்ம பிரயத்தனம் செய்தாலும் முடியாத காரியம் . 34ஆண்டுகளுக்கு முன்பு தங்களின் முயற்சியை ஏதோ போன வருசம் நடந்ததை போல நினைவு கூர்வது ஒன்றும் லேசு பட்ட விசயம் அல்ல சார் . உண்மையான அசத்தல் சார் . வாழ்த்துக்கள் .\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 08:40:00 GMT+5:30\nசார் , 150வது பதிவு எதிர்பார்க்கவில்லை உங்களிடமிருந்து இப்படி வரும் என்று \nஅன்று ரத்னபாலா ,பூந்தளிர், அம்புலி மாமா , பாலமித்ராவுடன் இணைந்து எங்களுடன் கை குலுக்க வாய்ப்பிலாமல் போய் விட்டது \nஇப்போது வண்ணத்தில் இவற்றை ஒரு புத்தகமாக சிறுவர்களுக்கு வெளிவிடலாமே அல்லது இடை நிரப்பியாக கூட \nகோடை மலர் ... இந்த ஈகிள் மேன் தாங்கி வந்த கதை நினைவில் இல்லாமல் இருந்தது இப்போது அந்த இறக்கை கிழிவது என பார்த்ததும் நினைவிலாடுகிறது இப்போது அந்த இறக்கை கிழிவது என பார்த்ததும் நினைவிலாடுகிறது வண்ணத்தில் ...ஜோடி, நாடாலியா என நினைக்கிறேன் வண்ணத்தில் ...ஜோடி, நாடாலியா என நினைக்கிறேன் ஆனால் வெகுவாய் எதிர்பார்த்த இந்த கதை நான்கைந்து பக்கங்களில் முடிந்து மனதை காய விட்டதும் மனதில் ஆனால் வெகுவாய் எதிர்பார்த்த இந்த கதை நான்கைந்து பக்கங்களில் முடிந்து மனதை காய விட்டதும் மனதில் ஏதேனும் ஈகிள் மேன்கதை இருந்தால் அதனை கூட இடை நிரப்பலாமே \nவேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 08:43:00 GMT+5:30\nசெய்து பாருங்கள் இந்த பக்கம் அன்று என்னிடம் கிட்டி இருந்தால் ஊருக்கு செல்லும் போது வாய்க்கால்களிலும், குளங்களிலும், ஆற்றிலும் கலக்கி இருப்போம் ஹ்ஹோஒ \n/வேதாளனின் இந்த கதை வேதாளனுக்கு வாழ்வுண்டு அழிவில்லை என்பது போல படுகிறதே அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா அப்போ வண்ணத்தில் பிரம்மாண்டமாய் வேதாளனை பார்க்க போகிறோமா \nடைப் அடிச்சா தாவு தீருதோ இல்லையோ,\nஇந்த இமேஜ் பதிவை அதுவும் மொபைல்ல ஜும் பண்ணி ஜும் பண்ணி படிக்கிறதுக்குள்ள என் தாவு தீர்ந்துடுச்சு\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 09:04:00 GMT+5:30\nமொபைலில் வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் இப்பொழுது. இதனை மனத்தில் வைத்து ஆசிரியர் இமேஜ் பதிவுகளைத் தவிர்த்தால் நல்லது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 11:50:00 GMT+5:30\nகம்ப்யூட்டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது \n//கம்ப்யூட்டர் மூலம் படித்தாலும் கஷ்டமாகத்தான் இருக்கிறது \nநீங்கள் முதன் முதலில் வடித்த சிலைக்கு, தற்போது உயிர் கொடுக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா Sir....\nமுகமூடி மாயாவி எனக்கு பிடித்தமான காமிக்ஸ் கதாபாத்திரம்....90 களில் ராணி காமிக்ஸில் ரசித்து படித்தவை....\nஈகில் மேன் முதல் பக்கம் ஆர்வத்தை தூண்டுகிறது...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 09:29:00 GMT+5:30\nஇது சிங்கத்தின் ரொம்ப சிறு வயதில் என்ற தலைப்பில் இதனை LMS ல் போடுங்களேன்\nஇந்த 150 வது பதிவு \" சிங்கத்தின் சிறு வயதில் \" போல நலமாக இருப்பினும் போனில் படிக்கும் நண்பர்களுக்கு வருத்தமான விசயமே ...\nபுத்தகத்தை நாளை எட்டி பார்த்து மீண்டும் வருகிறேன் சார் ....\n* உங்களது இரண்டாண்டு கால கன்னி உழைப்பு, முல்லை தங்கராசன் அவர்களின் மறுபிரவேசத்தால் கானல் நீராகிப் போன சம்பவம் மனதை கனக்க வைக்கிறது. நினைவுகளை 34 வருடங்களுக்கு முன் பயணிக்க வைத்து இப்படியொரு 'திரும்பிப் பார்க்கும் படலம்' உண்டாகக் காரணமான அந்த நண்பர்களுக்கு நன்றி\n* தோர்கல் அட்டைப்படம் அசத்துகிறது நமது வழக்கமான அட்டைப் படங்களிலிலிருந்து மாறுபட்டு இத்தொடர��ன் அட்டைப்படங்கள் தனித்துவத்தோடு அமைந்துவருவது தனிச் சிறப்பு\n* இப்பதிவில் சென்னை புத்தகத் திருவிழா பற்றிய துணுக்குகள் ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன்... ( LMS பேனர் வைக்கப்பட்டிருக்கிறா சார்\n* 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:08:00 GMT+5:30\nவிஜய் , அட்டைபடம் பின்னணியில் வெள்ளைக்கு பதில் பச்சை ,சிகப்பு என உபயோகித்தால் நன்றாக இருந்திருக்குமோ \n// 'தல' டெக்ஸின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...//\nவரும் ஞாயிறு புத்தக கண்காட்சி செல்கிறேன். நமது ஸ்டால் உண்டல்லவா கொரியர் தொகையை மிச்சபடுத்தி மேலும் புத்தகம் வாங்க ஆவலோடு வருகிறேன்.\nஅப்புறம் சார் சொல்ல மறந்து விட்டேன் .உங்கள் இந்த பதிவின் தலைப்பை பார்த்ததும் தான் இதை சொல்ல முனைகிறேன் . வீட்டில் குழந்தைகளின் விடுமுறை காரணத்தால் அனைவரும் இரண்டு நாள் வெளியூர் சென்று விட தனிமையில் நான் ..\nஎப்பொழுதும் இரண்டு ..,மூன்று மணி நேரம் கிடைத்தால் நமது இதழ்களை ( பழைய ) புரட்டி பார்ப்பேன் .ஒரு நாள்..,இரண்டு நாள் தனிமை என்றால் நமது பெரிய புத்தங்களை எடுத்து படிப்பேன் .எனவே இப்பொழுது எந்த புத்தங்களை படிக்கலாம் என்ற நினைவு வந்த பொழுது \" ரத்தபடலம் \" தொகுப்பு நினைவு வந்தது .ஆனால் ஏற்கனவே அதை மூன்று முறை படித்துள்ளதால் அடுத்து எதை படிக்கலாம் என யோசித்த போது ..,தாங்கள் இந்த மாத இதழில் \" லார்கோ \" விளம்பரம் வந்ததை பார்த்தேன் .நல்லதாக போயிற்று ...புது லார்கோ படிக்கும் முன் முன்னர் வந்த அவரின் அனைத்து சாகசத்தையும் படித்தால் நன்றாக இருக்குமே என்ற நினைவு வந்தது .\nஎனவே \" என் பெயர் லார்கோ \" முதல் \" ஆதலினால் அதகளம் செய்வீர் \" வரை மொத்தமாக எடுத்து இரண்டு நாட்களுக்கு முன் ஒரே மூச்சில் படித்தேன் .வெகு அட்டகாசம் சார் ...அன்று முழுவதும் லார்கோ சிறு வயது முதல் அவரின் அதகள சாகசம் வரை நானும் சைமன் போல அவர் கூடவே பயணித்த உணர்வு ...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...\nமுன்னர் அனைவரது \" நாவல்களும் \" படித்து கொண்டு இருந்த நான் இப்பொழுது மறுபடியும் கூட அல்ல புதிதாக கிடைத்தால் கூட படிக்க தோன்றுவதில்லை....ஆனால் நீங்கள் வெளி இடும் நமது \" காமிக்ஸ் இதழ்கள் \" என்னிடம் இல்லம் எங்கும் இருக்கும் வரை உள்ளம் எங்கும் மகிழ்ச்சி மட்டுமல்ல.....\nதனிமையை தொலைத்து கட்டும் உற்ற தோழன் கூட அவன் ஒருவன் மட்டுமே சார் ...மீண்டும் நன்றி ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:01:00 GMT+5:30\n//...எனது தனிமையை எப்பொழுதும் விரட்டி அடிக்கும் நமது காமிக்ஸ் புத்தகங்களுக்கும்..,வெளி இடும் தங்களுக்கும் மிக்க ..,மிக்க நன்றி சார் ...//\nபிள்ளை சிங்கராஜா Vs முல்லை தங்கராஜா லயனின் துவக்க காலங்களில், நீங்கள் முத்து காமிக்ஸை விட்டு சற்று விலகியே நின்றதன் காரணம் இப்போது புரிகிறது லயனின் துவக்க காலங்களில், நீங்கள் முத்து காமிக்ஸை விட்டு சற்று விலகியே நின்றதன் காரணம் இப்போது புரிகிறது\nதமிழம் என்ற இணைய தளத்தில், தமிழில் வெளியான சிறுவர் இதழ்கள் சிலவற்றின் மாதிரி அட்டைகளை தொகுத்திருக்கிறார்கள் உதாரணத்திற்கு, 1932ல் வெளியான சித்திரக் குள்ளன் இதழின் முன்னட்டை இதோ\nமுல்லை தங்கராசன் அவர்களின் பெயர் தாங்கிய பற்பல காமிக்ஸ்களை, சிறு வயதில் கடந்து வந்திருக்கிறேன் எழுபதுகளில் \"மணிப் பாப்பா\" என்ற சிறுவர் இதழை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது எழுபதுகளில் \"மணிப் பாப்பா\" என்ற சிறுவர் இதழை அவர் வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது அந்த நாட்களில், எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான் அந்த நாட்களில், எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான் அடுத்த படியாக (அன்றைய) சிறுவர் மலர், கோகுலம் & ரத்னபாலா அடுத்த படியாக (அன்றைய) சிறுவர் மலர், கோகுலம் & ரத்னபாலா கடைசி வரிசையில், அம்புலிமாமா & பாலமித்ரா - இந்த புத்தகங்களில் வரும் படங்களும், பெயர்களும் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தரும் என்பதால் அவை பிடிக்காது கடைசி வரிசையில், அம்புலிமாமா & பாலமித்ரா - இந்த புத்தகங்களில் வரும் படங்களும், பெயர்களும் தெலுங்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வைத் தரும் என்பதால் அவை பிடிக்காது\nஇன்றைய யுகத்தில், இது போன்ற பல்சுவை இதழ்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிட்டும் எனத் தெரியவில்லை ஆனால், 25 ரூபாய் மியாவி கலெக்ஷன் ஒரு நல்ல துவக்கம் ஆனால், 25 ரூபாய் மியாவி கலெக்ஷன் ஒரு நல்ல துவக்கம் இது போன்ற இதழ்களுடன், சில பல்சுவை சமாசாரங்களையும் சேர்த்து வெளியிட்டு, உங்கள் பழைய டிங் டாங் கனவை மினி லயனாக மீட்டெடுக்கலாமே இது போன்ற இதழ்களுடன், சில பல்சுவை சமாசாரங்களையும் சேர்த்து வெளியிட்டு, உங்கள் பழைய டிங் டாங் கனவை மினி லயனாக மீட்டெடுக்கலாமே\nஇந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை ;) போனில் படிக்கும் நண்பர்களின் வசதிக்காக, முதல் பக்கத்தை தமிழ் OCR இணைய தளம் ஒன்றில் உள்ளிட்டுப் பார்த்தேன் ;) போனில் படிக்கும் நண்பர்களின் வசதிக்காக, முதல் பக்கத்தை தமிழ் OCR இணைய தளம் ஒன்றில் உள்ளிட்டுப் பார்த்தேன் விளைவுகள் விபரீதமாக இருந்தன\nவலாக்கம், இது 'சி.எல.சி.வ' என்பதஈல் - ஏகமரய் மலரும் நீனனவுகபிளரடும்; நீனறயஎல யி [வுர்ப\nசங்கதீகனேரடும் தீருந்தீடப் (பெரகுஎமரரு நீளமஎன பதீஷீ 80 - சிங்கத்தீன் சிறு வயதீனனக்ய க்ஸ்டப்பட்டுக்\nகடந்து எசல்னும் நண்பர்கள் - சிங்கதசீதீன் \"சிவகு\" சின்ன வயஸதத் தஈண்ட நீச்சயமஈய் சிரமப்படுவர்\nஅவர்களது எபரருட்டு - பதீவின் பின் பரதீ - இன்ஸறய நமது நஸடமுனறகனளச் சரர்ந்த லிதமரய் தீருக்கும்\nஇந்தப் பதீவின் விளத என் தஸலக்குள் கீடம் பிடித்தது - நண்பர்கள் சிலரது சமீபத்ஸதய சிவகாமி\n கரமிக்ஸ் கரதலர்கள் + கரமிக்ஸ் டீசகரிப்பஎளர்களும் னட என்ற விதத்தீல் தங்களது\nசமீப கரமிக்ஸ் கீசகரிப்புகனள என்னிடம் கபட்டி மசிழ்ந்து எகஈண்டிருந்த பிபாது தரன் என\nஅந்த வீசசு( & யர்மம \"டிங் - டரங்\" என்ற எபயமீரஈடு 198|ல் எப்பிபஎபிதஎ முத்து கரமிக்ஸ்\nநிறுவனத்தீனில் தயப்பிக்கப்பட்ட அந்த மரதீரிப் பிரதீயரனது எப்படிகீயர பஸழய ('ச்பப்பகீரஎடு பயணமர்கி.\nநன்யர்களின் னககனள சமீபத்தீல் எட்டியிருந்தீருக்சிறது மணிகுயஎனசனயக் குறிப்பிடும் அந்த எசரற்எறரடர்\nஒரு கரலத்த்ல் நரன் சுவர்சித்த ஆக்சிஜனபய் இருந்து வந்தஎதரரு கனதனய சமயம் க்ட்டும் கீபாது\nஉங்கபிளரடு பசிர்ந்தீடலஎ-எமன்ற சிந்னத எனக்குள் எழுந்தது அன்று தரன்1 நமது வவைப்ஆவின் 150,.வது\nபதீவுக்கு இது பயன்படும் எள்ற சிறு நம்பிக்லககீயரடு எமல்ல அசை (கீபாட்டுடன் 34 ஆண்டுகளுக்கு\nமுன்பரனஎதரரு அக்சளி நட்சத்தீரத்து நரனள\n நீனறய விதங்களில் என் வஈழ்க்னகயின் பயனாப் பஎனதனய தீதழியல் பக்கமரய்த்\n0 தேடித் தந்த நரளது ஒனசீபதஎம் வகுப்பு முழுப் பரீட்ஸச விடுமுஸற நரட்களில்\nஎனது அன்னறய உலகமரன 2066 வழிகா; \"னயு' மெர்க நஎவல்களுக்குள்ளும். எடக்ஸ் ளில்லர்: மஎண்ட்பீரக்பு யுவ\nகரமிக்ஸ்களுக்குள்ளும் சமமரய் பசிர்ந்து முழ்கிக் சிடப்பதே மபய்டீ ஏகமரய் பிசியரக இருக்கும் என் தந்ஸத\nஅந்த (3ம தின முதல் கபீனலமில் ஏதேனும் ஒரு விடுமுஸற ஸ்ததைதீற்கு வீட்டில் அனளவஸரயும் அனழதசீதுச'\nஎசல்வதரய் 'திடு திடு ப்எபன்று எசான்ன (யேரது எனசீக்குள குஷி உள்ளுர் தீருவிழஎவின் எபரருட்டு எதரீடர்ந்து\nமுன்பீற\" - நரன்கு நர்ட்கள் அனுவலகமும் விடுமுனற என்பதரல் எங்பிக ரிசன்றஎனும் குனறத்த பட்சம் 4\nநரட்கள் பீடரா உறுதி என்பது புரிந்தது எபாதுவரய் எங்களுக்கு அண்னமஎயன்று பஈர்த்தரல் மதுனர:\nகுற்றரவம்: கன்னியரகுமரி பீபரீன்ற ஊர்கனளத' தரீன் ர்மப்பீவு/ 50018 என்று எசரல்விட முடியும்\nஎன்ன நீனைத்தரரேரர - குற்றரலம் (பெஸிவரீம்` என்று எசரல்ல மறு (பெச்சின்றிப் புறப்பட்டுடஈம்\nஎங்களிடம் இருந்தஎதரரு ளவஸீள வேனில் எதரீர - எதஎரஎவன்று புறப்பட்ட வ்பபீது வண்டி கீநரரய் எசன்று\nநீன்றது முத்து கஎமிக்ஸ் அனுவலக்ததீனில் கிழிஞ்சது\". 'ஏகும்னும் டுவனலனய முடித்து விட்டு வருகீகீறன் கிழிஞ்சது\". 'ஏகும்னும் டுவனலனய முடித்து விட்டு வருகீகீறன்\n தந்னத கரனலயின் பரீதீனய ஓய்க்கப் (பெரசிறரர் என்ற கிலி வீட்டில் அத்தனன (கீபருக்கும் பீடிக்க.\nடுவனின் பின்பக்கத்ஸந்த் தீறந்து சில புத்தகங்கனளக் கட்டுக் கட்டாய் எடுத்து வந்து அடுக்கீனரீர்\nஅந்நரட்களது நமது ஆஸ்தரள ஆர்ட்டிஸ்பான சிகரீமணி அத்தஸனயும் சீர்சமர்பரவு/ ^ராப8| எவளியீடுகள்...\nசேயறு பல ஆங்கீல சிறுவர் கீதழ்கள்.\" 16\" ஸ யுய' பரணியீலரன எபாது அறிவு நால்கள' 1216,. சாப அத்கீதஎடு\nதனது வனரயும் சரமரன். சட்டுக்கனளயும் எடுத்துக் எகரண்டு சிகஈமணியும் எங்க6ள|1டு கீவனில' ஏறிக்\nஎகரண்டரர். சஎச்ச சுபாவத்தின் எமர்த்த உருவமரன அந்த மனிதர் குற்றரலம் எசல்னும் முன்று பணி கீநரப்\nபயரைத்தீள் (பெரதும் பல்லி கீபரல சீட்டிவ' எனக்கருகே சன்னமரய் எதஈற்றிக் எகரண்டு பிரயரணம் எசய்தது\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 12:06:00 GMT+5:30\nகார்த்திக் உங்களை போன்றே நானும் ஆனால் அம்புலி மாமா வண்ணங்கள் கொண்ட படங்கள் , ரோடுகள் கூட கலர் கலராய் மனதை வெகுவாய் என்னை ஈர்த்தது ஆனால் அம்புலி மாமா வண்ணங்கள் கொண்ட படங்கள் , ரோடுகள் கூட கலர் கலராய் மனதை வெகுவாய் என்னை ஈர்த்தது பூந்தளிரும், ரத்னா பாலாவும் என்னை மிக மிக கவர்ந்தவை பூந்தளிரும், ரத்னா பாலாவும் என்னை மிக மிக கவர்ந்தவை கோகுலத்தில் ஃ பிளிகா என் நண்பன் என ஒரு குதிரையும் சிறுவனும் கொண்ட கதை ,ஒரு சூனியகாரியின் அரபு தேச கதை வண்ணத்தில் படக்கதை படித்துள்ளீர்களா கோகுலத்தில் ஃ பிளிகா என் நண்பன் என ஒரு குதிரையும் சிறுவனும் கொண்ட கதை ,ஒரு சூனியகாரியின் அரபு தேச கதை வண்ணத்தில் படக்கதை படித்துள்ளீர்களா இன்றும் நான் அதனை தேடி திரிகிறேன் \n//எனக்குப் பிடித்தமான இதழ் பூந்தளிர் தான்//\n//இந்த 4MB இமேஜ் பதிவைக் கண்டதும், நண்பர் விஸ்கி-சுஸ்கியின் நினைவைத் தவிர்க்க முடியவில்லை\n இதை டைப் செட் செய்யும் போது கணினியில் டைப் அடித்திருக்க வேண்டும். அப்படி அடித்தவைகளை காபி பேஸ்ட் செய்திருக்கலாம். அதை விட்டு ஏன் இமேஜ் ஆகா மாற்றி,optimise செய்து இவ்வளவு மெனக்கெட வேண்டுமா\nmaybe டைப் செய்தது unicode font இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்க பட்சத்தில் இந்த உரலில் \"http://www.suratha.com/reader.htm\" சென்று எளிதாக மாற்றி உபயோகப்படுத்துவது நலம்\nசார் புத்தகங்கள் இன்றே வாங்கி விட்டேன்,டெக்ஸ் வில்லர் கதையில் சித்திரங்கள் வித்தியாசம் தெரிகின்றது ,சில இடத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது,\nஎன்னது ....எங்கள் \" தல \" புத்தகத்தில் குறையா ...\nஎன்ன கொடுமை சார் ..இது :(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 11:59:00 GMT+5:30\nஆஹா , அப்போ நானும் இன்னைக்கே வாங்கிருக்கலாம் போல உள்ளதே \nபூந்தளிர் இதுவரை தமிழில் வந்த மிக சிறந்த சிறுவர் இதழ் என்பதில் மாற்று கருத்தே இல்லை... அதை ஏன் நாம் அதேபெயரில் அவர்களிடம் உரிமை வாங்கி பயன்படுத்த கூடாது\nசூப்பர் விஜய். சூப்பர்ர்ர் விஜய். நானும் கூட பூந்தளிரின் ரசிகன்.\nமிகவும் சுவாரஸ்யமான - வித்தியாசமான - நெகிழ்ச்சியான பதிவு எடிட்டர் சார். மணியோசை பக்கங்களில் காணப்பட்ட வேதாளர் என்னை எனது பதின்ம வயதிறகே அழைத்துச் சென்று விட்டார். கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்.... ம் பொற்காலம் தான். சார் வேதாளரை வெளியிடும் திட்டம் உள்ளதா ஏதேனும்... அட்டகாசமான நல்வரவு தரலாம்....\nS.V.Venkateshwaran : //கானக வேதாளரை விட, குற்றம் களைய நகர்ப்பிரவேசம் செய்யும் வேதாளரும், அவரது நாற்கால் நண்பனும்....//\nதிரு.முல்லை தங்கராசன் மாயஜால கதைகள் மூலமாக அடியேனை கவர்ந்தவர��.இன்றும் மாயஜால கதைகள் என்றால் பல \"பெருசு\"கள் முல்லையாரையே நினைவுகூறுகிறார்கள். ஆனால்,அவரது காமிக்ஸ் ஆக்கங்கள் ஏனோ பெரிதாக யாரையும் கவரவில்லை.மேத்தா காமிக்ஸ் ஒன்றிரண்டு கதைகள் மட்டுமே நன்றாக இருந்ததாக ஞாபகம்.திரைப்பட துறை மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வம் அவரை காமிக்ஸ் வாசகர்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டது.அவருடைய புகழ்பெற்ற \"வீரப் பிரதாபன்\" கதை தெலுங்கில் திரைப்படமாக N .T .R பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்தது (என நினைக்கிறேன்.சரியாக நினைவில்லை).அந்த கதையில் வீர பிரதாபனுடன் வலம்வரும் குள்ளன் \"பெரிய மனுசனை\" மறக்கமுடியுமா...படு மட்டரகமான தாள்களில் அச்சிடப்பட்ட அக்கால மாயஜால கதைகளை என் சிறுவயதில் பண்டல் பண்டலாக சேர்த்து வைத்திருந்தேன்.இன்று கைவசம் ஒன்றுகூட இல்லை\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 14:45:00 GMT+5:30\nவீர பிரதாபன் அணில் அண்ணா நண்பரே அப்போது காமிக்ஸுடன் சிறிதளவு என்னை ஈர்த்தவை மாயாஜால கதைகளே அப்போது காமிக்ஸுடன் சிறிதளவு என்னை ஈர்த்தவை மாயாஜால கதைகளே நாவல்களை நான் திரும்பி பார்த்ததில்லை \nyes yes .அது அணில் அண்ணா கதைதான்.வேண்டும் என்றே தவறாக குறிப்பிட்டேன் நீங்கள் உஷாராக இருக்கிறீர்களா என்றறிவதற்காக;-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 17:39:00 GMT+5:30\nஅது போல மாயாஜால கதைகளை வெளியிட்டவர் யுவராஜாதானே தங்கராஜா அல்ல \nsaint satan : தனது எழுத்துத் திறமைகளை நமது நிறுவனங்களில் பணியாற்றிய போது முல்லை தங்கராசன் சரியாகப் பயன்படுத்திடவில்லை என்பதே எனது எண்ணம். அவரது பலமான மாயாஜாலக் கதைகளை எழுதும் வேகத்தையும், நளினத்தையும் கண்டு நானே நிறைய வியந்திருக்கிறேன். நியூச்ப்ரின்ட் காகிதத்தைக் கத்தையாகக் கிழித்து வைத்துக் கொண்டு குண்டு குண்டான அழகு கையெழுத்தில் எழுதுவார் என்பது எனக்கு இன்னமும் நினைவுள்ளது. காமிக்ஸ் எனும் குதிரையில் சவாரி செய்தால் சுலபப் புகழுக்கு உத்திரவாதம் என்ற சிந்தனைக்குள் புகுந்திருக்காமல் இந்த மாயாஜால genre -ல் அவர் தொடர்ந்திருந்தால் நிச்சயமாய் நம்மிடம் சோபித்திருப்பார் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:57:00 GMT+5:30\nமுல்லை தங்க ராசு என படித்தது நினைவில் \nரஜினிக்கு 100/வது படமாக ராகவேந்திரா அமைந்ததுபோல், எடிட்டருக்கு 150/வது ��திவு அமைந்துவிட்டது.\nஅதிக எதிர்பார்ப்புடன் ஒரு பதிவை எதிர்பார்த்தால், சிங்கத்தின் சிறுவயதின் ஒரு தொடர்ச்சி வெளியாகி இருக்கிறது.\nடெக்ஸ்வில்லரையும், தோர்கலையும் காண மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்.\nராணி காமிக்சிலும் (மாதம் இருமுறையும்), மாலைமலரிலும் (தினசரியும்) மாயாவி என்றழைக்கப்பட்டு சிறிதும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக வந்த வேதாளரின் கதைகள் இன்னும் மிச்சம் உள்ளதா என்ன\nஅம்புலிமாமா, பூந்தளிர் போன்று ஒரு இதழ் தொடங்குவதற்கு பதிலாக மாதம் இருமுறை வருவது போல்\nகௌபாய்களுக்கென்றே தனியாக ஒரு காமிக்ஸ் வெளிவந்தால் நன்றாக இருக்கும்.\nமணியோசையில் வந்ததைபோல் துனுக்குகள், பல்சுவை தகவல்கள், பேனா நண்பர்கள், புதிர், ஒரு நிமிட கதைகளை நமது காமிக்சின் பில்லர் பேஜ்களில் உபயோகிக்கலாம்.\nPM : பதிவின் அறிமுக வரிகளே உஷார் செய்திருக்க வேண்டாமா உங்களை \nஅருமையான பதிவு. அவ்வளவு சிறிய வயதிலேயே நீங்கள் காமிக்ஸ் பணியில் ஈடுபட்டது ஆச்சரியமாக உள்ளது சார் அதன் பலன்தான் எங்களுக்கு நீங்கள் வழங்கி வரும் காமிக்ஸ் பொக்கிஷங்கள்\nWillerFan@RajaG : அவ்வளவு சிறிய வயதிலேயே எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் கடவுள் தந்த வரம் என்று சொல்லுவேன் \nஇந்த சிங்கத்தின் வெகு சிறிய வயதில் வெகு சுவையாக இருந்தது. நம் மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையின் வீரியத்தை பொருத்து நமது செயலின் தரம் அமையும் எனபது நிதர்சனம் என்பதால், தற்போது பதிப்புலகில் நீங்கள் கொண்டுள்ள இந்த தனித்துவமான இடத்துக்கு காரணம்,அன்று உங்கள் தந்தை உங்கள் மனதின் ஆழத்தில் விதைத்த தரமான நம்பிக்கை/ஊக்குவிப்பு எனும் அற்புதமான விதைகள் காரணம் என்றால் அது மிகை ஆகாது. இந்த பதிவின் மூலம் இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்தி விட்டீர்கள் சார்.\nதோர்கல் அட்டைப்படம் அருமையாக உள்ளது. waiting....\nவிஸ்கி-சுஸ்கி : தரையில் நீச்சல் பழகி விட்டுத் தண்ணீருக்குள் குதிக்கும் வாய்ப்புகள் மிக மிகக் குறைச்சல் என்பதை திடமாய் நம்புகிறவர் எனது தந்தை.\nகாலச் சக்கரம் முழுசாய் ஒரு சுற்று வந்து இன்று நானுமொரு தந்தையாய் இருக்கும் போது தான் அன்று என்பால் காட்டப்பட்ட நம்பிக்கை + தரப்பட்ட சுதந்திரத்தின் முழுப் பரிமாணத்தை உணர முடிகின்றது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது தந்தை ஒரு ஸ்பெஷலான படைப்பாய் தெரிவது சகஜம் தான் என்றாலும், எனது தந்தை நிச்சயமாய் unique \nஆந்தைக்கும் தன் தந்தை பொன் தந்தை :-D\nசொன்னது போல் மே மாத புத்தகம்களை ஒரு வாரம் முன்னால் அனுப்பியதற்கு \"நன்றி\", இதன் பின்னால் உள்ள நமது அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் ஒரு நன்றி. ஒரே மாதத்தில் 5 புத்தகம்கள் என்பது உங்களை/நம்மை போன்ற குறைந்த பணியாளர்களை வைத்து இயங்கும் காமிக்ஸ்காரர்களுக்கு மிக பெரிய சாதனை. மேலும் சாதனை பல படைக்க வாழ்த்துக்கள்.\nவிஜயன் சார், அருமையான பதிவு 150 பதிவுக்கு பொருத்தமான பதிவு. மனதில் உள்ள பசுமையான நினைவுகள் என்றும் பசுமையாக நினைவில் இருக்கும் என்பதை இந்த பதிவு உணர செய்கிறது. சிறுவயதில் பூந்தளிர் எனக்கு பிடித்த புத்தகம்...இன்றும் பழைய புத்தக கடைகளில் நான் வலை வீசி தேடும் புத்தகம் என்றால் மிகையில்லை.\nவழக்கமாக நமது காமிக்ஸ் புத்தகம்கள் சிவகாசியில் இருந்து அனுப்பிய மறுநாள் எனக்கு வந்து சேர்த்துவிடும், ஆனால் பெங்களூர் S.T. கூரியர் அலுவலகத்தில் நமது புத்தகம்கள் இன்னும் வரவில்லை என கூறியது ஆர்ச்சரியத்தை வரவழைத்தது... நான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது கருப்பு வெள்ளை கதைகளின் நாயகன் டெக்ஸ் கதையை :-)\nபெங்களூர் நண்பர்கள் யாருக்காவது நமது காமிக்ஸ் புத்தகம்கள் S.T. கூரியர் மூலம் இன்று கிடைத்து இருந்தால் தெரிவிக்கவும்.\nParani from Bangalore : //ஒரே மாதத்தில் 5 புத்தகங்கள் //\nஅட...நான் கூடக் கவனித்திரா சின்னதொரு மைல்கல் \nவாரம் ஒரு புத்தகம் என்பது இனி சாத்தியம் அல்லவா :-)\n[சும்மா இருந்த சங்கை ... ஹி ஹி :-D]\nவிஜயன் சார், மியாவியையும் சேர்த்தால் இந்த மாதம் மட்டும் 6 புத்தகம்கள் :-)\nவெகு விரைவில் நூற்றி ஐம்பதாவது பதிவை எட்டி பிடித்துள்ள ஆசிரியருக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துகள் \nவிஸ்கி-சுஸ்கி : ஆஹா..\"ஆயிரம் பதிவெழுதிய ஆந்தைவிழியார் \" என்ற பட்டம் வாங்கும் வரை உங்களை விடப்போவதில்லை \nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 24 April 2014 at 17:45:00 GMT+5:30\nமதியம் புத்தகங்களை கைப்பற்றி விட்டேன்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 24 April 2014 at 18:28:00 GMT+5:30\nதேர்தல் ஆணையத்திடம் S.T கொரியர் பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன் ..\nஅது எப்படி தேர்தலன்று வேலை செய்யலாம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 25 April 2014 at 00:49:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ�� 24 April 2014 at 18:27:00 GMT+5:30\nஎங்கள் ஊரில் st courier வாகனங்கள் வரிசையாக ஏழெட்டு பூட்டிய கொரியர் வாசலில் நின்று கொண்டிருக்கின்றன பொட்டி உடைக்கலை இன்றே வாங்கிய கில்லாடி நண்பர்களுக்கு வயிற்றேறிச்சல் கலந்த வாழ்த்துகள் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நாளைய காலை கூரியர் வாசலில் \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:55:00 GMT+5:30\nநேற்று நமது அலுவலகத்தில் புத்தககங்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள் புத்தகம் டெலிவரி பற்றி ஏதும்\nஆசிரியரின் பதிவு அவரது நினைவு திறனின் வலிமையை நிரூபிக்கிறது ... இந்த நினைவு திறனை\nமறுபதிப்புகள் (பழைய முத்து காமிக்ஸ் கதைகள்) பற்றிய விஷயத்தில் காண்பியுங்களேன் ப்ளீஸ்...\n இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுக்கு நமது ஆசிரியர் மற்றும் நண்பர்களின்\nஉற்சாகமே காரணம் என்பதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஎன்பதால் நண்பர்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்\nSenthil Madesh : நினைவுகளின் பின்னோக்கிய பயணம் சுலபம் என்பதால் இது போன்ற பதிவுகள் சாத்தியமாகின்றன...நிஜத்திலொரு பின் செல்லும் படலம் அத்தனை சுலபமாய் அமைவதில்லையே \n@ FRIENDS : பிரான்சில் வசிக்கும் நம் வாசகக் குடும்பத்திலிருந்து (suji jeya ) கொஞ்சம் முன்பாக எனக்குக் கிட்டிய மின்னஞ்சல் இது \n நான் முதல்ல இதை பிளக்கில் பதிவிட எண்ணியிருந்தேன்..ஆனால் இவ்வளவு பெரிய கமெண்டை அது ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. (மேலும் யாரேனும் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ எனவும் பயமாக உள்ளது.)\nமுதலில் ஆன்லைன் மூலமாக வாங்குவது என்பதெல்லாம் எங்களுக்கு பரிச்சயம் அல்லாதவை..இருந்தும் முதன்முதலாக அதை செய்ய தூண்டியது காமிக்ஸ் என்றால்..முன்பின் பார்திராத ஒருவருக்கு பணம் அனுப்ப போகின்றீர்களா என்ற அப்பாவின் மறுப்பிற்கு \"இல்லை,அங்கே எங்கள் விஜயன் சார் இருக்கின்றார்\" என நாங்கள் துணிந்தது தங்கள் எழுத்தின் மீது கொண்ட நம்பிக்கையால்...\nஉண்மையில் அப்போது உங்கள் முகம் கூட தெரியாது எங்களுக்கு..ஆனாலும் எங்களின் பத்து வயதிலிருந்தே நாங்கள் படித்துவரும் ஹாட்லைனி்ல் கூலாக எழுதும் எங்கள் விஜயன் சார் எங்களுக்கு பரிச்சயமற்றவரா என்ன.ஆனாலும் எங்களின் பத்து வயதிலிருந்தே நாங்கள் படித்துவரும் ஹாட்லைனி்ல் கூலாக எழுதும் எங்கள் விஜயன் சார் எங்களுக்கு பரிச்சயமற்றவரா என்ன லயனின் நம்���ிக்கை நீங்கள் என்றால் அது பாராட்டல்ல..உண்மை\nநேற்றுதான் எங்களுக்கு காமிக்ஸ் கிடைத்தது...முழுசாய் மூன்று வருடங்களின் பின்...... தமிழ் வாடையே இல்லாத ஊரில்...... கட்டுக்கட்டாய் நம் காமிக்ஸ்..டோர் டெலிவரி செய்த பிரெஞ்சு காரன் வாயிலை தாண்டும் முன்பாகவே எங்களது கூச்சல் அப்பார்ட்மெண்டையே கிடுகிடுக்க வைத்துவிட்டது..அவசரமவசரமாக பார்சலை பிரித்து புத்தகங்களை எடுத்து பார்த்துகொண்டேயிருந்தோம்.வாசிக்கத் தோன்றவில்லை.. குரங்கு குட்டிகளைப்போல் தாவி குதித்துக் கொண்டிருந்தோம். நெடுநேரத்தின் பின்னரே புத்தகத்தை திறக்க வேண்டும் என்ற உணர்வே வந்தது..இறுதி சுவாசத்தை உள்ளிளுப்பதைப் போல் முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தோம். அதன் பின்னரே சுய உணர்வு வந்து படபடவென பாகப்பிரிவினை செய்யத்தொடங்கினோம்...நான் முதலில் டெக்ஸ் புத்தகங்களைத்தான் அள்ளிக்கொண்டேன்..தம்பி லக்கி,டைகர் காமிக்ஸ்களை வாரிக்கட்டிக்கொண்டான்\nஎனக்கு டைகர் கதைகளை தொடவே அச்சமாக இருந்தது..இரண்டாம் பாகம் அது இதுவென்று..முதலாவது பாகம் இல்லாது இரண்டாம் பாகத்தை வாசிப்பது எப்படி.... நானகாவது பாகம்... என பயம் பிடித்து ஆட்டுகின்றது.\nமுதலில் இருவரும் படித்தது ஹாட்லைனைத்தான்.அதன் பின்னரே மனம் சமனப்பட்டு கதைக்குள் நுழைந்தோம்.டெக்ஸ் வழக்கம் போல தூள் பரத்திவிட்டார். வழக்கமாக வசனங்களில் மட்டும் ஓடும் கண்களை ஓவியங்களிலும் படரவிட்டேன்..ஒவ்வொரு பக்கத்தையும் நிதானமாய் துளிதுளியாய் ரசித்தேன்.\nகறுப்புவெள்ளை டெக்ஸ் மனதுக்கு எத்தனை நெருக்கமாய் தெரிந்தாரோ அந்த அளவிற்கு வர்ண டெக்ஸ் அந்நியமாக தெரிகின்றார். தம்பி சொன்னான்\" b&w டெக்ஸ் தான் நம்ம டெக்ஸ் மாதிரி இருக்கார்\"\nகாமிக்ஸின் புதிய சைஸ்,புது ஹீரோக்கள் எல்லாமே...mmm.. புது பளபளப்பு..மனதோடு ஒட்ட சற்றே காலமெடுக்குமென்று தோன்றுகின்றது...\n\"நிலவொளியில் ஒரு நரபலி\" தான் முந்தைய சைஸ் என நினைக்கின்றேன். ஹாண்ட் பாக்கில் எடுத்துச்செல்ல வசதியாய், போகுமிடங்களில் நேரத்தை இனிமையாய் கழிக்க உதவும் நல்ல தோழியாய் இருப்பாளென்று தோன்றியது.\nஇப்போதைய சைஸ்சும் பெருமையையே தருகின்றது..உலகத்தரத்தை எட்டிபிடிக்கும் சைசிலல்லவா இருக்கின்றது.(பக்கங்கள் குறைந்த புக்குகள் மட்டும்.... ஒல்லிப்பிச்சானாய் இருக்கையில் சிறிய நெருடல் வருகின்றது)\n\"மனதில் மிருகம் வேண்டும்\" முதல்பாகத்தை வாசிக்காததால் தலையும் புரியாத வாலும் புரியாத நிலையிலேயே வாசிக்கதொடங்கினேன்.பக்கங்கள் கடக்க கடக்க \"என்னடா நடக்குது இங்கன்னு\" என்று கடைசிபக்கங்களுக்கு தாவத்துடித்த மனதை அடக்க பெரும் பாடுபட்டுப் போனேன்..இறுதியில் \"ஙே\" என விழித்தபடி நின்றேன். சற்று பொறுத்தே கதையின் சாராம்சம் தலைக்குள் இறங்கியது. \"அட.. அப்படியா விசயம்\"னு அதன் பின்னரே அதன் விநோத கட்டமைப்பை கண்டு வியந்தேன் உண்மையிலேயை அருமையான கதைதான்.(முதற் பாகம் மட்டும் கிடைத்திருந்தால்...மிக அருமையான கதை என்றே சொல்லியிருப்பேன்)\nகடிதத்தின் இறுதிப் பாகம் :\nவேய்ன் ஷெல்டனின் \"எஞ்சி நின்றவனின் கதை\" யின் சித்திரத்தரம் அருமை..ஆனால் கதை.. ம்ஹூம் எனக்கு பிடிக்கல..இவர் எதார்தவாதியாய் இருக்கின்றார்..புத்திசாலித்தனமான மூவ் பண்ணுவதெல்லாம் வில்லன் தான்..இவர் இரண்டு அடிவைத்து நடப்பதற்குள் அவன் பறந்தே விடுகின்றான்.அடி வாங்குகின்றார்,மகனை இறக்க விட்டுவிடுகிறார்..(எப்படி அவர் அப்படி விடலாம் ம்ஹூம் எனக்கு பிடிக்கல..இவர் எதார்தவாதியாய் இருக்கின்றார்..புத்திசாலித்தனமான மூவ் பண்ணுவதெல்லாம் வில்லன் தான்..இவர் இரண்டு அடிவைத்து நடப்பதற்குள் அவன் பறந்தே விடுகின்றான்.அடி வாங்குகின்றார்,மகனை இறக்க விட்டுவிடுகிறார்..(எப்படி அவர் அப்படி விடலாம்\nசோகம் நெஞ்சை அறுப்பது ஒரு காமிக்ஸ்லிலா ......சந்தோஷமாய் இருக்கத்தானே காமிக்ஸ் படிக்கறோம் ......சந்தோஷமாய் இருக்கத்தானே காமிக்ஸ் படிக்கறோம் இவர் ஏன் இவ்ளோ ஸ்லோவாக இருக்கறார் இவர் ஏன் இவ்ளோ ஸ்லோவாக இருக்கறார் ஹீரோ என்றால் அவர் ஹீரோவாக இருக்கணும்.\nஇதனால் \"ஒரு ஒப்பந்தத்தின் கதை\"யை கடைசியாய் படிப்போம் என ஓரங்கட்டி விட்டு \"ஒரு கழுதையின் கதை\"யை வாசித்தேன்...மைகாட்...கதையின் உண்மையான ஹீரோ ஷெரீப் டாக்புல் தான்.அந்த வசனங்கள் யார் எழுதியவைகதையின் உண்மையான ஹீரோ ஷெரீப் டாக்புல் தான்.அந்த வசனங்கள் யார் எழுதியவை எழுதியவர் வெடிச்சிரிப்புக்களுக்கு நான் காரண்டி என்று ஒரு போர்ட் போட்டுக்கலாம் .கொன்றே விட்டார் மனிதர்.\"பேஸ்மெண்ட தானா ஆடுதே\"\"ரப்பர் வாயா\"\"அவசியப்பட்டா எங்கேயாவது கடத்திட்டு போயின்னாலும் கல்யாணத்தை நடத்திட நாங்க ரெடி\"...இதுபோல பக்கத்துக்கு பக்கம் கொளுத்தி போட்டுக்கொண்டே இருந்தார்.\nமதியில்லா மந்திரி தானும் சளைத்தவரல்ல என அவர் பங்குக்கு வயிற்றை வலிக்கவைத்தார்.\"எங்க குல பூதம் மேல சத்தியமா\" \"ஜால்ரா இங்கே சித்தே வாடா என் செல்லம் இங்கே சித்தே வாடா என் செல்லம்\n\"நினைவுகளைத் துரத்துவோம்\" வித்தியாசமான கதைதான்....ஆனா...ஒரு 65..அவ்ளோ தான் மார்க் கொடுக்கலாம்.(ஸாரி)\nதம்பி லார்கோ கதை நன்றாக இருந்தது என்றான்.அதில் அவனுக்கு சைமனைத்தான் ரொம்ப புடிச்சிருக்காம். செம காமடியா பேசறாராம்.\nதிடுமென அம்மா எங்களை அழைத்தபோதுதான் நாங்கள் பிரான்சில் இருக்கும் விசயமே உறைத்தது.பக்கங்களுக்குள் மூழ்கி காலச்சக்கரத்தின் சுவடுகளுக்குக் காணாமல் போய் அரைப்பாவாடையும் காற்சட்டையும் போட்ட இரு பாலகர்களாய் அத்தனை நேரமும் எங்கள் நாட்டிலல்லவா இருந்தோம்.(அம்மாவிடம் கேட்கத்தோன்றியது \"அம்மா... இது இரவா ...நாம எந்த நாட்டில இருக்குறோம் ...நான் சோபாவிலதான் இருக்கின்றேனாஇல்லை இந்த கறுப்பு மைக்குள் தொலைந்து போய்விட்டேனா\nநாங்கள் முழித்த விதத்தில் அம்மாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.கட்டாயப்படுத்தி தூங்க அனுப்பிவிட்டார்கள்.மனமே இன்றி தூங்கப் போனோம்..கனவில் ஓநாய் கூட்டங்களை நானும் தம்பியும் டெக்ஸும் சுட்டுத்தள்ளினோம். விடிந்ததும் இவற்றையெல்லாம் உங்களுக்கு சொல்லவேண்டும் என இப்போ டைப் பண்ணிகிட்டிருக்கேன்.மீதி புத்தகங்கள் என்னை அழைக்கின்றது..குட் பாய் .\nஎனது அக்கவுண்டில் எத்தனை ரூபா மீதமுள்ளதோ தெரியவில்லை...ஒரு வேளை பணம் இருந்தால் மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம்,குற்றத் திருவிழா வை அனுப்ப இயலுமா\nsujijeya : பிரவாகமெடுத்து ஓடும் உங்களின் காமிக்ஸ் காதலை கிட்டத்தட்ட என்னால் தொட்டு உணர முடிகின்றது \nமுத்து,லயன் காமிக்ஸ் வாசகர்களான நாம் அனைவருக்கு மட்டும் பிரத்யோகமாக உரித்தான இந்த passion உங்களிடமும் அழகாக மிக அழகாக வெளிப்படுகிறது, இதை வார்த்தைகளால் இங்கே பலருக்கு, பல வேலைகளில் வெளிப்படுத்துவது கடினம். நம் மனதில் உள்ளதை நம்மால் மட்டுமே புரிந்துகொள்ள,உணர்ந்துகொள்ள முடியும் ஒரு extacy அது. நம் குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளமுடியாத நமக்கே நமக்கு உரித்தான ஆனந்தமான,மகிழ்ச்சியான உணர்சிப்ரவாகம்.\nஇதை மிக அழகாக வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளீர்கள��. i enjoyed reading.\nஇங்கே இதை வெளிப்படுத்துவதற்கு உங்களிடம் இருக்கும் தயக்கம் சற்று வருத்தத்தை அளிக்கிறது. இங்கே தொடர்ந்து பதிவிடும் நான் உட்பட சிலர் தவறான ஒரு image'ஜெய் புதிய வருகையாளர்களுக்கு வழங்குகிறோமா எனும் ஐயம் மனதில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. should we not introspect ourselves guys\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 08:53:00 GMT+5:30\nஅஹா, உங்கள் காமிக்ஸ் ஆர்வத்தால் நானும் புத்தகம் வாங்க செல்லும் முன்னர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற என்னத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் . அருமை மேற்கே ஒரு சுட்டிப்பயல்,ஆகாசத்தில் அட்டகாசம், காமெடியில் ஒரு கழுதையின் கதையை மிஞ்சும் . குற்றத் திருவிழா வை விட்டு விடாதீர்கள் ,நினைவுகள் பின்னோக்கி செல்லும் அற்புதமான கதை . ஷெல்டனின் முதல் மூன்று பாகங்களை படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . ஷெல்டன் கதைகள் நண்பர்களை இழப்பது , அதற்க்காக வீறு கொண்டு பழி வாங்குவது என்றே கட்டமைக்க பட்டுள்ளன . சீறிப்பாயும் ட்ரக்குகள் , அழகிய ஓவியங்கள், மின்னல் வேகம் என்று சீறி செல்லும் செல்டன் ,பிரம்மாண்டமாய் திட்டமிடல் என உணர்வீர்கள் . மூன்றாவது பாகமான ஒப்பந்தத்தின் கதை படிக்கும் போது சற்று உணர சிரமமாய் இருக்கும் . முதலிரண்டு பாகங்களின் தொடர்ச்சி அந்த கதை . அதில் பழி வாங்கல் ,நஷ்ட ஈடு மட்டுமே இருக்கும் . லார்கோ படியுங்கள் ; அது ஒரு தனி உலகம் . உங்கள் எண்ணங்களை அழகாய் வெளி படுத்தியதற்கு நன்றிகள் . தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என செயல் பட்டு அதனை இங்கே அழகாய் தந்த ஆசிரியருக்கு நன்றிகள் .\nஉங்களது விமர்சனம் அழகாக இருந்தது. உங்களுக்கு காமிக்ஸ் மீதுள்ள தீவிர காதல் நன்கு புலப்பட்டது.\nஅடுத்த வருட தொடக்கத்தில் மெகா மற்றும் கனவு இதழான டைகரின் மின்னும் மரணம் வெளியாகிறது.\nஅதை கண்டிப்பாக வாங்கி படித்து பாருங்கள். அதன்பின்னர் வேறு எந்த நாயகரின் கதையும் உங்களுக்கு\nஇரண்டாம்பட்சமாகத்தான் தெரியும். இது என்னுடைய கருத்தல்ல ஊரறிந்த உண்மை.\nபோன வருடம் ஈரோட்டில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்பெசல் வெளியீட்டிற்கு 375 ருபாய் சந்தா செலுத்த சொல்லி, 500 ருபாய் கொடுத்து எனது டிரைவரை அனுப்பி இருந்தேன். அங்குள்ள பெரியவர் தவறுதலாக 475க்கு பில் போட்டு மீதி 25 ருபாய் கொடுத்து அனுப்ப�� விட்டார். நான் மறுநாள் லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு போன் செய்து அங்குள்ள பெண்ணிடம் விசயத்தை கூறினேன். அவர்களும் விசாரித்து கூறுகிறேன் என்று கூறினார்கள். பின்னர் நான் அதை சுத்தமாக மறந்து விட்டேன். இந்த வருடம் சந்தா செலுத்த லயன் அலுவலகத்திற்கு செல்கையில், அவர்கள் அதை ஞாபகமாக குறிப்பிட்டு அந்த தொகையை கழித்து விட்டார்கள். இதை ஏன் தெரியப்படுத்துகிறேன் என்றால் உங்களை போன்று வேறு யாராவது இதே எண்ணத்தில் சந்தா செலுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு இது உற்சாகத்தை வரவழைக்கும் என்பதால் தான்.\nsuji jeya & family @ நமது காமிக்ஸ் படிக்கும் போது உங்கள் மனதில் வெளிப்பட்ட எண்ணங்களை அருமையாக இந்த கடிதம் முலம் வெளிபடுத்தி உள்ளீர்கள். உங்கள் குடும்பத்தின் காமிக்ஸ் காதலை புரிந்து கொள்ள முடிகிறது. தயக்கம் இல்லாமல் காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தொடர்ந்து பதிவிடவும்.\n2011ம் ஆண்டு, டிசம்பர் மாத கடைசி வாரத்தின் ஒரு மதிய நேரத்தில் பூத்த இந்த வலைப்பூ,\n28 மாதங்களில் 150 பதிவுகளை கண்டிருப்பது உண்மையிலேயே பாரட்ட வேண்டிய விஷயங்களில் ஒன்று.\nஅதே சமயம் மலைக்க வைக்கும் சங்கதியும் கூட.\n120 வாரங்களில் 150 பதிவுகள்\nஒவ்வொரு பதிவிலும் சராசரியாக (குறைந்த பட்சம்) 250 கமெண்ட்டுகள்\nசராசரியாக ஒவ்வொரு வாரமும் மூன்று ஃபாலோயர்கள்\nஒரு நாளைக்கு (சராசரியாக) 1033 வருகயாளர்கள்\nகண்டிப்பாக காமிக்ஸ் வலைப்பதிவுகளில் மட்டுமேயன்றி தமிழ் வலையுலகிலும்கூட இது ஒரு மகத்தான சாதனையே.\nஇந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி\nஇந்த வலைதளம் தொடங்க முக்கிய காரணமாக இருந்த இளவல் திரு விக்ரம் விஜயன் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக\nஅடுத்த 120 வாரங்களில் இன்ன்மும் 300 பதிவுகளை களமிறக்க முன்கூட்டிய வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 09:02:00 GMT+5:30\nநண்பரே, அப்படியே தனது கனிவான பார்வையை வேதாளன் மேல் திருப்பும் படி ஆசிரியரை கேட்க கூடாதா ராணி காமிக்ஸில் வேதாளனை படித்ததை பல நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள் . நமது முத்துவின் ஒரு கதையை படித்தால் நமது மொழி பெயர்ப்பின் தாக்கத்தை உணரலாம் ராணி காமிக்ஸில் வேதாளனை படித்ததை பல நண்பர்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள் . நமது முத்துவின் ஒரு கதையை படித்தால் நமது மொழி பெயர்ப்பின் தாக்கத்தை உணரலாம் நானும் ராணி காமிக்ஸில்தான் படித்தேன் . ஆனால், பழைய புத்தக கடைகளில் கிடைத்த சில வேதாளன் கதைகள் பொக்கிசங்கள் . பிற பதிப்பகங்கள் வெளி விட்டாலும் ஆசிரியர் தயங்காமல் முத்துவின் மறு பதிப்ப வெளி விடலாம் .\n// இந்த வெற்றியின் பின்னால் இருந்து இந்த தளத்தை இயங்க வைக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் வாசகருக்கும் நன்றி, நன்றி, நன்றி\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 09:44:00 GMT+5:30\nபுத்தகங்கள் வாங்கி விட்டேன் நண்பரே . ஒன்னு.....ரெண்டு,மூணு,நாலு ,ஐந்து ஆஹா , ஐந்து புத்தகங்களும் , கணக்கு படி இந்த மாதமே ஏழு புத்தகங்களும் வாரி வழங்கிய கொ/கோடை வள்ளலுக்கு நன்றிகள் ஆஹா , ஐந்து புத்தகங்களும் , கணக்கு படி இந்த மாதமே ஏழு புத்தகங்களும் வாரி வழங்கிய கொ/கோடை வள்ளலுக்கு நன்றிகள் தோர்கள், பின்னட்டை நேரில் இன்னும் பிரம்மாதம் ,தெளிவு . அட்டை படங்கள் அனைத்தும் அருமை .முகமற்ற கண்கள் நேரில் பிரம்மாதம் . அதிக வேலை பளுவால் கோடை மலர் ஸ்டிக்கர் ஒட்டவில்லை போலும் . அடுத்த மே மாத லார்கோவுக்கு கோடை மலர் தலைப்பு கிடைக்குமோ \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:48:00 GMT+5:30\n பரணி, டெக்ஸ் கிட்டுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது சிறிது வருத்தமாக உள்ளது \n காலை 11 மணிக்கே புத்தகங்களை கைப்பற்றியாச்சு அதை இங்கே சொல்ல முடியாமல் அலுவலக வேலை மாற்றி மாற்றி\nஅட்டைபடம் அனைத்தும் சூப்பர். தோர்கள் அட்டைபடம் நேரில் படு அழகு. எல்லா பக்கங்களும் சரியாகவே உள்ளது.எனக்கு.\nஇன்னும் வரலை ஸ்டீல் :-) வருத்தப்பட ஒன்றும் இல்லை... ஏன்னா நாங்க எல்லாம் வருத்தபடாத வாலிபர் சங்கத்துல இருக்கோம்ல.\nஸ்டீல், உண்மைய சொல்லனும்னா பழகி போயிடுச்சி :-)\nசுஜிஜெயா அழகான வார்த்தைகளில் தமது உண்மையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார் .ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகனும் அனுபவிக்கும் உணர்வு .நன்றி நண்பரே ...\nமுதல் முயற்சி அல்லது ஆசை எனபது எப்பொழுதுமே ஒரு ஸ்பெஷலான விஷயம் தான்.\nஅது தோல்வியில் முடிந்தால் அது எப்பொழுதுமே நமது மனதில் இருந்து நீங்காது.\nஅக்காலத்தில் பல புத்தகங்கள் அதே வகையில் இருந்தன, அப்பொழுது வந்திருந்தால் ஒருவேளை\nமுத்து வாரமலருக்கு நேர்ந்த முடிவே இதற்கும் ஏற்பட்டிருக்��லாம், ஆனால் நீங்கள் உங்களை தனித்து காட்டி இன்றளவும் வெற்றியில் இருக்கும் லயன் காமிக்ஸ் உருவாக்கி இருக்கிறீர்கள்.\nநான் எனது வாசிப்பை சிறுவர் மலருக்கு பின் லயனின் மூலமாகவே தொடர்ந்தேன்.\nஆகையால் எனக்கு முத்துவை விட லயனின் மீது தான் அன்பு அதிகம்.\nஇன்றும் பலருக்கு அந்தகால முத்து காமிக்ஸ் மீது எப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்குமோ அதுபோல எனக்கு லயனின் மீது உண்டு.\nஅத்தகையதொரு இதழை எங்களுக்கு தந்தற்கு நன்றிகள் பல.\nஅற்புதமான பதிவு...... மைல்கல்லான 150/வது பதிவில் ஏதாவது ஒரு அற்புதமான அறிமுகம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பதிவு ஏட்டுக் கல்வி வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம்தான் சிறந்த கல்வி என்பதை உங்கள் வாழ்க்கை வரலாற்றின் முலம் தெரிந்துகொள்ள முடிந்தது. அடுத்த வருடம் இதே நாளில் வெற்றிகரமாக உங்களது 300வது பதிவு வர எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.\nகுழந்தைகளை பொருட்காட்சிக்கோ, திருவிழாவிற்கோ கூட்டிச் சென்றால் அங்கே இருக்கும் அனைத்து மிட்டாய் மற்றும் விளையாட்டு பொட்களை பார்த்து எனக்கு வேண்டும்...... எனக்கு வேண்டும்............ என்று கேட்பதுபோல நம்ம ஸ்டீல் இருக்காறே நீங்க எந்த நாயகனின் படத்தை போட்டாலும் உடனே எனக்கு அந்த கதை வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். தொந்தரவு தாங்க முடியல. ஒன்னு குழந்தையை கண்டிச்சு வளருங்க, இல்லைனா பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க என்ன நான் சொல்றது....\n//பேசாம பழைய மாதிரி மாதம் ஒருமுறை காமிக்ஸ் கிளாசிக்கை தொடங்கிடுங்க ...//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:40:00 GMT+5:30\nகுழந்தைகளை கண்டிக்க கூடாது என்பது உளவியல் வல்லுனர்களின் கருத்து அல்லவா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்// உங்க கைக்கு கிடைத்தது 3 bookஆ or 4 book Super 6 சந்ததரர்களுக்கு மியாவி அனுப்புவதாக எடிட்டர் சொனாரே \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:40:00 GMT+5:30\n150வது பதிவுக்கு வாழ்த்துகள். காலத்தில் பின்னோக்கிப் பயணிப்பதென்பது எப்போதும் மனதுக்கு இதமான சங்கதிதான். அதிலும் உங்களுடைய முதல் முயற்சி குறித்த நினைவுகூரல் எனும்போதும் அதன் கனம் இன்னும் கூடுகிறது. உங்களது இந்தப் பதிவை வாசித்தபின்பு வீட்டில் சேமித்து வைத்திருக்கும் பழைய பாலமித்ரா ���தழ்களை எடுத்துப் பார்க்க ஆசையாயிருக்கிறது. ஆனால் சந்தோசத்தைக் கொண்டாடும் இந்தப்பதிவில் முல்லை தங்கராசன் குறித்துப் பேசும்போது மட்டும் வார்த்தைகளில் சின்னதாய் ஒரு கோபம் வெளிப்பட்டுள்ளதே.. அது தேவைதானா அவரைக் குற்றம் சொல்வது போன்றதான தொனியைத் தவிர்த்திருக்கலாமே அவரைக் குற்றம் சொல்வது போன்றதான தொனியைத் தவிர்த்திருக்கலாமே எனக்குத் தெரிந்து ஆசிரியர் இதுமாதிரி எப்போதும் பேசியதில்லை என்பதால் அது சற்றே வித்தியாசமாகத் தெரிந்தது. ஒருவேளை என் பார்வையில் தவறிருக்குமாயின் மன்னியுங்கள். 150வது பதிவுக்காக உங்களுக்கு மீண்டும் என் வாழ்த்துகள். நன்றி.\nவிஜயன் சார், இன்றும் எனக்கு புத்தகம் வரவில்லை, வழக்கமாக புத்தகம் அனுப்பிய மறுநாள் எனக்கு கூரியர் முலம் கிடைத்துவிடும்.இன்று பகல் நமது அலுவலகத்துக்கு போன் செய்து கூரியர் ட்ராகிங் விபரம் கேட்டபோது மொத்தமாக அனுப்புவதால் எங்களுக்கு 2 நாள் கழித்துதான் ட்ராகிங் ரசீது கொடுப்பார்கள், வந்தவுடன் தருகிறோம் என கூறினார்கள் :-(\nகூரியர் அனுப்பிய மறுநாள் புத்தகம்கள் அனுப்பியதற்கான ரசீதுகளை வாங்கிவைத்து கொண்டால் என்னை போன்ற புத்தகம் கிடைக்காத நண்பர்களுக்கு அந்த ரசீது மிகவும் பயன்படும். தயவு செய்து இனிவரும் நாட்களில் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதங்களது சிங்கத்தின் சிறு வயதில் 35 மற்றும் 36 ஐ நேற்றுதான் படித்தேன். (ஒரு நாள் தாமதமாக கிடைக்கும் கொரியர்... அதையே தாங்கிக் கொள்ளாமல் கொரியர்காரரை ஆள்வைத்து அடிக்கும் அளவுக்கு கோபம் கொள்ளும் நண்பர்கள் மன்னிப்பார்களாக... ஏனென்றால் எங்களுக்கெல்லாம் சேலம் கர்ணன் சார் வழியாகத்தான் புத்தகங்கள் கைக்கு கிடைக்கும். அதற்கு ஓரிரண்டு நாட்கள் தாமதம் ஆகும்) மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எவ்வளவு சிரமங்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள்\nதங்களிடம் ஒரு கோரிகை. தங்களது பிறந்ததினம் என்ன எந்த சாக்கும் சொல்லாமல் வெளியிடுங்கள் சார்.\nநண்பர்களே, எனது சில ஐடியாக்களை சொல்கிறேன். பிடித்திருந்தால் வலியுறுத்துங்கள்.\nஎடிட்டர் அவர்களின் பிறந்த தினத்தன்று, அவரது நீண்ட நாள் காமிக்ஸ் காதலை (நமக்குத்தான் லாபம்...) கௌரவிக்கும் வகையில் ஒரு 'EDITOR'S SPECIAL' வெளியிட வேண்டுகோள் வைக்கலாம்.\nஅந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரி��ன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.\nபுத்தகத்தின் விலை குறைந்த பட்சம் 500 ருபாய் ஆக இருக்கலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும்...\nவருடத்திற்கொரு முறை எடிட்டர்ஸ் ஸ்பெஷல் வெளியிடும் நாள் - ஒரு வாசகர் சந்திப்பு தினமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளலாம்.\n சொதப்பலாக இருந்தால் திட்டுங்கள். உருப்படியான ஐடியாவாக இருந்தால் நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை தெரிவியுங்கள்.\nமுதலில் ஆசிரியர் அவரது தன்னடக்கம் காரணமாக இதை கண்டிப்பாக மறுப்பார் என்று நினைக்கிறேன்.\nஎடிட்டர் சார்... மிக்க அன்புடன் வேண்டுகிறேன். தங்களது பிறந்த தினத்தை தெரிவியுங்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:46:00 GMT+5:30\n//அந்த எடிட்டர் ஸ்பெஷலில் ஸ்பைடர் - வேதாளர் - காரிகன் - மாயாவி - மாடஸ்டி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி - மாண்ட்ரெக் - ரிப்கெர்பி - போன்ற நமது ஹீரோக்களை மட்டும் கொண்டு வெளியிட கேட்கலாம்.//\nஸ்பைடர் - வேதாளர் -மாயாவி - சிஐடி லாரன்ஸ் - கருப்புகிழவி போன்றவர்கள் இருந்தால் போதும் . அனைவரும் அதாவது ஒருவர் விடாமல் ரசித்த ஹீரோக்கள் இவர்கள் மட்டுமே என நினைக்கிறேன் நண்பரே .\nஅப்ப ஐடியா ஓகே தான்.... மார்ச் 16, வருசம்\nS.V.Venkateshwaran : சினிமாவில் \"குதிக்கும்\" எண்ணமெல்லாம் சத்தியமாய் கிடையாதெனும் போது வயதைச் சொல்ல தயக்கம் தேவையா - என்ன டாக்டர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் இந்தியாவின் முதல் இஸ்லாமிய ஜனாதிபதியான ஆண்டில் தான் அடியேன் பிறந்தேன் \nஅப்புறம், பிறந்த நாள் என்றால் நண்பர்கள் யாராவது ட்ரீட் கொடுத்து நான் தொந்தியை ரொப்பிக் கொண்டால் அது லாஜிக் அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் \n// அதை விட்டு விட்டு , நானே ஸ்பெஷல் அறிவித்து விட்டு, நானே பெண்டு நிமிர பனியாற்றுவதெல்லாம் போங்கு ஆட்டம் \nஹா ஹா... பிறந்த நாளுக்கு மட்டுமாவது நம்ப வாத்தியாருக்கு விடுமுறை கொடுப்போம் :-)\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 14:36:00 GMT+5:30\nநண்பர்களே தோர்கள் படித்து முடித்தேன் . முந்தய கதை அந்த சிறிய புத்தகத்தில் இரு பாகங்கள் என துக்கடாவாக இருந்தது . டக்கென முடிந்தது போல இருந்தது . ஆன���ல் இந்த முறை முழு நீள கதை . அற்புதமாய் செல்கிறது கதை . அட்டகாசமான தோர்களுக்கு நல்வரவு . ஆனால் இதனை நூற்று இருபது ரூபாய் விலையில் இரண்டு பாகமாய் விட்டால் நன்றாக இருக்கும் . வண்ணங்களும், ஓவியங்களும் , மொழி பெயர்ப்பும் அருமை . ஒரு அருமையான விறு விறுப்பான கதையை ரசிக்க தந்த ஆசிரியருக்கு நன்றிகள் . அடுத்த தோர்களை விரைவில் வெளிவிடலாமே \ntex kit : எந்த நகரில் உள்ளீர்கள் நண்பரே \nஇந்த வருடத்தின் முதல் சொதப்பல்கள் கிடைத்துவிட்டன.\nடெக்ஸ் வில்லரின் கதைகள் சுமார் 350 க்கும் இருக்கையில் ,இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..\nவேதாளம் முருங்கை மரமேறிய கதையாக தோர்கல் பிரின்டிங் தரம்.....\nஅடிக்கடி நான் மட்டுமே புலம்புகிறேன்....\nநண்பர்களே.....வரப்போகும் மேக்னம் ஸ்பெஷல் இந்த தரத்தில் இருந்துவிட்டால் வாழ்க்கை வெறுத்துவிடும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 16:22:00 GMT+5:30\n எந்த பக்கம் என்று கூறுங்களேன் . எனக்கு வந்த புத்தகத்தில் அனைத்து பக்கங்களும் பளிச் .\nதோர்கல் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..\n//இந்த மாதிரி கீச்சலான ,மோசமான சித்திரங்களை நமது ஆசிரியர் தேர்வு செய்தது ஏனோ..\nஇக்கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.ஒரு சிறப்பான ஆக்சன் கதை.\nசித்திரங்களில் எனக்கு என்னவோ டெக்ஸ் இளமையாகவும் ஒரு ஒல்லியாகவும் v ஷேப்பிலும் இருப்பது போல தோன்றுகிறது.\nAHMEDBASHA TK : தொடரும் பின்னூட்டத்தில் அச்சையும், இதழ்களையும் நண்பர் கூர்ந்து சிலாகித்திருக்கும் போது உங்களது புகாருக்கு என்ன பதில் சொல்லவென்பது சத்தியமாய்த் தெரியவில்லை \nஒன்று - சுமாரான அச்சிலான பிரதிகளாய் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி வந்து சேரும் ராசி உங்களுக்கு இருக்க வேண்டும் ; அல்லது உங்களது எதிர்பார்ப்புகள் நிஜமான சர்வதேசத் தரத்தில் இருந்திட வேண்டும். முந்தையது நிஜமெனில், நாளை மாற்றுப் பிரதி ஒன்றினை அனுப்பிட்டால் சிக்கல் தீர்ந்திடும். இரண்டாமது தான் காரணமெனில் நம்பிக்கையோடு நாட்களை நகற்றுவதைத் தாண்டி வேறு வழியில்லை. தோர்கள் கதையின் கலரிங் பாணி புராதனமானதென்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லையா என்பதும் தெரியவில்லையே But காரணங்கள் எதுவாய் இருப்பினும் I do apologize \nAHMEDBASHA TK : 12 ஓவியர்கள் பணியாற்றும் ஒரு தொடரில் இளமை குன்றா அழகனாய் காலம் முழுவதும் டெக்ஸ் உலவுவது சாத்தியமாகுமா \nதொடர்ந்து டார்ச்சர் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.உங்களின் எழுத்துக்களையும்,புத்தக்ங்களையும் வாழ்கையின் ஒர் அங்கமாக பாவிப்பவன் நான்.பொக்கிஷங்களாக சேர்து வைப்பவன்.தயவு செய்து மாற்றுப்புத்தகம் அனுப்பிவையுங்கள்.நமது காமிக்ஸ் குடும்ப உறுப்பினன் என்ற முறையில் ஒர் வேன்டுக்கோள்....மேக்னம் ஸ்பெஷலில் மிகுந்த கவனம் அவசியம்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:10:00 GMT+5:30\nநண்பரே இதில் டார்ச்சர் ஏதுமில்லை . உங்கள் நிலை, தவிப்பு தொடர்ந்து சிறப்பாய் வர வேண்டும் என்ற எண்ணம் உங்கள் பதிலில் உள்ளது . இதுதான் டார்ச்சர் எனில், ஆசிரியரை தொடர்ந்து டார்ச்சர் செய்யுங்கள்.\nஉங்களால் டெக்ஸ் கதை படிக்க ஆரம்பித்தேன் . இதுவரை நூறு பக்கங்கள் புரட்டி விட்டேன் . ஓவியங்கள் தற்போதைய டெக்ஸ் கதைகளுக்கு பழைய முகம் மாறு பட்டு விட்டது ,தொடர்ந்த நான்கு கதைகளின் நிலை இதுதான் . சிகப்பாய் ஒரு சொப்பனம் படிக்கும் போதே டெக்ஸ் இவர் என ஏற்று கொள்ள முடியவில்லை .சில இடங்களில் ஓவியமும் லாங் ஷாட் என காட்ட அவ்வாறு வரைந்துல்லார்களா என தெரியவில்லை . கதையை படியுங்கள் இவை ஏதும் குறைகளாக தெரியாது. டெக்ஸ் கதைகளில் இதுதான் பெஸ்ட் எனும் எண்ணம் கூட தோன்றலாம் .\nசில மணித்துளிகளுக்கு முன்னாள் மே மாதத்தின் புத்தகங்களை மன மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.\nபுதிய சந்தா(சூப்பர் சிக்ஸ்) கட்டியவர்களுக்கு மியாவியுடன் சேர்த்து நான்கு புத்தகங்கள், காட்டாதவர்களுக்கு முன்று என்ற பாகுபாட்டுடன் வந்துள்ளது புத்தக அஞ்சல்கள்.\nஇனி மேல் புதிய சந்தா கட்டவிருப்பவர்களுக்கு வரும் மாதங்களில் மியாவி வந்து பிராண்டப்போவதாக தெரிகிறது. ஆசிரியர் இதை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்த மாதத்தின் முன்று புத்தகங்களின் அட்டைகளும் அட்டகாசமாக வந்துள்ளன.அட்டையின் corner to corner முழுவதுமாக ஓவியங்கள் ஆக்கிரமிக்கின்றன. எந்த ஒரு கிராபிக்ஸ் வேலைகளும் இல்லை. கட்டங்கள்/வட்டங்கள் இல்லை. வண்ண stripes இல்லை.BG /FG MISMATCHகள் இல்லை. நூறு சதவீதம் ஓவியரின் கைவண்ணம். இப்படி இருப்பது தான் அழகு.\nவண்ண புத்தகங்களில் பிரிண்டிங் தரம் அருமையாக உள்ளன. நமத��� பிரிண்டிங் தரத்துக்கு ஓவியங்கள் இன்னமும் கொஞ்சம் compliment செய்திருக்கலாம். \"முகமற்ற கண்கள்\" புத்தகத்தில் ஓவியங்கள் பழமையானவை என்பதால் நமது அச்சு இயந்திரத்தின் முழுமையான நுட்பமான பிரிண்டிங் திறனையும், ஆர்ட் பேப்பரின் வளவளப்பான தரத்தையும், இறக்குமதி மையின் மினுமினுப்பான வண்ணக்கலவைகளையும் முழுமையாக அதன் சாதகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளவில்லை எனபது தெரிகிறது.\nதோர்கல் ஓவியங்கள் அற்புதமாக உள்ளதென்றாலும் கலரிங் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கலாம். கலரிங் ஆர்டிஸ்ட் ரொம்ப பிளட்டாக பல இடங்களில் வண்ணம் தீட்டிவிட்டார்.(அந்த காலத்து படைப்புகள்) இங்கே சற்று கவனிப்பு இருந்திருந்தால் தோர்கல் தொடர் வெகு சிறப்பாக இருந்திருக்கும்.\nடெக்ஸ் ஓவியங்கள் வித்தியாசமாக உள்ளன. என்னை அவ்வளவாக கவரவில்லை. கதை கவர்ந்தால் புத்தகம் தேறிவிடும். பிரிண்டிங் தரம் அருமை. கைகளில் புத்தகம் நேசமாக அடங்குகிறது.\nவிஸ்கி-சுஸ்கி : தோர்கலின் ஒரிஜினல் கலரிங் குறித்து எனக்கும் ஏமாற்றமே ; ஆனால் 1977-ல் பிரயோகத்தில் இருந்த பாணியாக இது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தற்போதைய தோர்கல் கதைகளில் இந்தக் குறை நிச்சயமாய் இல்லை \nடெக்சின் ஓவியங்களைப் பொருத்த வரை கடந்த பதிவிலேயே நண்பர் ஒருவருக்குச் சொல்லிய பதிலையே இங்கு மீண்டும் சொல்லுவது அவசியமாகிறது கிட்டத்தட்ட 12 வெவ்வேறு ஓவியர்கள் டெக்ஸ் கதைகளுக்கு படம் வரைகிறார்கள் ; so இந்த வேறுபாடுகள் அவ்வப்போது தலைதூக்குவது தவிர்க்க இயலாது போகிறது. And yes, டெக்சின் சைஸ் compact ஆக உள்ளதல்லவா \n ஆர்ட் பேப்பரில் வண்ணத்தில்,படிப்பதற்கு எடுத்தவுடன் சட்டென்று முடிந்துவிடும், ஒல்லி புத்தகங்களில் உள்ள கவர்ச்சியை விட கைக்கு அடக்கமாக சிறிய வடிவத்தில் உள்ள குண்டுபுத்தகங்கள் கருப்பு வெள்ளை, சாதா தாளில் என்றாலும் மனதை கொள்ளை கொள்கின்றன :-) . படிப்பதற்கு நிறைய வசனங்கள், நீண்ட கதை, புத்தகத்தில் நிறைய நேரம் செலவழிக்க வைப்பது மற்றும் nostalgia யாவும் காரணங்கள் :-) . படிப்பதற்கு நிறைய வசனங்கள், நீண்ட கதை, புத்தகத்தில் நிறைய நேரம் செலவழிக்க வைப்பது மற்றும் nostalgia யாவும் காரணங்கள் மாதம் இது போல ஒரு புத்தகம் வந்தால் தனி சிறப்பு\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 25 April 2014 at 16:31:00 GMT+5:30\nசிங்கத்தின் சிறு வ���தில் , நமது அலுவலக நிலை/அமைப்பு, தான் சென்றது மட்டுமின்றி பணியாளர்களை லவட்டி செல்லும் துரோகங்கள் , அதிக சம்பளம் கேட்டு வெளி நடப்பு செய்த திறமையாளர்கள் என முதலாளிகளுக்கு ஏற்படும் பாதகங்களும் , உதவி செய்த பலருடன் சேர்ந்த உங்கள் சின்ன தாத்தாவையும் சொல்லி வந்த விதம் அருமை . ஒரு கதை கேட்பது போல லாவகமாய் எழுத்துக்களை கையாளும் திறன் வியக்க வைக்கிறது . இவை அனைத்தையும் கொண்டு/தாங்கி வந்த நமது தீபாவலி மலர் ஆச்சரியமே அதற்க்கு பின்னால் உள்ள வலிகளும் , அது தந்த துணிவும் வாழ்கையை எது வந்தாலும் எதிர்கொள் எனும் துணிச்சலை தருகிறது . தீபாவளி மலர் அட்டையை ஒரு முறை இங்கே போடுங்களேன் \nதோர்கல் தரத்தை பற்றியும் டெக்ஸ் கதையைப்பற்றியும் மற்றவர்களின் கருத்துக்களை கேட்கலாமே..\nடெக்ஸ் வில்லரின் கதை அருமை.. தோர்கள் ஓவியங்கள் அழகு..கதை\nselvas : தோர்கல் கதைகள் படிக்கப் படிக்கவே நம்மோடு ஒன்றிடும் என்றே நினைக்கிறேன்... எனக்கும் கூட ஆரம்பத்தில் இந்த ஹீரோவை அத்தனை ரசிக்க முடியவில்லை ; ஆனால் மறுமுறை படிக்கும் போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் அவரோடு நெருங்க முடிவதை உணர்ந்தேன்.\nகேரளாக்காரன் : லாக் நெஸ் மான்ஸ்டர் இந்நேரத்க்துக்கு ரிடையர் ஆகி இருக்காதா :-)\nஹா ஹா பஞ்சாயத்து இன்னமும் ஓடிட்டு தான் இருக்குது :)\nமுடிந்தால் பாப் அப் கமண்ட் பாக்ஸ் போடுங்க, ஒவ்வொரு வாட்டியும் Reload ஆகுது :) #Request\nமியாவி பார்த்தவுடன் சந்தோசம், எனக்கு கிடைத்த முகமற்ற கண்கள் புத்தகம் பிரித்து பார்த்தவுடன் காணாமல் போயிற்று ஏனெனில் பக்கம் 13 இல் இருந்து 20 வரை மடங்கி போனஸ் ஆக 17 முதல் 20 பக்கம் வரை ஓரத்தில் கிழிந்தும் இருந்தது\nதல புத்தகம் கிழிஞ்சு இருந்தத குறையா சொல்லல .. ஒரு வேகத்துல இங்க அப்டேட் பண்ணிட்டேன் \nbalaji ramnath : நிச்சயமாய்த் தவறில்லை கிழிந்த நிலையிலான புக்கை நமக்கு சதாத் தபாலில் திருப்பி அனுப்பங்களேன் - ப்ளீஸ் \nசார் இம்மாத புத்தங்களின் தாள்களின் தரம் மிகவும் ஏமாற்றமாக உள்ளது.\nஆர்ட் பேப்பர்களின் வேலை நிறம் போய் சற்றே பழுப்பு நிறமாக உள்ளது.\nஅதுவும் டெக்ஸ் ஸின் புத்தகத்தின் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் உள்ளது.\nஇறுதி பக்கங்களின் நிறம் மேலும் பழுப்பேறி உள்ளது.\nஎனது முகமற்ற கண்கள் புத்தகத்தின் முதல் மற்றும் மூன்றாம் பக்கங்கள் கத்தி வைத்து கிழித்��து போல் உள்ளது.மேலும் சில பக்கங்கள் எழுத்துக்கள் மிக மங்கலாக அச்சாகி உள்ளன.\nஎனக்கு முகமற்ற கண்கள் மாற்று புத்தகம் தேவை, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.\nஇந்த புத்தகத்தை நமது ஆபிசிற்கு திருப்பி அனுப்பிவிட்டு அவர்களை அழைத்து கூறினால் போதுமா\nகிருஷ்ணா வ வெ : கடந்த 3 மாதங்களாய் நாம் பயன்படுத்தி வரும் ஒரே ரக ஆர்ட் பேப்பரே இம்முறையும் So பழுப்பு நிறம் எவ்விதம் என்பதெனக்குப் புரியவில்லை. புத்தகம் கிழிந்தே வந்து சேர்ந்திருப்பின், அதனை சதா தபாலில் எங்களுக்குத் திருப்பி அனுப்புங்கள் ; மாற்று இதழ் அனுப்புகிறோம். கூரியரின் தவறெனில் அவர்களிடம் புகார் செய்ய உதவும் ; பைண்டிங்கில் பிழையெனில் அதனை சரி செய்யவும் உதவும்.\nதவிர டெக்ஸ் வில்லருக்கு நாம் பயன்படுத்தியுள்ளது தீபாவளி மலருக்கு மொத்தமாய் ஆர்டர் போட்டு மில்லில் வாங்கிய காகிதத்தின் எஞ்சியவைகளே. தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது \nபதில் அளித்ததற்கு நன்றிகள் சார்.\nபுத்தகத்தை சாதா தபாலில் அனுப்பிவிடுகிறேன்.\n//தொடர்ச்சியாய் ஆர்ட் பேப்பர் இதழ்களைப் பார்த்ததன் effect என்று எண்ணத் தோன்றுகிறது \nஇருக்கலாம் சார்.புத்தகத்தில் சில பக்கங்கள் வெள்ளையாகவும் சில பக்கங்கள் பழுப்பேறியதாகவும் என் கண்களுக்கு தெரிகின்றது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:13:00 GMT+5:30\nகிருஷ்ணா சில பக்கங்கள் பழுப்பேறிய என்றவுடன் ஆசிரியர் தவறாக நினைத்து விட்டார் .பழுப்பேறிய என்றாலே பழையது என்ற ஒரு எண்ணம் பரவலாக உள்ளது . வெளிர் மஞ்சளாய் சில பக்கங்கள் உள்ளன . ஆனால் காகிதம் தரம் நமது 10 ரூ புத்தகங்கள் போல் நிச்சயம் இல்லை .நன்றாகவே உள்ளது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:14:00 GMT+5:30\nஆசிரியர் பதில் கொடுத்த பின்னரே நான் கூறினேன் . தவறாக நினைக்க வேண்டாம் . நீங்கள் கூறியது போல அட்டகாசமான டெக்ஸ் கதை இது.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:17:00 GMT+5:30\n ஸ்பைடர் குறித்த உங்கள் எண்ணம் ஸ்பைடர் ரசிகனாய் ,எனக்கு உற்ச்சாகம் தருகிறது . கண்டிப்பாக ஒரு போராட்டம் நடத்தி கிங் ஸ்பெசலை , கிங் ரிட்டர்ன்ஸ் ஸ்பெசலாய் மாற்றி விடுவோம் .\nவிஜயன் சார், தோர்கல் புத்தகம் இந்த மாதம் 2 கதையோட வருது என்று ச��ன்னவுடன் இல்லத்தரசிக்கு மகிழ்ச்சிதாங்க முடியவில்லை, அடுத்த நிமிடமே, 2 கதைனா படிச்ச மாதிரியே இருக்காது அதனால தோர்கல் கதை எல்லாத்தையும் ஒரே புத்தகமா வெளிஈட முடியுமான ஆசிரியர்ட்ட சொல்லுங்க.. சொல்லிட்டேன்.\nஎன்னை பொறுத்தவரை தோர்கல் போன்ற தொடர்களை வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம். இப்படி செய்வதனால் தோர்கல் போன்ற சிறிய (சரியாக தெரியவில்லை) விரைவில்முடித்துவிட்டு, நம் முன் உள்ள வேறு ஒரு புதிய காமிக்ஸ் தொடருக்கு செல்லலாம்.\nஇம்மாத கதைகள் பற்றிய கருத்துக்கள், புத்தகம் கையில் கிடைத்தவுடன் :-(\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:19:00 GMT+5:30\nரெண்டு கதை கிடையாது நண்பரே . சென்ற கதைதான் இரண்டு . ஒரே கதை என்பதால் பிழைத்தது . //வருடத்திற்கு 2 புத்தகம் என்ற முறையில் Rs.120 விலையில் (4 கதைகளாக) வெளிஈடலாம்.//\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 26 April 2014 at 09:20:00 GMT+5:30\nஒரு கதை ஐம்பது பக்கமாவது இருக்க வேண்டாமா ஐம்பது பக்கமும் அற்புதம் .\nஅதுவும் டெக்ஸ் திரை மறைவில் இருந்து வரும் என்ட்ரி எப்டி ஸ்டீல்\nசார்.. மூன்று புத்தகங்களும் நேற்றே கிடைத்தன.. ஒரு புரட்டு புரட்டிவிட்டு முதலில் படித்து 'தானை தலைவனின்' கதையையே..\n* 'நில் கவனி சுடு' கதை அட்டகாசம். முதல் பக்கத்தை தொட்டதும் முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை. பர பர action, அதிரடியான வில்லன்கள், நண்பர்களின் பதிலடி என ஒரு அதிரடி movie பார்த்த திருப்தி.\n* மொழிபெயர்ப்பும் அருமை. உங்களின் வசனம் அந்த கீச்சலான ஓவிய பாணியை மறக்கடிக்க செய்கிறது.\n* புத்தகத்தின் size ம் கைக்கு அடக்கமாக, 'குப்புறக்க, மல்லாக்க, ஒருக்களிச்சு' படிக்க நன்றாய் இருக்கிறது.\n* மொத்தத்தில் இம்மாத டெக்ஸ் இதழ்... \"அடி தூள்\".\nஇல்லம் எங்கிலும் காமிக்ஸ்...உள்ளம் முழுவதும் மகிழ...\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங��கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-06-16T04:29:50Z", "digest": "sha1:WLH5R52AMBUSK4FE32LXVTOFKMRZDNPJ", "length": 23240, "nlines": 377, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எனது நூல் உங்கள் மறுமொழிகளுடன்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஎனது நூல் உங்கள் மறுமொழிகளுடன்.\n(இணையத்தில் வெளியான சங்கஇலக்கியக் கட்டுரைகள்\nஅன்பான தமிழ் உறவுகளே வணக்கம்..\nகடற்கரையில் நடந்து செல்வது ஒரு இனிய அனுபவமாகும்.\nஅவ்வாறு நடந்து செல்லும் போது..\nபின்னால் திரும்பி நாம் நடந்துவந்த காலடித் தடங்களைக் காண்பதில் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சி வரும்..\nஅதுபோல சங்க இலக்கியம் என்னும் கடலில் நானும் சில முத்துக்களை எடுத்த பெருமிதத்தோடு கரைநோக்கி நடந்து வருகிறேன்.\nபின்னால் திரும்பிப்பார்க்கிறேன் என்னைப் போல எத்தனையோ பேர்கள் கையில் முத்துக்களுடன் காலடித்தடங்களை விட்டு்ச்சென்றிருக்கிறார்கள்.\nஇதில் என் காலடித் தடத்தைத் தேடும் முயற்சியாக..\nஇதுவரை நான் எழுதிய சங்க இலக்கியக் கட்டுரைகளைச் சில பாகுபாடுகளுடன், சில மறுதிருத்தல்களுடன் தொகுத்து உங்கள் மறுமொழிகளுடன் நூலாக்கம் செய்துவருகிறேன்\nஅடுத்தமாதம் வெளிவரவிருக்கும் நூலின் பதிப்பாக்கவடிவத்தை கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்..\nஇந்த நூலில் புதிதாக, பெரிதாக எதுவும் நான் சொல்லிவிடவில்லை\nபழந்தமிழ் இலக்கியங்களைத் திருப்பிப் பார்த்தேன்,\nஎன்ற பெருமித உணர்வுடன் இந்த நூலை இணையவழியே அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்கிறேன்.\n1. அணிலாடு முன்றிலார் –குறுந்-41.\n19. தும்பி சேர் கீரனார்-குறுந்-393.\n20. தேய்புரி பழங்கயிற்றினார்- குறுந்-284.\n21. தொடித்தலை விழுத்தண்டினார்- புற-243.\n27. விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்- நற்-242.\nதொடரால் பெயர் பெற்ற புலவர்கள்\nவாழ்த்துக்கள் குணா சார்... தங்களை போன்றவர்களை வெகுநாளாக தொடர்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்..\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி January 26, 2012 at 6:52 PM\nதங்கள் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்..\nதங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தங்களை தொடர்வதில் பெருமிதம்கொள்கிறேன்.\nந்ல்ல முன்னுதாரணமான பணியை முன்னெடுத்திருக்கிறீர்கள். தங்கள் தமிழ்த் தொண்டு சிறக்�� என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nபணி சிறக்க வாழ்த்துக்கள் முனைவரே\nதமிழினை சுவாசிக்க காத்துக் கொண்டிருக்கிறோம்.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்த��� (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/vellore.html", "date_download": "2019-06-16T05:14:14Z", "digest": "sha1:NXG2R3ZT2GSDXV6UAY3P75RCUNWCZTF6", "length": 21027, "nlines": 208, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வேலூர் - Vellore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வேலூர், கோயில், tamilnadu, மா���ட்டங்கள், தமிழக, ஜலகண்டேஸ்வரர், தகவல்கள், மாவட்டமும், தமிழ்நாட்டுத், உள்ள, ஆலயம், vellore, கோயில், உள்ளது, | , சிற்பங்கள், முழுவதும், இக்கோயிலில், districts, சோளிங்கர், செய்யப்பட்டது, மாவட்டம், இருந்து, மக்கள், சித்தூர், வருவாய், information, அரக்கோணம், தொகுதிகள், திருப்பத்தூர்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 16, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » வேலூர்\nவேலூர் - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 6,075 ச.கி.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 648\nஇந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமான (1806) சிப்பாய் கலகத்தின் முதல் பொறி இம்மாவட்டத் தலைநகர் வேலூரில் இருந்து கிளம்பியது. வடாற்காடு-அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம்மாவட்டம் 1989, செப்டம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ளூவர் மாவட்டத்தின் சிறுபகுதியும்; தெற்கில் திருவண்ணாமலை மாவட்டமும்; மேற்கில் தருமபுரி மற்றும் சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்; கிழக்கில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஊராட்சி ஒன்றியங்கள்\t- 20\nவருவாய் கோட்டங்கள்\t- 3\nவருவாய் கிராமங்கள்\t- 843\nசட்டசபைத் தொகுதிகள்-13 (அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, திருப்பத்தூர், அணைக்கட்டு, கீழ்வைத்தனன், ஆம்பூர், ஜோலார் பேட்டை, வேலூர்.):\nபாராளூமன்றத் தொகுதிகள்-3 (வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர்)\nவேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில், இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோயில், தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயில், வள்ளிமலைக் கோயில், மகாதேவமலை.\nவேலூர்க் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு கொண்டதாகவும் உள்ளது. பிரமிப்பூட்டும் தோற்றத்தில் அழகுடனும் கலை அம்சத்துடனும் உள்ள இக்கோயிலில் கண்கவர் ஓவியங்களும்,சிற்பங்களும் அமையப்பெற்றுள்ள���. ஆண்டு முழுவதும் அனைத்து விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஜலகண்டேஸ்வரருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் சிற்பங்கள் மிகவும் திறமையான சிற்பிகளால் வடிக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களின் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறையவே கோயில் முழுவதும் உள்ளது. நுழைவு வாயில் தாழ்வாரச் சிற்பங்கள் சுற்றுலா பயணிகளால் பாராட்டப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் தெய்வச் சிலை இல்லாமல் இருந்து பிறகு கொண்டு வரப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது .\nவேலூர் - Vellore - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - வேலூர், கோயில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, ஜலகண்டேஸ்வரர், தகவல்கள், மாவட்டமும், தமிழ்நாட்டுத், உள்ள, ஆலயம், vellore, கோயில், உள்ளது, | , சிற்பங்கள், முழுவதும், இக்கோயிலில், districts, சோளிங்கர், செய்யப்பட்டது, மாவட்டம், இருந்து, மக்கள், சித்தூர், வருவாய், information, அரக்கோணம், தொகுதிகள், திருப்பத்தூர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_shooting_spot.php?end=40&pgno=4", "date_download": "2019-06-16T05:27:55Z", "digest": "sha1:MCYPWP64D6I5JOWGZBC4QVJRSFTCPIM7", "length": 5536, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மஞ்சிமா மோகன்\nஇயக்குனர் : எஸ்.ஆர். பிரபாகரன்\nஒரு கிடாயி��் கருணை மனு\nஇயக்குனர் : சுரேஷ் சங்கய்யா\nநடிகை : நந்தினி ராய்\nநடிகை : ஷெரின் தாஹா\nஇயக்குனர் : ரத்தன் கணபதி\nநடிகை : கத்ரீனா தெரஸா\nஇயக்குனர் : வாசுதேவ் பாஸ்கர்\nநடிகை : அதிதி ராவ் ஹைதாரி\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/spiritual-nutrition-5-food-doshas-how-affect-mind-body-and-sprit-024591.html", "date_download": "2019-06-16T05:25:43Z", "digest": "sha1:ZIQI5UUL6MNSIC5EDDBLFS3BJIJESR2O", "length": 21782, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம் | spiritual nutrition - 5 food doshas how affect mind, body and sprit - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n15 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n16 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n16 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\n17 hrs ago சிவன் ருத்ர தாண்டவம் ஆடும்போது என்ன சொல்லிக்கிட்டு ஆடுவார்னு தெரியுமா\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nNews குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா அது என்னென்ன\nஉணவு என்பது நம்முடைய உயிரையும் உடலையும் ஆரோக்கியமான தூணாக தாங்கிப் பிடிக்கக் கூடியது. அப்படி நம்முடைய உயிரைத் தாங்கும் உணவை எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைப்பது மிகத் தவறு. ஆனால் இன்றைய சூழலில் ஏதாவ��ு ஒரு ஹோட்டலில் காசைக் கொடுத்து சாப்பிட்டு வருகிறோம். உணவு என்பது வெறுமனே வயிரை நிரப்புகின்ற விஷயமோ அல்லது காசை கொடுத்து வாங்கும் விஷயமோ கிடையாது.\nநம்முடைய உயிரைத் தாங்கி நிற்கின்ற உணவு எந்த இடத்தில், எப்படி, யாரால் சமைக்கப்படுகிறது, யாரால் பரிமாறப்படுகிறது என்பதெல்லாம் மிக மிக முக்கியம். பசிக்கு தானே சாப்பாடு. சமைப்பவரும் பரிமாறுபவரும் பற்றி நமக்கு என்ன கவலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு மிக முக்கியக் காரணம் உண்டு. உணவில் ஆச்சாரம்\nஅதனால் தான் 'உணவில் ஆசாரத்தை கடைப்பிடி' என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். இங்கே ஆசாரம் என்பதற்கு சுத்தம் என்று பொருள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா\nஅர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகிய ஐந்து தோஷங்கள் தான். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.\nநேர்மையற்ற வழியில் ஒருவர் சம்பாதிக்கிற பணத்தைக் கொண்டு வாங்கப் படுகின்ற பொருள்களை வைத்து சமைத்து நமக்குப் பரிமாறினால் அந்த நேர்மையற்ற வழியில் வந்த பணத்தின் கெட்ட குணம் நம்மையும் பீடித்துக் கொள்ளும். அதாவது இதன் இன்னொரு பெயர் பொருள் தோஷம்.\nஅப்படி நியாயமில்லாத வழியில் வந்த பொருளை நியாயமில்லாத ஆள் கையால் பரிமாறப்பட்டு சாப்பிட்டால் அந்த கெட்ட குணம் அதை சாப்பிடும் நமக்கும் வரும். நமக்கு நியாயமில்லாமல் குறுக்கு வழியில் பொருள் தேட வேண்டும் என்ற ஆசை வரும். அப்படி சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணமடைந்த பின்னர் தான் அந்த தோஷம் நம்மை விட்டு விலகும்.\nகாரண தோஷம் (நிமித்த தோஷம்)\nநாம் சாப்பிடுகினன்ற உணவு சமைக்கப்பட்ட பொருள் மட்டும் நல்ல வழியில் இருந்தால் போதாது. அந்த உணவை சமைக்கும் நபரும் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்படி மற்றவர்களுக்காக உணவை சமைக்கிறவர் அன்பும் நல்ல சுபாவமும் கொண்டவராக இருக்க வேண்டும். அதேபோல் சமைக்கும் உணவை மற்றவர்கள் சாப்பிடும் முன்பு பல்லி, காகம், நாய், எறும்பு ஆகியவை தீண்டக்கூடாது. அதேபோல் தலைமுடி மற்றும் தூசி சாப்பாட்டில் விழக்கூடாது. இந்த தவறுகள் ஏதேனும் அந்த உணவில் இருந��தால் அதை சாப்பிடுகிறவர்களுக்கு நிமித்த தோஷம் உண்டாகும்.\nஇட தோஷம் (ஸ்தான தோஷம்)\nநாம் சாப்பிடுகின்ற உணவு சமைக்கப்படுகிற இடமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமைக்கும் இடத்தில் நல்ல அதிர்வுகளும் நேர்மறை ஆற்றல்களும் இருக்க வேண்டும். சமைக்கின்ற போது தேவையில்லாத பிரச்சினைகள், தேவையற்ற விவாதங்கள் ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றா்ல அதனால் கூட அந்த உணவு அசுத்தப்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதேபோல் கழிவறை, ஹாஸ்பிடல், போர்க்களம், கோர்ட் போன்ற இடங்களுக்கு அருகில் உணவு சமைப்பது கூடாது. ஆம். நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.\nநாம் சமைக்கின்ற உணவுகளில் அடங்கி இருக்கும் பொருட்கள், சாத்வீகம் என்று சொல்லப்படுகின்ற அமைதியான குணமுடை பொருள்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவையாக இருக்க வேண்டும். புளிப்புச்சுவை, காரம், உப்பு உள்ளிட்டவை ராஜ சிகமான பொருள்கள் என்று சொல்லப்படும். பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்ற பொருள்கள் தாமஸ குணம் கொண்ட பொருள்கள் என்று சொல்லப்படும். சாத்வீக உணவுகளைச் சாப்பிடுவது ஆன்மிக எண்ணங்களில் முன்னேற்றத்தைத் தருகிறது. மற்றவை சுய நல எண்ணங்களையும் தீய எண்ணங்களையும் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சமைக்கும்போது அதில் சேர்க்கிற உணவுகளின் குணங்கள் மிக அவசியம்.\nஎவ்வளவு தான் நாம் சசாப்பிடுகிற உணவு தூய்மையாகப் பார்த்து பார்த்து சமைத்தாலும் அந்த உணவுகள் வகைகளில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாக இருத்தல் கூடாது. அதாவது அளவுக்கு அதிகமாக வேக வைப்பது, குழைப்பது, அதிகம் வறுத்தல் போன்ற பக்குவத்தை மிஞ்சிய விஷயங்களைச் செய்யக்கூடாது.\nஇந்த ஐந்து தோஷங்களும் நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் அம்மா மற்றும் மனைவியால் கையால் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டார். ஹோட்டல் உணவுகளை நாடுவதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்ம பூசற விபூதிக்கும் சிவபெருமானுக்கும் நிஜமா ஏதாவது சம்பந்தம் இருக்கா\nஓம் நமசிவாய - ஓம் சிவாய நமஹ ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்\nஇந்தியாவுல 1000 ஆண்டு பழமையான 10 க���வில்கள்ல எத்தனை தமிழ்நாட்டுல இருக்கு தெரியுமா\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nஉங்க குலதெய்வத்தை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமா இந்த 6 பொருள வாசல்ல கட்டுங்க...\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\nஓம் ருத்ராய நமஹ மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் தினமும் சொன்னால் என்ன நடக்கும்\nதிருமால் ஒரே ஒரு பெண் அவதாரம் மட்டும் ஏன் எடுத்தார் அந்த சுவாரஸ்ய கதை தெரிஞ்சிக்கணுமா\nஇறந்தவங்க உடம்ப தாண்டிட்டி போனா என்ன அர்த்தம்னு தெரியுமா\nசிவபெருமான் தன் 3 மகள்களை யாருக்கும் தெரியாமல் ஏன் வளர்த்தார்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nசிவன் அம்சமான காலபைரவர் கோபத்திலிருந்து தப்பிப்பது எப்படி\nMar 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசெவ்வாய் கிரகம் இன்னைக்கு எந்த ராசிக்கு சாதகமாகவும் எந்த ராசிக்கு பாதகமாகவும் அமையும்\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/swiss-may18.html", "date_download": "2019-06-16T05:52:27Z", "digest": "sha1:WZDFMRRAIB2T6ORBL7EIDC3Z3KZKO3CW", "length": 6788, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிசில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும் - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / சுவிசில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும்\nசுவிசில் நினைவேந்தப்பட்ட தமிழின அழிப்பு நாளும் 10 ஆம் ஆண்டு நினைவேந்தலும்\nகனி May 18, 2019 சுவிற்சர்லாந்து\n18.05.2019 அன்று சுவிஸ் பேர்ண் பாராளுமன்றம் அருகாமையில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பு நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் வலி\nசுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வை���்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/87080-the-term-chinky-and-chinas-renaming-move.html?artfrm=read_please", "date_download": "2019-06-16T05:01:18Z", "digest": "sha1:4KCM6NUXOB6UJ7QUZW2HQ2I23TIYYJGF", "length": 27816, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "‘சங்கி மங்கி’ பதமும்... சீனாவின் சீண்டலும்! #Analysis | The term 'Chinky' and China's renaming move", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:42 (21/04/2017)\n‘சங்கி மங்கி’ பதமும்... சீனாவின் சீண்டலும்\nபெயர் மாற்றி விளையாடும் எல்லைத் தாண்டிய ஆணவ அரசியல் சீனாவுக்கு ஒன்றும் புதிதல்ல. பாரசல் தீவை ஷிக்சா தீவென்றும், நான்ஷா தீவை டையோயு தீவென்றும் ஜப்பானை சீண்டி இருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் அக்ஷை சின்ன���, தென்மேற்கு ஜின்ஞியாங்க் என்று இந்தியாவுடனும் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த எல்லைச் சீண்டலின் மற்றொரு பரிமாணம்தான் அருணாச்சல பிரதேசத்தின் ஆறு பகுதிகளின் பெயரை மாற்றியதும், தாம் ஏற்கெனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் திபெத்தின் எல்லையை விரிவாக்கி தென் திபெத் என்பதும். ஆகச் சீனாவின் எல்லைமீறிய அகம்பாவ அரசியல் குறித்துப் பேச புதிதாக ஒன்றும் இல்லை. எல்லை குறித்து விவாதிக்கச் சிம்லா 1914 மாநாட்டின் முடிவும், மக்மோகன் எல்லை கோடும் இருக்கிறது. இது குறித்து நம் ராஜதந்திரிகளும், வெளியுறவு கொள்கையாளர்களும் விவாதிப்பார்கள். இந்தப் பிரச்னையின் ஊடாக நாம் விவாதிக்க வேறொரு அரசியல் இருக்கிறது. நாம் வேறொரு உரையாடலை நிகழ்த்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆட்சியாளர்கள் மீண்டும் வடபெருமைகளைத் தூக்கிப் பிடிக்கும் இந்த நேரத்தில், நிச்சயம் நாம் அது குறித்து விவாதிக்க வேண்டும். அந்த ‘அது’ சங்கி மங்கி என்னும் வார்த்தை பிரயோகம் குறித்தானது. நாம் சீனா ஆக்கிரமித்துவிட்டது என்று துடிக்கிறோமே அந்த வடகிழக்கு மாநிலம் குறித்தானது. அந்த மக்கள் குறித்தானது. நாம் அவர்களை எப்படிப் பார்க்கிறோம் என்ற நம் பார்வை குறித்தானது.\n“‘சங்கி மங்கி’ என்னும் வக்கிர வார்த்தை”\nசில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் ஊடகவிலாளராக இருக்கும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ரெஜினா குருங்க் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தனக்குச் சென்னையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த சம்பவத்தின் ஊடாக நாங்கள் எவ்வாறு பாகுபாட்டுடன் நடத்தப் படுகிறோம் என்று விவரித்திருந்தார்.\n“நாங்கள் வடகிழக்கை தாண்டி எங்குப் பயணித்தாலும் வித்தியாசமாகப் பார்க்கப் படுகிறோம். வடகிழக்கு மாநிலங்களை இந்திய அரசு மட்டும் புறக்கணிக்கவில்லை. ஒரே தேசத்தில் வாழும் பிறமாநிலத்தவர்கள் எங்களை வேற்று ஆளாகத்தான் பார்க்கிறார்கள். நாங்களும் உங்களின் தேசிய கீதத்தைதான் பாடுகிறோம். ஆனால், எங்களை மட்டும் ஏன் பாகுபாட்டுடன் நடத்துகிறீர்கள்... போகுமிடமெல்லாம் எங்களைச் சங்கி என்னும் வார்த்தை துரத்துகிறது” என்று தன் வருத்தத்தைப் பகிர்ந்திருந்தார்.\nஅது உண்மையான வலியும், வருத்தமும்தானே... ஒரு பக்கம் தமிழர்களாகிய நாம் பாகுபாட்ட���க்கு உள்ளானாலும், நாமும் வடகிழக்கு மாநிலத்தவரை கிண்டல் செய்திருக்கிறோம்தானே... அவர்களைக் கொச்சையாக ‘சங்கி’ என்று விளித்திருக்கிறோம் தானே...\nரெஜினா ஒரு ஊடகவியலாளர். அவரின் வலிகளை வார்த்தைகளாக உருமாற்றிப் பொதுச் சமூகத்திடன் நியாயம் கேட்டுவிட்டார். அந்த வார்த்தைகளையே வலி நிவாரணியாக்கி தனக்குத்தானே அள்ளிப் பூசிக் கொண்டும்விட்டார். ஆனால், வட கிழக்கைச் சேர்ந்த பிறர், தங்கள் வலிகளைச் சொல்ல முடியாமல் தங்களுக்குள்ளேயே மருகுகிறார்கள். “நாங்கள் சங்கிகளும் அல்ல... மங்கிகளும் அல்ல... உங்களைப் போல மனிதர்கள்தான். நீங்கள் எந்தத் தேசத்தின் பெருமைகளைப் பேசுகிறீர்களோ, அதே தேசத்தில்தான் நாங்களும் வாழ்கிறோம்” என்று சொல்லி வெடித்து அழ வழியற்று நிற்கிறார்கள்.\nதேசம், தேசியம் போன்ற சொற்களுக்கு இங்கு பரந்துபட்ட விளக்கம் உண்டு. ஒரு பக்கம் மார்கஸ், ஏங்கெல்ஸ், லெனின் என எல்லைகளைத் தாண்டிய தலைவர்கள் தேசியம் குறித்துத் தெளிவான விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தேசியம் வெறும் கற்பிதம்தான் என்று சொல்லும் தலைவர்களும் இருக்கிறார்கள். இசங்களும் இருக்கின்றன. ஆனால், இவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒன்று, ‘தேசம் என்பது வெறும் நிலம் மட்டும் அல்ல’ என்பதுதான்.\nஆம், மக்கள்தான் தேசம்... மக்கள்தான் தேசியம். மக்கள்தான், மக்களுக்காகதான் எல்லாம். ஆனால், நாம் அந்த மக்களை எப்படிப் பார்க்கிறோம்... தமிழரென்றால் ‘கருப்பன்’ அல்லது ‘மதராஸி’, தெலுங்கரென்றால் ‘கொல்டி’, வடகிழக்கு மாநிலத்தவரென்றால் ‘சங்கி மங்கி’. இப்படி மண்ணின் மக்களைக் கொச்சைப்படுத்திவிட்டு வெறும் எல்லைகளின் பெருமைகளை மட்டும் பேசி என்னவாகப் போகிறது. ஒரு இனத்தையே சுடுசொற்களால் கொச்சைப்படுத்திவிட்டு, அந்த இனம் வாழும் மண் எங்களுக்கானது என்று சொல்லி என்னவாகிவிடப் போகிறது. தேசத்தின் எல்லைகளும், அதன் பாதுகாப்பும் முக்கியம்தான். ஆனால், அதைவிட முக்கியம் அந்தத் தேசத்தில் வாழும் மனிதர்களும், அவர்களின் உணர்வுகளும்.\nசீனாவின் சீண்டல் குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், சொந்த நாட்டிலேயே வடகிழக்கு மக்கள் தனிமைபடுத்தப்படுகிறார்களே... கொச்சைப்படுத்தப்படுகிறார்களே... அது குறித்தும் விவாதிப்போம். அவர்களும் நம்மவர்கள்தான் என்று மனதளவில் முதலில் நினைக்கத் தொடங்குவோம். அவர்களுக்கான உரிய மரியாதையை அளிப்போம். இதைப் பேசாமல், செய்யாமல் சீனாவின் அத்துமீறலை மட்டும் பேசுவது, நிச்சயம் எந்த நன்மையையும் பயக்காது. ஆம், மக்கள் சொந்த தேசத்திலேயே அந்நியமாக உணர்ந்த பின் எல்லையையும், பெயரையும் நிறுவிமட்டும் என்னவாகிவிடப் போகிறது...\n- மு. நியாஸ் அகமது\nசசிகலா, தினகரன்... கைப்பற்றிய அதிகாரத்தின் சரிவும்... மிச்சமிருக்கும் அறமும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nசொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் அமையும்\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159170-tamilnadu-cm-delete-his-tweet-about-hindi-imposition.html", "date_download": "2019-06-16T04:42:22Z", "digest": "sha1:QKWSZEO2Z35WQE2WUIKFYOGKNAOAIO2D", "length": 18999, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "‘வட மாநிலங்களில் தமிழ் விருப்பப்பாடம்’ - ஐந்தே மணி நேரத்தில் ட்வீட்டை நீக்கிய எடப்பாடி | Tamilnadu CM Delete his tweet about Hindi Imposition", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (05/06/2019)\n‘வட மாநிலங்களில் தமிழ் விருப்பப்பாடம்’ - ஐந்தே மணி நேரத்தில் ட்வீட்டை நீக்கிய எடப்பாடி\nபுதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி சில வருடங்களாக ஆலோசனை நடத்தி வந்த டி.ஆர்.எஸ் சுப்பிரமணியன் தலைமையிலான குழு கடந்த 2016-ம் வருடம் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. தற்போது புதிதாகப் பதவியேற்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கியிடம் சமீபத்தில் அந்த அறிக்கை வழங்கப்பட்டது.\nஅதன்படி புதிய கல்விக் கொள்கையில் பல மாற்றங்களைப் புகுத்துவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்தி பேசாத மாநிலங்களில் தங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதுபோல் உள்ளது என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.\nமும்மொழிக் கொள்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, மக்களின் கருத்துகளை கேட்டபின்னரே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை செயல்படுத்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்க வேண்டும் என்பது வரைவு அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டது.\nஇந்த நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டரில், ``பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக கற்பிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் பழைமையான மொழியான தமிழுக்கு செய்யும் சேவையாக இருக்கும்'' என குறிப்பிட்டிருந்தார்.\nஇவர் ட்வீட்டுக்கு பலரும் பலவித கருத்துகளைக் கூறி வந்தனர். இந்தியை ஏற்றுக்கொண்டு தமிழை பிற மாநிலங்களில் கற்பிக்க வேண்டும் என்பதுபோல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இதைத் தொடர்ந்து தான் ட்வீட் செய்த ஐந்து மணி நேரத்தில், ம��தலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து அது நீக்கப்பட்டிருக்கிறது.\nமொழிப் பாடம்... வலுக்கும் எதிர்ப்பும்... மத்திய அரசின் மறுப்பும்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54752", "date_download": "2019-06-16T05:46:47Z", "digest": "sha1:NQO5DUYMGNWQBNJE54BR42ONBQINBKAX", "length": 12541, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "வில்பத்து தொடர்பாக அமைச", "raw_content": "\nவில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம்-என்.எம்.நஸீர்\nவில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம் அரசாங்கம் நடவடிக்கையொடுக்க வேண்டும் - முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர் (MA)\nவில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டிய ஊட��ங்கள் இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை தூண்டிவிடும் வேலையை செய்கின்றது அரசாங்கம் இதற்க்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான என்.எம். நஸீர் (MA) தெரிவித்தார்.\nஅன்மையில் பிங்கிரிய தேர்தல் தொகுதி கிணியம பிரதேசத்தில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஇச்சந்திப்பின் போது குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர் சபீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் இம்ரான் கான், பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளர் ரியாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.\n“வில்பத்துவுக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் 25 வருடங்களுக்கு பின்னர், தாம் முன்னர் வாழ்ந்த முசலி பிரதேசத்துக்குச் சென்று குடியேறி 5 வருடங்களின் பின்னரே, இவ்வாறான பிரச்சினை எழுந்தன.\nமீள்குடியேறிய மக்களும் கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் வில்பத்துவை அழிப்பதாக பிழையான பிரசாரங்களை பல தனியார் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும் செய்துவருகின்றது.\nஇந்த பிரதேசத்தின் வரலாற்றை அறிந்திராத இந்த ஊடகங்கள் தமக்கு கிடைத்த பிழையான தகவல்களின் அடிப்படையிலையே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்னெடுத்து தென்னிலங்கையில் சிங்கள மக்களிடம் பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்துக்காக அயராது உழைக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஒரு வேண்டாதவாராகவும், பிழையானவராகவும் ஆக்குவதற்கு இன்னும் முயற்சி செய்து வருகின்றனர்.\nஇந்த குற்றச்சாட்டின் உண்மை நிலைமைகளை நாம் நேரடியாக சென்று பார்வையிட்ட போதே எம்மாலும் பல உண்மைகளை அடையாளம் காணமுடிந்தது. அத்தோடு ஊடகங்கள் இந்த செய்தியை எவ்வாறு திறிவுபடுதி இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபாடுகின்றது என்பதையும் இதன் பின்னனியில் டயஸ்போராக்கள் இருப்பதையும் உனர முடிந்தது.\nஅங்கு முஸ்லிம் பள்ளிகள் வீடுகள் என பல்வேறு ���தாரங்கள் உள்ளது காட்டை அழித்து அந்த இடங்களில் குடியேற்றங்களை போலியாக உருவாக்க வேண்டிய தேவை கௌரவ அமைச்சர் அவர்களுக்கு எப்போதுமில்லை என்பதை உனர்வுபூர்வமாக அறிந்து கொள்ள முடிந்தது.\nமக்களை LTTE பயங்கரவாதிகள் விரட்டியடித்த போது வெரும் சொப்பின் பேக்குடன் வந்தவர்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் ஒருவர் அவரினால் இன்று எமது குருநாகல் மாவட்டமே அபிவிருத்தி கண்டுள்ளது எனவே அவரை பலப்படுத வேண்டியது எமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/abide-in-christ/", "date_download": "2019-06-16T05:11:44Z", "digest": "sha1:BOJNGES4AOA6UANFRC7P76BGDBAQZ2HM", "length": 7551, "nlines": 94, "source_domain": "tamilchristianmessages.com", "title": "இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருத்தால் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 21 இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருத்தால் யோவான் 15:1- 27\n“என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;\nஅது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில்\nநிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவான் 15:4).\nஇயேசு கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால், அவர் நம்மில் நிலைத்திருப்பார். ஒரு மெய்க் கிறிஸ்தவனின் அடையாளம் அவரில் நிலைத்திருப்பது. யோவான் 8:31 –ல் “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;” என்று சொல்லுகிறார். நாம் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மாத்திரமே கனிகளைக் கொடுக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்த முயற்சிகளின் மூலம் ஒருபோதும் கனிகொடுக்க முடியாது. ஆத்துமாக்களை நாம் ஆதாயம் செய்ய முடியாது.\nநாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்பொழுது, ஆவியின் கனிகள் நம்மில் காணப்படும். மெய்யான சமாதானம் காணப்படும். அதுமாத்திரமல்ல, யோவான் 15:5 –ல் “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;” என்று தேவன் சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.\nநாம் அவரில் எப்பொழுதும் நிலைத்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் நாம் எப்பொழுதும் அவரையே பற்றிக்கொண்டு, அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும். நமது போக்கிலும், வரத்திலும் நம்முடைய பாரங்கள், சந்தோஷங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் செல்லவேண்டும். அவருடைய மிகுந்த கிருபைகளை எண்ணிப்பார்த்து அதிகமான நன்றிகளை ஏறெடுக்க வேண்டும்.அவருடைய வார்த்தையைத் தியானிக்க வேண்டும்\nஅவர் நம் வாழ்வில் செய்திருக்கும் எண்ணிலடங்காத நன்மைகளை மறந்துவிடுகிறோம். நமக்கு இருக்கும் குறைகளையே பெரிதாகப் எண்ணுகிறோம். இது தவறு. வேதம் என்ன சொல்லுகிறது, “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” (1 யோவா 2:6) என்று சொல்லப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் நடக்கிறோம் என்று எப்பொழுது சொல்ல முடியும் அவர் நடந்தபடியே நாமும் நடக்கும்பொழுது மாத்திரமே. இதுவே மெய்யான கனிகொடுக்கும் படியான ஆசீர்வாதமான வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122630", "date_download": "2019-06-16T05:36:05Z", "digest": "sha1:4UWWFWX2XFOVUYBHYSKB4AUX7TAUOJQA", "length": 7422, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ச.துரை பேட்டி -அந்திமழை", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்\nஅறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய பொறுப்பும் நான் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்.\nச.துரை பேட்டி – அந்திமழை\nஆமீர்கான் - “நீரின்றி அமையாது உலகு” - அருண் மதுரா\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 29\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 31\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 36\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/sex-mokam/", "date_download": "2019-06-16T04:32:59Z", "digest": "sha1:4SPNML3XJ5QYBFB7A73YAHUNUDGOJ6LT", "length": 4136, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "sex mokam - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nதமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nமுதலிரவு கட்டிலில் துள்ளி விளையாடவேண்டுமா \nதம்பதியினர் புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nமுதலிரவில் கணவன் மனைவி கட்டிலில் என்ன நடக்கும் \nமுதலிரவு பற்றிய அறிவுரைகளும், தகவல்களும் மனகுழப்பம் வேண்டாம்\nஎட்டுவகை இன்பத்தை எட்டிப்டிக்க ஆசையா \nசாந்தி முகூர்த்தம் அணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் இன்ப தொடக்கம்\nபடுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம்…\nஉங்கள் காதல் (காதலி) எந்த வகை…..\nமுதலிரவிற்கு பத்திரிக்கை கொடுத்து ஊர் மக்களை அழைத்த நண்பர்கள் – செத்தாண்டா சேகரு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2018/03/", "date_download": "2019-06-16T04:31:52Z", "digest": "sha1:DXKPKWCIBT54Q4X2KPILGEH2XXAGQ5GR", "length": 46336, "nlines": 689, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: March 2018", "raw_content": "\nமாநிலச் சங்க சுற்றரிக்கை எண் 57\nLabels: மாநில சங்க சுற்றறிக்கை\nதிருவில்லிபுத்தூரில் கிளைப் பொதுக்குழு மார்ச் 26 அன்று மாலை கூடியது. பொதுக்குழுவில் மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார், மாவட்டச் சங்க நிர்வாகி தோழர் வெள்ளைப் பிள்ளையார், தோழர் முனியாண்டி, மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபொதுக்குழுவின் ஒரு பகுதியாக தோழர் சஞ்சீவி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.\nமாவட்ட மாநாட்டிற்கு திருவில்லிப்புத்தூர் தோழர்கள் நன்கொடையாக ரூபாய் 18,000 வழங்கினார்கள்.\nLabels: கிளை பொது குழு கூட்டம், திருவில்லிபுத்தூர்\nஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று அனைத்து கிளைகளிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. எனவே நமது மாவட்ட சங்கம் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும்.\n‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தப் போர்\nஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதற்கு\nதோழர் பகத்சிங்கின் 88ஆவது நினைவு நாளில் உறுதிகொள்வோம்.\nமாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் வரும் 23/03/2018 முதல் 23/04/2018வரை விடுப்பில் செல்ல இருப்பதால் மாவட்ட உதவி செயலர் தோழர் A.கண்ணன், JE, அருப்புக்கோட்டை பொறுப்பு மாவட்டச் செயலராக செயல்படுவார்.\nபணி ஓய்வு பாராட்டு விழா\n2018 மார்ச் 13 அன்று நடைபெற்ற BSNLEU’வின் 9ஆவது மாவட்டச் செயற்குழுவின் ஒரு பகுதியாக மாவட்ட உதவித் தலைவர் தோழர் ராஜூ அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்டச் சங்க கிளைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரைகளும் நினைவுப் பரிசுகளும் வழங்கினர்.\nLabels: பணி ஓய்வு பாராட்டு விழா\n9 ஆவது மாவட்ட செயற்குழு\nவிருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.\nஅஞ்சலியுரையுடன் தொடங்கிய மாவட்ட செயற்குழுவில் ஆய்படுபொருளை தலைவர் விளக்கியதைத் தொடர்ந்து, விவாதக் குறிப்புகளை மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரன் முன்வைத்தார்.\nடெல்லி பேரணி மற்றும் மாநிலச் சங்கச் செயல்பாடுகள் குறித்து மாநில அமைப்புச் செயலர் தோழர் சமுத்திரக்கனி உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஆய்படுபொருளின் மீதும் விதாகக் குறிப்புகளின் மீதும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.\nஇறுதியில் மாவட்டப் பொருளாளர் தோழர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.\nBSNL ஊழியர் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட மாநாட்டை வரும் மே மாதம் 29-30 தேதிகளில் நடத்துவது.\nநமது மாவட்ட மாநாட்டிற்கு அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர் எஸ். செல்லப்பா, மாநிலச் செயலர் ஏ. பாபு ராதாகிருஷ்ணன் மற்றம் மாநில உதவிச் செயலர் தோழர் எம். முருகையா ஆகியோரை அழைப்பது.\nமுதல் நாள் மாநாடு பிரதிநிதிகள் அமர்வு, தோழமை சங்கங்களின் வாழ்த்துரை நிகழ்ச்சி நடைபெறும்.\nஇரண்டாம் நாள் பொது அரங்கம், சேவை மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெறும். இதில் மாவட்டப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், துணைப் பொது மேலாளர் (நிதி) ஆகியோரை அழைப்பது. பொது அரங்கில் உரை நிகழ்த்த CITU சங்கம் சார்பாக ஒரு சிறப்புப் பேச்சாளரை அழைப்பது.\nவிருதுநகர் மாவட்டத்தில் ஒட்டு மொத்த GSM சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்க கொண்டு செல்வது.\nஏராளமான AirCell வாடிக்கையாளர்கள் BSNL சேவையை ஏற்க வருவது அதிகரித்து உள்ள சூழலில் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தற்காலிகமாக கூடுதல் பணியாளர்களை அமர்த்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.\nLong Stay மாறுதலில் கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அடிப்படையில் மாறுதல்களை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவது.\n30.04.2018வரை ரோடு ஷோக்களில் திரளாகப் பங்கேற்பது.\nNFTE மாவட்ட மாநாட்டில் நமது BSNLEU மாவட்டச் செயலரை தரக்குறைவாகப் பேசியவர்களை இந்த மாவட்டச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்த���ன் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்��� ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் ப��த்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றற���க்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nமாநிலச் சங்க சுற்றரிக்கை எண் 57\nபணி ஓய்வு பாராட்டு விழா\n9 ஆவது மாவட்ட செயற்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6856:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-06-16T05:53:52Z", "digest": "sha1:YMISSJDB57OQF2M4WVR3KRBAIFCQ7IYW", "length": 40304, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்\nஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்\nஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்\nஇன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று.\nஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள்.\nபிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும்; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக் குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி.\nஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம்.\nயாருக்கு ஜகாத் கடமையாகிறது என்கிற கேள்விக்கு ‘நிஸாப்’ என்கிற அளவுகோலை வைத்து இருக்கிறார்கள். சொத்தானது ஜகாத் கடமையாவதற்குரிய உச்ச வரம்பை அடைந்திருந்தால் அதனை ‘நிஸாப்’ என்று அழைக்கலாம். நிஸாப் என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையாக மாறுபட்டு ஜகாத் கொடுப்பதன் அளவை நிர்ணயம் செய்கிறது.\nபொதுவாக, புனித ரமழான் மாதத்தில்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகின்றது. ரமழானில் ‘ஸதகா’ வலியுறுத்தப்படுகின்றது. எனினும், ஜகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். வருடக் கணக்குப் பார்ப்பதற்கு முஸ்லிம்கள் பிறைக் கணக்கின் அடிப்படையில் சந்திர கணக்கு அடிப்படையில்தான் கணிக்க வேண்டும். மாறாக, சூரிய அடிப்படையிலான கணிப்புகளை செய்தால் நாட்கள் வேறுபடும். பிறை பார்த்து நோன்பு வைக்கிறோம் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுகிறோம். எனவே வருடம் கணக்கிடுவதற்கு சந்திரக் கணக்கையே தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று நாம் ஏற்கலாம்.\nரமழான் மாதத்தைப் பொதுவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் ரமழான் மாதத்தில் செய்யப் படும் நன்மைகளுக்கும் அமல்களுக்கும் இறைவனிடத்தில் அதிக நன்மைகள் கிடைக்கும் என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். மேலும் பொதுவாக பணம் படைத்தவர்கள் பலர் இந்தப் புனித மாதத்தில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று நோன்பு மற்றும் அமல்களில் ஈடுபட விரும்புவார்கள். ஜகாத்தை தங்களின் கரங்களால் வழங்க வேண்டுமென்று விரும்புவோர்களும் உண்டு. இந்தக் காரணத்தால் ஜகாத் வழங்குவதற்கு ரமழான் மாதத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். ஆனால் ரமழானில்தான் வழங்க வேண்டுமென்று சட்டமல்ல. அந்தந்த தேவைகளுக்கு சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி ஜகாத்தை வழங்கலாம். உதாரணமாக அடிமைகளை விடுவிக்க, கல்விப் பணிகளுக்கு, புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர்களுக்கு உதவ என்று அல்லாஹ் விதித்த (அல்குர்ஆன் 9:60) விதிகளின்படி தேவைக்கு வழங்க வேண்டும். அசாதாரண சூழ்நிலைகளில் ரமழான் வரும் வரை காத்திருக்க வேண்டுமென்பது கொடுக்க மாட்டாதவன் சினை ஆட்டைக் காட்டுவதற்கு ஒப்பானது. தேவையில் உதவுவதே உண்மையான உதவி.\nஇன்று நம்மிடையே எழுந்துள்ள ஒரு முக்கியமான கேள்வி ஜகாத்தை எப்படிப் பங்கீடு செய்வது என்பதுமாகும். சிறு செல்வந்தர்கள் தாங்கள் கொடுக்க வேண்டிய ஜகாத் தொகைகளை கணக்கிட்டு பெரும்பாலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும், அண்டை அயலார்களுக்கும்வழங்குகிறார்கள். பல பணக்காரர்கள் தாங்கள் கணக்கிடும் ஜகாத் தொகைகளை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு ஒரு காம்பவுண்டுக்க���ள் ஏழைகளின் கூட்டத்தை அடைத்து வைத்துக்கொண்டு ஜகாத் திருவிழா நடத்துகிற அவலங்களும் நடைபெறுகின்றன. இதனால் கூட்டத்தில் சிக்கி பலர் இறந்து போன நிகழ்வுகளும் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் ஒரு பொதுவான அமைப்பின் மூலம் ஜகாத் தருவோரிடமிருந்து நிதியைத் திரட்டி அந்த அமைப்பின் மூலம் தேவையானவர்களையும் தகுதியானவர்களையும் கண்டறிந்து உதவுவது என்கிற செயல்முறைகள் பல பெரிய முஸ்லிம் ஜமாஅத் இருக்கும் ஊர்களில் இன்று நடைமுறைப் படுத்தப் படுகின்றன. இதுவும் தவிர மாறுபட்ட இயக்கங்களும் தங்களின் சார்பாக போட்டி போட்டுக் கொண்டு ஜகாத் நிதியை வசூல் செய்கின்றன.\n) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..” (அல்குர்ஆன் 9:103).\nஎன்ற வசனம் மூலம் ஜகாத்தை வசதியுள்ளவர்களிடமிருந்து வசூல் செய்யுங்கள் என்று கூறப்படுகின்றது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,\n“அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: முஆத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)\nஇந்த நபிமொழி ஜகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.\nஜகாத் பெற தகுதியான எட்டு வகையினர் பற்றி திருமறை குறிப்பிடும் போது ஜகாத்திற்காக பணிபுரிந்தோரும் ஒரு பகுதியினர் எனக் கூறுகின்றது.\n“(ஜகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை...” (9:60).\nஎன்று கூறுகின்றது. இதுவும் ஜகாத்தைச் வசூலிக்க ஒரு பணியாளர் மற்றும் அமைப்பு என்கிற கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nஇந்த அடிப்படையில் ஜகாத்தை பொது நன்மையைக் கருதும் ஒரு சிலர் ���ன்று இணைந்து ஒரு குழுவாக சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அவை யாவை என்பதைப் பார்க்கலாம்.\no அளவில் பெரும் தொகை :\nஒரு ஊரில் ஜகாத் வழங்கத் தகுதி யுள்ளவர்கள் அதிகம் பேர் இருந்து பேர் இருந்து, அவர்கள் அனைவரது ஜகாத்தும் ஒன்று திரட்டப்பட்டால் வசூலாகும் ஜகாத்தின் தொகை அதிகமாகின்றது. இதன் மூலம் குறைந்தது வருடத்திற்கு ஊரிலுள்ள கணிசமான அளவுள்ள ஏழைகளின் பிரச்சினைகளாவது தீர்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதுடன் பல்வேறு வகைப் பட்ட பிரச்னைகளையும் பெரும்தொகை கையில் இருந்தால் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாக தீர்க்கும் வகையில் அணுக முடியும். இதற்கு மாற்றமாக, தனித் தனியாக நம்மிடம் வருபவர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. சிதறிப் போன செல்வம் சிறப்பாக சாதிக்க இயலாது. திரண்ட செல்வத்தால் நிறைய சாதிக்க வாய்ப்புண்டு. தனி மரங்கள் தோப்பாவதில்லை.\no முன் திட்டமிட்ட முறையான பகிர்ந்தளிப்பு:\nகூட்டுமுறையில் ஜகாத் சேகரிக்கப் படும் போது, அதனை தொழில் வாய்ப்பு, கடன் நிவாரணம் என பகுதி பகுதியாகப் பிரித்து, தேவையுடையோர் இனங்காணப்பட்டு, திட்ட மிட்டுப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.\no அனைவருக்கும் கிடைக்கும் வகை :\nகூட்டுமுறையில் பகிர்ந்தளிக்கும் போது தேவையுடைய அனைவரையும் ஜகாத் சென்றடையும் வாய்ப்பு அதிகமுள்ளது. தனித் தனியாக வழங்கும் போது குறிப்பிட்ட சிலர் மட்டும் அதிக பயனடையும் வாய்ப்பு கூடுதலாகவுள்ளது.\no சுய கௌரவம் பாதுகாக்கப்படும்:\nதேவையுடையோர் தனித்தனி நபர்களை அணுகி ஜகாத் பெற பிடரியை சொரிந்து கொண்டும் வீணாகப் புகழ்ந்துகொண்டும் முயற்சிக்கும் போது ஏழைகளின் சுய மரியாதை பாதிக்கப்படுகிறது. ஒரு குழுவிடம் தேவையை முன்வைத்து நிர்வாக ரீதியாக தேவையைப் பெறும் போது ஏழைகளின் சுயமரியாதை பாதுகாக்கப்படுகின்றது.\nதனித்தனியாக ஜகாத் வழங்குபவர்களிடம் தற்பெருமையும் தம்பட்டமும் எழ வாய்ப்புள்ளது. தன்னிடம் ஜகாத் வாங்கியவன் தன்னைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும்; தொழுவதற்கு நாற்காலி எடுத்துப் போடவேண்டும்; பல்லிளிக்க வேண்டும் சில நேரங்களில் வீட்டு வேலைகளைக்கூட செய்து கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழ வாய்ப���புண்டு. கூட்டுமுறையில், அந்த வாய்ப்புக்கள் நீக்கப் பட்டு செல்வந்தர்கள் தற்பெருமையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். யாருடைய பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது தெரியாமல் இருக்கும்.\no ஜகாத்தின் நோக்கம் நிறைவேறும்:\nஜகாத்தின் நோக்கமே புனர் வாழ்வாகும். தனிப்பட்ட முறையில் ஒருவரது உண்மையான தேவைகளை அளவிடாமல் செய்யப்படும் சிறு அளவிலான உதவிகளால் புனர் வாழ்வு என்பது அவ்வளவு சாத்தியமல்ல. அதே நேரம் பலர் இணைந்து, ஒரு கணிசமான தொகையை ஒருவருக்கு வழங்கினால் வாழ்வை புனரமைத்துக் கொள்ள அவருக்கு உதவும் என்கிற கருத்தும் இருக்கிறது. தனித்தனியாய் நூறு இருநூறு என வழங்குவதை விடவும் கூட்டாக இணைந்து பத்தாயிரம், இருபதாயிரம் என தொகையினை அதிகரித்து வழங்கும் போது கடன்கலைத் தீர்க்க அல்லது தொழில் செய்வதற்கான ஏற்பாடு செய்து கொடுக்கும் போது ஜகாத்தின் நோக்கம் நிறைவேறுகின்றது.\no ஜகாத்தை கணக்கிடும் முறைக் குறைபாடுகள் நீங்க:\nநூற்றுக்கு இரண்டரை வீதம் என ஜகாத் கட்டாயமாக கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். தனித்தனியாக வழங்குபவர்கள் ஏதோ வங்கிக் கரன்சிகளை சில்லரையாக மாற்றி வைத்து வழங்கிவிட்டு, ஜகாத்தை நிறைவேற்றிவிட்டதாக மனதிருப்தி கொள்கின்றனர். இறைவனின் கணக்கில் செலுத்த வேண்டியது பாக்கி நின்று கொண்டே இருக்கும். பகுதியாகக் கொடுத்தால் பயன் இல்லை... கூட்டு நடைமுறை மூலமாக தான் கொடுக்க வேண்டிய மொத்த ஜகாத் தொகையை கணக்கிட்டு கொடுத்துவிட்டால் இந்தத் தவறான நடைமுறையை நீக்க முடியும்.\no பிச்சைக்காரர்களின் கூட்டத்தை தடுத்தல் :\nதனித் தனியாக ஜகாத் வழங்கும் நடைமுறைப் பிச்சைக்காரக் கூட்டத்தை உருவாக்கியுள்ளது. ரமழான் காலங்களில் ஜகாத், சதகா, ஹதியா, பித்ரா என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக வீடுகளுக்குப் படையெடுக்கும் நிரந்த /தற்காலிக கூட்டம் இதற்கு கண்ணேதிரே காணும் காட்சியாகும். அது மட்டுமல்ல பல பிற மதத்தவர் முஸ்லிம்களைப் போல் வேடமிட்டு தொப்பி, முக்காடு போன்ற காஸ்ட்யூம் அணிந்து கலந்து வர ஆரம்பிக்கின்றனர். கூட்டு முறையில் இனம் கண்டு கொடுத்தால், ஜகாத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டுமென்கிற இறைவனின் விதி மீறப்பட வாய்ப்பில்லாமல் போகும்.\no தன்மானம் கருதும் மரியாதையுள்ள ஏழைகள் பாதுகாக்கப்படல்:\nவறும��யில் உழன்றாலும் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று எண்ணும் குணமுள்ளோர்- கையேந்த தயங்கும் குணமுள்ளோர் ஜகாத்தை கேட்கவோ வேண்டிப் பெறவோ தயங்குவார்கள். ஆனாலும் ஜகாத் பெறத் தகுதி படைத்த அத்தகையோரைக் கண்டறிந்து அவர்களுக்கும் ஜகாத்தின் பங்கு வழங்கப் பட கூட்டு முறை ஜகாத் துணை புரியும். அழும் பிள்ளையே பால் குடிக்கும் அதற்காக அழாத பிள்ளைகளை பட்டினி போடுவது தர்மம் அல்லவே.\no குறிப்பிட்ட சிலர் பயனடையும் நிலை:\nவாய்ப்பகட்டு பேசும் பல புரபஷனல் இரப்போறை நாம் நிறையக் கண்டு இருக்கிறோம். கேட்டுப் பழகியவன் எல்லோரிடமும் கேட்பான். இந்த வகையில் தனித் தனியாக ஜகாத் வழங்கும் நடைமுறையில் சிலர் ஊர்கள் பூறாகச் சுற்றிச் சுற்றி பணம் சேர்க்கின்றனர். இதனால், கேட்டுப் பழகியவர்கள் எல்லோரிடமும் பெற்று அதிகமாக திரட்டிக் கொள்ளவும் வாயற்ற இப்பழக்கமற்ற ஜகாத் பெற தகுதி உடைய நல்லோர்கள் பாதிக்கவும் படுகின்றனர். அனைவரையும் அளவிட்டு வழங்கப் படும் கூட்டு நடை முறை இதைத் தடுக்கும்.\no உள்ளூரில் ஜகாத் வழங்கப்பட:\nஒரு ஊரில் திரட்டப் படும் ஜகாத் நிதி, அவ்வூர் ஏழைகளுக்கே பகிர்ந்தளிக்கப்படுவது உள்ளூர்ப் பொருளாதாரத்தை - அண்டை அயலாருடைய செல்வ நிலையை மேம்படுத்தும். வாழ்வின் அத்தியாவசியங்களை நிறைவேற்றும். இது அடிப்படைத் தத்துவம். பொதுவாக ஒருவன் தனது ஊரில் தன்மானம் போய்விடக்கூடாது என எண்ணி அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்று ஜகாத் பெறுகின்றான். இதனால் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை கொடுப்பது தடைப் படுகிறது. இது ஜகாத்தின் அடிப்படைக்கே மாற்றமாகும். கூட்டு முறையில் இந்நிலை தவிர்க்கப் படும்.\no உள்ளூர் செல்வந்தர்களிடையே ஒன்றுபட்ட புரிந்துணர்வு:\nகூட்டுமுறையில் பணம் சேகரிக்கப்பட்டு திட்டமிட்டுப் பகிரப்படும் போது, ஒரு ஊரிலுள்ள அத்தனை செல்வந்தர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும், பரஸ்பரம் நெருக்கமும் ஏற்படுகின்றன. இந்நெருக்கம் ஊர் விவகாரங்களில் அவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தும். இவ்வடிப்படையில் ஜகாத்தை அவரவர் தனித் தனியாக அன்றி, ஒரு குழுவாக இணைந்து திட்டமிட்டு பகிர்ந்தளிக்கும் முயற்சியை ஒவ்வொரு ஊரின் அனைத்து ஜமாத்துகளும் இணைந்து பைத்துல் மால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஜகாத்தைப் பகிர்ந்து அளிக்கலாம்.\nகூட்டுமுறையில் ஜகாத் திரட்டப் பட்டு கொடுக்கப் படக்கூடாது என்கிற வாதமும் நிலவுகிறது. இதற்கு சொல்லப் படும் முக்கியமான காரணம், இத்தகைய நிதிகளை கையாள்வோருடைய கைசுத்தம் பற்றியது. மேலும் தனக்கு வேண்டியவர்களுக்கு, தெருக்காரர்களுக்கு , உறவினர்களுக்கு பொது நிதியிலிருந்து எடுத்து தாராளமாக வழங்கி தங்களுடைய சொந்த செல்வாக்குகளை வளர்த்துக் கொள்வார்கள் . அதாவது ஊரார் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஒதிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அண்மையில் சில இயக்கங்கள் திரட்டிய ஜகாத் மற்றும் பித்ரா போன்ற நிதிகள் சரிவர பகிரப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் சாட்டிக்கொண்டனர்.\nகூட்டு முறையில் ஜகாத் வழங்கிய செல்வந்தர்கள் அப்படி தாங்கள் வழங்கிய புனிதப் பணம் சரியான முறையில் பகிரப் படவில்லை என்று அறிந்தால் அடுத்தடுத்த வருடங்களில் இந்த பைத்துல்மால் போன்ற பொது அமைப்பை நம்பி ஜகாத் நிதியைதர யோசிப்பார்கள். இந்த அறப்பணியில் தொய்வு ஏற்படும்.\nஇந்திய நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு ஒன்றுபட்ட ஜகாத் அமைப்பு நிறுவப் படுவதற்கான சாத்தியக்கூறு ஒரு சதவீதம் கூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இங்கு ஒன்று பட்ட முஸ்லிம் தலைமை இல்லை. இதனால் அருட் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலும் ஏனைய கலிபாக்கள் மற்றும் நபித்தோழர்கள் காலத்திலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்ட இந்த வறுமை ஒழிப்புத் திட்டம் இன்றைக்கு இறை அச்சம் குறைவானதன் காரணமாகவும் போட்டி அரசியல் காரணமாகவும் தலைவர்கள் என்று பவனி வருகிறவர்களிடம் ஏற்பட்டுள்ள ஈகோ காரணமாகவும் நடைமுறைப் படுத்த இயலவில்லை. இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். களை எடுக்க வேண்டுமென்றால் களை எடுக்க வேண்டும்.\nஆயினும் இந்தப் பணியை இப்படி அரைகுறையாக சரியான நிர்வாகம் இல்லை என்று காரணம் கூறி விட்டுவிட இயலாது. எமது ஊராம் அதிரையைப் பொறுத்த மட்டில் இரண்டு அமைப்புகள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஊர் முழுமைக்கான பைத்துல்மால் என்கிற அமைப்பு ஊரின் பொதுநல விரும்பிகளால் ஒன்றிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் கர்ழன் ஹசனா என்கிற அல்லாஹ்வுக்கு அழகிய கடன் என்கிற அமைப்பும் சிறப்புடன் செயல��பட்டு வருகிறது. வறுமை ஒழிப்புத் திட்டத்தில் இவை இரட்டைக் குழல் துப்பாக்கியாக இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும். பல காரியங்களில் இவ்விரண்டு அமைப்புகளும் ஒருங்கிணைந்து (Co- ordination) செயல்பட வேண்டுமென்பது பலரின் ஆவல்.\nஏழைப் பொதுமக்களின் நலனுக்காக இறைவனால் வழிகாட்டப்பட்ட- வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. இது இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல. ஆகவே ஜகாத்தை தருவதற்கு தகுதி பெற்றோர் துல்லியமாகக் கணக்கிட்டு அதனைப் பெற்றிட தகுதி உடையோருக்கு நேரடியாகத் தாங்களே இயன்றவரை கொடுத்துவிட்டு தாங்கள் கணக்கில் மிகுதி இருப்பதை பொதுவான இறையச்சம் கொண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பிடம் கொடுத்து பகிரச்செய்யலாம்; பகிர்வைக் கண்காணிக்கலாம்; மேற்பார்வை இடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/australia-city-centre/", "date_download": "2019-06-16T05:13:37Z", "digest": "sha1:XLDJWULCPN5QMURFXYAIXX6YVDMZDNZ2", "length": 10065, "nlines": 199, "source_domain": "tamil.kelirr.com", "title": "ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் – சிட்டி சென்டர் | கேளிர்", "raw_content": "\nHome Australia ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் – சிட்டி சென்டர்\nஆஸ்திரேலிய அருங்காட்சியகம் – சிட்டி சென்டர்\n185 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் (Australian Museum – City Center)1827 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் அருங்காட்சியகம் என்ற பெருமையும் இந்த அருங்காட்சியகத்துக்கு உள்ளது. 185 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞான ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் முன்னணியில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.\nஇங்கு, கண்காட்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தாவரங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய பல அரிய\nதகவல்கள் நிரம்பி வழிவதால், பார்வையாளர்களின் வருகை எப்போதுமே குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளது.\n18 மில்லியனுக்கும் அதிகமான பொருட்களை உள்ளடக்கிய கலாச்சார மற்றும் இயற்கை வரலாற்றின் தொகுப்பைக் கொண்டுள்ளது இந்த அருங்காட்சியகம். ஆஸ்திரேலிய அருங்காட்சியக ஆராய்ச்சி மையம் (AMRI) மூலம் புதுமையான அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டு நமது பூமியில் உள்ள 400 அற்புதமான மற்றும் வே���ுபட்ட விலங்குகளின் தொகுப்பு கொண்ட நிரந்தர கண்காட்சி அரங்கும் இங்கு நிறுவப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இந்த உலகத்தை ஆராய்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் மற்றும் கவனிப்பதற்கும் பல விசயங்கள் மற்றும் வாய்ப்புகள் உள்ளன.\nமேலும், மரத்தின் மரபில் இருந்து உயிரினங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி கண்டன என்பது குறித்தும் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தால் அறிந்து கொள்ளலாம்.\nPrevious articleராயல் தாவரவியல் பூங்கா\nNext articleதேசிய அருங்காட்சியகம், ஆஸ்திரேலியா\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nமே 12-இசையருவி பாடல் போட்டி 2018\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nகவிமாலை 200 – ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை\nதனிக் குரல்கள் : மாலனுடன் ஒரு மாலைப் பொழுது 2\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nகானல் நீர்-திருமதி மோனலிசா(ஜூலை 2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-06-16T05:08:23Z", "digest": "sha1:VCQ2CSSIRIXTGPJVUSHXLTP4WNHAHZPS", "length": 7060, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திருவசனம் - Tamil Christian Messages", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 8 திருவசனம் யாக்கோபு 1 : 16 – 27\n‘திருவசனத்தை கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதன்படி செய்கிறவர்களாய் இருங்கள்’ (யாக்கோபு 1 : 22)\nதிருவசனத்தை கேட்பது மிக அவசியம். ஆம், அது ஆசீர்வாதமானது. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைப்பதற்கு அது ஒரு ஆரம்பம். வேதத்தை, சபைக்கூட்டங்களில் கேட்கிறோம். வேதத்தை வாசிக்கிறோம். ஆனால் தேவன் அதைமாத்திரம் தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறாரா இல்லை, அதற்கு மேலாக தேவன் நம்மிடத்தில் எதிர்ப���ர்க்கிறார். அது என்ன இல்லை, அதற்கு மேலாக தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். அது என்ன அதன் படி செய்வதுதான். அருமையானவர்களே அதன் படி செய்வதுதான். அருமையானவர்களே ஒவ்வொருநாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள், கேட்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதன்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறீகளா ஒவ்வொருநாளும் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள், கேட்க்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதன்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறீகளா இது மிக மிக அவசியம்., இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. (வெளி 1 : 3)\nஅப்படிக் கேட்டும் அதன்படி செய்யாதவர்களைக் குறித்து வேதம் என்னச் சொல்லுகிறது அவர்கள் தங்களை வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள். (யாக்கோபு 1 : 22) அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள். வேதம் உன் இருதயத்தின் நிலையை வெளிப்படுத்திகிறது. உன் ஆத்துமாவின் தேவையை உணர்த்துகிறது. உன் பாவத்தன்மையைக் குறித்து உனக்கு எடுத்துச் சொல்லுகிறது. நீ அவைகளைக்கேட்டு அதன்படி செய்ய எண்ணங்கொள்ளாதபோது தேவன் உன் ஆத்தும நன்மைக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை அலட்சியப்படுத்துகிறாய். அதைக்கேட்டும் பிறகுப்பார்த்து கொள்ளாலாம் என்று எண்ணுகிறாய். விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை பெறும் வாய்ப்பு உனக்கு இருந்தும் தரித்திரனாய் ஜீவிக்கிற மனிதனுக்கு ஒப்பிடலாம். யோசி, தேவனுடைய வார்தையின்படி ஜீவி. மிகுந்த ஆசீர்வாதம் உண்டு. ‘உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து உமது வசனத்தைக் கைக்கொள்ளுவான்.’ (சங்கீதம் 119 : 17) தேவனுடைய வார்த்தையை வாசி, அதோடு நின்று விடாதே. அதைக் கர்த்தருடைய கிருபையால் கைக்கொள்ளுவேன் என்று சொல். தேவனே அவ்விதம் கைக்கொள்ள எனக்கு பெலன் தாரும் என்று ஜெபி. தேவன் பெலன் தருவாரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/mary-kom-becomes-worlds-top-woman-boxer/", "date_download": "2019-06-16T04:33:49Z", "digest": "sha1:RT5TP7WZWJDGZBMQK4XSBJVWOUMXZ7VA", "length": 7550, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மேரி கோம்: – சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமேரி கோம்: – சர்வதேச குத்துச்ச��்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடம்\n5 முறை ஆசிய சாம்பியன், 5 முறை உலக சாம்பியன் , ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை பிரிவில் பங்கேற்று பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என அசைக்கமுடியா இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், தொடர்ந்து சிறப்பாக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவித்து வரும் நிலையில், சர்வதேச குத்துச்சண்டை தரவரிசை பட்டியலில் 48 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nகடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் குத்துசண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். ஆறாவது முறையாக மேரி கோம் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற மேரி கோம் தயாராகி வருகிறார். 48 கிலோ எடைப்பிரிவு ஒலிம்பிக்ஸில் இல்லாததால், 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு முன், அவர் 51 கிலோ எடைப்பிரிவுக்கு தகுதி பெற வேண்டும்.\nஇந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் மேரி கோமுக்கு 48 கிலோ எடைப்பிரிவில் சர்வதேச பட்டியலில் முதலிடம் கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் வீராங்கனை யை விட 600 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளார் மேரி கோம். இந்திய வீராங்கனை பிங்கி ஜங்க்ரா 51 கிலோ எடைப்பிரிவில் 8வது இடத்தையும், 54 கிலோ எடைப்பிரிவில் மனிஷா மவுன் 8வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஉலக சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற சிம்ரன்ஜீத் கவுர் 64 கிலோ எடைப்பிரிவில் 4வது இடத்தையும், 57 கிலோ எடைப்பிரிவில் முன்னாள் வெள்ளி வீராங்கனை சோனியா லாதர் 2வது இடத்தையும், 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கல வீராங்கனை லொவினா பொர்கோ ஹைன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nPosted in Running News, விளையாட்டு செய்திகள்\nPrevமனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன\nNextரயில்களை மறித்தால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.400 இழப்பீடு வசூல்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/nellai/page/68?filter_by=popular", "date_download": "2019-06-16T05:13:34Z", "digest": "sha1:LXEHIB2MBF574WVKJGYC5FSUZNGUHVLV", "length": 7946, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "நெல்லை | Malaimurasu Tv | Page 68", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனை மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்\nநடிகர் சிவகார்த்திகேயனின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழப்பு\nஇபிஎஸ், ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் வலுக்கிறது-ராஜேந்திர பிரசாத், அதிமுக முன்னாள் அமைச்சர்\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு, வகுப்புகளை புறக்கணித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் \nராமேஸ்வரம் அருகே ஐந்தாம் மணல் திட்டு பகுதியில் தத்தளித்த 4 இலங்கை அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.\nசாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக 9...\nயாருக்கு���் அஞ்சாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது காவல்துறையின் கடமை – தலைவர் திருநாவுக்கரசர்\nஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்களிடம் கைவரிசை காட்டிய 6 கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகன்னியாகுமரியில் கன்னிப்பூ நெல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்துள்ளதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 29 பேரை, இங்கிலாந்து கடற்படையினர்...\nநெல்லையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை..\nமத்திய அரசு இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சி...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dam-5", "date_download": "2019-06-16T05:01:22Z", "digest": "sha1:KN52E3JD2NBVEYGK2QC3SJ2BWLPGFVH4", "length": 8078, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome செய்திகள் நீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு..\nநீலகிரி மாவட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு..\nகோபிசெட்டிபாளையம் அருகே பாவனி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.\nபவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிர��� மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள சூழ்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.\nஅவர்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. பெருந்தலையூர் பாலத்தின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளநீர் செல்வதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.\nPrevious articleதொடர் கனமழையால் கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 28ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு..\nNext articleவீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை, காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆணையர் பேச்சு\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எச்.ராஜா பதிலடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/63302-tomorrow-tn-dge-is-expected-to-declare-the-tamil-nadu-plus-tomorrow-plus-1-results.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-16T05:26:07Z", "digest": "sha1:EFKTUWMQZ77W4DZ5B7FJBK2W6SI6CZFK", "length": 11701, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள் | Tomorrow TN DGE is expected to declare the Tamil Nadu Plus Tomorrow Plus 1 Results !", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nநாளை வெளியாகிறது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்\n11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான, 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வானது மார்ச்- 6 ஆம் தேதி தொடங்கி மார்ச்-22 இல் முடிவடைந்தது. பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nஇதனையடுத்து தேர்தல் பணியிலிருந்த ஆசிரியர்கள், வினாத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். எனினும் வினாத்தாள் திருத்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன்படி அறிவித்தபடியே நாளை காலை 09.30 மணிக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை இணையதளங்களில் அறியலாம்.\nபிளஸ்-1 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in - போன்ற மூன்று இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையங்கள், மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பதிவு செய்துள்ள பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலமாக அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\n“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு\nஉங்கள் கர��த்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\nநெல்லையில் பாலம் சீரமைக்கும் பணியால் சேதமடைந்த சாலைகள் \nஇருமுறைக்கு மேல் நீட் எழுதியவர்களே அதிகம் தேர்ச்சி\nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nஅங்கீகாரமற்ற 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் - தமிழக அரசு விளக்கம்\n“குடிக்க தண்ணீரையும் கொண்டு வாருங்கள்” - பள்ளிகள் அதிர்ச்சி கட்டளை\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவைதானா \nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விவிபேட் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை தேவை” - சந்திரபாபு நாயுடு\nசென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு : தங்கத்தின் மதிப்பு உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/1185-scenu-scenu-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:46:56Z", "digest": "sha1:KWN7OVAW3CUDMJ65S55PDQTHRMYT24GY", "length": 6844, "nlines": 139, "source_domain": "www.tamilpaa.com", "title": "Scenu Scenu songs lyrics from Sigaram Thodu tamil movie", "raw_content": "\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nபட்டி தொட்டியில் பிலிமா காட்டுறியே\nபவர் ஸ்டார போல மூஞ்சிய மாத்துறியே\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nஅஞ்சு ரூபா கண்ணு மையி அதுக்கு கூட E M I-இ\nவாய தொறந்தா புல்லா லையி காடே இவள அடக்கி வையி\nநோஸ் கட்டுதான் பன்னாதம்மா என் மனசு தாங்காது\nஉன் Face Cut-தான் சுருக்கம் விழுந்தா மார்கெட்டு தான் இருக்காது\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nஅஞ்சறிவு ஜீவன மட்டும் மடியில் வச்சு கொஞ்சுறியே\nகெஞ்சி நானும் கிட்ட வந்தா நீதான் ரொம்ப மிஞ்சுறியே\nஆணா பொறந்த மனுஷன் நாங்க நாயவிட கேவலமா\nஇனி வீணா உங்க பின்னாலதான் சுத்தமாட்டோம் ஊர்வலமா\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nநாங்க நாங்க நாங்க நாங்க நாங்க\nநாங்க நாங்க நாங்க நாங்க …\nநாங்க இல்ல Wastage-உ எங்களுக்கும் இருக்கு Prestige-உ\nநாங்க இல்ல Wastage-உ எங்களுக்கும் இருக்கு Prestige-உ\nபிட்ட போட்டு கெத்த காட்டுவோம்டி\nஉங்கள ராட்டினம் போல சுத்த விடுவோம்டி\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nசீனு சீனு ஓவரு சீனு போட்டதெல்லாம் வீணு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nScenu Scenu (சீனு சீனு ஓவரு)\nPidikuthe Thrirumpa (பிடிக்குதே திரும்ப)\nTags: Sigaram Thodu Songs Lyrics சிகரம் தொடு பாடல் வரிகள் Scenu Scenu Songs Lyrics சீனு சீனு ஓவரு பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_09_04_archive.html", "date_download": "2019-06-16T05:39:37Z", "digest": "sha1:I2ULNVCH3Q7LGMZ2TFSDET3BLSBDNV6D", "length": 67131, "nlines": 808, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-09-04", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்\n'அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். டில்லியில் நடந்த, தேசிய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: நாடு முழுவதும், டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பதற்காக, 'டிஜிட்டல்\nஇந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கினார். அடுத்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிகிரி' சான்றிதழ்கள் உட்பட, அனைத்து சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nபோலி கல்வி சான்றிதழ்கள், போலி மதிப்பெண் பட்டியல்கள் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து கல்வி ஆவணங்களையும், டிஜிட்டல் முறையில் பெற தனி, 'டேட்டாபேஸ்' அமைக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலகில், மாற்றங்கள் வேகமாக நடக்கின்றன. இதற்கேற்ப, நம் மனநிலை மாற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nதமிழக அரசு ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JACTTO) பழைய பென்ஷன் திட்டம்தொடர்பாக (15.9.2016)அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்\nதமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.\nஉச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான,\nமாற்றுத்திறனாளி கல்வி உதவி உயர்வு\nசென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், 'பிட்டர்' பயிற்சி பெறும் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை, 300 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.\nமாற்றுத்திறனாளிகள் நலத் துறை கமிஷனர் அளித்த பரிந்துரையை ஏற்று, கல்வி உதவித்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியும், இரண்டு சீருடைகள் தைக்க, தையல் கூலியாக, 300 ரூபாய் வழங்கவும், அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு\n'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி\nமுதல்வர் அறிவித்த, ப���.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் சட்ட சபையில் வெளியிட்டார்.\nஇந்த படிப்புக்கு, முதற் கட்டமாக, நான்கு கல்லுாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது\n.தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியில் உள்ள, டி.என்.சி.மணிவண்ணன் கல்லுாரி;\nராசிபுரத்தில், ஞானமணி ஒருங்கிணைந்த கல்வியியல் கல்லுாரி;\nதிண்டுக்கல் ஸ்ரீசாய் பாரத் கல்லுாரி மற்றும்\nசெஞ்சியில் உள்ள, ஸ்ரீ ரங்கபூபதி கலை, அறிவியல் கல்லுாரி என,\nநான்கு கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது.\nSCERT - தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு..\nRTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டது தொடர்பான அரசுச் சார்பு செயலரின் கடிதம்..\nCPS திட்டத்தில் நடந்தது, நடப்பது ,நடக்கப்போவது பற்றி அறிந்து கொள்ள \nCPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்\nCPS -பற்றி விளக்கும் சிறு புத்தகம்தயாரிக்கப்பட்டு வருகிறது. புதியஓய்வூதிய திட்டத்தின்பாதிப்புகள் ,வடிவம் ஓய்வூதியவரலாறு தற்போதைய நிலை,\nபத்திரிகை செய்திகள் , CPSதிட்டம் பற்றிய கேள்விகள் , பழையமற்றும் புதிய ஓய்வூதிய திட்டவேறுபாடுகள் உள்ளிட்டவைஇடம் பெற்றுள்ளது. இப் புத்தகம்\nதிரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400\n4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்\nசென்னை: சென்னை, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் புதிய\nசென்னை மாவட்ட கலெக்டர்: மகேஸ்வரி\nவிழுப்புரம் மாவட்ட கலெக்டர்: சுப்பிரமணியன்\nNHIS திட்டத்தில் புதிய அட்டை பெற \nNHIS திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து\n,சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும் http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx\nIAS தேர்வு என்றால் என்ன \nIAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.\nIAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன \nஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.\nIAS தேர்விற்கான வயது வரம்பு என்ன \nகுறைந்தபட்ச வயது : 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்\nஅதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் (GENERAL) : 32\nகருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசுப் பணியில் இருப்பவர்கள் மரணமடைந்தால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு, அவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்குவது நடைமுறை. ஆனால் திருமணமான மகனுக்கு இந்த வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.\nவட மாவட்டங்களில் கேள்விக்குறியான கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை \nதமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது\nகுறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.\nமூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு \nதனியார் பள்ளி கட்டணக்குழு தலைவர் பதவி; உயர்நீதிமன்றம் கேள்வி\nதமிழ்நாடு தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை நியமிக்க நடவடிக்கை கோரி, தினமலர் நாளிதழ் செய்தியை ஆதாரமாகக் கொண்டு தாக்கலான வழக்கில், அரசு மேற்கொண்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.\nமதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த மனு:\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள��� தொடக்கம்: செப் 11, 25 தேதிகளில் சிறப்பு முகாம்\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணிகள் கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கியது. அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 81 லட்சத்து 40 ஆயிரத்து 954 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.\nஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை\nஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,\n''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.\n*தொடக்கக்கல்வி செயல்முறைகள்- 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் - 1/11/2016 to 5/11/2016 & 7/11/2016 to 11/11/2016 வரை)நாள்:26/8/16*\nவங்கிகளில்ச ம்பளத்தை சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை\nநீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\nஉங்கள் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் போன்றவை வங்கியில் வேலை செய்யும் சில கருப்பு ஆடுகளால்.....\nநவீன இணையதள திருடர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது...\nஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் நமது கணக்கு விவரங்கள் கைமாறுகிறது.....\nஉங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரும்....\nஎதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை கவ்வித் துறையில் நல்லாசிரியர் விருது தேர்வு குழுக்கள் அதிர்ச்சி : 'நல்ல ஆசிரியர்கள்' தகுதி இழந்த சோகம்\nகல்வித்துறையில் அரசியல் மற்றும் அதிகாரிகள் சிபாரிசுகளால், மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில் தேர்வான ஆசிரியர்கள் பலருக்கு வாய்ப்பு நழுவியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், விருதுக்கு பரிந்துரைத்த தேர்வு குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார். -ஜூனியர் விகிடனுக்குஅளீத்த பேட்டி\n'அ' என்ற உயிரெழுத்தை முதன் முதலில் கைப்பிடித்து கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மூலம் ஒவ்வொருவரின் கல்வியும் உயிர்பெறுகிறது. ஆசிரியர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஆசிரியர்கள் ���றுபக்கத்தை ஆலோசிக்க வேண்டிய நிலை அரசு பள்ளிகளும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்க்கையும் ஒரே நிலையில் இருப்பதாக கொந்தளிக்கின்றனர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் கே.செல்வராஜ், துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார்.\nஇணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.\nதமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச் சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர் பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.\nஅரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.\nஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை\nகேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை\nமுன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ஆசிரியர் தினம் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரியும் பள்ளிகள் இன்னும் செயல்படுகின்றன. அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் இருந்தால் அங்கு தரமான கல்வி எப்படி மாணவர்களுக்கு கிடைக்கும். இந்நிலை வருத்தத்துக்குரியது தான்.\nகல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்\nகல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.\nதமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 379 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விருதுகளை வழங்கி பேசியதாவது:\nஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள்-\nEMIS- ஒன்றிய அளவில் தனி அலுவலர் நியமனம் இல்லை-EMIS- குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்\nபணிமூப்பு பட்டியல் தயாரிப்பு குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்\nடாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா ஆசிரியர்களுக்கான அழைப்புக் கடிதம்\nடாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி கோ. நாகராஜன் மாநில இளைஞரணிச் செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு இவ்வாண்டு தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நல்லாசிரியர் விருதுக்கு திருச்சி மாவட்டம், முசிரி ஒன்றியத்தில் இருந்து தலைமை ஆசிரியர் கோ.நாகராஜன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பில் உள்ளார்.\n2016ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறும் அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ஆசிரியர் தின வாழ்த்து\nசென்னை:ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் என ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:\nகாலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் \nமத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது\n2009 பின் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள:-\n2009 முன் கல்விக்கடன் பெற்றவர்கள் அறிந்துகொள்ள :-\nகல்விக்கடன் வட்டி மானியம் தொடர்பான அறிவிப்புக்கள் அறிந்துகொள்ள :-\n770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்.\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில்,\n770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.\nநாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி\nநாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.\nவரும் கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி அளித்துள்ளது.\nகட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு இயக்குனரகம் அறிவிப்பு ..ந.க.எண் .3/2016./அந2/37356/நாள் .10.08.2016.\nதமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்ய அரசு உயர் அலுவலர்கள் குழுவை அமைக்கும் .அரசு கடித எண் ;-40050/சி.எம்.பி.சி./2016-1/நாள் ;-27.07.2016\n‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும்’ கருணாநிதி – ஆசிரியர் தின வாழ்த்து.\nஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அரணாக விளங்கிடும் என கருணாநிதி தனது ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–\nGroup \"B\"அலுவலர்கள் கையொப்பம் இட எந்த மையினைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான அரசின் கடிதம்.\nகல்வித்துறையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள்,முதுகலை ஆசிரியர்கள்,ஆகியோர் குரூப்.:பி அலுவலர்களாவர்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nமாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு த...\nதமிழக அரசு ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜேக்டோவை(JAC...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம...\nமாற்றுத்திறனாளி கல்வி உதவி உயர்வு\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nSCERT - தாயெனப்படுவது தமிழ் குறுந்தகடு அனைத்து பள்...\nRTI-மாற்றுத் திறனாளிகள் தொழில் வரி செலுத்துவதிலிரு...\nCPS திட்டத்தில் நடந்தது, நடப்பது ,நடக்கப்போவது பற்...\n4 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 8 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ...\nNHIS திட்டத்தில் புதிய அட்டை பெற \nIAS தேர்வு என்றால் என்ன \nகருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமா...\nவட மாவட்டங்களில் கேள்விக்குறியான கல்வித் தரம்: அதி...\nமூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப...\nதனியார் பள்ளி கட்டணக்குழு தலைவர் பதவி; உயர்நீதிமன்...\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் ப...\nஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமு...\n*தொடக்கக்கல்வி செயல்முறைகள்- 2016-17 கல்வியாண்டிற்...\nவங்கிகளில்ச ம்பளத்தை சேமிப்பு கணக்கில் பணம் வைத்தி...\nஎதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை கவ்வித் துறையில் ந...\nஅரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தே...\nஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர்...\nஒரே ஒரு ஆசிரியர் பள்ளிகள் எத்தனை\nகல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆச...\nஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தினநல்வாழ்த்துக்...\nEMIS- ஒன்றிய அளவில் தனி அலுவலர் நியமனம் இல்லை-EM...\nபணிமூப்பு பட்டியல் தயாரிப்பு குறித்து முதலமைச்சரின...\nடாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா ஆசிரிய...\nடாக்டர். ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்ப...\nஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: ஜெயலலிதா ...\nகாலாண்டு தேர்வை எவ்வாறு நடத்திட வேண்டும் \nமத்திய அரசு - கல்வி கடன் வட்டி மானியம் எவ்வளவு வழங...\n770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்...\nநாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வு...\nகட்டிய பணம் திரும்ப வழங்கியுள்ளதாக கருவூலக கணக்கு ...\nதமிழ்நாட்டில் 7 வது ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு ச...\n‘ஆசிரியர் சமுதாயத்திற்கு தி.மு.க. எந்த நாளிலும் அர...\nGroup \"B\"அலுவலர்கள் கையொப்பம் இட எந்த மையினைப் பய...\n1 - 8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறை கால அட்டவணை\nஇடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/6538/", "date_download": "2019-06-16T05:30:33Z", "digest": "sha1:GHPGOP47QPYQBWVAC243FHQMWRIUUTKG", "length": 4119, "nlines": 57, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "- கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nஏப்ரல் 9, 2014 by கிட்ஸ் கிங்டம்\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nவெளிநாட்டு முதலீடுகள், வெளியீடுகள் மற்றும் மேட்ரியேல்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/realme-3-pro-realme-c2-smartphones-launched-today-check-here-for-price-specifications-and-more/articleshow/68988633.cms", "date_download": "2019-06-16T04:54:16Z", "digest": "sha1:5WDTRUMEIGWQOVTZUEORWRS2BBBSBDFZ", "length": 15785, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "realme 3 pro price and specification: Realme 3 Pro: வெறும் 5,999 ரூபாய்க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்! - realme 3 pro , realme c2 smartphones launched today, check here for price, specifications, and more | Samayam Tamil", "raw_content": "\nRealme 3 Pro: வெறும் 5,999 ரூபாய்க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலையில், நிறைந்த சிறப்பம்சங்கள் கொண்ட ரியல்மி 3 ப்ரோ, மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nRealme 3 Pro: வெறும் 5,999 ரூபாய்க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்\nகுறைந்த விலை��ில், நிறைந்த சிறப்பம்சங்கள் கொண்ட ரியல்மி 3 ப்ரோ, மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.\nஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மி இன்று மதியம் 12.30 மணிக்கு Realme 3 Pro மற்றும் Realme C2 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில், சாம்சங், நோக்கியா மோகம் குறைந்துள்ள நிலையில், தற்போது ரெட்மி, ரியல்மி போன்கள் மீது தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சீன தயாரிப்பு என்றாலும், குறைவான விலையில், அதிகமான சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது தான் இதன் முக்கிய காரணம்.\nதற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில், 6.3 இன்ச் டிஸ்ப்ளே, 4,045 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 9 பை, 4 ஜிபி ரேம், 16+5 மெகா பிக்சல் டூயல் கேமரா, 256 ஜிபி எக்ஸ்பேண்டபிள் மெமரி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 13,999 ரூபாய் என்றும் 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் 16,999 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதே போல் ரியல்மி சி2 என்ற பேசிக் ஸ்மார்ட்போன் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 4,000 mAh பேட்டரி, 13+2 மெகாபிக்சல் கேமரா, 6.1 இன்ச் டிஸ்பளே, ஆண்ட்ராய்டு 9 பை என அடிப்படை சிறப்பம்சங்கள் அனைத்தும் உள்ளது. 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை 7,999 ரூபாய் என்றும், 2ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 5,999 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29ம் தேதி முதல் ரியல்மி, பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. துவக்கத்தில் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5,300 மதிப்புள்ள ஆஃபர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nஒரு வழியா முதல் ��ெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தா...\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nவருகிறது சாம்சங் 8K டிவி.. பிரம்மாண்டத்தின் உச்சம்\nஎப்படி இருக்கு புது Samsung M40 ஸ்மார்ட்போன்\nகுடிநீர் பிரச்னைக்கு எளிய வழி\nSamsung Summer Sale: ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ் என அனைத்த...\nGoogle Map இல் முக்கிய மாற்றம்: பைக், கார், கேப், பஸ்சில் செ...\nபேஸ்புக் பயன்படுத்தாமல் இருந்ததால் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் முதலிடம்\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் போட்டி: இந்திய மாணவர்கள் முதலிடம்\nஇதுக்குல்லாம் ஒரு கேட்ஜெட்டா.. அதுவும் 3 ஆயிரம் ரூபாய்..\nஇந்தியாவில் புதிய நிறத்தில் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகம்\nகுடிநீர் பிரச்னைக்கு எளிய வழி குறைந்த விலையில் காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nRealme 3 Pro: வெறும் 5,999 ரூபாய்க்கு ரியல்மி ஸ்மார்ட்போன்\nMadras High Court: டிக்டாக் தடை குறித்து ஏப்ரல் 24ல் முடிவெடுக்க...\nGmail: ஜிமெயிலில் ஷெட்யூல் செய்வது எப்படி\n பிஎஸ்என்எல் அதிக வேலிடிட்டி ஆஃபர்கள...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-samantha-amy-jackson-22-06-1520500.htm", "date_download": "2019-06-16T04:57:58Z", "digest": "sha1:NUATFMNOVVCFPSPH35BQR2ERO5RYBJNG", "length": 8793, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "எமி ஜாக்சனைப் பாராட்டிய சமந்தா - Samanthaamy Jackson - சமந்தா | Tamilstar.com |", "raw_content": "\nஎமி ஜாக்சனைப் பாராட்டிய சமந்தா\nசமந்தா, தெ��ுங்கு ரசிகர்களை தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் மயக்கியதைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் ரசிகர்களை மயக்க வந்திருக்கிறார்.\nகத்தி படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒரு வெற்றிப் படத்தின் மூலம் தன்னை முன்னுக்கு கொண்டு வந்துவிட்டார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து விட்டது.\nதற்போது தனுஷ் ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த வாரத்துடன் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.\nஇந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்சனுடன் சமந்தா மிகவும் நெருக்கமானத் தோழியாகிவிட்டாராம். கடைசி படப்பிடிப்பு நாளின் போது எமியைப் பற்றி மனதாரப் பாராட்டியிருக்கிறார் சமந்தா.\n“வெளிநாட்டைச் சேர்ந்தவர் தமிழை அழகாகப் பேசுவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவருடன் நடித்தது மிகவும் இனிமையான அனுபவம். அவருடைய தமிழால் மிகவும் அசந்து போனேன், அவர் இன்னும் வளர்வார். தனுஷ், எமி ஆகியோருடன் இனிமையான நாட்களாக படப்பிடிப்பு நகர்ந்தது,” என சமந்தா எமி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.\n▪ கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்\n▪ திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்\n▪ திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\n▪ ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n▪ இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.\n▪ இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.\n▪ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-inpam/", "date_download": "2019-06-16T04:42:31Z", "digest": "sha1:TR6BGM44KO5LCB6WQI26V65NV4ISXGZ3", "length": 4085, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil inpam - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\nகாமத்தில் கட்டில் வித்தை கற்றுகொண்டால் தப்பே இல்லை\nபெண்களை அந்த உறவுக்கு சரியான வழியில் அழைத்து செல்லுங்கள்\nஉடலுறவுக்கு பொம்மைகளை வாடகைக்கு விட்டவர் கைது\nகணவன் மனைவி கூச்சம் இல்லாமல் செய்யும் விசித்திர செயல்கள்\nஆண்பெண் உடல் ஆரோக்கியமான அந்தரங்க வாழ்கை\nசெக்ஸ் குறித்து மருத்துவரிடம் கேட்க தயங்கும் கேள்விகளும், அதற்கான பதில்களும்\nபெண்களின் அடக்கமுடியாத உறவு பற்றிய டாக்டர் கேள்வி பதில்கள்\nஉங்கள் உண்மையான காதலில் இவை இருக்கிறதா\nதமிழ் ஆண் பெண்களின் அந்தரங்க வாழ்கை எப்படி \nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54754", "date_download": "2019-06-16T05:46:59Z", "digest": "sha1:QUJMR63JQZ6WXZQYMPRPOAQO5CICVIW7", "length": 12403, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "’விஜயகாந்த் கண்டிப்பாக", "raw_content": "\n’விஜயகாந்த் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகக் கூடாது’...\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படாததால் அவர் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லக்கூடாது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் எச்சரித்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து தேமுதிகவினரும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விஜயகாந்த் வருவாரா என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.\nதுவக்கத்தில் இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் துணை செயலாளர் சுதிஷ் “தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேச மாட்டார்” என ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால், தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தற்போது அவருக்கு ஓய்வு தேவை. அவரை பிரசார மேடைக்கு அழைத்து சென்றால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்படலாம் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், விஜயகாந்தை பிரசார மேடைக்கு அழைத்து வரும் முடிவை முற்றிலும் தேமுதிக கைவிட்டு விட்டதாக பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.\nமேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அவரால் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், நடிகரான சண்முக பாண்டியன் ஆகிய இருவரையும் பிரசாரத்தில் இறக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே விஜய பிரபாகரன் கூட்டணி இழுபறியின்போது மற்ற கட்சியினர் குறித்து தொண்டர்கள் மத்தியில் விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அரசியல் வட்டாரத்தில் விஜய பிரபாகரன் பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மகன்கள் இருவரையும் பிரசாரத்தில் இறக்கவும், அதற்கான சுற்றுப்பயணம் குறித்து பட்டியல் தயார் செய்து வருவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தை பிரசாரத்திற்கு வரவேண்டாம், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஒருசில அரசியல்தலைவர்கள் மட்டும் ஆலோசனை கூறியுள்ள நிலையில், மிகப்பெரும் கூட்டங்களைச் சேர்க்கப் பயன்படுவார் விஜயகாந்த் என்று நம்பிய முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் பயங்கர அப்செட் ஆகிவிட்டதாகவும், மிக முக்கியமான கூட்டங்களிலாவது அவர் கலந்துகொள்ளவேண்டும் என்று பிரேமலதாவையும், சுதீஷையும் நச்சரித்து வருவதாகவும் தகவல்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/love-with-truth/", "date_download": "2019-06-16T04:54:37Z", "digest": "sha1:BJSP3SNX4RK2VA7D6VMOEVHBSQBNLB73", "length": 7331, "nlines": 89, "source_domain": "tamilchristianmessages.com", "title": "அன்புடன் சத்தியம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nமார்ச் 3 அன்புடன் சத்தியம் எபேசியர��� 4:1-16\n“அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்” (எபேசியர் 4:15).\nநம்முடைய வாழ்க்கையில் சத்தியம் என்பது தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தை. அதன்படி வாழ்க்கையை நடத்தக் கூடிய காரியம். இதில் நாம் மேன்மை பாராட்ட ஒன்றுமில்லை. தேவ மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஒன்று அவருடைய சத்தியம். அதை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாக அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் அதை எவ்விதமாக கைக்கொள்ள வேண்டும்\nநம் வாழ்க்கையில் அன்புக்கு புறம்பான அனைத்தையும் நீக்கிவிட்டு, அன்புடன் நாம் சத்தியத்தை கைக்கொள்ளும்படியாக தேவன் எதிர்பார்க்கிறார். “சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேதுரு 2:2) என்று பேதுரு எழுதுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தீமையான, எதிரான மாம்சத்தின் காரியங்களான துர்க்குணங்கள், வஞ்சகம், பொறாமை, புறம்கூருதல் மற்றும் இதற்கு இணையான எந்த ஒரு காரியமும் நம்மில் இருக்கக்கூடாது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் சத்தியத்தை பின்பற்றுவதற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது.\nசத்தியத்தை உண்மையான மனதுடனும், விருப்பத்தோடும் நாம் கைக் கொள்ளவேண்டும். அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் மெய்யாலுமே சத்தியத்தின் அடிப்படையில் கிருபையின் வாழ்க்கையை அதிகமாக கட்டி எழுப்பும். மேலும் பேதுரு, “ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்” (1 பேதுரு 1:22) என்று சொல்லுகிறார். அன்பு, சத்தியம், கீழ்ப்படிதல் இவ்விதமான காரியங்களைக் கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கை நம்மில் காணப்படவேண்டும். அதில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/06/blog-post_17.html", "date_download": "2019-06-16T04:48:07Z", "digest": "sha1:HIELHTZPOPSNNZTN7KI4HVN2GCBEHU3U", "length": 23715, "nlines": 259, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இதுவல்லவோ அரசு!!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஒரு புலவன் அரசனைப் பார்த்து மன்னா நீ கடல்மணலினும் நீண்டகாலம் வாழ்வாயாக என்று மனம் நிறைய வாழ்த்துகிறான் என்றால் அந்த அரசன் எவ்வாறு ஆட்சிசெய்திருப்பான்...\nஆளும் அரசுக்கு சாதனைகள் நிறைய இருக்கலாம் ஆனால் உண்மையான சாதனை என்பது என்ன..\nஅறம் அன்றோ உண்மையான சாதனை\n(“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“)\nஇன்றைய சூழலில் ஒரு அரசு ஆட்சிக்கு வந்தால் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஏதோ தானே நாட்டுக்கு அரசனானது போல ஆதிக்கம் செலுத்துகின்றனர். தனக்கு வேண்டியர்களுக்கு ஒரு சட்டம், ஏழை எளியவர்களுக்கு ஒருசட்டம் என்று\nவேண்டியவர்களுக்கு ஒரு நீதி வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்று வழங்காது பொதுவான நீதியை வழங்கவேண்டும்.\nஒரு அரசன் தான் மக்களுக்குச் செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதா சிறப்பு..\nசெய்ய வேண்டிய கடமையை நினைவில் கொள்வதே சிறப்பு\nஇல்லாதவர்கள் இல்லாத நிலையை ஒரு நாட்டுக்குத் தரவேண்டும் அதுவல்லவா நல்லரசின் கடமை\nஇதோ சங்ககாலக் காட்சி ஒன்று,\nபாண்டிய மன்னனைப் புலவர் ஒருவர் வாழ்த்துகிறார்.\nஉயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்\nகொளுத்தி ஒப்பில்லாததோரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரிய வலியையுடையதேவர்கட்கு; வெற்றியைக்\nகொடுத்த; கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; அழகிய திருமுடிப் பக்கத்தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; மூவேந்த ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற,\nகடிய சினத்தை உடையவாகிய கொல் களிறும்;\nவிரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய குதிரையும்;\nநெடிய கொடியை யுடையவாகிய உயர்ந்த தேரும்;\nநெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென;\nநான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்;\nமாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி;\nஇவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது;\nஇவர் நமக்கு அயலோ ரென்று\nஅவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்களைப் போன்ற\nஇல்லையாக; நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந் தகாய்; தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய\nதலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடிய முருகவேள் நிலைபெற்ற;\nஅழகிய அகன்ற துறைக்கண்; பெருங் காற்றுத்\nவடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம்\nகுணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு\nசெய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன்\nமாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல்\nகோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு\nமுடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய எனப் பொருள் கொள்ளமுடியும்.\nஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ\nஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்\nபெருவிற லமரர்க்கு வென்றி தந்த\nகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்\n5. பிறைநுதல் விளங்கு மொருகண் போல\nவேந்துமேம் பட்ட பூந்தார் மாற\nகடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்\nநெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும்என\nநான்குடன் மாண்ட தாயினு மாண்ட\n10. அறநெறி முதற்றே யரசின் கொற்றம்\nஅதனால், நமரெனக் கோல்கோ டாது\nஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்\nதிங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்\n15. வானத் தன்ன வண்மையு மூன்றும்\nஉடையை யாகி யில்லோர் கையற\nநீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்\nவெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்\nநெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்\n20. கடுவளி தொகுப்ப வீண்டிய\nவடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55)\nபுறநானூறு 55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்\nதிணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார்\n1. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“\n2. நமரெனக் கோல்கோ டாது\nஆகிய பாடல் அடிகள் வழியே\nஅறவழியே ஆட்சி செய்வதே அரசின் முதல் கடமை,\nநீதி வழங்குதல் ஒருபக்கம் சாராது பொதுவானதாக இருத்தல்வேண்டும்,\nஇல்லையென வாடுவோர் இல்லாத நாடாக அந்நாட்டை ஆளவேண்டும்.\nஆகிய செய்திகள் ஆட்சிசெய்வோர் மனதில் எழுதப்படவேண்டிய பொன்மொழிகளாக உள்ளன.\nLabels: சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள், சிந்தனைகள், புறநானூறு\nதமிழை, சான்றோர் வாக்கை நன்கு அறிந்தவர்களும் ஆட்சிக்கு வந்த போதும் ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லையே.\nஇதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.\nமுனைவர்.இரா.குணசீலன் June 24, 2011 at 9:39 PM\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/kandupudippu/kandupudippu-pages/kandupudippu-1-6-1.php", "date_download": "2019-06-16T05:40:30Z", "digest": "sha1:32LUDDHT5WNU234HYJ5XF5BOSZGM6SMN", "length": 4779, "nlines": 67, "source_domain": "jalamma.com", "title": "வைரம் - யாழ் அம்மாவின் சிறுவர் கண்டுபிடிப்புக்கள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nவைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணமாகும். இது எங்கிருந்து கிடைக்கின்றது தெரியுமா\nபூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் கிடைக்கின்���து.\nஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.\nஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் நிலக்கரி மட்டும் தான் கிடைக்கும்.\nவைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணமாகும். இது எங்கிருந்து கிடைக்கின்றது தெரியுமா\nபூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் கிடைக்கின்றது.\nஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மைல் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.\nஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் நிலக்கரி மட்டும் தான் கிடைக்கும்.\nதண்ணீர் இல்லாததால் இறந்த உயிரினங்கள்\nதண்ணீர் இல்லாததால் இறந்த உயிரினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/5-players-to-replace-suarez-in-barcelona-2", "date_download": "2019-06-16T04:35:51Z", "digest": "sha1:OKTDFAUTLOXPURH54S6CV6QAE33KRWLC", "length": 12219, "nlines": 110, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பார்சிலோனா அணியில் லூயிஸ் சாரஸிற்கு மாற்றாக வர வாய்ப்புள்ள 5 வீரர்கள்!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகோல் அடிக்கும் திறமைக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைக்கும் கால்பந்து ரசிகர்களிடம் பெயர் பெற்றவர் உருகுவே நாட்டைச் சேர்ந்த லூயிஸ் சாரஸ். 2014-ம் ஆண்டிலிருந்து உலகின் சிறந்த கிளப்புகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் சாரஸ். இதுவரை பார்சிலோனா அணிக்காக 138 போட்டிகளில் விளையாடி 113 கோல்களை அடித்துள்ளதோடு மூன்று லா லிகா கோப்பையை பார்சிலோனா வெல்லவும் உதவி புரிந்துள்ளார்.\n2015-16 ஆண்டிற்கான ஐரோப்பிய தங்க ஷூ விருதை வாங்கிய சாரஸ், கடந்த மூன்று சீசன்களில், தான் கோல் அடிப்பதை முக்கியமாக கருதாமல் மற்ற வீரர்கள் கோல் அடிப்பதற்கும் அதிகமாக உதவி புரிந்துள்ளார். தற்போது 31 வயதாகும் சாரஸின் திறமை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது. எவ்வுளவு தான் சாரஸ் திறமை வாய்ந்த வீரர் என்றாலும், இவரை பார்சிலோனா அணி நீண்ட நாள் நம்பிக் கொண்டிருக்காது. இவருக்கு மாற்றான வீரை நிச்சியம் தேடிக் கொண்டிருக்���ும்.\nஇந்நிலையில், சாரஸிற்கு பதிலாக யாரை பார்சிலோனா அணி ஒப்பந்தம் செய்யலாம் என்ற ஐந்து வீரர்களின் பட்டியலே இது.\nரெட் ஸ்டார் பெல்கிரேட்-யின் முதல் கட்ட அணியில் 17 வயதிலேயே லூகா ஜோவிச் இடம் பெற்றதை அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். அங்கிருந்து பல கிளப்புகளுக்கு மாறிய ஜோவிச், இறுதியாக எண்டிராச்ட் பிராங்கஃப்ர்ட் அணியின் நிரந்தர வீரராக மாறினார். பார்சிலோனா அணியின் நடுகள வீரர் முனீர், செவிலா அணிக்குச் செல்ல இருப்பதால், அவருக்கு மாற்றாக ஜோவிச்சை தங்கள் அணியில் எடுக்கலாமா என யோசித்து வருகிறது பார்சிலோனா. இந்த வருட சீசன் முடிவில் ஜோவிச்சின் ஒப்பந்தம் நிறைவு பெறவுள்ள நிலையில், பார்சிலோனா அணிக்கு இவர் சிறந்த மாற்றாக இருக்க முடியும்.\nஅணிக்கு வெற்றியை தேடித் தரும் இவரின் ஒப்பந்த விலை 40 மில்லியன் யூரோ மட்டுமே என்பதால் இது நிச்சியம் பார்சிலோனா அணிக்கு சிறந்ததாக அமையும். இந்த வருட பண்டிஸ் லீகா தொடரில் அசத்தி வரும் ஜோவிச், இதுவரை 14 கோல்கள் அடித்து எண்டிராச்ட் பிராங்கஃப்ர்ட் அணியை புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு வர உதவியுள்ளார்.\nஅர்ஜெண்டினாவைச் சேர்ந்த மவுரோ இகார்டி தற்போது இண்டர் மிலன் அணிக்காக விளையாடி வருகிறார். 2013-ம் ஆண்டு இண்டர் மிலன் அணியில் சேர்ந்த இகார்டி, இதுவரை மொத்தம் 165 போட்டிகளில் விளையாடி 103 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, செர்ஜியோ ஆகுரா மற்றும் பவுலோ டிபாலா ஆகியோரோடு ஓப்பீடு செய்யப்பட்ட இகார்டி, இந்த ஆண்டு சீசனில் இண்டர் மிலன் அணிக்காக கோல் மழை பொழிந்து வருகிறார். வேகமான ஸ்ட்ரைக்கர் இல்லையென்றாலும், எதிரணியின் தடுப்பாட்டத்தை தாண்டி கோல் அடிப்பதில் வல்லவர் இகார்டி. மேலும் இக்கட்டான நேரத்தில் ஃப்ரீ-கிக், கார்னர் கிக், பெனால்டி போன்றவற்றை அடிப்பதில் தேர்ந்தவர்.\nஇளமையில் மூன்று வருடங்கள் பார்சிலோனா அகாடமியில் இகார்டி பயிற்சி பெற்றாலும், அவரால் அணியில் இடம் பெற முடியவில்லை. தற்போது ரியல் மாட்ரிட் அணியும் இகார்டியை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளதால், பார்சிலோனா அணி விரைவாக முந்திக் கொண்டால் அவர்கள் அணிக்கு நல்லது.\nலிவர்பூல் அணியில் இருந்து ராபர்டோ ஃபிர்மினோவை தங்கள் அணிக்கு கொண்டு வருவது முடியாத காரியம் என யோசிக்கிறது பார்சிலோனா. தற்சமயத்தில் மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஃபிர்மினோ, நிச்சியம் சாராஸிற்கு மாற்றாக இருப்பார். லிவர்பூல் அணியின் முக்கிய வீரராக திகழும் ஃபிர்மினோ, இதுவரை 126 லீக் போட்டிகளில் விளையாடி 45 கோல்கள் அடித்துள்ளார். கடந்த முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையில் லிவர்பூல் அணியின் வெற்றிகரமான பயணத்திற்கு இவரும் ஒரு காரணம். இவரை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா ஆவலாக உள்ள நிலையில், லிவர்பூல் அணியிலிருந்து விலகி பார்சிலோனா அணியில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபார்சிலோனா அணியின் தலைசிறந்த 10 வீரர்கள்\nகோப்பா அமெரிக்கா 2019: கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 அணிகள்\nகோப்பா அமெரிக்கா 2019: தங்க காலனி விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nஅரை இறுதிக்குள் நுழைந்த பார்சிலோனா அணி; மான்செஸ்டர் யுனைடெட் அணி அவுட்- சாம்பியன்ஸ் லீக் 2019\nகோப்பா அமெரிக்கா 2019: உருகுவே அணி பற்றிய அலசல்\nபலோன் டி ஆர் (Ballon d’Or) விருது வெல்ல வாய்ப்புள்ள 3 வீரர்கள்\nகால்பந்தில் ஒரு போதும் 'ரெட் கார்ட்' வாங்காத வீரர்கள்\nசாம்பியன்ஸ் லீக்: மெஸ்ஸி மாயாஜாலம்.. தெறிக்கவிட்ட பார்சிலோனா\nகோப்பா அமெரிக்கா 2019: பிரேசில் அணி பற்றிய அலசல்\nஇந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை லிவர்பூல் அணியே வெல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/21/54077/", "date_download": "2019-06-16T04:59:47Z", "digest": "sha1:SHLE25MUOGYJDSCNVC5HBSGAFQXW3MZL", "length": 8244, "nlines": 122, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை - ITN News", "raw_content": "\nஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்த நடிகை\nமற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது 0 14.ஆக\n‘சீமராஜா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு 0 12.ஜூலை\nதொலைக்காட்சி கலை அரச விருது விழாவில் வசந்தம் டி.வி க்கு அதிக விருதுகள் 0 22.நவ்\nஇஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் நீண்ட காலம் சிரமப்பட்டார் . அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்துவிட்ட அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு மாறி இருப்பதால் அனுஷ்காவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் செல்கின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nமருமகள் சமந்தாவுடன் நடித்தது மகிழ்ச்சி\nஉள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\n34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்\nதேச பிதா திரைப்படம் இன்று கட்சிக்கு..\nதிரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதமிழ், தெலுங்கினை தொடர்ந்து ஹிந்தியில் தடம் பதிக்கும் கீர்த்தி\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nகடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்\nகேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்\nபிரியங்கா – நிக் திருமணம்\nஆங்கில முதல் படத்திலேயே விருதினை கைப்பற்றிய தமிழ் நடிகர்\nஉலகிற்கு விடை கொடுத்தார் ஜேம்ஸ் பாண்ட் காதலி\nபிரியங்கா – நிக் திருமணம்\nபிரபல ஹொலிவூட் பாடகி அரேத்தா ப்ராங்ளின் காலமானார்\nபாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்\nபிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-vijay-59-02-10-1522954.htm", "date_download": "2019-06-16T05:36:54Z", "digest": "sha1:BKHZA2UOTDANASTKJ5V5NT7T2XOS4JTI", "length": 8674, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை மாற்றிய மனதை உருக்கும் நிகழ்வு - VijayVijay 59 - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை மாற்றிய மனதை உருக்கும் நிகழ்வு\nஇந்திய நடிகர்களில் பலர் பெண்கள் மத்தியில் ரொமாண்டிக் நாயகனாக வலம் வந்திருக்கலாம். ஆனால், ஆரம்பம் முதல் இன்றுவரை அனைத்து பெண்களும் “அண்ணா” என்று உரிமையாக அழைக்கும் ஒரே இந்திய நடிகர் விஜய்யாக மட்டுமே இருக்க முடியும்.\nஇதற்கு காரணம் இவரது நிஜ வாழ்க்கையில் நடந்த மனதை உருக வைக்கும் நிகழ்வு தான். விஜய்க்கு வித்யா என்ற செல்லமான தங்கை இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அவரது இழப்பு விஜய்யை பெருமளவில் பாதித்திருந்தது.\nவிஜய் இப்போது இருப்பது போல் சிறு வயதில் அமைதியாக இல்லையாம். மிகவும் சுட்டியாகவும், துறுதுறுவெனவும் தான் இருந்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத தருணத்தில் ஏற்பட்ட தங்கை வித்தியாவின் மரணம் தான் இவரது சுபாவம் அமைதியாக மாற ஓர் காரணமாக அமைந்துவிட்டதாம்.\nதன்னோடு தினமும் விளையாடிக் கொண்டிருந்த அன்பு தங்கை திடீரென மரணம் அடைந்தது மனதளவில் விஜய்யை பெரிதாக பாதித்துவிட்டதாம். தற்போது இவர் தனது தங்கையின் பெயரில் வித்யா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.\nஇதன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார். பெரும்பாலும் விஜய் யாருக்கும் தெரியாமல் கல்வி உதவி செய்வதெல்லாம் இந்த வித்யா அறக்கட்டளை மூலமாக தான் என்று கூறப்படுகிறது.\n▪ ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்\n▪ விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.\n▪ ”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி\n▪ ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்\n▪ தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்\n▪ தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n▪ ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n▪ அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\n▪ உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து\n▪ தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/death-news/page/25/", "date_download": "2019-06-16T05:33:11Z", "digest": "sha1:W4CFFBEPRDLHD63KF3ZMKVEKIMR4QXP3", "length": 4494, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு Archives - Page 25 of 25 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த ~சித்திமா அவர்கள் \nமரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்\nமரண அறிவிப்பு – கல்லுக் கொல்லையை சேர்ந்த ஹாஜிமா.ஹவ்வா அம்மாள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beemorgan.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2019-06-16T04:35:41Z", "digest": "sha1:GSE24VKGIPZPQJJVJWPUC7KSGJMVJKBV", "length": 19977, "nlines": 116, "source_domain": "beemorgan.blogspot.com", "title": "வழிப்போக்கன்: ஒரு நாள் கூத்து", "raw_content": "\nஎழுமையும் ஏமாப்புடைக்கும் என்றாலும் கூட கல்வி எல்லாரும் மிக எளிதாக கிடைத்துவிடுவதில்லை. நானும் கூட மரத்தடி பள்ளியில் மண்ணைக் கிளறியபடி ஆர்க்கிமிடீசைப் படித்தவன்தான். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அலசி காயப்போடுகையில்,\n”ஏதாவது செய்யணும் சார்” என்று ஒரு குரல் கேட்கும்.\nஎன்னதான் அந்த அசரீரி அடிக்கடி கேட்டாலும், இது வரை ஏதும் செய்ததில்லை. அதற்கான வாய்ப்புகளும் சரியாக அமைந்ததில்லை.\nஅவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்வது மாதிரி அமைந்திருந்தது சென்ற வாரத்தில் ஒரு நாள். அலுவலகத்திலிருந்து நாங்கள் 25 பேர் ஒரு குழுவாக, அரசு சாரா தொண்டு நிறுவனமொன்று நடத்தும் பள்ளிக்குச் சென்று ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டோம்.\nஒரு நாள் முழுவதும் குழந்தைகளுடன், அவர்களுக்கு கற்றுக்கொடுத்து நிறையவே கற்றுக்கொண்டு, கதைகள் பேசி விளையாடி அவர்களின் பிரியா விடைகளுடன் மாலை கிளம்புகையில், இது ஒரு முழுமையான நாள் என்ற எண்ணமே எழுந்தது.\nசம்பிரதாயமான முறையில் இல்லாமல், சின்னச்சின்ன பரிசோதனைகள் வாயிலாக பாடம் நடத்தும் உத்தியை நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். அவ்வப்போது கேள்விகள் கேட்டு அவர்களையும் சோதனையில் பங்கேற்கச்செய்தது எதிர்பார்த்த பலனைத்தந்தது. எல்லாக்குழந்தைகளுக்கும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சரியான முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்தான் இப்போதைய பெரிய தேவை.\nஎன் பள்ளிக்காலத்தை இன்று நிதானமாக யோசித்துப்பார்க்கையில், முதலில் நினைவுக்கு வருவது, பாடப்புததகங்களுக்கு வெளியிலும் சென்று ஒரு கதை சொல்வது மாதிரி ஈடுபாட்டுடன் பாடமெடுத்த ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே. அவர்களின் பிம்பம் என் மனதில் ஒரு ஆதர்சமாகவே பதிந்திருக்கிறது. எனக்கு ஆங்கிலம் எடுத்த பாலு வாத்தியார். பொதுவாகவே அரசுப்பள்ளிகளில் ஆங்கிலத்துக்கு மருமகள் மரியாதைதான். ஆனால், அவர் ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு சிலாகிக்கும் போது, அப்படி ஒரு பரவச நிலையில் இருப்பார். அப்படி என்னதான் அந்த நாலு வரியில் அடங்கியிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவே படிக்கத்தோன்றும். அதே போல் சமூக அறிவியல் எடுத்த பாஸ்கர் வாத்தியார். ”1963 ம் ஆண்டு பைத்தியக்காரன் ஒருவனால் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று புத்தகத்தில் வரும் ஒரு வரியை வைத்துக்கொண்டு ஒரு வகுப்பு முழுமைக்கும் கதைசொல்லிக்கொண்டிருப்பார். கேட்டுமுடிக்கையில் ”என்னது, கென்னடி செத்துப்போய்ட்டாரா\nஅது போலவே இன்னும் சிலர் உண்டு. பள்ளியில் பாடப்புத்தை மட்டுமே கட்டியழுத ஆசியர் எவர் பெயரும் மூளைமடிப்புகளில் பதியவேயில்லை.\nசென்ற வாரம் அந்த குழந்தைகள் அனைவரையும் பார்க்கையில் அந்த எண்ணம் மேலும் வலுப்பட்டது.\nஅந்த பள்ளியைப் பற்றி குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஒரு விஷயம், அவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள். அனைவருக்கும் பொதுவான மற்றொரு அம்சம், அனைவருமே பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரையும் போருக்குப் பறிகொடுத்தவர்கள். இருக்கும் பெற்றோரும் தமிழகத்திலும் ஒரிசாவிலும் அகதிகள் முகாமை விட்டு வெளியில் செல்ல ஏகப்பட்ட கெடுபிடிகள். அவர்கள் அருகிலுள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றால் கூட மாலை இத்தனை மணிக்குள் ம��காம்களுக்குத் திரும்பியிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள். இந்த தொண்டு நிறுவனம் அங்கிருக்கும் குழந்தைகளில் இருநூறு பேரை அழைத்து வந்து இங்கு எழுத்தறிவிக்கிறது. இது ஒரு Residential school. மாதத்தின் பத்து மாதங்கள் குழந்தைகள் அனைவரும் இங்கேயே இருக்கின்றனர். கோடை விடுமுறையாக இரு மாதங்கள் மட்டும் முகாம்களுக்கு விஜயம்.\nஇப்படி ஒரு இடம் பெங்களுரில் இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியம். அதுநாள் வரையில், இப்பள்ளியைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.\nஅப்பள்ளியைப் பற்றிய விவரங்கள் அறிந்தவுடன், நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் எனத்தோன்றியது. இலங்கையில் அவர்கள் துடித்துச் சாகும் போதும் கூட, வரட்டுப் பேச்சு பேசிக்கொண்டிருந்த கையாலாகாதவர்களாகத்தான் நாம் இருந்திருக்கிறோம். அரசை மட்டும் குற்றம் சொல்வதில் பயனில்லை. நாமும் அதன் ஓர் அங்கம்தான்.\nஎன்னால் முடிந்த குறைந்த பட்சமாக ஒரு நாளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கியது. நிர்வாகிகளுடன் மேலும் பேசியதில், அனைவரும் கையிலிருந்த சொற்ப ரூபாய்களைத் தொகுத்து, அவர்களின் உடனித்தேவையாக சில மருந்துகளும் முதலுதவிப்பெட்டியும் வாங்கிக்கொடுத்தோம்.\nஅங்கு கட்டமைப்பு வசதிகளும் ரொம்ப பெரிதாக இல்லை. 10வது வரை அங்கு வகுப்புகளுக்கு வசதிகள் உள்ளன. பத்தாவதுக்கு பிறகு வகுப்பில் சிறந்து விளங்கும் ஒரு சிலர் மட்டும் P.U செல்கின்றனர். அதிலும் சிலர் மட்டுமே கல்லூரி வரை எட்டிப்பார்க்கின்றனர்.\nபள்ளியைப் பற்றி மேலும்: http://www.igia.org.in/\nநாங்கள் 6 லிருந்து 10 வரையிலான மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் எடுத்தோம்.\nதிட்டப்படி நான் எடுத்துக்கொண்ட, காந்தவியலுக்கு மொத்தம் மூன்று பேர். ஒவ்வொருவம் சுழற்சி முறையில் எடுப்பதாகத்தான் திட்டம். ஆனால் மாணவர்கள், ஆங்கிலத்தில் தடுமாறவே, அனைத்தையும், தமிழிலேயே விவரிக்க வேண்டி வந்ததால் ஒய்வில்லாமல் மூன்றரை மணிநேர வகுப்பையும் நானே எடுத்தேன்.\nவகுப்பிலிருந்து வெளிவருகையில் என்னால் சரியாக பேசவே முடியாவிட்டாலும் கூட மிகுந்த மனநிறைவைத்தந்தது அந்த சிலமணிநேரங்கள். மாணவர்களின் இடைவிடாத கேள்விகள், ஆச்சரியப் பார்வைகள், புரிந்த சிரிப்புகள், கற்றுக்கொண்டதன் நன்றிகள் .\nமதியம் உணவுக்குப் பின்னர், அவர்களுடன் விளையாட்டுகள். அடுத்த இரண���டு மணி நேரமும் கண்மூடித்திறப்பதற்குள் கடந்துவிட்டது.\nஇவ்வளவு நெருக்கமாக அம்மாணவர்களுடன் பழகுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை. கிளம்புகையில், மாணவிகள் சிலர் அவர்களே தயாரித்த நன்றி கூறும் வாழ்த்து அட்டையொன்றை நீட்டிய போது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.\nஅலுவலகத்திலுந்து திரும்பவும் அடுத்த வருடம்தான் என்றாலும், நான் தனியாகவே மீண்டும் ஒரு முறை செல்லாம் என்று எண்ணியிருக்கிறேன்.\nபிறந்தநாள், இறந்தநாள் என்று ஆயிரக்கணக்கில் ரெஸ்டாரன்ட்டுகளில் கொட்டித்தீர்க்கும் பெங்களுர் மக்கள் வருடத்தில் ஒரு நாள் இங்கும் வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம். பகிரப்படும் மகிழ்ச்சி இரட்டிப்பாகுமென்று ஒரு சொல்வழக்கு உண்டு. நம்பாதாவர்கள் ஒரு முறை கண்டிப்பாய் இங்கு வரவும்.\nஇது ரெசிடென்சியல் பள்ளி என்பதால் அம்மாணவர்களுக்க பெரிதாக வெளியில் செல்லும் வாய்ப்புகளும் இல்லை. பள்ளியின் காம்பௌண்டு சுவர்களுடன் முடிந்துவிடுகின்றன அவர்களின் இந்தியப்பெருங்கடலும், இமயமலைகளும். நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்ததன் திருப்தியை விட, அவர்களுக்கு ஒரு மாறுதலாக , அவர்கள் உலகின் ஒரு நாள் விருந்தினர்களாக சந்தோஷம் அளித்ததே பெரிதாக இருந்தது.\nஎத்தனையோ சோகங்களைக் கடந்து வந்திருந்த போதும், அனைவர் முகத்திலும் சந்தோசமும் நம்பிக்கையும் இன்னும் மிச்சமிருக்கின்றன.\nவீடு திரும்பிய பின் குற்றவுணர்ச்சி கொஞ்சம் குறைந்தது மாதிரி இருந்தது.\nகுறிப்பு 1: வழக்கொழிந்து போன பல அழகான தமிழ்ப்பெயர்களைச் சந்தித்தேன். ஈகை வேந்தன், நெடுஞ்செழியன், கார்முகிலன் என இன்னும் பல. இன்று தமிழ்நாட்டில் எந்தவொரு பெற்றொரும் மூன்றெழுத்துக்கு மிகுந்து நாமகரணம் சூட்டுவதாகத்தெரியவில்லை. அந்த மூன்றில் ஒன்று வடமொழியாக இருந்தால் பெற்றோருக்கு இன்னும் பெருமை\nகுறிப்பு 2: ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நெருங்கிய உறவினர்கள் அவன் கண்முன் கொல்லப்பட்டதை ஒரு செய்தியைப் போலச் சொன்னான். எனக்குதான் அதற்கு மேல் பேசமுடியவில்லை.\n\"ஏதாவது\" செய்ய உத்வேகம் கொடுப்பதோடு..மனதுக்கு நிறைவை கொடுப்பதால்.. கண்டிப்பாய் இன்னும் பலமுறை செய்யலாம்.. இன்னும் பல அனுபவங்கள் பெற வாழ்த்துக்கள்..\nஈரெழுத்தில் அடங்க மறுத்து என் ஈற்றெழுத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் \"நான்\". என் ஓட்டத்தில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த சில இங்கே, உங்களுக்காக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%201212&name=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%3F%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3F%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-16T04:34:19Z", "digest": "sha1:OHWWIP3YINXGO7GDZCX5LN3AJDRTJUIJ", "length": 5345, "nlines": 105, "source_domain": "marinabooks.com", "title": "தகவல் அறியும் உரிமை ஏன்? எதற்கு? எப்படி Thagaval Ariyum Urimai En? Edharku? Eppadi", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய விலாசங்களும்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநாய்களை நல்ல முறையில் வளர்ப்பது எப்படி\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54755", "date_download": "2019-06-16T05:47:11Z", "digest": "sha1:YZIVSJ7CA6VNRJXIMPVYAIDUUI6PNNSL", "length": 6717, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "விளையாட்டின் போது திடீர", "raw_content": "\nவிளையாட்டின் போது திடீரென உயிரிழந்த மாணவன் கொழும்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயின் மாணவன் ஒருவர் திடீர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுகயீனம் காரணமாக குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nமொரட்டுவ பிரி���்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரயின் கல்வி கற்கும் 18 வயதான மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த மாணவர் காற்பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63820-modi-promises-grand-vidyasagar-statue-as-battle-with-tmc-intensifies.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:55:54Z", "digest": "sha1:2O6S5UZ2RDKGCAD6X465RH23YK5TM2VF", "length": 11964, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா?” - மோடிக்கு மம்தா பதிலடி | Modi promises grand Vidyasagar statue, as battle with TMC intensifies", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்��ர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா” - மோடிக்கு மம்தா பதிலடி\nவங்க புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த வன்முறை சம்பவத்தில் வங்கப் புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதமடைந்தது. சிலையை சேதப்படுத்தியது மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் கட்சி ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇது குறித்து உத்தரப் பிரதேசத்தின் மாவ் என்ற பகுதியில் பரப்புரையின் போது பேசிய நரேந்திர மோடி, மேற்குவங்கத்தில் நிகழ்ந்த வன்முறை மூலம் திரிணாமுல் காங்கிரசின் அராஜக போக்கை பார்க்க முடிந்தது என்று தெரிவித்தார். இந்தக் கலவரத்தின் போது சேதமடைந்த வங்க புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் பஞ்சலோக சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என நரேந்திர மோடி உறுதியளித்தார்.\nஇந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். “வித்யாசாகர் சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியிருக்கிறார். சிலை நிறுவ மேற்குவங்கத்திடம் பணம் உள்ளது. 200 வருட பாரம்பரிய சிலையை அவரால�� திரும்பி தர முடியுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅத்தோடு, வன்முறை குறித்து, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் வன்முறையில் ஈடுபட்டதாக பேசியிருக்கிறீர்கள். ஆனால், எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. உங்களுக்கு வெட்கமாக இல்லையா. ஆதாரங்கள் இருந்தால் நிரூபியுங்கள். இல்லையென்றால் உங்களை சிறைக்குள் தள்ளிவிடுவோம்” என்று மம்தா எச்சரித்துள்ளார்.\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்கத் தயார் : மம்தா பானர்ஜி\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\nமேற்கு வங்கத்தில் வசிப்பவர்கள் வங்க மொழி கற்றுகொள்ளுங்கள் : மம்தா பானர்ஜி\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\nபிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் துணை பிரதமர் வரவேற்பு\nமம்தா கொடுத்த 4 மணிநேர கெடுவை மீறி மருத்துவர்கள் போராட்டம்\nகிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி \nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நாளில் பி.எட் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு - மாணவர்கள் குழப்பம்\nகமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/pothuarivu/pothuarivu-pages/pothuarivu-1-1-4.php", "date_download": "2019-06-16T05:58:14Z", "digest": "sha1:LN4CPRKPQNVRDLJOLS5HPNEDLDJFDCP3", "length": 12940, "nlines": 212, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - pothuarivu", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\n1. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது\n2. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் என்ன\n3. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்\n4. கம்பர் இயற்றிய மற்றொரு நூல் எது\n5. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் யார்\n6. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் யார்\n7. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை\n8. சடாயுவின் அண்ணன் யார்\n9. “சாகித்ய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் யார்\n10. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை\n11. திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் யாவை\n12. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்\n13. தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் யார்\n14. பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் யார்\n15. ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்\n16. நாமக்கல் கவிஞரிற்கு கிடைத்த தேசிய விருது யாது\n17. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது என்ன\n18. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியத்தின் பெயர் என்ன\n19. தமிழ்மொழியின் முதல் காப்பியம் எது\n20. இராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன\n21. இராமாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் யார்\n22. இராமாயணத்தில் ஐந்தாவதாக அமைந்த காண்டம் எது\n23. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் எது\n24. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு எது\n25. சீதைக்குக் காவலிருந்த பெண் யார்\n26. கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் யார்\n27. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் யார்\n28. தோலின் நிறத்திற்குக் காரணமானது எது\n29. மலேரியா எதன் மூலம் மனிதனிற்கு உருவாகின்றது\n30. கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி எது\n31. பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு எது\n32. செதில்களால் சுவாசிப்பது யாது\n33. அனைத்தும் உண்ணிக்கு ஒரு உதாரணம் யாது\n34. தாவர உண்ணிக்கு ஒரு உதாரணம் யாது\n35. எம்ஃபைசிமா என்பது யாது\n36. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் எது\n37. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் என்ன\n1. இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது\n2. எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் என்ன\n3. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்\n4. கம்பர் இயற்றிய மற்றொரு நூல் எது\n5. வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் யார்\n6. “திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் யார்\n7. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை\n8. சடாயுவின் அண்ணன் யார்\n9. “சாகித்ய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் யார்\n10. திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை\n11. திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் யாவை\n12. திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்\n13. தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்பட்டவர் யார்\n14. பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் யார்\n15. ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் யார்\n16. நாமக்கல் கவிஞரிற்கு கிடைத்த தேசிய விருது யாது\n17. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது என்ன\n18. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியத்தின் பெயர் என்ன\n19. தமிழ்மொழியின் முதல் காப்பியம் எது\n20. இராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன\n21. இராமாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் யார்\n22. இராமாயணத்தில் ஐந்தாவதாக அமைந்த காண்டம் எது\n23. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் எது\n24. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு எது\n25. சீதைக்குக் காவலிருந்த பெண் யார்\n26. கவிச்சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் யார்\n27. “கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் யார்\n28. தோலின் நிறத்திற்குக் காரணமானது எது\n29. மலேரியா எதன் மூலம் மனிதனிற்கு உருவாகின்றது\n30. கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி எது\n31. பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு எது\n32. செதில்களால் சுவாசிப்பது யாது\n33. அனைத்தும் உண்ணிக்கு ஒரு உதாரணம் யாது\n34. தாவர உண்ணிக்கு ஒரு உதாரணம் யாது\n35. எம்ஃபைசிமா என்பது யாது\n36. காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் எது\n37. அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் என்ன\nஇலங்கை பற்றிய பொது அறிவு\nஇலங்கை பற்றிய பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/discuss.php?qid=15052&type=1", "date_download": "2019-06-16T05:55:27Z", "digest": "sha1:3XBKBV37VVB6RVSJOMYLP2IJOAQQZEQN", "length": 3153, "nlines": 50, "source_domain": "masterstudy.net", "title": "விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார். ?->(Show Answer!)", "raw_content": "\n1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.\nAnswer: பாரதியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்\nMCQ->விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார். ...\nMCQ->விடைக்கேற்ற வி���ாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் ...\nMCQ-> தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்\nMCQ-> எந்த நாட்டின் கொடி இந்திய தேசியக் கொடியை போன்று இருக்கும்\nMCQ-> தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/07/stories-from-purana-4.html", "date_download": "2019-06-16T04:50:28Z", "digest": "sha1:NPVGUGQEUXAT6MPTWRPHB4DA52O6UZPB", "length": 9898, "nlines": 95, "source_domain": "santhipriya.com", "title": "செல்வத்தின் அதிபதி குபேரன் | Santhipriya Pages", "raw_content": "\nஇது ஒரு புராணக் கதை- 4\nபுலஸ்திய பிரஜாபதியின் மகன் விஸ்ரவஸ் என்பவர். பல காலம் குழந்தை இல்லாமல் இருந்தவருக்கு வெகு காலத்துக்குப் பிறகு பிருமாவின் அருளினால் நான்கு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் ராவணன், மற்றவர் குபேரன். அசுரரானாலும் குபேரனுக்கு இருந்த நல்ல குணத்தைக் கண்ட தேவர்கள் அவரை தம்முள் ஒருவராக இருக்க கடலில் வந்து வாசிக்குமாறும், அனைத்து நதிகளும், நீர் நிலைகளும் அவரை வணங்கி வழிபடும் எனவும் கூற அவரும் அங்கு சென்றார். ஆகவே அந்த கடலுக்குள் இருந்த செல்வத்தினால் அவர் பல செல்வங்களைப் பெற்றார்.\nஆனால் நதிகளும் கடலும் மட்டுமே அவரை தலைவராக ஏற்றுக் கொண்டன. ஆகவே அதை மாற்றி அனைவரும் தம்மை வணங்க வேண்டும் என விரும்பிய குபேரன் சுமார் பத்தாயிரம் வருடங்கள் கடலுக்குள் தனது தலையை மட்டும் முழுக வைத்துக் கொண்டு தலைகீழாக நின்று கொண்டு பிருமாவை வேண்டி தவம் இருந்தார். அத்தனை கடுமையான தவம் செய்தும் பிரும்மா அவருக்கு அருள் புரியவில்லை. ஆகவே ஒற்றைக் காலில் நின்றுகொண்டு பல நூற்றாண்டுகள் தவம் இருக்க அவருடைய கடுமையான தவத்தை மெச்சிய பிரும்மா அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் எனக் கேட்க குபேரனும் தான் செல்வங்களுக்கு அதிபதியாக வேண்டும் என்றார். அதைக் கேட்ட பிரும்மாவும் அனைத்து லோகங்களிலும் உள்ள அனைத்து செல்வங்களையும் கண்காணித்து அதை கேட்பவர்களுக்கு வழங்கும் அதிபதியாக அருள் புரிந்தார்.\nசில நாடுகளில் குபேரனை சிரிக்கும் புத்தர்\nஎவருக்கு செல்வம் தேவையோ அவர்கள அவரை வழிபட வேண்டும் என நியதியை வைத்தார் . அது முதல் குபேரன் செல்வங்கள���ன் அதிபதியானார்.\nவெளிநாட்டு குபேரன் சிரித்தபடி தன்\nஅவர் ஒருமுறை சிவனின் மடியில் அமர்ந்து இருந்த பார்வதியின் அழகைக் கண்டு பொறாமை கொண்டார். அதனால் கோபமுட்ற பார்வதி அவருடைய ஒரு கண்ணை குருடாக்கினாள் . ஆனால் அவர் தவறை உணர்ந்து அவளிடம் சென்று மன்னிப்புக் கேட்டதினால் மீண்டும் கண் பார்வை தந்தாலும் அவருடைய கண்கள் எப்போதும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் எனவும், அது அவர் செய்த தவறை அவருக்கு சுட்டிக் கட்டிக் கொண்டே இருக்கும் வகையில் அமைந்து இருக்கும் என்றாள். ஆகவே குபேரனுடைய கண்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறுவார்கள்.\nPreviousசூரக்குடி அக்னி வீரபத்திரர் ஆலயம் -15\nசெளந்தர்யலஹரி – சில அரிய தகவல்கள்\nபுராணக் கதை – 2\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/lokesh-rahul/", "date_download": "2019-06-16T05:49:27Z", "digest": "sha1:B6O3K2YQGFL4O5UE4BRZ4U2YTXDOG54I", "length": 7404, "nlines": 70, "source_domain": "tamil.indianexpress.com", "title": "lokesh rahul News in Tamil:lokesh rahul Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\n‘அன்று அந்த வீரரின் அறையில்….’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்’ ஓப்பனாக பேசி சிக்கிய பாண்ட்யா, லோகேஷ் ராகுல்\n\"யாருக்கு டேலன்ட் இருக்கிறதோ, அவருக்கே அந்தப் பெண் சொந்தம்\"\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடி நீக்கம் மாயங்க் அகர்வாலுக்கு மெகா வாய்ப்பு\nகர்நாடகாவைச் சேர்ந்த மாயங்க் அகர்வால், 295வது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டராக நாளை அறிமுகம் செய்யப்படுகிறார்\nஇங்கிலாந்தின் 100% வின்னிங் ரெக்கார்ட் இன்று உடைத்தெறியுமா இந்திய அணி\nஇந்தியா vs இங்கிலாந்து 2வது டி20 போட்டி\nIND vs IRE: ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி\n69 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா அந்த சாதனையை ஒரு ரன்னில் தவறவிட்டார்\nமற்ற ஐபிஎல் அணிகளுக்கு இல்லாத ஒரு பெரும் சிக்கல் பஞ்சாப் அணிக்கு\nஃபார்ம், மெச்சூரிட்டி, அனலைஸிஸ் ஆகிய விஷயங்களில் அஷ்வின் பெஸ்ட் தான். ஆனால், கேப்டன்சி என்பது அவருக்கு புதிது\nடாப் 10-ல் நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா\nஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது\nஇந்தியா vs இலங்கை 2-வது டெஸ்ட்: இலங்கை மண்ணில் முதன்முறையாக இன்னிங்ஸ் வெற்றி\nஇதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது.\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/the-new-political-party-begins-in-the-next-3-months-actor-prakash-raj-announces-351909.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-16T05:07:35Z", "digest": "sha1:FO7PFTV2UPQ2N33625UKG3P2T7DKUE6A", "length": 15922, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு | The new political party begins in the next 3 months Actor Prakash Raj announces - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n20 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n27 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n29 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு க���ுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு\nபெங்களூர்: அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.\nபாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் திடீரென சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.\nவாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் 6,02,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் ஹர்சத் பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக நடிகர் பிரகாஷ் ராஜ் 3-வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 28,906.\nதேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது. மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க தொடர்ந்து சண்டையிடுவேன். இதற்கான கடினமான பயணம் தற்போது தொடங்கி உள்ளது என்றார்.\nதமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி\nஇந்தநிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசன் மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ள���ன் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nவிவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\n2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்\nவாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா\nஎந்த சடங்கும் இல்லை.. மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nகிரிஷ் கர்னாட் மறைவு.. கர்நாடகாவில் 3 நாள் அரசுமுறை துக்கம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nவறட்சியை வைத்து அரசியல் நாடகம் நடத்தி வரும் பாஜக.. கர்நாடக அமைச்சர் பாட்டீல் சரமாரி தாக்கு\nநீண்ட இழுபறி முடிவுக்கு வந்தது.. 12-ம் தேதி விரிவாக்கம் செய்யப்படும் கர்நாடக அமைச்சரவை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/income-tax-filers-get-refund-rs-2-67-lakh-crore-last-three-years-207627.html", "date_download": "2019-06-16T04:39:37Z", "digest": "sha1:B5NWWZWV5MPB4FTRGMGKAFDMUIIWDFNF", "length": 15573, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூடுதலாக வசூலித்த ரூ.2.67 லட்சம் கோடியை திருப்பி கொடுத்த வருமான வரித்துறை | Income tax filers get refund of Rs 2.67 lakh crore in last three years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n1 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n35 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n51 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோ���ி பேச்சு\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகூடுதலாக வசூலித்த ரூ.2.67 லட்சம் கோடியை திருப்பி கொடுத்த வருமான வரித்துறை\nசென்னை: வருமான வரித்துறை மக்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த 2 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த 3 ஆண்டுகளில் திரும்பத் தந்துள்ளது.\nஇதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2011 - 12ம் ஆண்டில் 93,814 கோடியும், 2012-13ல் ரூ.83,766 கோடியும், 2013-14ல் 89,066 கோடியும் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.\n2010-11 முதல் 2012 - 13 ஆண்டுகளின்போது திரும்பத் தரப்பட்ட தொகைக்கு வட்டியாக மட்டும் 23 ஆயிரத்து 651 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.\nஅதே நேரம் 2013-14ம் நிதியாண்டுக்கு அளிக்க வேண்டிய வட்டி இன்னும் பாக்கியுள்ளது. இதில் மக்களுக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டால் தாராளமாக புகார் அளிக்கலாம்.\nமக்களுக்கு திரும்பத் தர வேண்டிய கூடுதல் வருமான வரியை விரைவாக தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் income tax செய்திகள்\nவருமான வரித்துறை ஆணையர் உட்பட 12 சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nரூ 20 லட்சம் கொண்டு வந்ததால் பரபரப்பு.. ஆரணி எம்பி செஞ்சி ஏழுமலையிடம் வருமான வரித் துறையினர் விசாரணை\nமிரட்டலுக்கு அஞ்சமாட்டோம், உங்க 'பாட்சா' பலிக்காது, வேலையை காட்டாம விடமாட்டாங்க.. ஸ்டாலின்\nஎம்எல்ஏக்கள் விடுதி ஐடி ரெய்டு பற்றி தகவல் இல்லை: சத்யபிரதா சாஹ�� அப்போ ரெய்டு நடத்தியது யார்\nபணம் பதுக்கல் புகார்.. அமைச்சர் உதயகுமார், எம்எல்ஏக்கள் விடுதி அறைகளில் நள்ளிரவு ரெய்டால் பரபரப்பு\nதமிழக அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. ரூ.14.54 கோடி பறிமுதல் வருமான வரி துறை அதிரடி\nவேலூரை தொடர்ந்து சிவகங்கையை அதிர வைக்கப்போகிறதா வருமான வரி சோதனை- கார்த்தி சிதம்பரம் பரபர ட்வீட்\nஅடுத்த பரபரப்பு.. விடாத வருமான வரித்துறை.. திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் ரெய்டு\nவருமான வரி அதிகாரிகள் வீடுகளில், கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும்.. குமாரசாமி தடாலடி\nஇதுதாங்க சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.. மோடி பற்றி கர்நாடக முதல்வர் கடும் விமர்சனம்\nகர்நாடக அமைச்சர், பொதுப் பணித்துறை அதிகாரிகள் வீடுகளில் வருமான வரி சோதனை.. கொந்தளிக்கும் குமாரசாமி\nஅடடா.. 2022 –ல் மறுபடியும் பிறக்கப் போகுதாம் புதிய இந்தியா.. ஆனால் மக்கள் தாங்குவார்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nநா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/money.html", "date_download": "2019-06-16T05:50:17Z", "digest": "sha1:YFS6UTEXWR6W4J7RKHXYN6Y3YZIBOGRJ", "length": 10013, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "41 வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் முடக்கம் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / 41 வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் முடக்கம்\n41 வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் முடக்கம்\nநிலா நிலான் May 25, 2019 கொழும்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டு சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியின் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் வங்கிக் கணக்குகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.\nமேற்படி வங்கிக் கணக்குகளில் சுமார் 134 மில்லியன் ரூபாய் வைப்பிலிட���்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன் மேலும் 14 மில்லியன் ரூபாய் பணத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி வந்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் 5 சந்தேக நபர்களை ஹொரவப்பொத்தானை பொலிஸார் நேற்றுக் காலை கைது செய்துள்ளனர். இவர்களில் ஹொரவப்பத்தானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவரும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nபாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில்,\nபயங்கரவாதிகளுடன் நேரடித் தெரடர்பை பேணி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துக்கள் தொடர்பில் கண்டறியும் பொருட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக் குழுவினரே 134 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ள 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். அத்துடன் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்புடைய சந்தேக நபர்களிடமிருந்து ஏற்கனவே 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goundamanifans.blogspot.com/2013/01/blog-post_14.html", "date_download": "2019-06-16T04:41:38Z", "digest": "sha1:SYY4A2NIUKFCZ4AN4PUL2MPKODTDUYL7", "length": 43579, "nlines": 311, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: சென்னை புக் ஃபேர் - பட்டிக்காட்டானின் 'காணோம்' பொங்கல்", "raw_content": "\nசென்னை புக் ஃபேர் - பட்டிக்காட்டானின் 'காணோம்' பொங்கல்\nசென்னை புக் ஃபேர் பற்றி எழுத முக்கிய விஷயங்கள் நிறைய இருந்தாலும் கடந்த ஞாயிறு அன்று நமது சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் பட்டிக்காட்டான் செய்த காமடியை மறக்க முடியாமல் இன்னும் சிரித்துக்கொண்டு இருப்பதால் இப்பதிவு சிட்டிக்ஸ் சிறப்பு மலராக வந்தாக வேண்டிய கட்டாயம். 'அப்படியாசொல்லுங்கண்ணே. சொல்லுங்க' என்று துள்ளி குதித்து ஓடிவரும் மக்களே....வாங்க பார்க்கலாம்.\nஞாயிறு மாலை பட்டிக்ஸை ரவுண்டு கட்டி அடிக்க இப்படி ஒரு அமோக சந்தர்ப்பம் கிடைக்கும் என சென்னை பதிவர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் கவுன்டர் அருகே புலவர் ராமானுஜம், பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கத்துடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது புலவர் தந்த உளவுத்துறை தகவல் 'சற்று முன்புதான் ஜெய்யை பார்த்தேன். இங்குதான் குடும்பத்துடன் வந்துள்ளார்'. சிங்கத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே பட்டிக்ஸிற்கு போன் போட்டார். அடுத்த பத்து நிமிடத்திற்கு தன்னை அல்லாக்க தூக்கி மல்லாக்க போட இறைவன் செய்த திருவிளையாடலின் அச்சாரமே இந்த போன் கால்தான் என்று நம்ம ஜெய் எதிர்பார்த்திருக்க மாட்டார் பாவம். பாக்கெட்டில் இருந்து போன் எடுத்த ஒரு நொடி கேப்பில் பட்டிக்ஸின் புதல்வன் காணாமல் போக 'டேய் ராஜ் டி.வி.ஸ்டால் கிட்ட ஓடி வாங்கடா. குட்டி பட்டிக்சை காணுன்டா' என்று அலறினார் அண்ணாத்தை. படபடப்புடன் நாங்கள் மூவரும் ஸ்பாட்டை அடைந்தோம்.\n'போன் எடுத்து ஹலோன்னு சொல்றதுக்குள்ள பய டப்புனு ஜம்ப் பண்ணி ஓடிட்டான்டா. தேடுங்கடா. தேடுங்கடா' என்று அவர் சிதற 'கூல்..நாங்க கண்டுபிடிக்கறோம்' என்று கூறிவிட்டு ஆளுக்கொரு திசையாக ஓடினோம். 'ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை மனதில் வைத்துக்கொண்டு தேடுதல் படலம் தொடர்ந்தது. ஜெய்யும் இன்னொரு திசை நோக்கி ஓடினார். அப்போது அதே கலரில் உடை அணிந்த வேறொரு பையனை பிடித்து 'நீ இங்கதான் இருக்கியா' என்று ஜெய் கேட்க, கோபத்தில் பையனின் நைனா முறைக்க இன்னும் டென்ஷன் எகிறியது.\nரிசப்சனில் 'பையன் காணும்' என்று அறிவிக்க சொல்லிவிடலாம் என்று சிங்கம் கூறியதால் நான் வேகமாக அவ்விடம் நோக்கி ஓடினேன். எனக்கு முன்பு பிலாசபி அங்கு நிற்க அருகே பார்த்தால் கண்காட்சி அமைப்பாளர் மடியில் லேசாக அழுதவாறு குட்டி ஜெய் போஸ் தந்து கொண்டிருந்தான். சிங்கமும் உடனே வந்து சேர ஒருவழியாக நிம்மதி பெருமூச்சு விட்டோம்.\n'நண்பரின் மகன்தான் சார்' என்று நாங்கள் சொன்னாலும் 'அப்பா வரட்டும். அவரை கூப்புடுங்க. அப்பதான் பையனை ஒப்படைப்போம்' என்று நாட்டாமை ஒருவர் சொல்ல உடனே ஜெய்க்கு கால் செய்தோம். தலைகால் புரியாமல் பேயறைந்த முகத்துடன் ஓடி வந்தார். 'வாடா மகனே' என்று இவர் அழைக்க அலெர்ட் ஆன நாட்டாமை குட்டி ஜெய்யை பார்த்து 'தம்பி இவர் உங்க அப்பாதான' என்று கேட்க பயபுள்ள பதிலேதும் சொல்லாமல்(அதிலும் குறிப்பாக பட்டிக்சை ஏறெடுத்தும் பார்க்காமல் அழுதுகொண்டே இருந்தான்.) 'மானத்தை வாங்கறானே' என்று நம்ம ஆளு முகத்தில் 1 டன் கலவரம் அப்பி இருந்ததை பார்த்து எங்களுக்கு உள்ளூர பயங்கர சிரிப்பு. நாட்டாமை பலமுறை கேட்டும் பையன் பதில் சொல்லாததால் பட்டிக்ஸ் சிதறி பதறி உதறிப்போனார். அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே:\n''என் மானத்தை டைட்டானிக் கப்பல்ல ஏத்தறானே என் வாரிசு...\"\nஇரண்டு நொடிக்கு ஒருமுறை போட்டோ எடுக்கும் பதிவர்களில் பட்டிக்சும் இருந்ததே அவருக்கு சாதகம�� ஆகிப்போனது. சற்று முன் புக் ஃபேரில் அவர் எடுத்த பேமிலி போட்டோவை நாட்டாமையிடம் காட்ட ஒருவழியாக குட்டிப்பயலை தர ஓ.கே. சொன்னார். ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். அம்மா வந்த பின்பே சமாதானம் ஆனான் நம்ம தம்பி. 'அடுத்து பட்டிக்சை டிஸ்கவரி புக் ஸ்டால் வாசலுக்கு நகர்த்தி கொண்டு வந்தோம் நாங்கள். 2012 இல் இணையத்தில் எத்தனை பேரை கதற விட்டு இருப்பார் நம்ம ஆளு. இன்னைக்கு இவரை விடக்கூடாது என்று மனதினுள் அனைவரும் சபதமேற்றோம்.\n'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன். அண்ணி ஜெய்யை முறைக்க ஆரம்பித்தார்.சும்மா இருப்பார்களா' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன். அண்ணி ஜெய்யை முறைக்க ஆரம்பித்தார்.சும்மா இருப்பார்களா பிலாசபி, அஞ்சாசிங்கம் என ஆளாளுக்கு தமது பங்கை சீரும் சிறப்பாக ஆத்தினர். 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது.\n'டேய்..24 மணி நேரம் நெட்ல இருக்கேன்னு ஏன்டா பொய் சொல்றீங்க' என்று பிளேட்டை திருப்ப பார்த்தார் சிட்டி. அந்த நேரம் பார்த்து கே.ஆர்.பி., பபாஷா, ரோஸ்விக் போன்ற பெரிய தலைகளும் ஸ்பாட்டிற்கு வர வசமாக சிக்கினார் சிட்டி. 'இவரு நாளுக்கு 26 மணிநேரம் நெட்ல இருக்காரு' என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் பபாஷா. அண்ணி மீண்டும் கொந்தளிக்க 'இன்னைக்கு உங்க நேரம். ஆடுங்க' என்று பரிதாபமாக சிட்டி எம்மை பார்த்து கவலையுடன் கூறினார். அத்துடன் ஓயவில்லை கலாட்டா.\nசிட்டி போட்டிருந்த கார்கோஸ் பேன்ட் அனைவரின் கண்ணையும் உறுத்த ஒவ்வொரு பாக்கெட்டிலும் என்ன இருக்கிறது என்று ஆளாளுக்கு எட்டிப்பார்த்தோம். அப்பொருட்களின் விவரம் வருமாறு:\nசட்டை பாக்கெட் - இரண்டு கூலர்ஸ்\nகார்கோ இடது மேல் பாக்கெட் - இரண்டு அரை லிட்டர் வாட்டர் பாட்டில்கள்.\nகார்கோ இடது கீழ் பாக்கெட் - காராசேவு, லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட்கள்.\nகார்கோ வலது கீழ் பாக்கெட் - சொருகி வைக்கப்பட்ட பலூன்கள்.\nகார்கோ வலது மேல் பாக்கெட் - கொஞ்சம் சில்லறைகள்.\nஆதாரம் இங்கே - டைட் க்ளோஸ் அப்:\nதாகம் தீர்க்க வந்த தண்ணி டேங்கியே\nஅடுத்த ஆதாரம் - லாங் ஷாட்:\nஇதில் உச்சகட்ட காமடி என்னவென்றால் சிட்டி ��திவர்களுடன் பல்ப் வாங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் அவ்வப்போது அவரது கார்கோ பாக்கெட்டில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் அதே ஸ்டாண்டில் வைத்த வண்ணம் இருந்தனர் நமது பதிவர்கள். யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ\nகடைசியாக கிளம்பும் நேரத்தில் ஜெய் அஞ்சாசிங்கத்தை பார்த்து பலத்த கர்ஜனையுடன் கோபமாக சொன்னது:\n'மவனே உன் போன் காலை ஒரு செகன்ட் அட்டென்ட் பண்ணதால எனக்கு இந்த நெலம. இனிமே எனக்கு போன் பண்ண %^^*&@#$...........\"\"\n\"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி\" என்று ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்\nகுறிப்பு: செய்திகள் அனைத்தும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இங்கு வந்து பட்டிக்ஸ் என்னதான் மறுப்பு சொன்னாலும் பருப்பு வேகாது என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.\nஜிம்பலக்கா ஜிம்பலக்கா ஜிம்பர ஜிம்பாலே. சிட்டிக்ஸ் ஆடு சிக்கிய நாளை மறக்க முடியுமா ஜிம்பர ஜிம்பாலே\nவீட்டில் அண்ணியிடம் சிட்டிக்காட்டான் என்ன மாத்து வாங்கியிருப்பார் என்பதை நினைத்தால் சிப்பு சிப்பா வருதுடா சாமி\nஇந்த குடும்ப பொறுப்பு விரைவில் சிவாவிற்கும் ஏற்பட இறைவனை வேண்டுகிறேன்.\nஅடடா... பட்டிக்ஸ் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்ன வரை இருந்தனே... இந்த பொன்னான காட்சியை ரசிக்கிற சான்ஸ் மிஸ் ஆயிருச்சே... இதன் தொடர்ச்சியா வீட்டில என்ன நடந்ததுன்றதை பட்டிக்ஸ் தனியா தன் தளத்தில் வெளியிடுவார்(ன்னு நினைக்கிறேன்).\nஆரூர் மூனா செந்தில் said...\nஅடடா, பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிட்டதால் எனக்கு சந்தர்ப்பம் தவறிவிட்டதே. என் பங்குக்கு இன்னும் ரெண்டு மடங்கு ஏத்திவுட்டுருப்பேனே. ஜெய் வர்றேன்யா, இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன். கச்சேரி அடுத்த வாரமும் தொடரும்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎதையும் தாங்கும் பட்டிக்ஸ் தண்ணி தாங்கி இல்லை.. இடி தாங்கி இடி தாங்கி இடி தாங்கி\n// சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின���னூட்டர் //\nராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டீர்... ப்ளஸ்ஸர் என்ற பதம் எங்கே அய்யா...\n////// அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே: ///////\nபட்டிக்ஸ் அழுதுட்ட மாதிரி இருக்கே எப்படிப்பட்ட இணைய போராளி அவரு, அவரையே அழுகுற மாதிரி படம் எடுத்தவர்கள் வாழ்க...........\n/// ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். ///\nஉங்களை மாதிரியே பையனும் ப்ளான் பண்ணி வெச்சி டைம் பார்த்து அடிச்சிருக்கான் போல\n/////'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன்.////////\nஸ்டவ்வா ஸ்ட்ரெயிட்டா சிலிண்டர்லயே பத்த வெச்சிட்டு..... பேச்ச பாரு....\nஉங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\n//// 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது. /////\nநாசமா போச்சி, இனி 30 மணிநேரம் ஆன்லைன்ல இருப்பாரே\n/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////\nபட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்.... நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....\n//// யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ\nஅப்போ பட்டிக்ஸ் கைல ஒரு பிசினஸ் டெக்னிக் கைவசம் இருக்கு.....\n//////\"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி\" என்று ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்\nமாட்டு பொங்கலை முன்னிட்டு 10-12 பவர் கட் இல்லாமல் செய்து பட்டிக்சை ஓட்ட உதவி செய்த அம்மா வாழ்க\nஇந்த குடும்ப பொறுப்பு விரைவில் சிவாவிற்கும் ஏற்பட இறைவனை வேண்டுகிறேன்.//\n யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமா\nஅடடா... பட்டிக்ஸ் வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்ன வரை இருந்தனே... இந்த பொன்னான காட்சியை ரசிக்கிற சான்ஸ் மிஸ் ஆயிருச்சே... இதன் தொடர்ச்சியா வீட்டில என்ன நடந்ததுன்றதை பட்டிக்ஸ் தனியா தன் தளத்தில் வெளியிடுவார்(ன்னு நினைக்கிறேன்).//\nஎழுத மாட்டார். என்னா அடி\n//ஆரூர் மூனா செந்தில் said...\nஅடடா, பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிட்டதால் எனக்கு சந்தர்ப்பம் தவறிவிட்டதே. என் பங்குக்கு இன்னும் ரெண்டு மடங்கு ஏத்திவுட்டுருப்பேனே. ஜெய் வர்றேன்யா, இன்னும் ரெண்டு நாள்ல வர்றேன். கச்சேரி அடுத்த வாரமும் தொடரும்.//\nஉங்களுக்கு அதிர்ஷ்டம் இல்ல ஆரூர். சும்மா சொயட்டி சொயட்டி அடிச்சாங்க அண்ணனை.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎதையும் தாங்கும் பட்டிக்ஸ் தண்ணி தாங்கி இல்லை.. இடி தாங்கி இடி தாங்கி இடி தாங்கி//\nஅவரு போடற கமண்டுக்கு நியாயப்படி நாமதான் இடிதாங்கோ தாங்கி.\n// சகலகலா பதிவர்/ ஃபேஸ்புக்கர்/ட்விட்டர்/பின்னூட்டர் //\nராஜ குலோத்துங்குவை விட்டுவிட்டீர்... ப்ளஸ்ஸர் என்ற பதம் எங்கே அய்யா...//\nஆமாம். வரலாறு முக்கியம் அமைச்சரே\n////// அந்த அம்சமான ரியாக்சன் போட்டோ கீழே: ///////\nபட்டிக்ஸ் அழுதுட்ட மாதிரி இருக்கே எப்படிப்பட்ட இணைய போராளி அவரு, அவரையே அழுகுற மாதிரி படம் எடுத்தவர்கள் வாழ்க...//\nபையன்தான் அழுதான். அண்ணாத்தையை கண்டுக்காததால் இமேஜ் டேமேஜ் ஆன ஆனந்த கண்ணீரில் சிட்டி குடுத்த போஸ்\n/// ஆனாலும் பய அப்பாவிடம் வர மறுத்து மீண்டும் பல்பு தர சிட்டி சின்னாபின்னம் ஆனார். ///\nஉங்களை மாதிரியே பையனும் ப்ளான் பண்ணி வெச்சி டைம் பார்த்து அடிச்சிருக்கான் போல\n/////'என்னா ஜெய்.. 24 மணிநேரமும் நெட்ல இருக்கீங்க. அதுல இருக்குற அக்கறை பையனை பாத்துக்கறதுல இல்லையே' என்று ஸ்டவ்வை பற்ற வைத்தேன்.////////\nஸ்டவ்வா ஸ்ட்ரெயிட்டா சிலிண்டர்லயே பத்த வெச்சிட்டு..... பேச்ச பாரு...//\nசட்டம் தன் கடமையை செய்ய வேண்டிய நிர்பந்தம்\nஉங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)//\n//// 'திருந்தவே மாட்டாரு. தண்ணி தெளிச்சி விட்டாச்சி' என்று அண்ணி சொன்னபோது எமது காதுகளில் தேன் வந்து பாய்ந்தது. /////\nநாசமா போச்சி, இனி 30 மணிநேரம் ஆன்லைன்ல இருப்பாரே\nபேசாம ஒரு நாளைக்கி 48 மணிநேரம்னு தீர்மானம் கொண்டு வந்துரலாமா\n/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////\nபட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்.... நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....//\nசட்டைக்கு மேல ஒரு உள்ளன் போட்டிருந்தான்.\n//// யாரோ வியாபாரி போல என்று வழிப்போக்கர் ஒருவர் வந்து தனது பங்கிற்கு தாகத்தை தணித்து விட்டு சென்றது ரகளை. அதை சிட்டி நோட் செய்யாதது அருமையிலும் அருமை சாமியோ\nஅப்போ பட்டிக்ஸ் கைல ஒரு பிசினஸ் டெக்னிக் கைவசம் இருக்கு.....\nநடமாடும் நாடார் கடை ஆகிவிடுவார் போல.\n//////\"எப்படியோ..நம்மை ஆண்டு முழுக்க கதற விட்ட பட்டிக்சை இன்று ரவுண்டு கட்டி அடிக்க சந்தர்ப்பம் தந்த இறைவா போற்றி\" என்று ஃபுல் மீல்ஸ் கட்டிய திருப்தியில் அனைவரும் வீடு போய் சேர்ந்தோம். இந்த பசுமையான நினைவு இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்\n23 ஆம் தேதிவரை கண்காட்சி தொடரும். இந்த வார இறுதியில் மீண்டும் சிட்டி சிக்குவாரா என்று பார்ப்போம்.\nவலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்கள்.\nயோவ் அண்ணியோட ரியாக்சன் தான் டாப்பு ......\nநாம் கலாய்க்கும் போது என்னங்க அப்போ நீங்க வெறும் காமடியன் தானா . என்று கேட்டாங்களே ஒரு கேள்வி .\nவேற பாஷைல அண்ணனை அவங்க கொத்து பரோட்டா போட்டது கூட செம டாப்பு. வீ ஆர் ஆல் வெரி ஹாப்பி\nவலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்கள்.//\nஒண்ணும் நடக்காது. வேடிக்கை மட்டும் பாருங்க. பொங்கல் இன்னும் பொங்கும்\n/////ரெட் கலர் ட்ரெஸ். சோட்டா பீம்னு எழுதி இருக்கும்' என்று அண்ணாத்தை சொன்ன அடையாளத்தை //////\nபட் பையன் கட்டம் போட்ட சட்டையில்ல போட்டிருக்கான்.... நான் கேட்கலீங்கோ, ப்ளஸ்ல ஒருத்தர் கேட்டிருக்காருங்கோ.....//\nபண்ணி அது அவரோட பொண்ணு பையன் படம் வெளியிடவில்லை\nவீட்டுக்கு வந்து நல்லா ஜாலியா பேசிட்டிருந்தப்ப அவன் கிட்ட “ஏண்டா அப்பா கூப்பிட்டு வரலை”னு கேட்டா அவன் சொன்னது...\n”ஆமாம்... நீ காணோம்னு அப்பா அப்பானு கூப்பிட்டா ஆளையேக் காணோம், வரவே இல்லை அதான் கோவம்” ன்றான்.\nபயபுள்ளை செம கோவத்துல இருந்திருக்கான் போல :-)))))\nஎல்லாம் இந்த பரதேசி “அஞ்சா சிங்கம் போட்ட போன்” கால்தான் காரணம்.\nகும்பலா சேர்ந்து கலாய்க்கிறது வீரமாடா... உங்களுக்கு வெங்கலக்கிண்ணிகூட கிடையாது தெரிஞ்சிக்கிடுங்க. :-))))))))))\nஇந்த ஆட்டமெல்லாம் இன்னும் சி�� காலம்தான் உங்களுக்குக் கால்கட்டுப் போட்ட பின் ஜெய் சேர்த்து வைத்துப் பழி வாங்கப் போகிறார்\nபுலவர் சா இராமாநுசம் said...\n இவ்வளவு கூத்து நடந்திருக்கு, எனக்கு எதுவும் தெரியாதே\nவேடந்தாங்கல் - கருண் said...\nவேடந்தாங்கல் - கருண் said...\nபையன் ரொம்ப பயந்துட்டான் போல..\nவேடந்தாங்கல் - கருண் said...\nவலையுலக மக்களே, இது எல்லாம் பொய், படம் எல்லாம் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை. நம்பாதீர்க// நம்பிட்டோம்,, சிவா சொன்ன்னதை..\nபட்டிக்காட்டார் அவர் பையனை ,என்ப்பதிவ படி,பிளசுக்கு லைக் போடுன்னு பையனை அநேகமா டார்ச்சர் பண்ணிருப்பாருன்னு நினைக்கிறேன்,அதான் நேரம் பார்த்து பையன் பழி வாங்கிட்டான் :-))\nபாட்டிலில் நாம \"வழக்கமா குடிக்கிற\" \"தண்ணி\" தானே இருந்துச்சு \n இவ்வளவு கூத்து நடந்திருக்கு, எனக்கு எதுவும் தெரியாதே\nஅய்யா, செல்வின் உங்க பேரைச் சொல்லி தப்பிச்சுட்டாம், இல்லைனா அங்கனகுள்ளேயே பின்னி எடுத்திருப்பேன்.... பயபுள்ளை தப்பிசுட்டாம்..:-))\n// நம்பிட்டோம்,, சிவா சொன்ன்னதை.. //\n@ வேடந்தாங்கல் - கருண்\n@வவ்வால் - ஏன் இந்தக்\nபையனுக்கு காணாமா போய்ட்டொம்ன்ற கான்செட்டே இன்னும் புரியலைனுதான் தோணுது. என்னை காணோம்னு அவன் அப்பானு கூப்பிடும் போது ஏன் உடனே வரலைன்ற ரீதியில கோவமா இருந்திருக்கான்.\nநான் கொஞ்சம் பதட்டப்பட்டதுகூட அதுக்காகதான். அப்பா அம்மா காணலைனா அவன் மனநிலை மோசமாயிரும்தான் :-)))\nஆனால் 10 நிமசத்துள்ளே கலேபரம் ஆயிட்டு....\nதண்ணீர் அக்காபீனா பிராண்டு :-)))\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nசென்னை புக் ஃபேர் - பட்டிக்ஸ் சிறப்பு மலர் +\nசென்னை புக் ஃபேர் - ஜாலி பட்டாசுகள்\nசென்னை புக் ஃபேர் - பட்டிக்காட்டானின் 'காணோம்' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-16T05:56:18Z", "digest": "sha1:JDYEWYAQGUZV3ZBFFTJ46YZWFDJ74VUS", "length": 12477, "nlines": 216, "source_domain": "ippodhu.com", "title": "உ.பி: பாஜகவிடமிருந்த 2 தொகுதிகளையும் சமாஜ்வாதி கைப்பற்றியது; காங்கிரஸ் டெபாசிட் இழந்தது | Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES உ.பி: பாஜகவிடமிருந்த 2 தொகுதிகளையும் சமாஜ்வாதி கைப்பற்றியது; காங்கிரஸ் டெபாசிட் இழந்தது\nஉ.பி: பாஜகவிடமிருந்த 2 தொகுதிகளையும் சமாஜ்வாதி கைப்பற்றியது; காங்கிரஸ் டெபாசிட் இழந���தது\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்தது.\nகோராக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோன்று, புல்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ்பிரசாத் மவுரியா அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதனையடுத்து காலியான இந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.11) இடைதேர்தல் நடைபெற்றது. கோராக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் உபேந்திர தத் சுக்லாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பிரவின் குமார் நிஷாத்தும் போட்டியிட்டனர்.\nஇத்தேர்தலில் கோராக்பூரில் 47.45 சதவிகித வாக்குகளும், புல்பூரில் 38 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்நிலையில் புதன்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.\nஇதில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவின் குமார் நிஷாத் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். அதேபோன்று, புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 59,613 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தினார். இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.\nஇதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nPrevious articleரூ.மதிப்பு: 64.87; நஷ்டத்தில் பெட்ரோலிய நிறுவனப் பங்குகள்\nNext article#OvercomeOckhi: ஒக்கி குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் நிவாரணம்\n18 ஆண்டுகளில் இல்லாத அளவில் கார், இரு சக்கர வாகனங்களின் விற்பனை சரிவு\nகாஷ்மீரில் தவறாக பயன்படுத்தப்படும் பொது பாதுகாப்புச் சட்டம் ; அரசால் தடைசெய்யப்பட்ட அம்னெஸ்டியின் அறிக்கைக் கூறுவது இதுதான்\n28 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்த மன்மோகன்சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்தது\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ�� ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஇலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nமேகாலயாவில் திரும்பப் பெறப்பட்டது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/goldenpoint-award2019/", "date_download": "2019-06-16T04:38:26Z", "digest": "sha1:2JWAN2XZJG6BTEZTBYHZKQCAZC2BFOPG", "length": 11169, "nlines": 191, "source_domain": "tamil.kelirr.com", "title": "தங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு | கேளிர்", "raw_content": "\nHome Singapore Attractions தங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nதங்க முனை விருது 2019 – போட்டி அறிவிப்பு\nதேசிய கலைகள் மன்றம் ஆண்டு தோறும் அளித்து வரும் தங்கமுனை விருதுக்கான போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய கலைகள் மன்றம் நடத்தும் படைப்புகளுக்கான போட்டியானது சிங்கப்பூரில் புதிய எழுத்தாளர்களை அடையாளம் காணவும், தொடர்ந்து இலக்கிய படைப்புகளில் எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் தங்கமுனை விருது கொடுக்கப்பட்டு வருகிறது. தங்க முனை விருது போட்டிக்கான படைப்புகளை வரும் ஜூலை 1 முதல் 31 வரை இணையம் வழி அனுப்பலாம். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க முனை விருது இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் விருது விழாவில் வழங்கப்படும்.\nதங்கமுனை விருதுக்கு படைக்கப்படும் படைப்புகள் சொந்தமானதாகவும், வேறெந்த இணைய/ அச்சுப் பிரதிகளில் வெளிவராததகவும் இருத்தல் அவசியம். சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளான மலாய், சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த போட்டியானது நடைபெறுகிறது. சிறுகதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.\nஇந்த போட்டியில் முதல் பரிசு வெல்லும் வெற்றியாளருக்கு 4,000 வெள்ளி பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். இரண்டாம் பரிசு பெறுபவருக்கு 3000 வெள்ளிகளும் சான்றிதழும் வழங்கப்படும். கடைசி மற்றும் மூன்றாம் பரிசை வெல்லும் நபருக்கு 2000 வெள்ளிகளும் சான்றிதழும் விருது மேடையில் வழங்கப்படும்.\nமேலும், சிறப்பு பரிசுகளாக அடுத்த மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா 500 வெள்ளிகள் பரிசாக வழங்கப்படும்.\nபோட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் National Arts Council (NAC) எனப்படும் தேசிய கலை மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், போட்டியில் பங்குபெற விரும்புவர் 16 வெள்ளிகள் (ஜிஎஸ்டி உள்பட) கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். மேலும், விபரங்களுக்கு NAC_Literary_Arts@nac.gov.sg. என்ற மின்னஞ்சலிலும் அதன் இணைய தளத்தினையும் nac.gov.sg. தொடர்பு கொள்ளலாம்.\nதங்க முனை விருது 2019\nPrevious articleஉரிமம் இல்லாத உல்லாச விடுதி\nசிங்கப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கணிப்பொறி நிபுணராக பணிபுரிபவர். சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ். மாத இதழில் சில கட்டுரைகள் எழுதியுள்ளவர், குறும்படம் இயக்குதல் , புகைப்படம் மற்றும் காணொளி தொகுப்பில் ஆர்வம் உடையவர்.\nஉரிமம் இல்லாத உல்லாச விடுதி\nமூக்குத்துறவு சிறுகதை விமர்சனம் – வித்யா அருண்\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nமக்கள் கவிஞர் மன்றம் – உழைப்பாளர் தினம் – சிறப்புச் சொற்பொழிவு – கவிஞர்...\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nசிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நடத்திய காப்பிய விழா 2017 – காணொளிகள்\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\nமீடியாகார்ப் வசந்தம் பிரதான விழா 2018 – வெற்றியாளர்கள்.\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54756", "date_download": "2019-06-16T05:47:21Z", "digest": "sha1:RGB6MC3PINMS6L5CYGDT6M4K66B77VJO", "length": 9244, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "அவதானம்! ஆடைகளை கழற்றி ப�", "raw_content": "\n ஆடைகளை கழற்றி பணம் பறிக்கும் மர்ம கும்பல்\nஒடு தொழில் அதிபரை ஆடைகளை கழற்றி பணம் பறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரப் ஆரிஃப். அப்பகுதியில் இவர் தோல் பதனிடும் மற்றும் காலனி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் தன் தாயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள ஒரு செவிலியரை தேடி வந்தார். அப்பொது ஒரு பெண் தன் இல்லத்தில் ஒரு செவிலிப்பெண் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதை உண்மை என்று எண்ணி குறிப்பிட்ட முகவரியில் அப்பெண்ணின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அப்துல் எதிர்பாராத வகையில் அவரது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கிவிட்டு, ஒரு பெண்ணை படுக்கையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.\nஇதனையடுத்து அந்த படத்தை காட்டி பணம் கேட்டு உள்ளனர். மிரட்டலும் விடுத்துள்ளனர். அப்துல் தன்னிடம் இருந்த ரூ.4000 மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் அவரை விடாமல் அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பறித்து பின் நம்பரை அவரிடமிருந்து கேட்டு விட்டு ஒரு அறைவில் வைத்து பூட்டிவிட்டனர்.\nஅந்த ஏ.டி,எம் கார்டில் ரூ. 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கியதுடன் 1 லட்சம் பணத்தையும் எடுத்துள்ளனர். பிறகு கும்பல் , அப்துலை ஆட்டோவில் அழைத்துபோன போது, அவர் கூச்சல் போடவே,பொதுமக்கள் இவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.\nஇதனையடுத்து பொலிஸார் பிடிபட்ட கும்பலிடம் தீவிரமாக விசாரணை செய்தனர். பின்னர் நாகூரில் தலைமறைவாக இருந்த இதே கும்பலைச் சேர்ந்த பத்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ. 50000மேல் பணத்தை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=2985", "date_download": "2019-06-16T05:05:30Z", "digest": "sha1:AIOSS4EE2BGSDHPUJTWQDNX6VPHIMZ7N", "length": 12228, "nlines": 185, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஎட்ட விட்ட விடுமண லெக்கர்மேல்\nபட்ட நுண்துளி பாயும் பராய்த்துறைச்\nசிட்டன் சேவடி சென்றடை கிற்றிரேல்\nவிட்டு நம்வினை யுள்ளன வீடுமே.\nநெருப்பி னாற்குவித் தாலொக்கு நீள்சடைப்\nபருப்ப தம்மத யானை யுரித்தவன்\nதிருப்ப ராய்த்துறை யார்திரு மார்பின்நூல்\nபொருப்ப ராவி யிழிபுனல் போன்றதே.\nநல்ல நான்மறை யோதிய நம்பனைப்\nபல்லில் வெண்டலை யிற்பலி கொள்வனைத்\nதில்லை யான்தென் பராய்த்துறைச் செல்வனை\nவல்லை யாய்வணங் கித்தொழு வாய்மையே.\nபோது தாதொடு கொண்டு புனைந்துடன்\nதாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்\nவாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்\nசோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.\nமுன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்\nஎன்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்\nதென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்\nஅன்ப ராயிருப் பாரை யறிவரே.\nபட்ட நெற்றியர் பால்மதிக் கீற்றினர்\nநட்ட மாடுவர் நள்ளிரு ளேமமும்\nசிட்ட னார்தென்ப ராய்த்துறைச் செல்வனார்\nஇட்ட மாயிருப் பாரை யறிவரே.\nமூடி னார்களி யானையின் ஈருரி\nபாடி னார்மறை நான்கினோ டாறங்கம்\nசேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்\nதேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.\nகரப்பர் கால மடைந்தவர் தம்வினை\nசுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்\nபரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்\nதிருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.\nபக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான்\nமிக்க வாளரக் கன்வலி வீட்டினான்\nஅக்க ணிந்தவ னாவடு தண்டுறை\nநக்க னென்னுமிந் நாணிலி காண்மினே.\nவையந் தானளந் தானும் அயனுமாய்\nமெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான்\nஐய னாவடு த���்டுறை யாவெனக்\nகையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.\nபிறையுஞ் சூடிநற் பெண்ணோ டாணாகிய\nநிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்\nஅறையும் பூம்பொழி லாவடு தண்டுறை\nஇறைவ னென்னை யுடையவ னென்னுமே.\nபஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்\nதஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும்\nஅஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை\nமஞ்ச னோடிவ ளாடிய மையலே.\nகுழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும்\nதழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்\nஅழக னாவடு தண்டுறை யாவெனக்\nகழலுங் கைவளை காரிகை யாளுக்கே.\nகருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன்\nபருகு பாலமு தேயெனும் பண்பினன்\nஅருகு சென்றில ளாவடு தண்டுறை\nஒருவ னென்னை யுடையகோ வென்னுமே.\nமுன்பெ லாஞ்சில மோழைமை பேசுவர்\nஎன்பெ லாம்பல பூண்டங் குழிதர்வர்\nதென்ப ராய்த்துறை மேவிய செல்வனார்\nஅன்ப ராயிருப் பாரை யறிவரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/07/blog-post_19.html", "date_download": "2019-06-16T05:42:28Z", "digest": "sha1:XQ7GX7OFDAETAFLLSQGQTGLX6LW6WZH2", "length": 6085, "nlines": 53, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இதயத்தை இலகுவாக்கும் இறை நினைவு (திக்ர்)", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஇதயத்தை இலகுவாக்கும் இறை நினைவு (திக்ர்)\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -226\nஅல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்.(ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை – நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் – இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ���-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/congress-28", "date_download": "2019-06-16T05:05:46Z", "digest": "sha1:KEHAVWJMAZQJOH6LHWCM3NRM4MGRTBBL", "length": 8434, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்\nகாங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டுமே தரப்படும் – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே தரப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் வலிமையான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கு முன்னோட்டமாக, உத்தரபிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் மக்களவை தேர்தலுக்காக கைகோர்த்துள்ளன.\nஇந்த இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது.\nஇந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் சோனியா காந்தியின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதிகளை மட்டும் ஒதுக்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸூக்கு கொடுக்க வாய்ப்பில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தங்கள் கூட்டணியை இறுதி செய்து இன்று அறிவிக்க சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.\nPrevious articleதமிழகத்தின் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – மு.க.ஸ்டாலின்\nNext articleபொதுமக்கள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் – டிஜிபி டி.கே. ராஜேந்திரன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/639-antarctica-ven-paniyilae-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:49:34Z", "digest": "sha1:ECCIDPRSA6QCXP63GN6XNU2VDKBDHYYW", "length": 6055, "nlines": 146, "source_domain": "www.tamilpaa.com", "title": "Antarctica Ven Paniyilae songs lyrics from Thuppakki tamil movie", "raw_content": "\nஹே நிஷா..... நிஷா நிஷா\nஹே நிஷா.... நிஷா நிஷா\nவிழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்\nஅவள் மேலே வெயில் வீழ்ந்தால்\nஅந்த அசைவிலும் இசை பிறக்கும்\nஉனைப் போலே ஒரு பெண்ணை\nஎன் தேசம் போலே உன்னை நேசிப்பேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்���ளுக்கும் பயன்படும்.\nVennilave Tharayil (வெண்ணிலவே தரையில்)\nKutti Puli Kootam (குட்டி புலி கூட்டம்)\nAntarctica Ven Paniyilae (அந்தாட்டிக்கா வெண் பனியிலே)\nAlaikaa Laikka (அலைக்கா லைக்கா)\nTags: Thuppakki Songs Lyrics துப்பாக்கி பாடல் வரிகள் Antarctica Ven Paniyilae Songs Lyrics அந்தாட்டிக்கா வெண் பனியிலே பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/gold-of-the-ltte-28-04-2018/", "date_download": "2019-06-16T05:39:58Z", "digest": "sha1:WVRMFLVSI742JN5WWTT52N33EBXGXFQ4", "length": 6596, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அதி நவீன தொழில்நுட்பம்! | vanakkamlondon", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அதி நவீன தொழில்நுட்பம்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்த தங்கத்தை கண்டுபிடிக்க அதி நவீன தொழில்நுட்பம்\nவிடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற 8 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சந்தேகநபர்கள் பயணித்த சொகுசு சிற்றூந்து ஒன்றையும் காவற்துறை கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் கருவிகள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானது என காவற்துறை தெரிவித்துள்ளது.\nசந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nகாணாமல் போன விமானம் சிதைந்த நிலையில் மீட்பு\nசந்திரிக்கா குமாரதிங்க இடத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி\nமாவீரன் பண்டாரவன்னியனின் 215 ம் ஆண்டு வெற்றி நினைவு நாள் (படங்கள் இணைப்பு)\nஈழத் தமிழர்களுக்கான ஊட்டச்சத்து ஆலோசனை மையம் | சத்யராஜ் மகள் திவ்யா\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/tuti-patriots-beats-chepauk-super-gillies-and-enters-in-tnpl-2017-final/", "date_download": "2019-06-16T05:52:07Z", "digest": "sha1:5PDAVI6AUL25DJHEOUZI43IEMGRQBJ6K", "length": 12898, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிஎன்பிஎல் 2017: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்! - Tuti patriots beats chepauk super gillies and enters in TNPL 2017 Final", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nடிஎன்பிஎல் 2017: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்\nடிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது\nதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது பிளே ஆஃப் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.\nடாஸ் வென்ற சேப்பாக் அணி கேப்டன் ராஜகோபால் சதீஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கோபிநாத் 1 ரன்னிலும், தலைவன் சற்குணம் 11 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றினார்கள். ஒருபக்கம் கார்த்திக் நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். ஆண்டனி தாஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 27 ரன்கள் எடுத்தார். கார்த்திக்கும் 33 ரன்னில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டும் எடுத்தது.\nதூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஎளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய தூத்துக்குடி அணியில், தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆரம்பம் முதலே தனது வாணவேடிக்கையை காட்ட ஆரம்பித்துவிட்டார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய சுந்தர், 36 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். கௌஷிக் 9 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், சுந்தரின் அனல் பறக்கும் ஆட்டத்தால், தூத்துக்குடி அணியை கட்டுப்படுத்தவே முடியவில்லை.அபினவ் முகுந்த் 27 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.\nஇதனால், 12.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 118 ரன்கள் எடுத்து தூத்துக்குடி அணி வென்றது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி அணி முன���னேறியுள்ளது. நாளை நடக்கும் 2-வது பிளே-ஆஃப் சுற்றில் வெல்லும் அணியுடன், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மீண்டும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nபட்டத்தை தக்க வைக்குமா டூட்டி பேட்ரியாட்ஸ் பழி வாங்க காத்திருக்குது சேப்பாக் அணி\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2017: 59 ரன்களில் சுருண்ட மதுரை\nசேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் சுருண்டது காரைக்குடி காளை\nடி.என்.பி.எல் 2017: சேப்பாக் கில்லீஸை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்த தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்\nசசிகலா மற்றும் டிடிவி குடும்பத்தினரால் தான் ஜெயலலிதா சிறைக்கு சென்றார்: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ\nதிமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: வெற்றிகரமாக நடந்த ஆபரேஷன்\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகாலியிடங்களுக்கு 2013 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், அப்பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்ட விரோதமானது\nநேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்\nநேர் கொண்ட பார்வை படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்ம��ன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128694", "date_download": "2019-06-16T05:40:33Z", "digest": "sha1:B4NZGJDW7ZCYAOESKQDZWGTI4XXFQ53G", "length": 6384, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு\nஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு\nஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு\nஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்த அவர்,\n“தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். அவர் தற்போது தடுமாறிப்போயிருக்கின்றார். அரசியல் தீர்விற்கு அவர் உடன்பாடில்லை. கூறிய வார்த்தைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டார்.\nநாங்கள் தேர்தலில் யாரை தோற்கடித்தோமோ அவரை பிரதமராக்கியிருந்தார். மஹிந்த அணியினரே அரசியல் யாப்பை தருவதற்கு குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.\nநாங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது எங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய போன்றவர்களாவர்.\nஇவர்கள் கடந்த காலத்தில் வாக்குகளின் மூலம் எமது சகோதரர்களை கடத்தினார்கள், காணாமலாக்கினார்கள். இவர்களுக்கு எதிராக வாக்கு கேட்டே நாங்கள் வந்தோம்.\nயாருக்கு எதிராக வாக்கு கேட்டு நாங்கள் வென்றோமோ அவர்களிடம் சரணாகதி அரசியல் நடத்தி எம்மையே சிலர் விமர்சிக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nNext articleவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-siva-karthikeyan-remo-25-11-1632663.htm", "date_download": "2019-06-16T05:12:41Z", "digest": "sha1:LUFFVOX5VKG4WYAYE3GQD3U5WITHYMNS", "length": 8274, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா! - Siva Karthikeyanremo - ரெமோ | Tamilstar.com |", "raw_content": "\nஇன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா\nரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படமும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து மாபெரும் வெற்றியை ருசித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாகவும் பெயர் பெற்றது. மேலும் அனிருத் இசையில் எல்லா பாடல்களும் இன்றுவரை ஃபோன்களிலும் டிவி சேனல்களிலும் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது.\nஇந்நிலையில் இன்று இப்படம் திரையரங்குகளில் தனது வெற்றிகரமான 50-வது நாளை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பும் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. தமிழில் பல வெற்றிகளை கண்ட நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்கு படம் இதுவேயாகும். அவரது தெலுங்கு திரையுலக பயணமும் வெற்றியுடன் தொடங்க வாழ்த்துவோம்.\n▪ ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி\n▪ சூர்யா - சிவா படம் குறித்த தாறுமாறான அப்டேட்; ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா\n▪ மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா\n▪ தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்\n▪ ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா\n▪ ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா\n▪ நாளை சிவகார்��்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு செம விருந்து – என்னன்னு பாருங்க\n▪ நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்\n▪ மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/events/08/106851", "date_download": "2019-06-16T04:59:56Z", "digest": "sha1:MJVRTDFHPSRKPH6Z6I4M6PY3ZQMZMLVW", "length": 3661, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "Women's Day Celebration 2016 - Lankasri Bucket", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஅவளும் நானும்... நடிகை மஞ்சிமா மோகனின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஅழகில் மயக்கும் பிரியா பவானி ஷங்கரின் சமீபத்திய ஹாட் போட்டோ ஷுட்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nபாலிவுட்டின் சென்சேஷன் நாயகி கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திஷா படானியின் படு ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/double-glazing", "date_download": "2019-06-16T05:34:21Z", "digest": "sha1:XADUPNJSQDEPK6A4IPOSF6VR7JFKLVHY", "length": 19170, "nlines": 422, "source_domain": "eyetamil.com", "title": "double glazing | Eyetamil", "raw_content": "\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 2\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 22\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 343\nCharity Organisations - அறக்கட்டளை அமைப்புக்கள் 2\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 52\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\nCar Repair Services - கார் பழுது பார்த்தல் சேவைகள் 32\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 331\nDirectories - விவரப் புத்தகம் 5\nEmployment - வேலைவாய்ப்பு 12\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 6\nFreight - சரக்கு பொருட்கள் 2\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 42\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 89\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 154\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 39\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 109\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 250\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 13\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 481\nBeautician - அழகுக்கலை நிபுணர் 25\nBeauty Care - அழகு பராமரிப்பு 133\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 115\nDress Making - ஆடை வடிவமைப்பு 32\nStudio - ஸ்டூடியோ 40\nFINANCE | - நிதிச்சேவை 48\nBanks - வங்கிகள் 48\nBanks - வங்கிகள் 98\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 1\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 24\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 201\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 1\nCool Bars - கூல் பார்கள் 77\nFast Foods - துரித உணவுகள் 19\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 428\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 110\nDoctors - மருத்துவர்கள் 176\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 542\nAlarms Security - ���றிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 41\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 10\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 28\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio - வானொலி 7\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 27\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 3\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 368\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 4\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 15\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 8\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 89\nevent management -நிகழ்ச்சி முகாமை 4\nManufactures - உற்பத்தியாளர்கள் 2\nChurches - தேவாலயங்கள் 144\nDivine Home - புனித இடங்கள் 31\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nChurches - தேவாலயங்கள் 1\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 2018\nBabies - குழந்தைகள் 2\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 75\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 113\nButchers - மாமிசம் விற்பனர் 18\nCarpet Sale - கார்பெட் விற்பனை 8\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 38\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 5\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 20\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 53\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 9\nGram shops - தானியக் கடைகள் 1\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 165\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 38\nSuper Market - பல்பொருள்அங்காடி 17\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nTailors - தையல் கலை நிபுனர் 2\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 36\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 5\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 22\nHotels - ஹோட்டல்கள் 219\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8354:%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=98:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=961", "date_download": "2019-06-16T05:55:06Z", "digest": "sha1:DSWBD5JLFAYFMKGV7BM7RUXDHSFXUUOV", "length": 11357, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "நபிமணியும் நகைச்சுவையும்", "raw_content": "\nHome இஸ்லாம் நூல்கள் நபிமணியும் நகைச்சுவையும்\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை ஓர் அற்புதம். மனிதராக நாற்பது ஆண்டுகள், நபித்துவம் அருளப்பெற்றபின் அல்லாஹ்வின் தூதராக இருபத்து மூன்று ஆண்டுகள் என்று அறுபத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே கொண்ட அவர்களது வாழ்க்கை வரலாறு வற்றாத ஊற்று. அம்மாமனிதர் நபியாக வாழ்ந்து மறைந்து இன்றுவரை ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.\nஒவ்வொரு காலத்திலும் பல மொழிகளிலும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் முயன்று முயன்று எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் எல்லையற்று விரிந்து நிற்கின்றது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மகா வரலாறு.\nஆன்மீகம், இல்லறம், போர், நிர்வாகம் என்று எந்தத் துறையை அணுகினாலும், நபியவர்களின் வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் தொட்டாலும், பக்கம் பக்கமாக, தகவல்களும் பாடங்களும் நுணுக்கங்களும் பஞ்சமே அற்று கிளைவிட்டுப் பரவுவது பெரும் ஆச்சரியம். அனைத்துப் பரிமாணங்களிலும் சுடர்விடும் அறிவார்ந்த வரலாறு முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை.\nஅத்தகைய நபியவர்களின் வாழ்க்கையின் இயல்பான தருணங்களை, அவர்கள் தம் உவப்பை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி வாய்விட்டுச் சிரித்த பொழுதுகளை யாரேனும் இதுவரை இப்படி ஓர் அருமையான நூலாகத் தொகுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அந்தப் பணியைத் திறம்படச் செய்துள்ளார் சகோதரர் இக்பால் ஸாலிஹ்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒப்பற்ற இறைவனின் தூதுச் செய்தியை உலகுக்கு அறிவித்து மக்களை ஓரிறைக் கொள்கைக்கு அழைக்கும் போராட்ட வாழ்க்கை, ஓய்வு ஒழிச்சலற்ற இன்னல்கள், பிரச்சினைகள், சோதனைகள் என்றிருந்த நபிமணியின் வரலாற்றில் நகைச்சுவைத் தருணங்கள் ஒரு கட்டுரை அளவைத் தாண்டி என்ன இருந்துவிடப் போகிறது என்று நினைத்து ஆரம்பித்தால் ‘நபிமணியும் நகைச்சுவையும்’ இருபத்து ஏழு அத்தியாயங்களுக்கு விரிந்து செய்தி சொல்கின்றது\nஒவ்வொரு நகைச்சுவைப் பொழுதையும் துணுக்குபோல் சொல்லிவிடாமல், அதைச் சார்ந்த நிகழ்வுகளையும் வரலாற்றையும் ஓரளவு விரிவாகச் சொல்லி, பின்னர் நபிமொழியை எழுதி���ுள்ளது ஆசிரியரின் கடும் உழைப்புக்குச் சான்று அது நபியவர்களின் வரலாற்றை அறிந்த வாசகர்களுக்குப் புதிய கோணத்தில் மீள் வாசிப்பு அனுபவம். அறியாதவர்களுக்கு அம்மாமனிதரின் வரலாற்றை மேலும் விரிவாக வாசிக்க உந்தும் வினையூக்கி\nபல இடங்களில் வர்ணனைகளும் எழுத்தும் மிகைபோல் தோன்றலாம். அதைப் பெரும் குறையாகக் கருத இயலாது என்றே கருதுகிறேன். பட்டம், பதவி, அந்தஸ்து போன்ற இகலோக அற்பத் தேவைகளுக்காகத் தம் தலைவனையும் தலைவியையும் பொருத்தமேயற்ற புகழாரங்களால் கூச்சமற்று வர்ணிக்கும் மக்கள் நிறைந்துள்ள உலகில், தம் உயிர், உடைமை என்று எதுவுமே பொருட்டின்றி, இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும் உள்ளங்கள் சற்று உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்.\nபயனுள்ள தகவல்கள் நிறைந்துள்ள நூல். ஒவ்வொரு இல்லத்தையும் நூலகத்தையும் அலங்கரிக்கும் தகுதியுடைய ஆக்கம். கடும் பணிகளுக்கு இடையே இதைப் பெருமுனைப்புடன் எழுதி முடித்துள்ள சகோ. இக்பால் ஸாலிஹ் அவர்களின் இந்த முயற்சியை ஏற்று, அங்கீகரித்து ஈருலகிலும் நல்லருள் புரிய வல்ல இறைவன் போதுமானவன்.\nஇந் நூலுக்கு அனுப்பி வைத்த மதிப்புரை.\nஷப்னம் காம்ப்ளெக்ஸ், E.C.R. ரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54757", "date_download": "2019-06-16T05:47:30Z", "digest": "sha1:2IUOF6QSYVQ5STMZEHQBXYCYTMHORDE6", "length": 8588, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தவறாக பேசி நடிகர் சித்த�", "raw_content": "\nதவறாக பேசி நடிகர் சித்தார்த்துக்கு மிரட்டல் விடுத்த பிரபல அரசியல் கட்சி\n'சவ்கிதார்' என்ற வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி உள்ளது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி என்றே கூறலாம்.\n'சவ்கிதார்' என்றால் பாதுகாவலர் என்று பொருள். ட்விட்டரில் பிரதமர் தனது பெயருடன் சவகித்தார் வார்த்தையை இணைத்துள்ளார். அதைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவும் தனது பெயருடன் சவ்கிதார் என சேர்த்துள்ளார்.\nஇதுபோல் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களுக்கு முன்னாள் சவ்கிதாரை இணைத்து ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். இதற்க்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களுக்கு கிளப்பி உள்ளன.\nஇந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அரசியல் சமூக விஷயங்கள் குறித்து அடிக்கடி கருத்து பதிவிடும் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் ஆவேசமான கூறிப்பதாவது...\n'நான் தேவைப்படும் போதெல்லாம் பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன்\". ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள். தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கித்தார் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.\nபாரதிய ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்... என்று சித்தார்த் கூறியுள்ளார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/airaa-official-trailer-tamil/", "date_download": "2019-06-16T04:48:17Z", "digest": "sha1:GB4KTRKOPZB5USVY4FL565XCW2KAFBOD", "length": 3458, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஐரா – டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevவங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வ���யாபாரி நீரவ் மோடி லண்டனில் கைஅது\nNextஅய்யய்யயே.. நம்ம தமிழ்நாடு எம்.பி.ங்க பிராகரஸ் ரிப்போர்ட் ரொம்ப புவராமில்லே\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96243.html", "date_download": "2019-06-16T04:54:07Z", "digest": "sha1:N37ELT6YQ7XFVO5FHZETOZQHLDMC2X3S", "length": 4985, "nlines": 56, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்: மக்கள் விசனம்! – Jaffna Journal", "raw_content": "\nசிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்: மக்கள் விசனம்\nசிறுமியைக் கடத்த முயற்சித்த நபர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடிய ஒருவர் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nஇச்சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.\nதப்பிச் சென்றுள்ளவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளதாகவும், சிறுமிகளைக் கடத்தும் அவரால் சமூகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் தப்பிச் சென்றவரைக் கைது செய்யப் பொலிஸார் தவறினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் நாவாந்துறை மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/64028-rs-3-2-lakh-crore-added-to-investor-kitty-as-exit-polls-within-60-secs-in-india.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:58:25Z", "digest": "sha1:TL4KA3KBH2IKPRW2VTJYWG4E7TIYQAWX", "length": 11608, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி ? | Rs 3.2 lakh crore added to investor kitty as exit polls Within 60 secs in India", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nபங்குச்சந்தைகளில் அபார உயர்வு : மீண்டும் பாஜக ஆட்சி \nமீண்டும் பாஜக ஆட்சி அமையும் என கருத்துக்கணிப்புகள் எதிரொலியால் பங்குகளின் மதிப்பு ஒரே நிமிடத்தில் 3.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதன் எதிரொலியாக இந்தியப் பங��குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. மதியம் 2 மணியளவில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 216 புள்ளிகள் அதிகரித்து 39 ஆயிரத்து 147 புள்ளிகளில் வணிகமாகியது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 360 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 766 புள்ளிகளில் வர்த்தகமாகியது.\nபங்குச் சந்தைகளில் கணிசமான உயர்வைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்த பங்குகளின் மதிப்பு சுமார் 3.2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்தது. மக்களவைத் தேர்தல் நேற்றுடன் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், நேற்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில், பாரதிய ஜனதா அணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சந்தை எதிர்பார்ப்பை விட சிறப்பாக இருந்தே அதன் ஏற்றத்திற்கு காரணம் என பங்குச் சந்தை ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் வேறு பல சவால்கள் காத்துள்ளதால் இந்த ஏற்றம் தொடரும் என கூற முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nஇந்தியா vs பாகிஸ்தான் : உலகக் கோப்பையில் மறக்க முடியாத அந்தச் சண்டை\nவிராத் கோலி வீடியோவை பார்த்து பயிற்சி எடுக்கும் பாகிஸ்தான் வீரர்\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\nவாசிம் அக்ரமின் திமிர் பேச்சும் எகிறி அடித்த இந்திய அணியும்: ஒரு ப்ளாஷ்பேக் \n“இந்தியாவிடம் கெஞ்ச முடியாது” - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\nRelated Tags : பங்குகளின் மதிப்பு , Sensex , Nifty , India , வர்த்தகம் , நிஃப்டி , சென்செக்ஸ்\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விரா��் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொறியியல் படித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய வேலை\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:28:32Z", "digest": "sha1:UCV5SNVUP34KXX4JVL7QPGUXDU3XGU5K", "length": 6474, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜீலுகுமில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜீலுகுமில்லி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]\nஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு போலவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூரு மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]\n↑ 1.0 1.1 மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2014, 16:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/ShanthaKottegoda.html", "date_download": "2019-06-16T05:51:05Z", "digest": "sha1:DTXFXAVZEVLC4R7I7AOX4WUUQGIZZKEX", "length": 6626, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "நியமிக்கப்பட்டார் சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / நியமிக்கப்பட்டார் சிறீலங்காவின் புதிய பாதுகாப்ப�� செயலாளர்\nநியமிக்கப்பட்டார் சிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர்\nகனி April 29, 2019 கொழும்பு\nசிறீலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார் சாந்த கோட்டேகொட.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/events/08/106852", "date_download": "2019-06-16T04:51:30Z", "digest": "sha1:CBMGWYEZ7YIPZ63QJ5IO2M45YNPGZCEA", "length": 3875, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "SPB Fans Charitable Foundation - 10th Annual Meet - Lankasri Bucket", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nபாலிவுட்டின் சென்சேஷன் நாயகி கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅழகில் மயக்கும் பிரியா பவானி ஷங்கரின் சமீபத்திய ஹாட் போட்டோ ஷுட்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nநேர்கொண்ட பார்வை பட டிரைலர் அஜித்தின் செம்ம மாஸான ஸ்டில்கள் இதோ\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திஷா படானியின் படு ஹாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=54758", "date_download": "2019-06-16T05:47:46Z", "digest": "sha1:TVAYDOM2QTBLYASGSNE7KRER5K46SEIT", "length": 8855, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "அதிமுகவுடன் அமமுக இணைப்", "raw_content": "\n’அதிமுகவில் இணைப்பதற்காக சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது’ என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மறுத்துள்ளார்.\nமக்களவை தேர்தலுக்கு முன்பே அதிமுக - அமமுக இணையும் எனவும் அதற்காக பாஜக நடவடிக்கை எடுத்து வருதவாகவும் கூறப்பட்டது. ஆனால், டி.டி.வி.தினகரன், மற்றும் சசிகலா குடும்பத்தினரை தவிர மற்றவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பிஎஸ் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பினரோ அதிமுகவில் ஓ.பிஎஸ்.-எடப்பாடியை தவிர மற்றவர்கள் எங்கள் அணிக்கு வரலாம் எனத் தெரிவித்தார்.\nதேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில், மூன்றாவது அணியாக கருதப்படும் டி.டி.வி.தினகரன் தனித்து களமிறங்குகிறார். இதனால் அதிமுக வாக்குகள் பிரியும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து மதுரை ஆதீனம் கூறுகையில், ‘’அதிமுக- அமமுகவும் விரைவில் இணையும். தினகரன் நிச்சயம் அதிமுகவில் இணைவார். அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது’’ என அவர் தெரிவித்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அவர் இப்படித் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டி.டி.வி.தினகரன் விரைவில் அதிமுகவில் இணைவார் என மதுரை ஆதீனம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள டி.டி.வி.தினகரன், ‘’அ.தி.மு.க.வில் இணைப்பதற்காக தினகரனுடன், சமரசப் பேச்சு நடந்துவருவதாக மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை’’ என தெரிவித்துள்ளார்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/put-off-concerning-the-old-man/", "date_download": "2019-06-16T04:49:18Z", "digest": "sha1:IO2T3K52UNKTDVNMIVML3QCLUNKPSERU", "length": 6892, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "பழைய மனிதனைக் களைதல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 3 பழைய மனிதனைக் களைதல் எபேசியர் 4:22-32\n“அந்தப்படி முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும்\nமனுஷனை நீங்கள் களைந்துபோட்டு” (எபே 4:22)\nகிறிஸ்தவ வாழ்க்கை என்பது நிச்சயமா�� மாறுதலைக் கொண்ட வாழ்க்கை. ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் பழையவைகள் ஒளிந்துபோய் புதிய வாழ்க்கையில் பிரவேசித்த ஒன்றாகும். பழைய வாழ்க்கையில் பாவத்திற்குரிய இச்சைகள் உன்னை ஆண்டு வழிநடத்தி வந்தன. ஆனால் புதிய வாழ்க்கையில் பரிசுத்தத்திற்குரிய வாஞ்சைகள் உன்னை ஆண்டு வழிநடத்த வேண்டும்.\nநாம் இனி பாவத்திற்கு ஊழியம் செய்யாதபடிக்கு, பாவ சரீரம் ஒழிந்துப்போகும் பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்திற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே (ரோமர் 6:6,7). இது வேதம் தெளிவாய் போதிக்கும் உண்மை. இது ஒவ்வொரு விசுவாசியிலும் நடந்த ஆவிக்குரிய உண்மை . அப்படியானால் இந்த புதிய மனிதனுக்கு பாவ சோதனைகள் இல்லையா பாவசோதனைகள் உண்டு. ஆனால் பழைய மனிதன் உடனடியாக அதற்கு கீழ்படிந்து பாவத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வந்தான். ஆனால் புதிய மனிதன் அப்படியல்ல. அவனில் வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியானாவர் பாவத்தை மேற்கொள்ள, அதை அழித்துப்போட பெலன் கொடுக்கிறார்.\nஅவன் அறிந்திருக்க வேண்டிய ஒரு பெரிய உண்மையை பவுல் ரோமர் 6:11–ல் சொல்லுகிறார். அப்படியே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். (ரோமர் 6:11). இங்கு நடக்காத ஒன்றை எண்ணிக்கொள்ளும்படியாக சொல்லப்படவில்லை. நடந்த ஆவிக்குரிய உண்மையின்படி ஒவ்வொரு விசுவாசியும் அதின் அடிப்படையில் செயல்பட நினைவுறுத்துகிறார். ஆகையால் நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்கு கீழ்படியத்தக்கதாக சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக (ரோமர் 6:12).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishnu-lord.blogspot.com/2012/03/bala-mukundaashtakam-in-tamil.html", "date_download": "2019-06-16T05:40:50Z", "digest": "sha1:I6YXOCCHTJ7N2G4KSML6GYGMG4VVR7H4", "length": 3458, "nlines": 45, "source_domain": "vishnu-lord.blogspot.com", "title": "Bala Mukundaashtakam in Tamil - God Vishnu", "raw_content": "\nகராரவிம்தேன பதாரவிம்தம் முகாரவிம்தே வினிவேஶயம்தம் |\nவடஸ்ய பத்ரஸ்ய புடே ஶயானம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 1 ||\nஸம்ஹ்றுத்ய லோகான்வடபத்ரமத்யே ஶயானமாத்யம்தவிஹீனரூபம் |\nஸர்வேஶ்வரம் ஸர்வஹிதாவதாரம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 2 ||\nஸம்தானகல்பத்ருமமாஶ்ரிதானாம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 3 ||\nலம்பாலகம் லம்பிதஹாரயஷ்டிம் ஶ்றும்காரலீலாம்கிததம்தபம்க்திம் |\nபிம்பாதரம் சாருவிஶாலனேத்ரம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 4 ||\nஶிக்யே னிதாயாத்யபயோததீனி பஹிர்கதாயாம் வ்ரஜனாயிகாயாம் |\nபுக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 5 ||\nதத்புச்சஹஸ்தம் ஶரதிம்துவக்த்ரம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 6 ||\nஉலூகலே பத்தமுதாரஶௌர்யம் உத்தும்கயுக்மார்ஜுன பம்கலீலம் |\nஉத்புல்லபத்மாயத சாருனேத்ரம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 7 ||\nஆலோக்ய மாதுர்முகமாதரேண ஸ்தன்யம் பிபம்தம் ஸரஸீருஹாக்ஷம் |\nஸச்சின்மயம் தேவமனம்தரூபம் பாலம் முகும்தம் மனஸா ஸ்மராமி || 8 ||\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/india-russia-friendship-will-be-further-strengthened/", "date_download": "2019-06-16T06:27:07Z", "digest": "sha1:AOK5753COB7VWDHKQ6UKYGK2DKCIPYHM", "length": 3417, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "இந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> இந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி\nஇந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி\nஇந்தியா – ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தியா- ரஷியா இடையேயான 19-ஆவது வருடாந்திர மாநாடு, டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷிய அதிபர் புதின், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். புதினை, விமான நிலையத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் புதின், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்துக்குச் சென்றார்.\nஅங்கு புதினை வரவேற்ற பிரதமர் மோடி, அவருக்கு சிறப்பு விருந்தளித்தார். இதுதொடர்பாக, மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புதினை வரவேற்கிறேன். அவரது வருகையால், இந்தியா-ரஷியா இடையேயான நட்புறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். புதினுடன் ரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ், தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டெனிஸ் மாண்டுரோவ் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/173-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/3384-discovery-of-new-planets.html", "date_download": "2019-06-16T05:47:41Z", "digest": "sha1:YDRX4VBDZJPR7VGNNDXI4RIUID7TV4NA", "length": 27936, "nlines": 108, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - புதிய கோள்கள் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகள் முறியடிப்பும்!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> செப்டம்பர் 01-15 -> புதிய கோள்கள் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகள் முறியடிப்பும்\nபுதிய கோள்கள் கண்டுபிடிப்பும் மூடநம்பிக்கைகள் முறியடிப்பும்\nநாட்டில் புரையோடிக் கிடக்கின்ற மூடநம்பிக்கைகளில் சோதிட நம்பிக்கை முதன்மையானது. வானில் உள்ள கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்வைத் தீர்மானிக்-கின்றன என்பதே சோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். “இதுவொன்றும் மூடநம்பிக்கை-யில்லை; அறிவியல் அடிப்படையில்தான் கணிக்கப்படுகிறது’’ என்று இதற்கு வக்காலத்தும், சப்பைக்கட்டும் தொடர்ந்து செய்யப்படுகின்றன. எப்படி இது அறிவியல் சார்ந்தது என்று அவர்களால் விளக்க இயலவில்லை; ஆனால், அறிவியல் சார்ந்தது என்று மட்டும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.\nகடவுள் நம்பிக்கை, சோதிட நம்பிக்கை, வாஸ்த்து, இராசிக்கல், பெயர் நம்பிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பதைக்-கூட சிந்தித்துத் தெரிந்து _ தெளிந்து _ கொள்ளாமல் அரைவேக்காட்டு, அரைகுறைச் சிந்தனைகளைக் கூறி வருகின்றனர்.\nகடவுள் தத்துவப்படி சென்ற பிறவியின் செயல்பாட்டைக் கொண்டு இப்பிறவி வாழ்வு இறைவனால் விதியாகத் தீர்மானிக்கப்பட்டு, அதன்படி மனித வாழ்வை கடவுள் அமைக்-கிறது. அதன்படியே ஒருவர் வாழ்வு அமையும் என்பது கடவுள் கோட்பாடு.\nஆக, கடவுளை நம்புகின்றவன், கடவுள் விதித்த விதிப்படிதான் வாழ்வு அமையும் என்று நம்ப வேண்டும். அப்படியாயின் சோதிடத்தை நம்புகின்றவன், கடவுளை மறுக்கிறான் என்றே பொருள். சோதிடம், கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு என்பதால், கடவுள் விதிப்படிதான் வாழ்வு என்பதை மறுப்பதாகப் பொருள். அப்படியாயின் கடவுளையும் மறுப்பதாகவே பொருள். எனவே, சோதிடத்தை நம்புகிறவன் கடவுளை மறுக்கிறான் என்பதே உண்மை\nவாஸ்த்து நம்பிக்கையாளன் கடவுளையும் மறுக்கிறான், சோதிடத்தையும் மறுக்கிறான் என்பது பொருள். காரணம், வ��சல்படியை (வாசகால்), மாற்றி வைத்தாலே வாழ்வு மாறிவிடும் என்கிறான். அப்படியாயின் வாழ்வை கடவுளும், கிரங்களும் தீர்மானிக்கின்றன என்பவற்றை வாஸ்த்து நம்பிக்கையாளன் மறுக்கிறான் என்றே பொருள். ஆக, வாஸ்து நம்பிக்கையாளன் கடவுள் மறுப்பாளன், சோதிட மறுப்பாளன் என்பதே உண்மை\nபெயர் மாற்ற நம்பிக்கையாளன் கடவுள், சோதிடம், வாஸ்து எல்லாவற்றையும் மறுக்கிறான் என்பது பொருள். பெயரை மாற்றினால் ஒருவனின் வாழ்வே மாறிவிடும் என்று நம்பினால், கடவுளின் விதிப்படி வாழ்வு, கிரகங்களின் இயக்கப்படி வாழ்வு, வாஸ்த்துப்படி வாழ்வு என்பதை அவன் மறுக்கிறான் என்பது-தான் உண்மை.\nஇராசிக்கல்லை நம்புகின்றவன் மேற்படி எல்லாவற்றையும் மறுக்கிறான் என்று பொருள். பச்சைக் கல்லை மாற்றி நீலக்கல்லை அணிந்தால் வாழ்வே மாறிவிடும் என்று இவன் நம்புவதால், மற்றவற்றை இவன் மறுக்கிறான் என்பதே உட்பொருள்.\nஆக, வாழ்வை தீர்மானிப்பது கடவுளின் விதியா கிரங்களின் இயக்கமா என்பதைக் கூட உறுதியாகக் கூறமுடியாமல் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்வதும், நம்புவதும் இவை எதுவும் உண்மையல்ல என்பதை உறுதி செய்கின்றன.\nசோதிடம் கிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. கிரகங்கள் மாறும்போது (இடம்பெயரும்போது) வாழ்வு மாறும் என்கின்றனர். இவற்றுள் சூரியனையும் சேர்த்து, சூரியன் இடம் பெயருவதாக சோதிடம் கணிக்கின்றனர்.\nநிலையாக உள்ள சூரியன் இடம் பெயர்-வதாகத் தவறாகக் கருதிக்கொண்டு, சோதிடம் கணிக்கப்படுகிறது. அடிப்படையே தவறு என்னும்போது, சோதிடம் எவ்வாறு உண்மை-யாகும்\nஅது மட்டுமல்ல, சூரியன் ஒரு கோளும் (கிரகம்) அல்ல. அது ஒரு நட்சத்திரம். நட்சத்திரத்தை கோளாகக் கூறி, சோதிடம் கணிப்பதும் அறியாமையின் அடையாளமாகும். அப்படியாயின் தவறான நம்பிக்கையின்படி கணிக்கப்படும் சோதிடம் எவ்வாறு சரியாகும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.\nஒன்பது கோள்களின் இயக்கம் நமது வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்று கருதி, கணக்கிட்டு சோதிடம் கணித்தனர். வெறுங்கண் களால் பார்த்து கண்டறியப்பட்ட கிரகங்களின் இயக்கங்களைக் கொண்டு, சோதிடம் கணிக்கப் பட்டது. ஆனால், அறிவியல் வளர வளர புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nகிரங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக��கப்பட்ட சோதிடம் எப்படிச் சரியனாதாகும்\nசில கோள்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உருவாக்கப்பட்ட சோதிடத்தில், விடுபட்ட கோள் களின் தாக்கம், பங்கு விடுபட்டுவிட்ட நிலையில் சோதிடமே தப்பாகிறதே.\nஅப்படிப்பட்ட சோதிடத்தைக் கணித்து எண்ணற்றோரின் வாழ்வைப் பாழடிப்பது குற்றச் செயல் அல்லவா\nஇதிலே செவ்வாய் தோஷம் வேறு. செவ்வாய் தோஷத்தைச் சொல்லி எவ்வளவு பெண்களின் வாழ்வு பாழாக்கப்படுகிறது.\n1930க்கு முன் எத்தனை கிரகம்\nஅமெரிக்க வானியல் அறிஞர் கிளைட்-டோமா என்பவரால், “புளூட்டோ’’ என்ற கிரகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் 8 கிரகங்கள்-தானே இருந்தன. அதன்பின்தானே ஒன்பதானது.\nநவகிரகம் என்பதே நவீன அறிவியலின் பிச்சையல்லவா\nஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 24.08.2006இல் புளுட்டோ ஒரு கோளே அல்ல என்று மறுக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்க நவக்கிரகம் என்பது நகைப்பிற்குரியது அல்லவா அவற்றை வைத்துச் சொல்லப்படும் சோதிடம் கேலிக்குரியது அல்லவா அவற்றை வைத்துச் சொல்லப்படும் சோதிடம் கேலிக்குரியது அல்லவா உண்மைக்கு மாறான பித்தலாட்டம் அல்லவா\nசூரியனை விட பெரிய விண்மீன் கண்டுபிடிப்பு:\nசூரியனைவிட 30 மடங்கு அதிக எடையுள்ள விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் இதைக் கணக்கில் கொள்ளாமல் கணக்கிடப்படும் சோதிடம் எப்படிச் சரியான-தாகும். கிரகங்களின் இயக்கம் வாழ்வைத் தீர்மானிக்கும் என்றால் எல்லா கிரகமும் கண்டறியப்படாமல், சில கிரகங்களைக் கணக்கில் கொள்ளாமல் கணிக்கப்படும் சோதிடம் எவ்வாறு உண்மையாக, சரியாக இருக்க முடியும்\nஅண்டக்(Universe) கோட்பாடுகளை மாற்றும் சிறு விண்மீன் மண்டலங்கள் கண்டுபிடிப்பு\nபுதிதாக உருவாகும் பால்வெளி மண்டலங்-களை, பொதிந்து கிடக்கும் பெருவெளி தோற்றத்தின் உண்மைகளை மூன்று விண்வெளி ஆய்வாளர்கள் அடங்கிய குழு ரேடியோ தொலைநோக்கி மூலம் ஆய்ந்ததில் 850 புதிய பால்வெளி மண்டலங்களை கண்டறிந்துள்ளது.\nநாம் இரவில் பார்க்கும் கண்சிமிட்டும் விண்மீன்கள் அனைத்தும் விண்மீன்கள் அல்ல, அதில் பல எண்ணிலடங்கா விண்மீன்கள் அடங்கிய பால்வெளி மண்டலமாகவும் (Galaxies) இருக்கலாம். இப்பெருவெளி (Universe) எங்கும் ஹைட்ரஜன் வாயு நிரம்பிக் கிடக்கிறது.\nபுனே நகரில் இந்திய விண்வெளி ஆய்வாளர்-களால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தபோது புதிதாக உருவாகும் பால்வெளி-மண்டலங்களை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 1330 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் குட்டி பால்வெளி மண்டலங்கள் அமைந்துள்ளன.\nராமன் விண்வெளி ஆய்வு நிறுவனம் பெங்களூர், டாடா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் மும்பை, இந்த இரண்டு அறிவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினரின் இந்த அறிய கண்டுபிடிப்பானது இப்பெருவெளி தோற்றத்தின் பின்னால் மறைந்துள்ள பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.\nஇந்தக் குழுவைச் சேர்ந்த விண்ணியல் பேராசிரியர் சிவசெத்தி இக்கண்டுபிடிப்பு பற்றி கூறும் போது, “பால்வெளி மண்டலங்கள் முழுவதும் கடுமையான வெப்பம் கொண்ட ஹைட்ரஜன் வாயுக்களால் ஆனவை. நாங்கள் கண்டறிந்த பால்வெளி மண்டலங்கள் 900 கோடி ஆண்டுகளில் இருந்து 1300 கோடி ஆண்டு களுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றியவை களாகும். ஆகவே, இவை புதிதாக பிறந்த பால்வெளி மண்டலங்கள் என்று அட்டவனைப் படுத்தியுள்ளோம்.\nஇந்தப் புதிதாக உருவாகும் பால்வெளி மண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் வாயுக்களின் அழுத்தம் காரணமாக புதிய விண்மீன்கள் தோன்றுகின்றன.\nபெருவெளி தோன்றும் போது ஆரம்ப கட்டத்தில் விண்மீன்கள் தோன்றவில்லை. பால்வெளி மண்டலங்கள் உருவாகி அம்மண்டலத்தில் உள்ள தூசுகள் மீது படிந்த அதீத அழுத்தம் காரணமாக மய்யப்புள்ளி ஒன்று உருவாகி அம்மய்யப் புள்ளியை சுற்றி பெரிய வாயுக்கோளங்கள் உருவாகிறது. தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம். இதன் மூலம் நமது பெருவெளி தோற்றம் பற்றிய பல்வேறு உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.\nபால்வெளி மண்டலங்களில் ஒளிர்முகில் கூட்டங்கள் (Nebulae) என்று அழைக்கப்படும் இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே உள்நோக்கி சுருங்கத் தொடங்கு-கின்றன. அவ்வாறு சுருங்கும்போது வேகமாக சுழல்வதோடு மட்டுமன்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன.\nஇதனால் மிகபெரிய வாயுகோளங்கள் உருவாகின்றன. இந்த வாயுக் கோளங்களில் இருந்து வெப்பம் மற்றும் கதிர்வீச்சு அடங்கிய மின்காந்த அலைகள் தோன்றுகின்றன. இவை புதிதாக துவங்கிய விண்மீன்களின் அடையாளங்-கள் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே விண்மீனுடைய வெப்���நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது.\n1988_1992 கம்மா, செபல் என்ற இரட்டை விண்மீன்களைச் சுற்றி வரும் கோள்கள் பற்றி ஆய்வு செய்து மொத்தம் 8 கோள்கள் இருப்பதை உறுதி செய்தனர். இதற்கு HD 114762 A, B, C, D.. என்று பெயர் சூட்டியுள்ளனர். இதில் ஞி என்று பெயர் சூட்டப்பட்ட விண்மீன் நமது வியாழனை விட மிகப்பெரிய கோள் ஆகும்.\n1995_1998 எஸ் 1 பகாசி என்ற விண்மீனைச் சுற்றியும் 4 கோள் குழுமத்தைக் கண்டறிந்துள்ளனர்.\nபெருங்கரடி விண்மீன் குழுமத்தில் லாம்டா மொஜாரீஸ் என்ற விண்மீனைச் சுற்றி பல கோள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.\n1998ஆம் ஆண்டு கண்டுபிடித்த விண்மீன் கல்லீஸ் 876 இந்த விண்மீனைச் சுற்றி பல கோள்கள் உள்ளன.\n2003ஆம் ஆண்டு HD 209458 என்ற பெயர் கொண்ட விண்மீன் சுமார் 5 கோள்களை தன்னகத்தே கொண்டுள்ளது.\nமேலும் 2005 முதல் 2015 வரை பல வீண்மீன்-கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் இயக்கம் மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்க வேண்டு-மல்லவா எவை தீர்மானிக்கும் எவை தீர்மானிக்காது என்பதற்கு என்ன அளவுகோள் உள்ளது ஆக, சோதிடம் ஒரு மோசடி என்பதை புதிய கண்டுபிடிப்புகள் புலப்படுத்துகின்றன.\nஎனவே, நம் மீது நம்பிக்கை வைத்து அறிவு வழி செயல்பட்டு வாழ்வை நடத்த வேண்டுமே ஒழிய, சோதிடம், விதி, இராசிக்கல், வாஸ்த்து, பெயர் மாற்றம் என்று ஏமாற்றும் எத்தர்களின் பின்னே அலைவதும், அவர்கள் கூறும்படி நடப்பதும் அறிவிற்கு உகந்த செயல் அல்ல.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியார��டத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanskritroots.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-06-16T05:37:16Z", "digest": "sha1:3SE7V6ABDOKWJZVCPFHMRCGX4XNJVS4Q", "length": 50340, "nlines": 1237, "source_domain": "sanskritroots.com", "title": "1000+ சம்ஸ்க்ருதச் சொற்கள் |", "raw_content": "\nஇந்தத் தொகுப்பில், தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் 1000+ சம்ஸ்க்ருதச் சொற்களும், ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் மற்றும் ஹிந்தி மொழியில் அதற்கு நிகரான சொற்களும் (800+) கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் உள்ள 1000+ சொற்களில், 800க்கும், மேற்பட்ட சொற்கள், ஹிந்தி மொழியில், அதே பொருள் மற்றும் ஒலி ஓசையுடன் அமைந்துள்ளது. (ஹிந்தி மொழி, சம்ஸ்க்ருத மொழியை அடிப்படையாகக் கொண்டது).\nதமிழ்ப் படைப்புகளில் வடமொழிச் சொற்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும், அச்சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல், தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்காத அளவுக்கு பயன்படுத்துவது தவறல்ல என்ற ஒரு கருத்தும், இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களை பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்திற்கு ஒப்பப் பொருள்பட அமைந்துள்ளது தொல்காப்பியரின் கீழ்க்கண்ட பாடல் வரிகள்.\nஇயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று\nஅனைத்தே செய்யு���் ஈட்டச் சொல்லே.\nதிருக்குறள், ஆத்திச்சூடி, கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் வடமொழிச் சொற்கள் பரவலாகக் கையாளப்பட்டுள்ளதை நாம் காண முடியும்.\nவடமொழிச் சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது தமிழின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமையும் என்கின்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டது இந்தத் தொகுப்பு.\nதமிழர்களாகிய நாம், பன்மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, நமது திறமைகளுக்கான வாய்ப்பைப் பெருக்கிக்கொள்வோம். பாரதியின் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கனவை, நிறைவேற்றுவோம்.\nகீழுள்ள பட்டியலில், சில சொற்களின் வேர்ச் சொற்கள் (Roots) தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.\nசக்கரவர்த்தி King of Kings\nசித்த வைத்தியம் सिद्ध Siddha\nசிந்தாமணி Type of Gem\nவாதம்,பித்தம்,கபம் पित्त Ailment type\nவீழ்ச்சி Fall / Drop\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/09/route-map-for-important-temples.html", "date_download": "2019-06-16T04:54:59Z", "digest": "sha1:WSEAJHRRK3Z5NHLM6LOFUKPDHMZQR4TB", "length": 15968, "nlines": 148, "source_domain": "santhipriya.com", "title": "Route map for important Temples | Santhipriya Pages", "raw_content": "\nதஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம்\nபகுதியில் உள்ள சில ஆலயங்கள்,\nபடத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்\nபலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம். வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும் ஒரு வாரத்தில் தரிசிக்கலாம்.\nகும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே\nகாண வேண்டிய சில ஆலயங்கள்\n1) திருவையாறு செல்லும் வழியில் ஒன்பது கிலோ தொலைவில் உள்ள ஆதனூர் ஆலயம்.\n2) இருபது கிலோ தொலைவில் உள்ள அம்மன்குடி ஆலயம்\n3) திருவாரூர் செல்லும் சாலையில் சித்த��ாதீஸ்வரர் ஆலயம், கபிஸ்தலம் ஆலயம் , ஐந்து கிலோ தொலைவில் உள்ள அழகாபுத்தூர் ஆலயம், எட்டு கிலோ தொலைவில் ஸ்வாமிநாதசுவாமி ஆலயம், பன்னிரண்டு கிலோ தொலைவில் நாச்சியார் கோவில், இருபது கிலோ தொலைவில் உள்ள குடவாசலில் கோனேஸ்வரர் மற்றும் பக்தவத்சலர் ஆலயம்.\n4) தஞ்சாவூர் செல்லும் சாலையில் ஐந்து கிலோ தொலைவில் உள்ள ஐராதீஸ்வரர் ஆலயம், ஏழு கிலோ தொலைவில் உள்ள கர்பபுறீச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் வேதநாராயனர் ஆலயம் .முப்பது கிலோ தொலைவில் உள்ள பசுபதிகோவிலில் உள்ள பிரும்மபுரீஸ்வரர் ஆலயம்.\n5) 25 கிலோ தொலைவில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயம்\n6) கும்பகோணம் காரைக்கால் சாலையில் பூமினாதர் என்ற சிவன் ஆலயம்\n7) ச்வாமிமலைக்குச் செல்லும் பாதையில் ஆறு கிலோ தொலைவில் உள்ள கோடீஸ்வரர் ஆலயம்\n8) மாயவரம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ தொலைவில் கும்பாஹரீச்வர் ஆலயம், பதினைந்து கிலோ தொலைவில் பிராணவரடீஸ்வரர் ஆலயம், பதினாறு கிலோ தொலைவில் மாசினாமனேச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் உத்கவீதீஸ்வரர் , நன்னிலத்தில் மதுவநீஸ்வரர்.\n9) மன்னார்குடி செல்லும் பாதையில் வலங்கைமான் மாரியம்மன் ஆலயம், மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி ஆலயம்.\n10) கும்பகோணத்துக்கு உள்ளேயே ஆதி கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி, ராமஸ்வாமி, வீரபத்ரர், ஒப்பிலியப்பன், பிரம்மன், மகாமகக் குளத்துக்கு அருகிலேயே யக்யோபதாரனேஸ்வரர் போன்ற ஆலயங்கள் .\nதிருச்சியை சுற்றி மற்றும் திருச்சியிலேயே\nகாண வேண்டிய சில ஆலயங்கள்\n1) ஏழு கிலோ தொலைவில் உள்ள ரங்கஸ்வாமி ஆலயம், ஸ்ரீரங்கம்\n2) ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம்\n3) இருபது கிலோ தொலைவில் உள்ள சமயவரம் மாரியம்மன்\n4) ராக்போர்ட் மலைக்கோட்டை பிள்ளையார்\n6) இருபத்தி நாலு கிலோ தொலைவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயம், குணசீலம்\n7) ஸ்ரீ கோகர்நேஸ்வரர் ஆலயம்\n8) இருபத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புண்டரீக்காக்சர் ஆலயம்\n10) எட்டு கிலோ தொலைவில் உள்ள வயலூர் முருகன் ஆலயம்\n11) ஸ்ரீரங்கத்தில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ள உத்தமர் கோவில்\nமாயவரத்தை சுற்றி மற்றும் மாயவரம் கும்பகோணம் செல்லும்\nபாதைகளில் காண வேண்டிய சில ஆலயங்கள்\n2) கங்கைகொண்ட சோழபுர ஆலயம் – மாயவரத்தில் இருந்து நாற்பது கிலோ தொலைவில் உள்ளது\n4) வள்ளலார் சிவன் ஆலயம்\n5) பரிபூரண ரங்கநாதர் ஆலயம்\n6) ஐந்து கிலோ தொலைவில் கோழிக்கூத்தி ஸ்ரீ வானமூட்டி பெருமாள் ஆலயம்\n7) திருபாம்புப்புரம் சிவன் ஆலயம்\n9) திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம்\n10) இரண்டு கிலோ தொலைவில் செந்தாங்குடி துர்க்கை ஆலயம்\n11) பதினாறு கிலோ தொலைவில் உள்ள திருவாடுதுரையில் மாசிலாமனிஸ்வரர் ஆலயம்\n12) திரு அருள்மாக்கடல் பெருமாள் ஆலயம்\nதஞ்சாவூரை சுற்றி மற்றும் தஞ்சாவூரிலேயே\nகாண வேண்டிய சில ஆலயங்கள்\n2) கிழக்கு மெயின் சாலையில் காமாட்சி அம்மன் ஆலயம்\n3) கரந்தை ஜெயின் சாலையில் சரஸ்வதி ஆலயம்\n4) வெங்கடேச பெருமாள் ஆலயம்\n6) காந்தி சாலையில் ஆஞ்சேநேயர் ஆலயம்\n7) சக்கனைக்கன் சாலையில் ஷ்யாமளா தேவி ஆலயம்\n8) வீரம்மா காளியம்மன் ஆலயம்\n9) எண்பது கிலோ தொலைவில் உள்ள புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம்\n10) எண்பது கிலோ தொலைவில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் முருகன் ஆலயம் 11) சீர்காழி தோணியப்பர் ஆலயம்\n12) நாற்பத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புலியூர் பஞ்சனாதீஸ்வரர் ஆலயம்\n13) இருபத்தி மூன்று கிலோ தொலைவில் உள்ள எட்டுக்குடி ஆலயம்\n14) ஆறு கிலோ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்\n15) பத்து கிலோ தொலைவில் உள்ள திருக்காண்டியூர் ஆலயம்\n16) முப்பத்தி இரண்டு கிலோ தொலைவில் உள்ள தாரசுரம் ஆலயம்\nகாத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/grammar-by-picture/05-this-these-a-the/", "date_download": "2019-06-16T04:29:29Z", "digest": "sha1:FVIQ7VBZ4HGUWP3MNBVKVIWUGNYXEGKO", "length": 5336, "nlines": 67, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "05. இந்த / இந்த, ஒரு / - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\n05. இந்த / இந்த, ஒரு / தி\nமார்ச் 10, 2017 ஆகஸ்ட் 29, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » 05. இந்த / இந்த, ஒரு / தி\nஇது ஒரு தொப்பி. இவை தொப்பிகள். இது ஒரு கை. இவை கைகளாகும்.\nஇது ஒரு அட்டவணை. இவை அட்டவணைகள்.\nஇது ஒரு மனிதர். இவை ஆண்கள்.\nஇது ஒரு பெண். இவை பெண்கள்.\nகட்டுரைகள்: ஒரு / ஒரு\nஇது ஒரு மனிதர். இது அவருடைய கரம். இது மனிதனின் கை.\nஇது ஒரு பெண். இது அவளுடைய கை. இது பெண் கையில்.\nஇது ஒரு மனிதனின் தொப்பி. அது ஒரு மனிதனின் தலையில் உள்ளது. இப்போது அது மனிதனின் கைகளில் இருக்கிறது. அது அவரது கையில்\nஇது ஒரு பெண்ணின் தொப்பி. அது ஒரு பெண்ணின் தலையில் இருக்���ிறது. இப்போது அது பெண்ணின் கைகளில் இருக்கிறது. அவள் கைகளில் இருக்கிறது.\nவகைகள் படம் மூலம் இலக்கணம்\tமெயில் வழிசெலுத்தல்\nஇல்லை, அல்லது இல்லை ... அல்லது\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-16T05:43:35Z", "digest": "sha1:QVEETC2FHJWJMWYOAIYWNEKB4AZCPDHX", "length": 12703, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்க ராஸ்பெரி விருது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n39 ஆவது தங்க ராஸ்பெரி விருதுகள்\nகாரணம் மோசமான திரைப்படம் மற்றும் நடிப்புக்கு வழங்கப்படும் விருதுகள்\nவழங்கியவர் தங்க ராஸ்பெரி விருது நிறுவனம்\nமுதலாவது விருது மார்ச் 31, 1981\nதங்க ராஸ்பெர்ரி விருதுகள் ( ராஸ்ஸீஸ் மற்றும் ராஸ்ஸி விருதுகள் போன்ற பெயர்களாலும்) ஒரு நையாண்டி விருது ஆகும். இவ்விருது திரைத்துறையில் பணியாற்றியிருந்த ஜான் ஜே. பி. வில்சன் மற்றும் மோ மர்பி ஆகியோரால் லாஸ் ஏஞ்சல்ஸில் வருடா வருடம் வழங்கப்படுகிறது. ராஸ்ஸி விருதுகள் வழங்கும் விழா அகாடமி விருதுகள் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெரும். இவ்விருது திரைத் துறையில் மோசமான செயல்திறனை வெளிபடுத்தியவர்களுக்கு வழங்கப்படும்.\nமுதல் தங்க ராஸ்பெரி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் ஜான் ஜே. பி. வில்சனின் வீட்டில், மார்ச் 31, 1981 அன்று நடைபெற்றது. அங்கு முதல் மோசமான படத்திற்கான விருது கான்ட் ஸ்டாப் தி ம்யூசிக் படத்திற்கு வழங்கப்பட்டது.\nதங்க ராஸ்பெரி விருதுக்கான விருது வென்றவர்களை தீர்மானிக்க தங்க ராஸ்பெர்ரி விருது அறக்கட்டளைக்கு பணமளிக்கும் சந்தாதாரர்கள் சிலவற்றை பரிந்துரை செய்து வாக்களிப்பர். [1] 2009 ஆம் ஆண்டில் 29 வது தங்க ராஸ்பெர்ரி விருதுகள், சுமார் 650 ஊடகவியலாளர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. [1] [2] [3]\n2008 ஆம் ஆண்டில் 28 வது தங்க ராஸ்பெர்ரி விருது விழாவில் ஜான் ஜே. பி. வில்சன்.\nபெரும்பாலான ராஸ்பெர்ரி விருது வென்றவர்கள் தங்கள் விருதுகளை பெற விழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள். [4] டாம் கிரீன் (மோசமான நடிகர் / மோசமான இயக்குனர்), ஹாலே பெர்ரி [4] [5] மற்றும் சாண்ட்ரா புல்லக் (மோசமான நடிகை), மைக்கேல் பெர்ரிஸ், ஜே.டி. ஷாபிரோ (மோசமான திரைக்கதை) மற்றும் பால் வெர்ஹோவன் (மோசமான இயக்குனர்) ஆகியயோர் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாவர்.\nமோசமான படம் : 1980 முதல் தற்போது வரை\nமோசமான இயக்குநர் : 1980 முதல் தற்போது வரை\nமோசமான நடிகர் : 1980 முதல் தற்போது வரை\nமோசமான நடிகை : 1980 முதல் தற்போது வரை\nமோசமான துணை நடிகர் : 1980 முதல் தற்போது வரை\nமோசமான துணை நடிகை : 1980 முதல் தற்போது வரை\nமோசமான திரைக்கதை : 1980 முதல் தற்போது வரை\nமோசமான திரை காம்போ : 2013 முதல் தற்போது வரை\nராஸ்ஸி ரீடிமர் விருது : 2014 to present\nஸ்டிங்கர்ஸ் மோசமான திரைப்படத்திற்கான விருதுகள்\nமோசமானதாக கருதப்படும் திரைப்படங்களின் பட்டியல்\nகோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளை ஏற்றுள்ள மக்களின் பட்டியல்\nகோல்டன் ராஸ்பெர்ரி அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇணைய திரைப்பட தரவுத்தளத்தில் Razzie விருதுகள் பக்கம்\nYouTube இல் ரஜ்சி சேனல்\nஅனைத்து நேரம் ரேசி சாம்பியன்ஸ் பட்டியல்\nஅதே ஆண்டில் ஆஸ்கார் மற்றும் ரஸ்சி எந்த நடிகை வெற்றி பெற்றது\nமதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:11:00Z", "digest": "sha1:5JM22AR2OY5PSMKAS4LKLD7DKDEEIHCL", "length": 7820, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொரோக்கோவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொரோக்கோ ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"மொரோக்கோவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:41:30Z", "digest": "sha1:A42QNRS3STNDRXXK3ICF4JHWQHNCNJ4C", "length": 5238, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:காகா இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n--சிவக்குமார் \\பேச்சு 08:23, 15 சூன் 2012 (UTC)\nபொதுவாக பட்டப்பெயர்கள் தலைப்புக்களில் இடம்பெறுவதில்லை. எனவே இராதாகிருஷ்ணன் (நடிகர்) என்ற தலைப்பை முதன்மைப்படுத்தி இதனை வழிமாற்றாக்கலாம். ஊடகங்களில் இவரது பெயர் காகா இராதாகிருஷ்ணன் என்றே காணப்படுகிறது. இது பரவலான விளிப்பெயராகையால் இலக்கண அமைதியாகக் கொள்ளலாம் ;)--மணியன் (பேச்சு) 16:28, 15 சூன் 2012 (UTC)\nசிவாஜி கணேசன் போன்று காகாவும் இவருடன் ஒட்டிக்கொண்டு விட்ட படியால் காகா இராதாகிருஷ்ணன் எனத் தலைப்பிடுவதில் தவறில்லை.--Kanags \\உரையாடுக 03:31, 16 சூன் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2012, 03:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-06-16T05:10:07Z", "digest": "sha1:ZIP6D7VR2RNY2B2BE5DSS6DRENMEM7PM", "length": 12620, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest விமான டிக்கெட் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபஸ்சுல போற காசுக்கு சென்னைக்கு பிளைட்ல போலாம்.. ஊருக்கு போனவங்க திரும்ப சலுகைகள் அறிவிப்பு\nசென்னை: ஜுன் மாதம் முதல் வாரத்தில் முக்கியமான பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு பயணிக்க கட்டண சலுகை அறிவித்துள்ளது இண்டிகோ நிறுவனம். இண்டிகோ விமான நிறுவனம், ரூ.999 ...\nகோடை கொண்டாட்டம்: மக்களை விமானத்தில் பறக்க வைக்க இன்டிகோ ஏர்லைன்ன்ஸ் அதிரடி சலுகை\nமும்பை: விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், பயணிகளைக் கவரும் வகையில் அனைத...\n ஏர் இந்தியாவில் போங்க - கடைசி 3 மணி நேரத்தில் டிக்கெட் புக் செய்தால் 40% தள்ளுபடி\nடெல்லி: பயணிகளை தக்க வைக்கவும் புதுப் பயணிகளை கவர்வதற்கும் போட்டி நிறுவனங்களை சமாளிப்பதற்க...\nசம்மர் ஹாலிடேசுக்காக ஊர் சுற்ற கிளம்பும் மக்கள்.. அந்தரத்தில் பறக்கும் விமான டிக்கெட் கட்டணங்கள்\nமும்பை: கோடை நெருங்கி வருவதையொட்டி பள்ளி குழந்தைகள் விடுமுறையை ஜாலியாக கழிக்க பல நாடுகளுக்...\nஜெட் ஏர்வேஸின் அதிரடி சலுகை.. 25 லட்ச விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழக்கமான கட்டணங்களில் இருந...\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nஇந்தியாவின் 71வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏர்ஏசியா நிறுவனம் உள்நாட்டுப் பயணக் கட்டணத...\nகோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் மு��ல்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1,099 ரூபாய்க்குக் கிட...\nஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐரோப்பிய விமான டிக்கெட் சலுகையாக 30 சதவீதம் டிஸ்கவுண்ட் அளித்துள்ளது. ...\nவெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ 4-ம் ஆண்டு ஆண்டு விழா கொண்டாட்டமாக உள்நாட்டு ...\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..\nஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களைக் குறைந்தபட்சமாக 999 ரூபாய் முதல் செய்யலாம் என்ற...\nஏர் ஏசியாவின் பருவ கால அதிரடி சலுகை.. விமான பயணங்கள் 1,299 ரூபாய் முதல்\nஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனமானது பருவ காலச் சலுகையாக உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களை 1,29...\nவிமான பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்.. ஜெட் ஏர்வேஸ், ஏர் ஏசியா, இண்டிகோ வழங்கும் அதிரடி சலுகைகள்\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சேவைக்கு முக்கியக் காரணம் விமான நிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:57:04Z", "digest": "sha1:C3FFBSCJRAANINBHLBDIFXACBAADKJBE", "length": 5108, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "மோதல் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஆம்பூரில் அடிதடி – போலீசார் தடியடி.. மண்டை உடைந்து ரத்தம்….\nகாதலனுடன் ஹோட்டலுக்கு சென்ற நடிகை ; அங்கு வந்த முன்னாள் காதலன் : என்ன...\nஅதிமுக – திமுக நேரடி போட்டி – பரபரக்கும் 8 தொகுதிகள்\nநடிகையை கண்டபடி திட்டிய மூன்று பேர் – தேடும் போலீசார்\nபெண்ணுடன் உல்லாசமாக இருப்பதில் போட்டி – அமைச்சர் உறவினர்கள் மோதல்\n – கண் கலங்கிய கார்த்திக் சுப்புராஜ்\nபோன வாரம் அஜீத்…இந்த வாரம் விஜய் – கலந்து கட்டி அடிக்கும் கஸ்தூரி\nதிருட்டுப் பூட்டுக்கு காவல் – விஷாலை கைது செய்த போலீஸ்\nஅமுக்கப் பார்க்கும் பேட்ட – திமிறி எழும் விஸ்வாசம்\nமாரி2 ரிலீஸானால் கனா காணாமல் போகும் : முற்றும் தனுஷ் – சிவகார்த்திகேயன் மோதல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில�� திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:34:13Z", "digest": "sha1:A6U6FCF7CVIHWJ4AVXAV6KIGLHF5GDTE", "length": 23733, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "தி. ஜானகிராமன்", "raw_content": "\nTag Archive: தி. ஜானகிராமன்\nஅன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது மனநிலையில் இருக்கும் சித்திரத்தை விட்டு விலகியே அவனது நோக்கு அமைந்திருக்கும். “இங்கே ஒரு படைப்பை நிராகரிக்க முன்வைக்கப்படும் விவாதங்களின் போது “அசலாக அந்தப் பிரதேசத்தின் மண்ணையோ மக்களின் பேச்சு வழக்கையோ சரியாக உள்வாங்கவில்லை. மேலோட்டமாக உள்ளது” அல்லது “இது யதார்த்தம் இல்லை, இப்படியான ஆண்களையோ பெண்களையோ எங்கள் நிலத்தில் …\nTags: அ.முத்துலிங்கம், க.நா.சு., சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், ஷோபா சக்தி\nஅம்மா வந்தாள் – கடிதங்கள்\nவேட்கைகொண்ட பெண் ஜெ அவர்களுக்கு வணக்கம். நலம் தானே. குழந்தைகளின் விடுப்பு என்பதால் வாசிப்பும் சற்றே விடுபட்டுவிட்டது. சென்ற வாரம் தற்செயலாய் புத்தகக்கடையில், அட்டை ஈர்த்தது என்று அம்மா வந்தாள் வாங்கினேன். கேள்விப்பட்டதுண்டு. வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இருந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது., இக்கதையை எழுதியதால், தி.ஜ அவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்பது. இருவேறு உணர்வுகள் எழுந்தன. ஒரு கதையை எழுதியதாலா ஊர் விலக்கம் …\nTags: அம்மா வந்தாள், தி. ஜானகிராமன்\nவேட்கைகொண்ட பெண் ஜெ வேட்கை கொண்ட பெண்ணில்… ‘அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள், ஜெயதேவர் போல.’ என வாசித்து முடிக்கும்போது கவிதா முரளிதரன் மொழிபெயர்த்த அக்க மகாதேவியின் இந்த கவிதை ஏனோ நினைவு வந்தது. நீங்களும் வாசித்திருக்கக்கூடும். அது லிங்கம் என்று நான் சொல்லவில்லை அது லிங்கத்துடனான இணைதல் என்று நான் சொல்லவில்லை அது ஒற்றுமை என்று சொல்லவில்லை அது இசைவு என்று …\nTags: அம்மா வந்தாள், தி. ஜானகிராமன்\nஅன்புள்ள ஜெயமோகன், தங்களின் அம்மா வந்தாள் மூன்றாவது முறை வாசித்தேன். அம்மா வந்தாள் படிக்க ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளும் மனுஷிதானே என்று தோன்றிவிடுகிறது. இது ஜானகிராமன் எழுத்தின் மாயாஜாலம். ஒரு படைப்பாளியின் படைப்பின் வெற்றி என்பது இதுதான். நம் முடிவுகளை நிர்மூலமாக்கி தன் முடிவை நிலைநிறுத்துவது. அதில் தி.ஜா. சிகரத்தைத் தொட்டிருக்கிறார். அன்புடன், கேசவமணி அம்மா வந்தாள் மூன்றாவது முறை …\nTags: அம்மா வந்தாள் -கேசவமணி, தி. ஜானகிராமன்\nஜானகிராமனின் கதைகளை படித்துவிட்டு சரஸ்வதி தேவிக்கு காதல் கடிதம் எழுதக்கூடிய விடலைப்பையன் என்ற தீர்மானத்துக்கு வந்த அந்த அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவருக்கோ, ஜானகிராமனின் புத்திசாலித்தனமான பெண்பாத்திரங்களில் வரும் ஒருத்தியைப்போல ஒரு பெண் மனைவியாகக் கிடைக்கவேண்டியிருந்தது தவம். நோயல் நடேசன் கட்டுரை\nTags: தி. ஜானகிராமன், நோயல் நடேசன்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nஅம்மா வந்தாள் நாவலை மீண்டும் படிக்க நேர்ந்தது, பதினைந்து வருடம் கழித்து. இது மூன்றாவது முறை. இம்முறை தி.ஜானகிராமனின் எண்ண ஓட்டச் சித்தரிப்புகள் சற்று சலிப்பூட்டின. உரையாடல்களில் ஒரே பாணியை பல இடங்களில் பல கதாபாத்திரங்களில் கடைப்பிடிக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்பட்டது. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகரத்தின் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே அவர் கவனிக்கிறார் என்ற எண்ணமும் வலுவாக உருவாகியது. ஆனாலும் இப்போதும் அது சுவை குன்றாத முக்கியமான ஆக்கமாகவே தோன்றியது, அப்படி தொடர்வாசிப்புக்கு ஈடுகொடுக்கும் தமிழ்ப் படைப்புகள் உண்மையில் …\nTags: இலக்கியம், கட்டுரை, தி. ஜானகிராமன், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து, விமர்சனம்\nசிறுகதை, ���ாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nஅன்புள்ள ஜெ , உங்கள் பகற்கனவின் பாதையில் கட்டுரைக்கு ஜடாயு ஒருவரைத் தவிர வேறு எவரும் எதிர்வினை ஆற்றாதது வியப்பை அளித்தது. ஜடாயுவும் ஜானகிராமனை defend செய்த ஒரு கருத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டார். நம் நண்பர்கள் இவ்வளவு எளிதாக ஜானகிராமனையும், வண்ணநிலவனையும் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.வேறு யாராவது அந்தக் கட்டுரை குறித்து ஒரு நல்ல விவாதத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு,அப்படி எதுவும் இதுவரை வராததால் நான் முயன்று பார்க்கலாம் என்றுதான் இந்தக்கடிதம். (உண்மையில் அந்தக் கட்டுரை …\nTags: அன்பே ஆரமுதே, கடல்புரத்தில், கம்பாநதி, சல்லாபமும் இலக்கியமும், செம்பருத்தி, தி. ஜானகிராமன், மலர்மஞ்சம், மோகமுள்.அம்மா வந்தாள், வண்ணநிலவன்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nகு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் …\nTags: கு.ப.ராஜகோபாலன், சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிருதம், வலசைப்பறவை, வா.மு.கோமு\nபுறப்பாடு II – 11, தோன்றல்\nசிறுவயதில் நான் ஒரு கனவுகண்டேன். களமெழுத்துப்பாட்டில் கரிமணல் செம்மணல் நீலமணல் சேர்த்து மண்ணில் கோலமாகப்போட்டு வரையப்படும் நாககாளி வடிவம் புள்ளுவர்கள் குடம்தட்டிப்பாட்டு பாடி முடித்து முடியவிழ்த்து ஆட ஆரம்பித்ததும் கலைய ஆரம்பிக்கும். புள்ளுவத்தி தன் கூந்தலாலேயே வண்ணக்கோலத்தை கலைப்பாள். புள்ளுவர் கமுகுப்பூக்குலையால் கலைப்பார். சிலசமயம் பெரும் காற்றுவந்து அப்படியே ஓவியத்தை சுருட்டி அகற்றிச்செல்லும். அப்படி கண்முன் வண்ணமணல்துகள்களாக மாறி மறைந்த ஓர் நாககாளி நீலமும் சிவப்பும் கறுப்பும் வெளுப்புமாக மணல்துளிகள் காற்றிலேறி ஒன்றாகி இணைந்து கண்களில் உயிர் …\nTags: சிவஞானசித்தியார், சைவசித்தாந்தம், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், பசுபதிபாசம், புறப்பாடு II, வாகடம்\nஊட்டி முகாம் 2012 – பகுதி 3\nமாலையில் ஜடாயு லா.ச.ராமாமிருதம் பற்றிப் பேசினார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பு என்பது அவர் உருவாக்கும் அகவயமான நடை. அது பலகாலமாக தமிழ்வாசகர்களை போதையாக கட்டிப்போட்டிருக்கிறது. அந்த நடை நனவோடைமுறை என்று திறனாய்வாளர்கள் சிலரால் சொல்லப்பட்டிருந்தாலும் அதை லா.ச.ரா.வுக்கே உரிய அந்தரங்கமான ஒரு மொழி என்று சொல்வதே சரியாக இருக்கும் என்றார் ஜடாயு. அவரது மந்திர உச்சாடனம் போன்றது என்றார். லா.ச.ரா.வின் சிறப்பியல்பாக ஜடாயு சுட்டிக்காட்டியது அவரது எழுத்துக்களில் உள்ள தீவிரமான ஆன்மீகத்தேடலை. பெண்ணை அழகாகவும் அழகை அம்பாளாகவும் உருவகித்துக்கொண்டு …\nTags: அபிதா, ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு, தி. ஜானகிராமன், நனவோடை, மோகமுள், லா.ச. ராமாம்ருதம், லோலிதா\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 2\nஅருகர்களின் பாதை 3 - மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா\nபனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுரு��ரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-06-16T04:38:55Z", "digest": "sha1:66IA4UNMERVBNWGNPUGXNRZNTRDBZTSZ", "length": 26603, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "மனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்\nநாள்: ஜனவரி 21, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்\nஇது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nமனித உரிமைப் போரளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் ஐயா பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியுமான அங்கயற்கண்ணி மற்றும் அவரது உதவியாளர் திருமலை ஆகிய இருவரும் முறைப்படி சுற்றுலா விசா பெற்று இலங்கைக்குச் சென்ற பொழுது அங்குள்ள சிங்கள ராணுவ முகாமினைப் புகைப்படம் எடுத்தார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பேரில் நேற்று இலங்கை ராணுவத்தால் சட்டவிரோதமாகக் கைது செய்யப் பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் வைக்கப் பட்டுள்ளனர்.அவர்களது நிலை என்ன என்பது தற்பொழுது கேள்விக்கிடமாக உள்ளது. அவர் குறித்து கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் இலங்கை அரசிடம் இருந்து உரிய பதில் எதும் கிடைக்கவில்லை. அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.\nஅங்கு கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அங்கயற்கண்ணி உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர், பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இங்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளார். மனித உரிமைகளுக்காகப் போராடும் அவரது சட்ட விரோத கைது மிகவும் வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது. ஈழத்தில் வாழும் தமிழனின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை, கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழனின் உயிருக்கும் பாதுகாப்பில்லை என்னும் இழிநிலை இருக்கும் பொழுது இப்பொழுது உரிய முறையில் இலங்கைக்கு விசா பெற்றுச் சென்ற தமிழர்கள் இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு இலங்கை ராணுவத்தால் சட்ட விரோதக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் அங்கயற்கண்ணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.\nபோர் குற்றவாளி ராஜபக்சேவை கைதுசெய்யக்கோரி பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சிய��ல் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/yuvarj-sing-crying", "date_download": "2019-06-16T05:33:57Z", "digest": "sha1:COOIYTXCZD472IRW3OCCYUEAMPW2AVK5", "length": 10526, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "கண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங்! உருக்கமான தகவலை வெளியிட்ட அவரது மனைவி! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nகண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங் உருக்கமான தகவலை வெளியிட்ட அவரது மனைவி\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவித்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் யார் என்றல் அனைவரும் யுவராஜ் சிங்கை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார்.\n2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவ்ராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு குறித்து பேசிய அவருடைய மனைவி ஹஷெல் கீச் கூறுகையில், 'ஒரு மனைவியாக கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் ஆண்டு யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பியிருந்தது. அதனை பார்த்ததும் அவர் அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால் அந்த உணர்ச்சியினை என்ன��ல் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.\n\"யுவராஜ் ஹாட்ரிக் சிக்சர் அடித்ததும் எனக்கு எப்படி இருந்தது தெரியுமா\" - சாகல் ஓபன் டாக்\nயுவராஜ் மற்றும் நெஹராவிற்கு நடனம் சொல்லித்தந்த நெஹராவின் மகன்\nயுவராஜின் சாதனையை ஈடுகட்டிய ஆப்கானிஸ்தான் வீரர். பறக்கவிட்ட 6 சிக்ஸர்கள். பறக்கவிட்ட 6 சிக்ஸர்கள் வைரல் வீடியோ\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு ஓய்வினை அறிவிக்கவுள்ள ஐந்து பிரபல கிரிக்கெட் வீரர்கள்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-siva-05-11-1523742.htm", "date_download": "2019-06-16T05:01:32Z", "digest": "sha1:JD2NGNM5PSZXPDGYB2O4KZICMKFZYSUB", "length": 7318, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "வேதாளம் பேய் படமல்ல : சிவா பேட்டி! - Ajithsiva - வேதாளம் | Tamilstar.com |", "raw_content": "\nவேதாளம் பேய் படமல்ல : சிவா பேட்டி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் படம் வேதாளம். இதில் அஜித்துக்கும் ஜோடியாகா ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.\nபடத்தை பற்றி சிறுத்தை சிவா கூறும்போது, வேதாளம் ஒரு பேய் படமல்ல, டான் படமும் இல்ல. இது குடும்பமாக பார்க்கும் ஒரு அண்ணன், தங்கைக்கும் இடையே இருக்கும் பாச போராட்டம். பொதுவாக அஜீத் பெண்களுக்கு மறியாதை கொடுப்பவர். இதில் அவருடய நிஜ வாழ்க்கையின் சுபாவத்தையே அவருடய கதாபாத்திரமாக எடுத்திருக்கிறோம் என்றார்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி\n▪ விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n▪ ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்\n▪ விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்\n▪ மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.\n▪ முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய வேலைக்காரன்- சென்னை வசூலில் எத்தனையாவது இடம் தெரியுமா\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/infoslider/health", "date_download": "2019-06-16T05:21:37Z", "digest": "sha1:GP3OL44RUXANAYOPQJBBJYJQV2OB2MCA", "length": 5745, "nlines": 146, "source_domain": "bucket.lankasri.com", "title": "Health Tamil News | Best Advice and Latest Health News on Health and Fitness | Latest Tamil Health & Fitness Updates | Lankasri Bucket", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஅடிக்கிற வெயிலு தான் எங்களுக்கு ஏசி- பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படைப்பு, டீசர் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் எப்படி\nகொலைகாரன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nதிமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன சம்மந்தம்\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nவேகமாக உடல் எடையை குறைக்க இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்\nதினமும் இந்த பழங்களை மறக்காமல் சாப்பிடுங்க\nதினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ்\nஉடல் எடையை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள்\nமுகப்பருக்கள், தழும்புகள் பற்றிய கவலை இனி வேண்டாம்\nஉணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்\nபழங்களின் தோலில் இத்தனை மகத்துவங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:59:00Z", "digest": "sha1:XV6ULMHKWXSUWJ5YAR7GG3V6SXWPHJAQ", "length": 10896, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | Ippodhu", "raw_content": "\nகாவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 71 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 33 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது.\nஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு நிலவரப்படி ஒரு லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் 9-ஆவது நாளாகத் தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களிடம் காவல்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகாவிரி கரைபுரண்டு ஓடுவதால், ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரையுள்ள கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇதனிடையே, வியாழக்கிழமை முதல் மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇந்தியாவில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன்: போன் எப்படி\nNext articleசென்னையில் 11 வயது சிறுமியை 16 பேர் பாலியல் வன்கொடுமை: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது\n28 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக இருந்த மன்மோகன்சிங்கின் பதவிக்காலம் நிறைவடைந்தது\nமீண்டும் குஜராத்தை குறிவைத்து வாயு புயல்\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீடு ; திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nசசிகுமார், எஸ்.ஆர்.பிரபாகரனின் கொம்புவச்ச சிங்கம்டா\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஎஸ்.ஐ. ஆன சந்தோசத்தில் பிரித்திகா யாசினி\nசீனாவில் ரூ. 18 ஆயிரம் கோடி செலவில் தொழிற்சாலை அமைக்கும் ஃபோக்ஸ்வேகன்\n’இதற்கு ஊழல் என்று அர்த்தம்’: மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : பிரேசிலும் வெளியேறியது\nகேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் ம���்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7443:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9&catid=36:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&Itemid=57", "date_download": "2019-06-16T05:58:41Z", "digest": "sha1:YHUKKD7HQWU2KMUXCAGVE2SKKC2ZJB3T", "length": 28383, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "மரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன?", "raw_content": "\nHome இஸ்லாம் கேள்வி பதில் மரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன\nமரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன\n1. மரணமாகிவிட்ட என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழி என்ன\n2. மனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா\n3. புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா\nகேள்வி 1. : என் அன்புக்கணவரை இழந்து தவிக்கிறேன். என் கணவருடன் நான் மறுமையில் ஒன்று சேர்வதற்கு வழக்கமான அமல்களைத் தவிர விசேஷமாக ஏதேனும் செய்ய வேண்டுமா\nபதில்: கணவன் மனைவிக்கு மத்தியில் மிக நெருக்கமான உறவு இருப்பதால் கணவன் இறந்து விட்டால் மனைவிக்கு மற்றவர்களை விட அதிகமான துக்கமும் கவலையும் ஆட்கொண்டு விடுகிறது என்பது உண்மையே. அதுவும் கணவர் பிரியமுள்ளவராக, வணக்கசாலியாக இருந்து விட்டால் அந்த கவலை இன்னும் அதிகமாகுவது இயற்கையே.\nஹதீஸில் \"முஃமினான பெண் மறுமையில் உலகிலுள்ள அவள் கணவரோடு சேர்ந்திருப்பாள்\" என்று வருகிறது.\nஉலகில் (ஒரு கணவர் இறந்துவிட்டதால் வேறு நிகாஹ் செய்து கொள்வது போன்ற காரணத்தால்) ஒன்றிற்கும் மேற்பட்ட கணவன்கள் இருந்தால் மறுமையில் உலகின் கடைசி கணவருடன் அப்பெண் இருப்பாள் என்பதாகவும், வேறு சில உலமாக்கள் 'அந்தக் கணவன்களில் அப்பெண்ணுக்கு மிகப் பிரியமான கணவனுடன் இருப்பாள்' என்றும் கூறுகிறார்கள்.\nஹளரத் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விட்டார்கள். (இத்தா காலத்திற்குப் பிறகு) அவரின் மனைவி ��ளரத் உம்மு தர்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்ய தான் விரும்புவதாக ஹளரத் முஆவியா பின் அபூ ஸுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லி அனுப்பினார்கள்.\nஅதற்கு உம்மு தர்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், \"ஒரு முஃமினான பெண் உலகின் கடைசி கணவரோடு சுவர்க்கத்தில் இருப்பாள்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக எனக்கு என் கணவர் அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்து விட்டு, 'நீ எனக்குப் பிறகு வேறு யாருடனும் நிகாஹ் செய்யாமலிருந்தால் மறுமையில்லும் எனது மனைவியாக நீ இருப்பாய்'' என்று கூறியதாக பதில் கூறி அனுப்பினார்கள்.\nஎனவே ஹதீஸின் இந்த கருத்துப் படி நீங்கள் வேறு நிகாஹ் செய்யவில்லையென்றால், மேலும் நீங்கள் உலகத்தில் நம்மை சுவர்க்கத்தில் சேர்க்கும் அல்லாஹ்வின் கட்டளைகளை முறையாக நிறைவேற்றி வந்தால் இன்ஷா அல்லாஹ் மறுமையில் உங்களுக்கு நீங்கள் விரும்பும் அதே கணவர் கிடைப்பார்.\nsource: -மனாருல் ஹுதா 'மாத இதழ்' பிப்ரவரி 2015\nமனைவியின் சொத்தை கணவன் விற்கலாமா\nகேள்வி 2. : வாரிசுரிமை மூலமாக தாய் வீட்டிலிருந்து மனைவிக்கு கிடைக்கும் சொத்தை கணவன் விற்கவோ பயன்படுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா\nபதில்: மனைவியின் சொத்துக்கள் அனைத்தும் கணவனுக்குத் தான் சொந்தம் என்ற எழுதப்படாத சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது தான் இது போன்ற கேள்விகள் எழுவதற்குக் காரணம்.\nகணவனுக்கென்று சொத்துக்கள் இருப்பது போலவே மனைவிக்கும் தனியாக சொத்துக்கள் இருக்கலாம். அவள் விரும்பினால் கணவனுக்குத் தனது சொத்திலிருந்து தர்மம் கூட செய்யலாம். அது அவளுடைய சொத்தாக ஆகுமே தவிர அதில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.\nநான் பள்ளிவாசல் இருந்த போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'பெண்களே உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், 'நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா உங்களின் ஆபரணங்களிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும், என் அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், 'நான் உங்களுக்காகவும், எனது அரவணைப்பில் உள்ள அனாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவு செய்வது தர்மமாகுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டு வாருங்கள்' என்று கூறினேன்.\nஅப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்' என்று கூறி விட்டார். எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயில் ஓர் அன்சாரிப் பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அவரிடம், 'நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அனாதைகளுக்கும் செலவளிப்பது தர்மமாகுமா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்' எனக் கூறினேன். உடனே அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்விருவரும் யார் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம்' எனக் கூறினேன். உடனே அவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கேட்ட போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவ்விருவரும் யார் எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்த ஜைனப் எனக் கேட்டார்கள். அவர், ஜைனப் என்று கூறினார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்த ஜைனப் என்று கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, 'அப்துல்லாஹ்வின் மனைவி' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம் என்று கேட்டதும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு, 'அப்துல்லாஹ்வின் மனைவி' என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம் ஜைனபுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 1466)\nஇப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, தனது சொத்திலிருந்து கணவனுக்குச் செலவு செய்வது தர்மமாகுமா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கேட்கின்றார்கள். நபியவர்களும் ஆம் என பதிலளித்து அத்துடன் உறவை அரவணைத்ததற்கான நன்மையையும் சேர்த்து இரண்டு மடங்கு கூலிகள் கிடைக்கும் என கூறுகின்றார்கள். இதிலிருந்து மனைவியின் சொத்துக்களில் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை அறியலாம். அவனாக (கணவனாக) மனைவியின் சொத்திலிருந்து எதையும் எடுத்துக் கொள்ள முடியும் அவனுக்கு உரிமை உள்ளது என்றால் கணவனுக்கு தர்மம் அளித்தல் என்ற பேச்சுக்கு இடமிருந்திருக்காது.\n\"சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.\" (திருக்குர்ஆன் 4:32)\nஎனவே மனைவியின் சொத்தை தன் விருப்பப்படி விற்கவோ பயன்படுத்தவோ கணவனுக்கு உரிமை கிடையாது. மனைவியாக விருப்பம் கொண்டு கணவனுக்கு அதை விற்க அல்லது பயன்படுத்த உரிமை அளித்தால் அப்போது அதை பயன்படுத்துவதில் தவறில்லை.\nமஹர் எனும் மணக்கொடையை பெண்ணுக்கு அளித்து அதிலிருந்து சிலதை மனமுவந்து மனைவி விட்டுக் கொடுத்தால் அது கணவனுக்கு அனுமதி என்று இவ்வசனம் தெரிவிக்கின்றது.\n\"பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்.\" (அல்குர்ஆன் 4 :4)\nஇதிலிருந்து மனைவி தனது சொத்தை பயன்படுத்த கணவனுக்கு அனுமதி அளிக்கும் போது கணவன் அதை பயன்படுத்தலாம் என்பது தெளிவாகிறது.\nபுது வீடு கட்டி சாப்பாடு போடலாமா\nகேள்வி 3. : புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து சாப்பாடு போடலாமா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்.\nபதில்: இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.\nபுதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது.\nஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:\n(ஒருநாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்கற்டம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ''இவர் உறங்கிக்கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் ''கண்தான் உறங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார்.\nபின்னர் அவர்கள் ''உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே'' என்றார். மற்றொருவர் ''கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் ''இவரது நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள்.\nபின்னர் அவர்கள், ''இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்துகொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்கற்ல் ஒருவர் ''இவர் உறங்குகிறாரே'' என்று சொல்ல, மற்றொருவர் ''கண்தான் தூங்குகிறது; உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார்.\nஅதைத் தொடர்ந்து ''அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படிந்துவிட்டார்; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறுசெய்தவர் அல்லாஹ் வுக்கு மாறுசெய்துவிட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டிவிட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். (புகாரி 7281)\nவானவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த உவமையை கூறியதிஇருந்து இந்த உவ��மையில் சொல்லப்படும் செய்தி சரியானது என்பதை புரியலாம். புது வீடு கட்டி விருந்து அளிப்பதை வானவர்கள் உவமையாகக் கூறுகின்றனர். இவ்வாறு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியமாக இருந்தால் அதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியிருக்கமாட்டார்கள். புதுவீடு கட்டியதற்காக விருந்தளிப்பது சிறந்த செயல் என்பதாலே இதை நபியவர்களுக்கு உதாரணமாக கூறியுள்ளனர். எனவே புது வீடு கட்டினால் விருந்து ஏற்பாடு செய்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55172", "date_download": "2019-06-16T05:34:14Z", "digest": "sha1:H73LACTXIGNJVGUHIRXQ57LHUXE2XP3T", "length": 9033, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "டொனால்ட் ட்ரம்ப் தப்பின", "raw_content": "\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற 2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்பின் குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் நிலவியமைக்கான சான்றுகள் இல்லை என தெரியவந்துள்ளது.\n2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ரொபர்ட் முல்லர் சமர்ப்பித்துள்ளார்.\nஇந்த அறிக்கையை தொகுத்து சட்டமா அதிபர் வில்லியம் பார், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலதிக குற்றச்சாட்டு எதையும் முல்லரின் இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை என நீதித்துறை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளர்கள் 6 பேர் மீதும், பல ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றஞ்சுமத்தியிருந்தது.\nஎதிர்வரும் நாட்களில் இந்த அறிக்கையின் முக்கிய தகவல்களைத் தெரிவிக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கின்றார்.\nஅமெரிக்காவின் துணைச் சட்ட மா அதிபர் ரோட் ரோசென்ஸ்டையினால் நியமிக்கப்பட்டு 22 மாதங்களாக நடைபெற்ற இந்த சிறப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92391.html", "date_download": "2019-06-16T04:59:10Z", "digest": "sha1:EIUWUPX2IK5RUQFBFSEVOHGAC5DWTXVL", "length": 3908, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப்புள்ளி இந்தவாரம் வெளியாகும்! – Jaffna Journal", "raw_content": "\nபல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப்புள்ளி இந்தவாரம் வெளியாகும்\nகல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையினூடாக தேர்ச்சி பெற்று பல்கலைக்கழக நுழைவிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இந்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.\n2017 ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்களுக்கான வெட்டுப்புள்ளி நிர்ணயிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, இம���முறை பல்கலைக்கழகங்களுக்கு 25 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/mla-karunas-statement/", "date_download": "2019-06-16T06:31:50Z", "digest": "sha1:FZUX7EOCAMCKNA7Y456FBQPX4VHHFBEX", "length": 5652, "nlines": 24, "source_domain": "www.nikkilnews.com", "title": "எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . கருணாஸ் அறிக்கை | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . கருணாஸ் அறிக்கை\nஎட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . கருணாஸ் அறிக்கை\nசென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று(8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.\nஇத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன.\nஎட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.\nஅதன் விளைவாக தமிழக அரசு செயல்படுத்த நினைத்த எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க நீதிமன்ற���் உத்தர பிறப்பித்துள்ளது இது வரவேற்கத்தக்கது.\nவருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என முழங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இத்தீர்ப்பை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளது.\nஇந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தவோர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகள் ”இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நாங்கள்தான் போராடினோம்” என்று தேர்தல் நேரத்தில் பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள். ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கான வெற்றி இதை தனிநபர் யாரும் உரிமைகோரி அதை வாக்குகளாக மாற்றிட முயற்சி செய்தால் அதைவிட இழிவானச் செயல் வேறொன்றும் கிடையாது\nஇவ்வாறு எம்.எல்.ஏ., கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2013/01/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF.html", "date_download": "2019-06-16T04:36:27Z", "digest": "sha1:IAOB5IV3O3UZG54CGQTVIFMCFJZKBNIN", "length": 18447, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீலங்காவில் கண்ணகி வழிபாடு | Santhipriya Pages", "raw_content": "\nமதுரையை எரித்த கண்ணகிக்கு இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும் வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில் பாதி அளவாவது கண்ணகிக்கும் உள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இலங்கையில் பல இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் உள்ளன. கண்ணகியை ராஜராஜேஸ்வரி, நாகபூசணி, முத்துமாரி அம்மன், நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி போன்ற பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.\nகண்ணகி ஆராதனை என்பதைசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வந்தது கி.பி 170 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த கஜபாகு என்ற மன்னனே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கண்ணகியும் கோவலனும் தெய்வமாகி மேலுலகம் சென்றப் பின் இந்தியாவின் தென் நாட்டில் ஆட்சியில் இருந்த சேரன் செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கண்ணகிக்கு பெரும் விழாவை எடுத்தான். வாஞ்சி நகரில் அவன் நடத்திய கண்ணகி விழாவில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் செதுக்கிய கண்ணகி சிலையை வைத்து ஒரு ஆலயம் அமைத்து விழா நட��்தியபோது அவன் இலங்கையில் இருந்த தன்னுடைய நண்பரும் மன்னருமான கஜபாகு என்ற மன்னனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அதில் கலந்து கொள்ள வாஞ்சிக்கு வந்த கஜபாகு கண்ணகியின் மகிமையை அறிந்து கொண்டு அவளிடம் தன் நாட்டிற்கும் வந்து அருள் பாலிக்குமாறு கண்ணகி ஆலயத்தில் வேண்டிக் கொண்டார்.\nகஜபாகுவின் விருப்பத்தை அறிந்து கொண்ட செங்குட்டுவன் விழா, முடிந்த கையோடு அவருக்கு கண்ணகியின் சிலம்பைப் போன்ற ஒன்றையும் ஆலய விழாவில் பயன்படுத்திய வெள்ளியில் ஆன மாம்பழம், சந்தனக் கட்டையினால் செய்த கண்ணகியின் சிலை போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அதைக் கொண்டு வந்த கஜபாகு முதன் முதலாக கண்டியில் கண்ணகிக்கு ஒரு ஆலயம் அமைத்தார் என்று கூறுகிறார்கள்.\nஇன்னொரு செய்தியின்படி கஜபாகு தமிழ்நாட்டின் தென் பகுதியில் படையெடுத்துச் சென்று அங்கு சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிங்களவரை விடுதலை செய்து கொண்டு சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகி சிலையை எடுத்துக் கொண்டு வந்தபோது பெருமளவில் தென் இந்திய மக்களும் கஜபாகுவுடன் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததினால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்ததாகவும் நம்பிக்கை உண்டு.\nஅதைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தனவாம். அது மட்டும் அல்லாமல் மதுரையில் பாண்டிய நாட்டு மன்னனின் தலை நகரை அழித்த கற்புக்கரசி கண்ணகி இலங்கைக்கு வந்து சுமார் பத்து இடங்களில் தங்கி இருந்துள்ளதாக சில நம்பிக்கையும் இலங்கையில் உள்ளது. அதனாலும் கண்ணகிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் எழுந்திருக்கலாம். கண்ணகியை சிங்களவர்கள் ‘பத்தினி தெய்யோ’ என வழிபாட்டு வருகிறார்கள். ‘தெய்யோ’ என்றால் ‘தெய்வம்’ என்று அர்த்தம்.\nஇப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே யாழ்ப்பாணத்தில் உள்ள புங்கு தீவில் உள்ள கண்ணகி ஆலயமும். இந்த ஆலயம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆலயம் என்கிறார்கள். முன் ஒரு காலத்தில் இந்த தீவில் இருந்த சைவ வேளாளப் பிரிவை சார்ந்த ஒருவர் மாட்டுப் பண்ணை முதலாளியாக இருந்தவர். அவருடைய மாடுகளை தினமும் அவருடைய வேலையாட்கள் காடுகள���ல் மேய விட்டுத் திரும்புவார்கள். இப்படியாக இருக்கையில் ஒருநாள் காட்டில் மேய விட்டு இருந்த ஒரு மாட்டுக் கூட்டம் திரும்ப வரவில்லை. அவர்கள் உடனே யஜமானரிடம் சென்று நடந்ததைக் கூற அவரும் பல இடங்களுக்கும் தனது வேலையாட்களை அனுப்பி அந்த மாட்டு கூட்டத்தைத் தேடுமாறு கூறினார். அவர்கள் அந்த மாட்டு கூட்டத்தை தேடி அலைந்தபோது அந்த மாடுகள் கடற்கரைக்கு அருகில் ஒரு பெரிய கட்டைப் பெட்டியை சூழ்ந்து கொண்டு நிற்பதைக் கண்டார்கள். உடனே அங்கு சென்று அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பெட்டியை திறந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே அந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று சற்று தூரத்தில் இருந்த ஒரு பூவரச மரத்து நிழலில் வைத்து விட்டு அங்கேயே இளைப்பாறினார்கள். சற்று தூங்கி கண் விழித்தப் பின் மீண்டும் அதை திறந்து பார்க்க முயன்றபோது அந்தப் பெட்டி முன்னை விட அதிக கனமாக இருந்ததைக் கண்டு வியந்தார்கள். என்ன ஆயிற்று இதற்கு சற்று நேரத்துக்கு முன்னர்தான் கொண்டு வந்தோம், அப்போது இதை தூக்க முடிந்த எம்மால் இப்போது தூக்க முடியாமல் இப்படி கனக்கிறதே சற்று நேரத்துக்கு முன்னர்தான் கொண்டு வந்தோம், அப்போது இதை தூக்க முடிந்த எம்மால் இப்போது தூக்க முடியாமல் இப்படி கனக்கிறதே, என எண்ணியவாறு தமது கிராமத்துக்குச் சென்று இன்னும் அதிக ஆட்களை அழைத்து வந்து அதை மிகவும் கஷ்டப்பட்டு திறந்து உள்ளார்கள்.\nதிறந்ததும் அவர்கள் அதிசயிக்கும் வண்ணம் அதில் ஆபரணங்களும், சிலம்பும் அணிந்த ஒரு பெண்ணின் அற்புதமான கல் சிலை இருந்ததைக் கண்டார்கள். அந்த சிலையை வெளியில் எடுத்து வைத்ததுமே அங்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு சாமி ஏறியது. அவள் மூலம் அந்த சிலையில் உள்ளவள் ‘தானே மதுரையை எரித்த கண்ணகி என்றும், தன்னை எடுத்து வைத்து வணங்கி பூஜித்தால் அவளை பூஜிப்பவர்களுக்கு பல ஐஸ்வர்யம் சேரும்’ என்று கூறினாள். அந்த சிலையை அவள் கூறியபடியே வெளியில் வைத்து ஆலயம் அமைத்து பூஜிக்கலானார்கள். அதுவே இன்று புங்குடுத் தீவில் கண்ணகி ஆலயமாக உள்ளது. புங்குடுத் தீவு என்பது யாழ்ப்பான மாவட்டத்தில் தென் மேற்கு தீவில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். சுமார் இருபத்தி ஒன்று சதுர மைல் பரப்பளவில் உள்ள இந்த தீவில் முதலில் பெட்டி இருந்த இடத்தில் மகாதேவர் ஆலயமும், இரண்டாவதாக அவர்கள் பெட்டியை இறக்கி வைத்த இடத்தில் நாச்சியார் ஆலயமும் மூன்றாவதாக பெட்டியை திறந்து பார்த்த இடத்தில் கண்ணகி ஆலயமும் எழுந்துள்ளது. இந்த புங்குடுத் தீவில் இருந்தவர்கள் தென் இந்திய மக்களுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்துள்ளனர் என்பதினாலும் கண்ணகி ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது. பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த தீவும் அவர்கள் வசம் இருந்துள்ள பூமியாகும் . இந்த தீவிற்கு புங்குடு என்ற பெயர் வரக் காரணம் இங்கு புங்கை மரங்கள் மிக அதிகமாகும்.\nரெட்டைப் பிள்ளையார் – 2\nதீய ஆவிகள் , ஏவல்கள்- 6\nநீதிக் கதைகள் – 6\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2013/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.html", "date_download": "2019-06-16T04:37:11Z", "digest": "sha1:ZQCPYR5P2HYFS7QN6O5E72BLJMC64TEL", "length": 11278, "nlines": 143, "source_domain": "santhipriya.com", "title": "பட்டாபிராமன் கவிதைகள் – 2 | Santhipriya Pages", "raw_content": "\nபட்டாபிராமன் கவிதைகள் – 2\nஅவைகளை நாம் அனுபவிக்க மனதையும்,\nஅளித்த இறைவனுக்கு ஒவ்வொரு கணமும்\nநாம் நன்றி செலுத்த வேண்டும்.\nஅதற்க்கு நாம் செய்ய வேண்டியது\nஅவனை பூசிப்பதர்க்கு பெரிய ஆடம்பரங்கள்\nஒரு பூ,ஒரு இல்லை(துளசி),நீர் (தீர்த்தம் )போதும்\nசிவபெருமானோ ஒரு வில்வ பத்ரமே போதும்\nஇன்னும் எளிமையாக்கி விட்டான் வழிபாட்டை.\nமண்ணினால் பிடித்து வைத்தாலும்,பசும் சாணத்தினால்,அல்லது மஞ்சளில் பிடித்து அதில் அருகே முளைத்திருக்கும் இரண்டு அருகம்பில்லை என் மீது போட்டால் போதும் அதுவே எனக்கு பரம திருப்தி என்கிறான்.\nஉடனே அதில் நான் பிரசன்னமாகிவிடுவேன் என்கிறான்.\nமுருகப்பெருமானோ குவலயத்தில் குன்றுகளின் மீதும்\nபக்தர்கள் குடியிருக்கும் இடங்களிலும் வேலுடன் நின்றுகொண்டு நம் வினைகளை தீர்க்கக் காத்துக்கொண்டிருக்கிறான்.\nபராசக்தி எனக்கு எதுவும் தேவையில்லை\nஅம்மா என்று நீ என்னை அன்போடு அழைத்தால் போதும்\nஉன்னை ஆதரிக்க உன் அருகில் இருப்பேன் என்கிறாள்.\nஇன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டான்\nநீ கங்கை கரையில் மரணித்தால்\nஉன் செவியில் உன்னை கடைதேற்றும்\nதாரக நாமமாகிய ராம நாமத்தையே நான் ஓதுகிறேன்\nஅந்த குறையில்லாத கோவிந்தனோ தன் நெடிய வடிவத்தை குறுக்கிக்கொண்டு மலைமேல் நின்றுகொண்டிருக்கின்றான்\nபக்தர்களின் வரவை எதிர்பார்த்துக்கொண்டு யுகம் யுகமாக\nஅந்த அரங்கனோ ஆற்றின் நடுவே சயனம் கொண்டு .\nஆற்றொணா துன்பங்களை அனுதினமும் படும் அடியார்களின் அல்லல்களைக் களைய கங்கணம் கட்டிக்கொண்டு அல்லும் பகலும் உறங்காது அரங்கனாயகியுடன்வழிமேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறான்.\nஒரு பக்தனின் வீட்டில் போய் கால் கடுக்க\nபுன்முறுவலுடன் நின்றான். பின்பு அங்கேயே\nநிரந்தரமாக தங்கிவிட்டான் வைகுண்டம் போகாது.\nஆனால் நாம் அவனிடம் அற்ப பொருள்களையும்\nஅற்ப ஆயுளில் அழிந்து மடியும்\nஉடல் சார்ந்த சுகங்களை அல்லவா யாசிக்கின்றோம்\nமற்றவை எல்லாம் கேளாமலே தானே வந்தமையும்\nஇறந்தவர்கள் பிழைப்பதும், உயிர் பிச்சை கிடைப்பதும் நிஜமா\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 6\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-3\nகிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும் – 4\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/do-we-have-face-loss-america-s-victory-on-iran-sanction-012987.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T04:46:43Z", "digest": "sha1:ZZENCSGWJFWBCXJMYAAMSQON5EXIQALO", "length": 37068, "nlines": 253, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா..? கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.! | do we all have to face loss for america's victory on iran sanction - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nஅமெரிக்க பொருளாதார தடை (sanction) ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n16 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n16 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n24 hrs ago 18 கிராம் தங்கத்துக்கு ஒரு இந்தியா பாக் World cup போட்டி டிக்கெட்டா\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nNews நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லா��தால் மாணவன் தற்கொலை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n86.29 டாலர். ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை. இந்த நிலை அக்டோபர் 03, 2018 அன்று. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சுமாராக 71.80 டாலர். இந்த சரிவுக்கு காரணம் யார் தெரியுமா... உலகின் எஜமானாக தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்காவும், அமெரிக்கா ஈரான் மீது விதித்த sanction-ம் தான்.\nஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. அந்த தடை விவரங்கள் பின் வருமாறு:\nஅமெரிக்க டாலரை வாங்குவதற்கு தடை\nஅமெரிக்க டாலர்களை சேமித்து வைக்க தடை\nதங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை வர்த்தகம் செய்யத் தடை\nஅலுமினியம், இரும்பு, கிராஃபட் போன்ற அடிப்படை உலோகங்கள் வர்த்தகம் செய்யத் தடை,\nநிலக்கரி போன்ற கனிமவளங்கள் வர்த்தகம் செய்யத் தடை,\nஈரானிய ரியால்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளத் தடை,\nஈரானிய அரசாங்க கடன் பத்திரங்களை பிரசூரித்து கடன் வாங்கத் தடை,\nஈரானிய ஆட்டோமொபைல்களை வர்த்தகம் செய்யத் தடை,\nஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்த தடை,\nஈரானிய கப்பல் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்த தடை,\nஈரானிய மத்திய வங்கிகளோட மற்ற வங்கிகள் தொடர்பு கொள்ளத் தடை,\nஈரானிய கச்சா எண்ணெய் பொருட்களை வாங்கத் தடை\nஈரானிய நிறுவனங்களுக்கு இன்ஷூரன்ஸ் சேவைகள் வழங்கத் தடை\nஈரானிய எனர்ஜி துறை சார்ந்த பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளத் தடை\nமேலே சொன்னது ஈரானுக்கு மட்டும் அல்ல, ஈரான் உடன் மேற் கூறிய விஷயங்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகள் மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இதில் மிக முக்கிய பிரச்னை என்ன என்றால் இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ளும், இப்போது கச்சா எண்ணெய்க்கான பணத்தை எப்படி கொடுப்பது.\nபொதுவாக ஏற்றுமதி இறக்குமதி என்று வ��ும் போது, ஒருவர் எந்த நாட்டில் இருந்து எற்றுமதி செய்தாலும், அவருக்கு டாலரில் தான் வாங்குபவர் பணம் தருவார். ஒருவர் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், பொருளை விற்பவருக்கு (ஏற்றுமதியாளருக்கு) டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். இது தான் ஏற்றுமதி இறக்குமதியில் அடிப்படை பணப் பரிவர்த்தனைகள். சுருக்கமாக டாலரில் தான் பொருளை வாங்கவோ விற்கவோ வேண்டும். அமெரிக்கா ஈரான் மீது விதித்திருக்கும் முதல் தடையே அது தான். டாலரை தொடவே கூடாது.\nதடை ஏன் வெற்றி பெறனும்\nஒரு உலக தாதா அறிவித்த தடையை உலக நாடுகள் மதிக்காவிட்டால் பின் அந்த தாதா கெத்துக்கு என்ன ஆவது. அதுவும் ஈரான் போன்ற ஒரு தம்மாதுண்டு நாடு உடன் மற்ற உலக நாடுகள் உறவு வைத்துக் கொண்டால் அந்த நாடுகளையும் தடை விதிப்பதாக அறிவித்தாகிவிட்டது. இப்போது இந்த தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், அதாவது அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என்றால்... ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது.\nநீங்க தான் பலி கெடா\nஅதற்குத் தான் சவுதி அரேபியாவை வைத்து அனைத்து எண்ணெய் வள நாடுகளையும் மூன்று ஷிப்டு ஆட்கள் போட்டு எண்ணெய்யை உற்பத்தியை அதிகரிக்கச் சொன்னது அமெரிக்கா. இப்போது எந்த நாடும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த கூடுதல் எண்ணெய் உற்பத்தி ஐடியாக்கள் எல்லாம்.\nஅமெரிக்கா ஈரான் மீது தடை விதிக்கப் போவதாக சொன்ன உடனேயே சுமார் 65 டாலருக்கு விற்பனையாகி வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 86.69 டாலருக்கு வந்து நான்கு வருட உச்சம் தொட்டது. இந்த நேரத்தில் அமெரிக்கா திடீரென ஒரு யூடேர்ன் போட்டது. இந்தியா உட்பட எட்டு நாடுகள் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது.\nஉதாரணமாக மொத்த உலக நாடுகளுக்கு 100 லிட்டர் தான் கச்சா எண்ணெய் தேவை. உலக எண்ணெய் வள நாடுகள் (ஈரானின் 5 லிட்டர் உட்பட) 100 லிட்டர் தயாரிக்கின்றது. இப்போது ஈரான் மீது தடை விதித்துவிட்டோம். ஆக ஈரானின் 5 லிட்டர் எண்ணெய் உலக நாடுகளுக்கு கிடைக்காது. இப்போது முறையான சந்தையில் ஈரானின் 5 லிட்டர் நீங்கலாக 95 லிட்டர் தான் கிடைக்கும். எனவே தான் 65 டாலரில் இருந்து 85 டாலருக்கு பாய்ந்தது கச்சா எண்ணெய் விலை.\nஇப்போது ஈரானின் பங்கான 5 ���ிட்டரை சவுதி, குவைத், ஒருங்கிணைந்த அரபு அமீரக நாடுகள் மற்றும் ரஷ்யாவை கூடுதலாக தயாரிக்கச் சொன்னது அமெரிக்கா. அவர்களும் தயாரிக்கிறார்கள். இப்போது சந்தைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் உட்பட மொத்தம் 100 லிட்டர் சந்தைக்கு வந்து விற்று கொண்டிருக்கிறார்கள். விலை நிலையாக இருக்கிறது.\nஇப்போது அமெரிக்கா வருகிறது. இல்லப்பா ஈரான் கிட்டயும் எண்ணெய் வாங்கிகலாம் என்று சொல்கிறது. ஆக அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 லிட்டர் + ஏற்கனவே உலக எண்ணெய் வள நாடுகள் உற்பத்தி செய்த 95 லிட்டர் + ஈரானின் 5 லிட்டர் என்று = 105 லிட்டர் தற்போது சந்தைக்கு வருகிறது. இங்கு தான் நஷ்டக் கணக்கு தொடங்குகிறது.\nகணக்கு சுருக்கம்: உலக தேவை 100 லிட்டர் கச்சா எண்ணெய். இப்போது இங்கு இருப்பதோ 105 லிட்டர். ஆக விலை குறையத் தானே செய்யும். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் உடன் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ஈரான் உடனேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. எனவே புதிதாக உற்பத்தி செய்த சரக்குகளுக்கு சந்தையில் வேலை இல்லாமல் போய்விட்டது. அமெரிக்காவ நம்புனத்துக்கு நல்லா வெச்சி செஞ்சிட்டான்யா என குவைத், ரஷ்யா, ஈராக் மற்றும் அரபு அமீரக நாடுகள் கொந்தளித்திருக்கின்றன.\nரஷ்யா மற்றும் சவுதி அரேபியா தலைமையில் opec மற்றும் opec அல்லாத நாட்டு எண்ணெய் வளத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (18/11/2018)-ல் அபுதாபியில் கூடிப் பேசி தங்கள் உற்பத்திகளைக் குறைத்து, கச்சா எண்ணெய் விலையை நிலை நிறுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.\n2014-ல் கச்சா எண்ணெய் விலை சரிவும் இப்படித் தான் ஆரம்பமானது. அதற்கும் தாதா அமெரிக்கா தான் காரணம். அமெரிக்காவின் ஷேல் ரக எண்ணெய் அதிகமாக சந்தைக்கு வரத் தொடங்கியதும், கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கி பேரல் ஒன்றுக்கு 25 டாலர் வரை பாதாளத்துக்குப் போனது. அந்த நேரத்தில் தான் சவுதியும், ரஷ்யாவும் இணைந்து எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது பற்றிப் பேசி அடித்துப் பிடித்து கச்சா எண்ணெய் விலையை நிலை பெறச் செய்தார்கள். இப்போதும் அது போல நடக்கக் கூடாது என்கிற எச்சரிக்கை நடவடிக்கையால் தான் இந்த கூட்டத்தில் உற்பத்தி குறைப்பை வலியுறுத்தி பேச இருக்கிறார்களாம்.\nஇந்த கூட்டத்துக்குப் பிறகா���து கச்சா எண்ணெய் விலை நிலை கொள்ள வேண்டும் என எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஏங்குகின்றன. \"எல்லாம் இந்த அமெரிக்காவால வந்தது. நாங்க பாட்டுக்கு ஒழுங்கா உற்பத்தி பண்ணி வித்துக்கிட்டு இருந்தத கெடுத்துவிட்டு இப்ப அவன் ஓடிட்டான்\" என பல்வேறு நாடுகள் மனதுக்குள் புலம்பித் தள்ளுகிறார்கள்.\n\"அமெரிக்க பொருளாதார தடை ஜெயிக்கனும், மத்த நாடுங்க எல்லாம் நாசமா போகணும் அது தானங்க உங்க திட்டம். இவங்கள நம்பி கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகம் பண்ணதுக்குத் தான் இப்ப பேரல் 70 டாலருக்கு வித்துக் கிட்டு இருக்கு\" என வெளிப்படையாகக் கொந்தளித்து இருக்கிறது ரஷ்யா.\nசென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 01 அக்டோபர் 2018-ல் 87.19 ரூபாயாக இருந்தது இப்போது இந்த கச்சா எண்ணெய் விலை குறைவால் படிப்படியாக 80.20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நேரம் பார்த்து இந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை பிரச்னையால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைகிறது. எனவே மக்கள் பாஜக மீது இருக்கும் கோவம் பெரிய அளவில் குறையும் என மோடி ஆரூடம் பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கிறாராம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஏன் எதிரி மாதிரி பார்க்கிறீங்க.. ஒபெக் நாடுகளை விட்டு வெளியே போக மாட்டோம்.. அடம் பிடிக்கும் ஈரான்\nஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க தான் போறேன் என்ன இப்ப தட்டி தூக்கும் மோடி\nஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nகச்சா எண்ணெய் வேணுமா, வேணாமா.. குழப்பத்தில் மத்திய அரசு.. தேர்தல் முடிவுக்குப் பின் அறிவிப்பு\nஎண்ணெய் இறக்குமதி பற்றி பேசுவாங்களோ.. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இந்தியா வருகை\n உங்களுக்கு தான் இந்த 3 செக் வெச்சிருக்கேன்\nஇனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nஈரான் எஃகு இறக்குமதியால் டன்னுக்கு ரூ. 5000 கூடுதல் செலவு - நேர விரையமும் அதிகம்\nகெடு முடிஞ்சு போச்சே.. இனி இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கு என்ன பண்ணும்.. பெட்ரோல் டீசல் விலை எகிருமே\nகச்சா எண்ணெய்க்கு ஈரானிடம் ஆர்டர் கொடுக்காத இந்தியா..\nஇனி ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எ��்ணெய் வாங்க முடியாது..\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nநாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/organes-internes/", "date_download": "2019-06-16T05:10:40Z", "digest": "sha1:ZA4S3QLHS43PVFMLEE6PKVHP7KLOKWG3", "length": 5730, "nlines": 69, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "Schéma interne des organes - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nஸ்கேமா இன்டர் டெஸ் ஆர்கன்ஸ்\nஏப்ரல் 22, 2016 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » ஸ்கேமா இன்டர் டெஸ் ஆர்கன்ஸ்\nஷெமா டெஸ் இன்டர்நெஸ் உருவாக்குகிறார்\nஇல்லஸ்ட்ரேஷன் டெஸ் பார்ட்ஸ் டி கார்ப்ஸ் டி கோப்ஸ் ஹமான்\n61. cerveau; 62. பள்ளத்தாக்கில்; 63. உயிரியல் பூங்கா trachée;\n73. தசைகள்; 74. ஓஎஸ்; 75. கணையம்\nசைனஸ், பலாஸ், லாங், லாரின்பாக்ஸ், பாம்ம டி ஆடம், வார்ஸ் வோபபூலெய்ர், கார்கே, கர்வூவ், ஃபார்ரிக்ஸ், ஈபிகோலட், எஸாகோபேஜ்\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\n -: en -> பொது உரிச்சொற்கள் பட்டியல் <\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/TNA_14.html", "date_download": "2019-06-16T05:55:31Z", "digest": "sha1:X7U56HCFBTJBUWPDF7PFNXROF66NKKTD", "length": 9688, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு இலஞ்சம் வாங்கியது நிரூபணமானது? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கூட்டமைப்பு இலஞ்சம் வாங்கியது நிரூபணமானது\nகூட்டமைப்பு இலஞ்சம் வாங்கியது நிரூபணமானது\nடாம்போ June 14, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் கிராம எழுச்சி திட்டத்தை அமுல்படுத்த பொதுமக்களிடமிருந்து கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து இலஞ்சம் பெற்றமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இதனை அம்பலப்படுத்திய அரசியல் தரப்பினருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.\nஇதனிடையே கடந்த யாழ்.மாநகரசபை அமர்வில்; கிராம எழுச்சி திட்டத்தில் பணம் வாங்கியது தொடர்பாக சபையில் நடைபெற்ற விவாதங்களை பகிரங்கப்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் மிரட்டப்பட்டுள்ளார்.\nஇனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் வழக்கு போடுவேன் என தன்னை அச்சுறுத்தியதாகவும் வரதராஜா பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.\nபணம் வாங்கப்பட்டமை தொடர்பான ஒலிப்பதிவு ஆதராங்கள் தம்மிடமுள்ளதாக உள்ளதாக வரதராஜா பார்த்தீபன் மாநகரசபை அமர்வில் தெரிவித்திருந்த போதும் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதனை மறுதலித்துள்ளார்.\nஅங்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு ஊறுப்பினர் தர்சானந் என்பவர் பணம் வாங்கப்பட்டது உண்மை. அது எல்லோருக்கும் தெரியும். வீதியில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு உணவு வழங்கவே கொடுக்கவே காசு வாங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇதில் இருந்து பணம் வாங்கப்பட்டதாவென்ற விவாதத்திற்கு பதில் கிடைத்துள்ளதாக வரதராஜா பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.\nகிராம எழுச்சி திட்டங்களை முன்னெடுக்கவென பொதுமக்களிடமிருந்து கூட்டமைப்பின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டு வலுப்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/fit-body-in-gym/", "date_download": "2019-06-16T05:22:42Z", "digest": "sha1:54VE3AQ467DHFDKUN2WCNA7QV6JYPB72", "length": 9331, "nlines": 106, "source_domain": "www.tamildoctor.com", "title": "நீங்கள் விட்டில் செய்யும் உடல் பயிற்ச்சியில் ஃபிட்டான உடலைப் பெற - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு நீங்கள் விட்டில் செய்யும் உடல் பயிற்ச்சியில் ஃபிட்டான உடலைப் பெற\nநீங்கள் விட்டில் செய்யும் உடல் பயிற்ச்சியில் ஃபிட்டான உடலைப் பெற\nFit body in Gym:உடல் கட்டுப்பாடு:ஜிம், ஃபிட்னெஸ் பயிற்சி மையங்களுக்குச் சென்றால்தான் ஃபிட்டான உடலைப் பெற முடியுமா என்ன அப்படியெல்லாம் இல்லை. பலருக்கு ஜிம்முக்குச் செல்ல நேரமே இருப்பது இல்லை. அதனால், உடற்ப���ிற்சிக் கருவிகளை வாங்கி, வீட்டிலேயே குட்டி ஜிம் அமைத்துவிடுகிறார்கள். வீட்டிலேயே ஜிம் அமைத்து, ஃபிட்டான உடலைப் பெற விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியமான விஷயங்கள்…\nபடுக்கை அறை, பூஜை அறைபோல முடிந்தவரை ஜிம்முக்கு எனத் தனி அறை ஒதுக்குங்கள். ஜிம் மேட் தரையில் பதிக்க வேண்டியது அவசியம். ஜிம் கருவிகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் ஜன்னல்களை வைக்காதீர்கள். அதே சமயம் வெளிச்சத்துக்கு கண்ணாடித் திரை வைப்பது நல்லது. ஜிம் அறையில் குளிர்சாதன வசதி இருப்பது நல்லது.\nதரையில் செய்யும் பயிற்சிகள் அவசியம். எனவே, ஜிம் அமைக்கும் அறையில் தரையில் இரண்டு மூன்று பேராவது ஒரே சமயத்தில் நின்ற நிலையிலோ, உட்கார்ந்த நிலையிலோ, படுத்த நிலையிலோ உடற்பயிற்சி செய்ய ஏதுவாக இடம் ஒதுக்குவது அவசியம்.\nவீட்டில் எத்தனை பேர் உள்ளனர், யார் யாரெல்லாம் ஜிம் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிக் கருவிகள் தேவைப்படும் என்பதைத் திட்டமிட்டு ஜிம் கருவிகளை வாங்க வேண்டும். வயதானவர்கள், பெண்களுக்கு கார்டியோ பயிற்சிக்கான சாதனங்கள் சிறந்தவை. இளைஞர்களுக்கு, கார்டியோ மற்றும் உடலை உறுதிப்படுத்தும் கருவிகளை வாங்கலாம்.\nவீட்டிலேயே பயிற்சி செய்வதற்கு முன்னர், உடற்பயிற்சியாளர், பிசியோதெரப்பி நிபுணரிடம் ஆலோசனைகளைக் கேட்டு, ஜிம் அறையை அமைக்கலாம். ஜிம்முக்குச் சென்று ஒவ்வொரு ஜிம் கருவியையும் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்ட பின்னரே கருவிகளை வாங்கிப் பொருத்தி, பயன்படுத்த வேண்டும்.\nடிரெட்மில் போன்றவை பேட்டரியில் இயங்கக்கூடியவை. சுமார் 1.5 கிலோ வாட் திறனில் இயங்கக்கூடிய டிரெட்மில் பயன்படுத்துவது நல்லது. விலை குறைந்தது என்பதற்காக மட்டும் ஜிம் கருவிகளை வாங்கிவிடக் கூடாது, வாரன்டி இருக்கிறதா, டிரெட்மில்லில் ஏதேனும் பிரச்னை என்றால், வீட்டுக்கு வந்து சரிசெய்து கொடுப்பார்களா என்பதை எல்லாம் நன்கு விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.\nPrevious articleஇந்தியாவில் ஓரினச்சேர்க்கை பாலியல் உரிமையா\nNext articleபெண்களுக்கு வரும் மாதவிடாய் நேரத்தில் உண்ணவேண்டிய உணவுகள்\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்��ு வலிகளிலிருந்து விடுபடலாம்\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\n மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/sleep/", "date_download": "2019-06-16T04:33:03Z", "digest": "sha1:NYJYRKPYUB3FYXRGGOWPAVKOQ7W6TOHT", "length": 4188, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "sleep. - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nகுழந்தைகளின் தூக்கம் கலைந்தால் உடல் பருமனாகும்\nநீங்கள் ஆரோக்கியமாகவும் சுகமான தூக்கத்திற்கு கோரைப்பாய்கள்\nபெண்ணுக்கு எம்மாதிரியான ஆண்களை பிடிக்கும் தூங்குவதை வைத்து கண்டுபிடிக்கலாம்\nநிங்கள் தினமும் இரவு நிம்மதியாக தூங்கவேண்டுமா\nகர்ப்பகாலத்தில் பெண்கள் இப்படி தூங்கினால் ஏற்படும் தீமைகள்\nஆண்களும் பெண்களும் ஆடையில்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்\nகட்டிலில் உறவில் உண்டாகும் முக்கிய வாழ்வியல் பயன்கள்\nநீங்கள் படுக்கைக்கு செல்லும்போது செய்யகூடதவை\nஉடலில் வரும் ஒவ்வாமை பாதிப்பை போக்க செய்யவேண்டியது\nகட்டில் உறவு முடிந்ததும் ஆண் தூங்குவது ஏன் தெரியுமா\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/newsinpics", "date_download": "2019-06-16T04:43:24Z", "digest": "sha1:M7ITQTRFPOC2OUTN3672B5N2GHR6OV7Y", "length": 5807, "nlines": 137, "source_domain": "bucket.lankasri.com", "title": "Lankasri - Newsinpics", "raw_content": "\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nஇத சிம்பு பேன்ஸ் கேட்டாங்க, ரணகளமாகிடும்... ஒவியா சீரியல் நடிகை கோமதி ப்ரியாவுடன் நேர்காணல்\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nஅடிக்கிற வெயிலு தான் எங்களுக்கு ஏசி- பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படைப்பு, டீசர் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ��டு ராஜா படம் எப்படி\nகொலைகாரன் வெற்றிக்கு இதுதான் காரணம்\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nதிமுகவிற்கும் நயன்தாராவிற்கும் என்ன சம்மந்தம்\nஉலகம் முழுவதும் கொண்டாடும் ரமலானின் பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்\nஉடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்\nவியக்க வைக்கும் இயற்கை கொஞ்சும் இடங்கள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nவியக்க வைக்கும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சிகிச்சை முறைகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nமேகங்களில் ஏற்பட்ட புயல்: உலக மக்களை பிரமிப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள்\n மனிதனின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்\nமேடையில் குப்புற கவிழ்ந்து அவமானப்பட்ட நடிகைகள்\nஉலகமே இந்தியாவை பார்த்து வாய்ப்பிளந்து பிரமிக்கும் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=3248", "date_download": "2019-06-16T06:13:04Z", "digest": "sha1:YFFMKEF4QR4ROPTDW6NYCQKB2K24TFGZ", "length": 15122, "nlines": 52, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- மதுசூதனன் தெ. | செப்டம்பர் 2002 |\nநவீன தமிழ் இலக்கியச் சூழலில் 1960 களில் இருந்து இயக்கம் கொண்டவர் இந்திரா பார்த்தசாரதி. இவர் படைப்பாளியாகவும் பேராசிரியராகவும் ஒருங்கே செயற்படும் வாய்ப்புப் பெற்றவர்.\nவைணப் பாரம்பரியம் மிக்க கட்டுப்பாடான குடும்பப் பின்புலத்தில் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் இ.பா. இவர் கும்பகோணம் கல்லூரியில் பொருளாதாரம் - ஆங்கிலம் படித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் எம்.ஏ., படித்தார். ஆனால் இவரின் தந்தையார் தனது மகன் ஆங்கிலம் படிக்க வேண்டுமென்றுதான் விரும்பி இருந்தார்.\nசிறுவயது முதல் படைப்பிலக்கியத்தில் ஆர்வ மாக இருந்தார். எழுத���ும் தொடங்கிவிட்டார். இக்காலத்தில் கு.ப.ரா, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு ஆகிய எழுத்தாளர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார். அவர்களது தூண்ட லால் என்ன மாதிரியான நூல்களை தேடிப் படிக்க வேண்டுமென்பதை புரிந்து கொண்டார். நவீன இலக்கியப் பரிச்சயமும் அதற்குரிய மனநிலை யையும் நன்கு உருவாக்கி வளர்த்து கொண்டார்.\n1952இல் எம்.ஏ. முடித்துவிட்டு திருச்சி தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். 1955இல் டில்லிவாசியாக அங்குள்ள ஓர் கல்லூரியில் தமிழ் விரிவுரை யாளராக பணியாற்றத் தொடங்கினார். 1962 முதல் டில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரியில் சேர்ந்தார்.\n1964ல் ஆனந்தவிகடனில் இந்திரா பார்த்த சாரதியின் 'மனித இயந்திரம்' என்ற கதை பிரசுரமானது. தொடர்ந்து எழுதுவதும் அவை பிரசுரமாவதும் எனும் போக்கு தீவிரப்பட்டது. 1968ல் 'மனித தெய்வங்கள்' என்ற சிறிய சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது.\nஇதன் பின்னர் தமிழ்ச்சூழலில் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளராக இ.பா. கவனிப்புப் பெறத் தொடங்கினார். நாவல், சிறுகதை கட்டுரை என இவரது களம் விரிவு பெறத் தொடங்கியது. இவர் எழுதிய முதல் நாவல் 'காலவெள்ளம்', இதில் அரசியல் அரங்கில் நிகழும் சதுரங்க விளை யாட்டை நாவல் களத்துக்குள் கொண்டு வந்தார். குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திரபூமி ஆகிய நாவல்களும் அரசியல் சார்பு வகைப்பட்ட படைப்புகளாகவே வெளிவந்தன.\nஇந்திரா பார்த்தசாரதியின் நாவல்கள் பலவும் நகர வாழ்வின் பாசாங்குகளை விமரிசிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இளம் வயதிலேயே டெல்லியில் இருக்க நேர்ந்ததால் நகரவாழ்வியல் மீதான மதிப்பீடுகள் விழுமியங்கள் குறித்த விசாரணையை தனது படைப்புகளில் வெளிப் படுத்தினார். டெல்லி வாழ்வில் பல் கலாச்சார அதிர்ச்சிகளை சந்தித்தார். குறிப்பாக தமிழ் மத்தியதரக் குடும்பங்களில் உள்ள போலித் தன்மைகள் பாசங்குகள் இவரது படைப்பில் தனித்தன்மை பெற்றது.\nகிராமிய வாழ்வியல் உள்நோக்கு இவரது படைப்புகளில் அதிகம் காணக்கிடைக்காது. குருதிப்புனல், உச்சிவெயில் ஆகிய நாவல்களில் கிராமியப் பின்னணி வெளிப்பட்டது, இருப்பினும் இதில் கூட நகரத்தில் இருந்து வருகிற ஒருவனின் பார்வையிலேயே கிராமத்தின் சித்திரம் இருந்தது.\nஇந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் உரை யாடல்கள் ம��குந்து இருக்கும். பாத்திரங்கள் பெரும்பாலும் உரையாடல்கள் வழியே உருவாகும். உளவியல் சார் அணுகுமுறை இவரது எழுத்தில் முக்கியமாக இழையோடிக் கொண்டிருக்கும். இது இவரது எழுத்துக்கும் பாத்திரப்படைப்புக்கும் தனித் தன்மையைக் கொடுக்கிறது. மொழி வெளிப் பாட்டில் சிக்கல் தன்மையற்ற ஓட்டம். நவீன வாழ்க்கையின் மோதுகை, நவீன தன்மையின் துலங்கல்களாக தாக்கப் பின்புலத்தை வெளிப்படுத்தும் பாங்கில் இவரது படைப்பாக்கம் அமைவு பெறும்.\nஇவரது நாவல், சிறுகதை, நாடகப் பிரதியாக்கம் ஆகிய படைப்பு முயற்சிகள் நவீனத்துவ முயற்சிகளின் சாயல்களை உள்வாங்கியவையாகவும் அவற்றின் வெளிப்படுத்துக்கையாகவும் அமைவது இவரது சிறப்பாகும். மேலும் சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய அந்தந்த வகைமைகள் அவற்றுக்குரிய தனித்தன்மைகளையும் உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுவதை இந்திரா பார்த்தசாரதியின் படைப் புலகு நன்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.\nநவீன நாடக முயற்சியில் இவருக்கு இருந்த ஈடுபாடு புதுவை சங்கரதாஸ் நாடகப்பள்ளி - உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நவீன நாடகக்காரர்கள் தமிழில் பின்னர் உருவாகி வளர்ந்து வரவும் உரிய சூழல் உருவாகவும்கூட இ. பா. வின் முன்முயற்சிகள் குறிப்பிடத்தக்கன.\nஇவர் எழுதிய நாடகப்பிரதிகளில் ஒன்று 'ஓளரங்கசீப்'. சரித்திர நாடகம் சமகால அரசியலின் ஒத்திசைவைப் பெற வேண்டும் என்பதில் தெளி வாக இருந்தவர். நாடக நிகழ்வுகளுக்கும் சமகால அரசியல் நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் இருக்கும் என்பதை இந்திரா பார்த்தசாரதியின் ஓளரங்கசீப் நாடகப்பிரதி மெய்ப்பிக்கிறது.\nஅடிப்படையில் மக்களுக்காக அரசாங்கமா, அரசாங்கத்திற்காக மக்களா என்ற கேள்வி எழுகின்றது. ஒளரங்கசீப் தான் நினைப்பது, செய்வது அனைத்துமே சரியானது என்றே நினைக்கிறான். அவன் ஒரு தன்னலம் கருதா சர்வாதிகாரி இல்லை. ஒரு ஆட்டு இடையனைப் போல மக்களை நடத்திச் செல்ல வேண்டுமென்று நினைக்கிறான். கடைசியல் எல்லாமே தோல்வி அடைகிறது. மக்களோடு தன்னை இணைத்துக் கொள்ளாத, மக்களின் பார்வையிலிருந்து பாராத எந்தச் செயல் திட்டமும் தோல்வி அடைகிறது.\nஇந்திரா பார்த்தசாரதி பல்வேறு விருது களுக்கும் கெளரவங்களுக்கும் உரியவராகவே இன்றுவரை உள்ளார். இதுவரை குருதிப்புனல் நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசும், இராம��ுஜர் நாடகத்துக்காக சரஸ்வதி சம்மான் விருதும் பெற்றுள்ளார்.\n1991ல் சிறந்த இந்தியப் படமாய் தேசிய விருது பெற்ற முதல்படமான 'மறுபக்கம்' படத்தின் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய உச்சிவெயில் என்ற குறுநாவலே என்பது குறிப்பிடத்தக்கது.\nஇ.பா. போலந்து நாட்டு வார்சா பல்கலை கழகத்திலும் சிலகாலம் பணியாற்றியவர். கணையாழி இதழின் கெளரவ ஆசிரியராகவும் பணியாற்றியவர்.\nதமிழ் இலக்கியத்தில் வைணவம் என்றுமுள்ள தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/chennai?filter_by=featured", "date_download": "2019-06-16T05:24:36Z", "digest": "sha1:EJFA35WEJMAHQHEP76KETLOOBEJGJCJG", "length": 7203, "nlines": 100, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை | Malaimurasu Tv", "raw_content": "\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nசேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் ரயில்வே டிஜிபி ஆய்வு..\nசென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்டுறவுத் துறை பெண் அதிகாரிக்கு அரிவாள் வெட்டு..\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு..\nதமிழை முடக்க நினைத்தால், அதிமுக அரசு தடுக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்\nமு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை அடுத்து, தெற்கு ரயில்வே அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெற ரயில்வே முடிவு..\nகமல்ஹாசனுடன் சுவா��ி சங்கரதாஸ் அணியினர் சந்திப்பு..\nநடிகைகள் காணாமல் போனால் தான் நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி\nதமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு..\nமுதலமைச்சர் பழனிச்சாமி நாளை டெல்லி பயணம் \nகுரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு..\nதண்ணீர் தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தீர்களா | தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nஅதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் விவரம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/08/ramayan-sloka.html", "date_download": "2019-06-16T05:13:50Z", "digest": "sha1:ROAOSHVAQCY3JGE3OEECYRTG5WFK733B", "length": 13381, "nlines": 210, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகம் | Santhipriya Pages", "raw_content": "\nராமாயணத்தை தினமும் ஒருமுறை படித்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் தினமும் ராமாயணத்தை முழுவதுமாகப் படிக்க முடியுமா என்றால் முடியாது என்பார்கள். ஆகவே ராமாயணத்தை முழுமையாக படித்த பலனைப் பெற கீழ் கண்ட ஸ்லோகங்களை ஒருமுறை தினமும் பாராயணம் செய்தால் அது முழு ராமாயணத்தையும் படித்ததற்கு சமம் என்பார்கள்.\nஸூக்தப் பிரும்ம பராத்பர ராம்\nஷேஷதல்ப ஸுக நித்ரித ராம்\nசண்டகிரண குல மண்டன ராம்\nஸ்ரீமத் தசரத நந்தன ராம்\nகௌசல்யா ஸுக வர்தன ராம்\nகோர தாடகா காதக ராம்\nகௌசிக மகஸம் ரஷக ராம்\nநாவிக தாவித ம்ருதுபத ராம்\nவிதேக மானஸ ரஞ்ஜக ராம்\nத்ரியம்பக கார்முக பஞ்ஜக ராம்\nஸூதார்பித வர மாலிக ராம்\nக்ருதவை வாஹிக கௌதுக ராம்\nபார்கவ தர்ப்ப வினாஸக ராம்\nஅகனித குணகண பூஷித ராம்\nப்ரியகுஹ வினிவே திதபத ராம்\nதஸரத ஸந்தத சிந்தித்த ராம்\nகைகேயி தன யார்தித ராம்\nவிரஜித நிஜப்பித்ரு கர்மக ராம்\nதுஷ்ட விராத வினாசன ராம்\nஸரபங்க ஸூதீஷண அர்சித ராம்\nஅகஸ்த்யா னுக்ரஹ வர்த்தித ராம்\nபஞ்சவடி தட ஸூஸ்திக ராம்\nஸீதாப்ரிய ஹரி ணாணுக ராம்\nவினஷ்ட ஸூதான் வேஷக ராம்\nக்ருத்ராதிப கதி தாயக ராம்\nஸபரி தத்த பலாஸன ராம்\nகபன்த பாஹீச் சேதக ராம்\nஹனுமத் ஸேவித நிஜாவ்பத ராம்\nகர்வித வாலி சம்ஹார ராம்\nவானர தூதா ப்ரேஷக ராம்\nகுபிவர ஸன்தக ஸம்ஸம்ருத ராம்\nதத்கதி விக்ன த்வம்சக ராம்\nஸீதா ப்ராணா தாரக ராம்\nதுஷ்ட தாஸனன தூஷித ராம்\nஷிஷ்ட ஹனுமத் பூஷித ராம்\nக்ருத சூடாமணி தர்ஸன ராம்\nகபிவர வசனாஸ் சாந்தித ராம்\nராவண நிதன ப்ரஸ்தித ராம்\nவானர ஸைன்ய ஸமாவ்ருத ராம்\nசோஷித ஸரிதீ ஸார்த்தித ராம்\nபர்வத ஸேது நிபன்தக ராம்\nகும்பகர்ண சிரஸ் சேதக ராம்\nராக்ஷஸ ஸங்க விமர்தக ராம்\nஹஹி மஹி ராவண சராண ராம்\nசம்ஹ்ருத தஸமுக ராவண ராம்\nஸ்வஸ்தித தஸரத விஷித ராம்\nஸூதா தர்ஸன மோதித ராம்\nஅபீஷ்க்த விபீஷண நத ராம்\nபுஷ்பக யானா ரோஹண ராம்\nபரத ப்ராண ப்ரியகர ராம்\nஸகல ஸ்வீய ஸமானத ராம்\nரத்ன லஸத் பீடாஸ்தித ராம்\nஸமஸ்த லோகா தாரக ராம்\nஅஹத முனிகண ஸம்ஸ்துத ராம்\nநீதி ஸூரஷித ஜனபத ராம்\nவிபீன த்யாஜித ஜனகஜ ராம்\nகாரித லாவணா ஸூரவத ராம்\nஸ்வர்கத ஸூம்புக ஸம்ஸ்துப ராம்\nஸ்வதனய குஸல வநன்தித ராம்\nஅஸ்வமேது க்ரது தீஷித ராம்\nஅயோத்யா கஜன முக்தித ராம்\nவிதிமுக விபுதா நந்தக ராம்\nபக்தி பாராயண முக்தித ராம்\nஸர்வ பவாமய வாரக ராம்\nராம ராம ஜெயா ராஜா ராம்\nராம ராம ஜெயா ஸீதா ராம்\nபயஹர மங்கள தஸரத ராம்\nஜயஜய மங்கள ஸீதா ராம்\nமங்களகர ஜய மங்கள ராம்\nஸங்கத ஸூபவிபவோ தய ராம்\nஆஸ்ரித வத்ஸல ஜய ஜய ராம்\nபதீத பாவன ஸீதா ராம்\nஸ்ரீ ராம நாராயணம் ஸமர்ப்பணம்\nNextஏழூர் செட்டி சமுதாயத்தினர் ஆலயங்கள்\nசண்டி சப்தசதி – 4\nஆதி சங்கரர் தவமியற்றிய குகை\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/petta-release-date-rajinikanth/", "date_download": "2019-06-16T05:48:01Z", "digest": "sha1:SGPSX5E6BZJZG7CUS5NCF5I3LKWAJQ44", "length": 12039, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "petta release date rajinikanth - பொங்கலுக்கு முன்பாக வெளியாகிறதா பேட்ட? சமூக தளங்களில் பரவும் முக்கிய ஆவணம்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nபொங்கலுக்கு முன்பே வெளியாகிறதா பேட்ட\nபேட்ட படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு முன்பாக ஜன.10ம் தேதியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் படிக்க – பேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்\nபொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரு பெரும் படங்கள் ரிலீசாவது உறுதியான பின், இரு படத்திற்கும் எவ்வளவு தியேட்டர்கள் கிடைக்கும் என்ற பெரும் குழப்பம் நீடித்தது. ஒரே நாளில் ரிலீசானால், இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பதால், யார் ரேஸில் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.\nஇந்த நிலையில், பேட்ட படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொங்கலுக்கு முன்னதாக 10-ம் தேதி அல்லது 11-ம் தேதி பேட்ட படம் திரைக்கு வர இருப்பதாக தெரிகிறது.\n10-ம் தேதி வியாழக்கிழமை என்பதால், விடுமுறை நாட்களை கணக்கில் வைத்து பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பேட்ட படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆவணம் ஒன்று சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nஇருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க – வாவ்… ‘விஸ்வாசம்’ பிசினஸ் எத்தனை கோடி தெரியுமா\nநேர் கொண்ட பார்வை செட்டில் அஜித்துடன் குஷி கபூர்\n’நேர் கொண்ட பார்வை’யில் இயக்குநர் சிவாவும் உள்ளாரா\nஅஜித் சாருடன் வேலை செய்யும் அடுத்தப் படமும் குவாலிட்டியாக இருக்கும் – ஹெச்.வினோத்\nஅஜித்தின் எளிமை என்னை வியப்படைய செய்தது – வித்யா பாலன்\nவீரம் படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து வெளியேறிய அக்ஷய் குமார்\nஅஜித் படத்தால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வந்த சோதனை\nமுதன் முறையாக ரஜினியுடன் நடிக்கிறேன் – மகிழ்ச்சியில் ஸ்ரீமன்\nதமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியது : ரஜினிகாந்த்\nமீண்டும் போலீஸாக ‘தல’ அஜித்\nமூன்றாவது டெஸ்ட் போட்டி: 16 வருட மெகா சாதனையை தகர்த்தெறிய காத்திருக்கும் கோலி\nMaari 2 Box Office Collection: மாரி 2 வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nமும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nIndia vs New Zealand Match Live Telecast Online: நியூசிலாந்து அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விராட் கோலி தலைமையிலான இந்திய படையும், அதை கண்குளிர காண, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டு��்ளனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/20190304110336-343007.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T05:13:46Z", "digest": "sha1:QNF6I6WPNR2Y4IW32VWPFXFR2USUUKPD", "length": 31575, "nlines": 267, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்?.. பைவ் ஸ்டார் துரோகம் (42) | Rajesh Kumar's Five Star Droham serial episode 42 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதுரையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\n26 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n33 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n35 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nFinance தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல��� பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்.. பைவ் ஸ்டார் துரோகம் (42)\nமுதலமைச்சர் வஜ்ரவேலுவும், ஷிவ்ராமும் பதட்டமாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.\nபெரிது பெரிதாய் மூச்சிரைத்துக் கொண்டிருந்த இஷ்மி பர்மானை வஜ்ரவேலு தொட்டார். குனிந்து அவன் காதருகே கேட்டார்.\n\"இஷ்மி ......... முகில்வண்ணனோட ஃபேமிலிக்கு ஒரு பெண் எதிரியாக இருக்கிறதாய் சொன்னியே....... அந்தப் பெண் யாரு....... \nமூச்சுத்திணறல் அதிகமாகி இஷ்மியால் பதில் சொல்ல முடியாமல் தவிக்க ஷிவ்ராம் அறைக்கு வெளியே எட்டிப்பார்த்து குரல் கொடுத்தார் பலமாக.\nவெளியே வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து செல்போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் எழுந்து வேகவேகமாய்\nவந்தார். முகம் மாறிப் போனவராய் கேட்டார்.\n இஷ்மியால் பேச முடியலை..... அவனுக்கு உடனடியாய் ஏதாவது ட்ரீட்மெண்ட் குடுத்து இன்னும் ஒரு மணி நேரமாவது பேச வையுங்கள் டாக்டர்... மேற்கொண்டு பேசி அவன்கிட்டயிருந்து நிறைய விஷயங்களை வாங்க வேண்டியிருக்கு... \nடாக்டர் வேகவேகமாய் உள்ளே வந்தார். மலங்க மலங்க விழித்தபடி மூச்சிரைத்துக் கொண்டிருந்த இஷ்மியை நெருங்கினார். அவனுடைய இடது கை மணிக்கட்டைப்பிடித்து பத்து விநாடிகள் சோதித்தவர் லேசாய் முகம் மாறினார். வஜ்ரவேலை ஏறிட்டார்.\n\"ஸீம்ஸ் டு பி....... கார்டியாக் அரஸ்ட். பல்ஸ் வேகமாய் விழுந்துட்டிருக்கு.... ஹி ஈஸ் கவுண்டிங் ஹிஸ் லாஸ்ட் மினிட்ஸ்\"வஜ்ரவேல் பதட்டமானார். அவன் ஒரு அரை மணி நேரமாவது உயிரோடு இருக்கணும் டாக்டர். லைஃப் சேவிங் ட்ரக் ஏதாவது யூஸ் பண்ணி...... அவனைப் பேச வைக்க முடியாதா ... \"வஜ்ரவேலு சொல்லிக் கொண்டிருக்கும்போதே இஷ்மி பர்மானின் த���ண்டையில் இருந்து ஒரு விக்கல் கிளம்பியது. விழிகள் ஒரே திசையில் நிலைத்துப்போக உடம்பின் துடிப்பு சிறிது சிறிதாய் அடங்க ஆரம்பித்தது. சரியாய் முப்பது விநாடிகள் உடம்பு அடங்கியது.\nடாக்டர் உதட்டைப் பிரித்து தன்னுடைய இரண்டு கைகளையும் விரித்தார்.\n\"முகுளம் போர்ஷனில் அடிபட்டாலே இப்படித்தான் டெத் சடனாய் வரும்......\"\nவஜ்ரவேலுவும், ஷிவ்ராமும் இருட்டடித்துப்போன முகங்களோடு அந்த அறையைவிட்டு வெளியேறி வராந்தாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் தொய்வோடு உட்கார்ந்தார்கள். வஜ்ரவேல் உஷ்ணமாய் பெருமூச்சுவிட்டார்.\n\"என்ன ஷிவ்ராம் ...... இஷ்மி இப்படி எல்லாத்தையும் தலைகீழாய் புரட்டிப்போட்டுட்டு போயிட்டான் மணிமார்பனை தீர்த்துக்கட்டி, செந்தமிழுக்கு இண்ட்ராமஸ்குலர் ஊசி போட்டது இவன் இல்லைன்னா வேற யார் பண்ணியிருப்பாங்க மணிமார்பனை தீர்த்துக்கட்டி, செந்தமிழுக்கு இண்ட்ராமஸ்குலர் ஊசி போட்டது இவன் இல்லைன்னா வேற யார் பண்ணியிருப்பாங்க \n\"அதுவும் அது ஒரு பெண்ணாக்கூட இருக்கலாம்ன்னு சொல்லியிருக்கான்..\"\n\"என்னோட சந்தேகம் எல்லாம் மிருணாளினி மேல்தான்........ போலீஸ் கமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் அந்த மிருணாளினியைக்கண்டு பிடிக்கறதுக்கு முந்தி நாம அவளைக் கண்டுபிடிச்சு இந்த இடத்துக்கு கொண்டு வந்து அவளை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சு உண்மைகளை வாங்கணும்\"\n\"அவளைக் கண்டுபிடிக்க முடியுமா வஜ்ரம்\n\"ஏன் முடியாது...... அதுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டேன். ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸிகிட்டே அந்தப் பொறுப்பை ஒப்படைச்சிருக்கேன். எப்படியும் ரெண்டு மூணு நாளைக்குள்ளே நல்ல தகவல் வந்துடும்...... \"வஜ்ரவேல் சொல்ல ஷிவ்ராம் குரலைத்தாழ்த்தினார்.\n\"அது சரி.... முகில்வண்ணன் ஊழல் பண்ணி சம்பாதிச்சு வெச்சிருக்கிற 500 கோடி ரூபாய் பணம் பற்றிய விபரம் மிருணாளினிக்கு தெரிய வாய்ப்பு இருக்குன்னு நினைக்கறியா வஜ்ரம்\n\"மிருணாளினியோட சிஸ்டர் ஜெயதாராவுக்கும், முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனுக்கும் தொடர்பு இருக்கும்போதே பல விஷயங்கள் அவங்களுக்குள்ளே பரிமாறப்பட்டு இருக்கலாம். அதுல ஒரு விஷயம் இந்த 500 கோடி ரூபாயாகவும் இருக்க வாய்ப்பு அதிகம்...... \"\n\"வஜ்ரம் நீ சொல்றது உண்மையாய் இருந்தா உடனடியாய் நாம செயல்படணும்..... நாளைக்கு காலையில் முகில்வண்ணன் தன் குடும்பத்தோட செந்தட்டி கிராமத்துக்கு கிளம்பிப்போனதும் நமக்கு விசுவாசமாய் இருக்கிற வருமானவரி அதிகாரிகளை பண்ணை வீட்டுக்கு அனுப்பி ரெய்ட் என்கிற பேர்ல அந்த வீட்டின் செல்லர்களில் தூங்கிட்டு இருக்கிற 500 கோடி ரூபாயையும் கண்டெய்னர்களில் இங்கே கொண்டு வந்துடணும்\"\n\"அது நாளைக்கு நாம செய்ய வேண்டிய வேலை. அதுக்கு முன்னாடி இன்னிக்கு ராத்திரிக்குள்ளே இஷ்மி பர்மானின் உடம்பை பின்னாடி எந்த ஒரு பிரச்சனையும் வராத அளவுக்கு டிஸ்போஸ் பண்ணியாகணும்..... என்ன பண்ணலாம் சொல்லு \"\n\"மதுராந்தகத்துக்குப் பக்கத்துல எனக்கு சொந்தமான ஒரு பெரிய செங்கல் சூளை இருக்கு. அதுக்குள்ளே போட்டு பஸ்பம் பண்ணிட வேண்டியதுதான். இஷ்மி மும்பையில் ஒண்டிக்கட்டையாய் வாழ்ந்தவன். அவனைக்காணோம்ன்னு யாரும் போலீஸ்ல போய் புகார் தரமாட்டாங்க\"\n\"சரி...... ஏற்பாடு பண்ணு \"\nஷிவ்ராம் செல்போனை எடுத்துக்கொண்டு காண்டாக்ட் ஆப்ஷனுக்குப் போய் ஒரு எண்ணைத்தொட்டுவிட்டு பேச ஆரம்பித்தார்.\nமறுநாள் மாலை ஆறு மணி\nமுதலமைச்சர் வஜ்ரவேலுக்கு முன்பாக கழுத்தில் டை கட்டியிருந்த அந்த பதினைந்து வருமானவரி அதிகாரிகளும் வெகு பவ்யத்தோடு நின்றிருக்க,\nஎல்லோர்க்கும் முன்பாய்த் தெரிந்த வழுக்கைத்தலை மனிதரைப் பார்த்து வஜ்ரவேலு பேசிக்கொண்டிருந்தார்.\nஇதோ பாருங்க ஹரிஹரன்...... முகில்வண்ணன் இப்போ அந்த பண்ணை வீட்டுல இல்லை. ராமநாதபுரத்தில் இருக்கிற அவரோட சொந்த கிராமமான செந்தட்டி போய் சேர்ந்துட்டார். செக்யூரிட்டி வேலை பார்க்கிற ஆட்கள் மட்டும்தான் பண்ணை வீட்டுல இருக்காங்க...... தடாலடியாய் போய் ரெய்ட் பண்ணி செல்லர் அறைகளில் இருக்கிற பணத்தை எடுக்க இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. இப்ப மணி ஆறு. நீங்களும் உங்க டீமும் பண்ணை வீடு போய் சேர எப்படியும் ஏழுமணியாயிடும். உங்களையெல்லாம் பார்த்ததும் செக்யூரிட்டி ஆட்களுக்கு அதிர்ச்சியாய் இருக்கும். உடனடியாய் அவங்க முகில்வண்ணனுக்கு தகவல் கொடுக்க முயற்சி பண்ணுவாங்க. செல்போன்களை எல்லாம் பறிமுதல் பண்ணிடுங்க. சோதனை முடிகிறவரைக்கும் செந்தட்டி கிராமத்தில் இருக்கிற முகில்வண்ணனுக்கு எந்த ஒரு தகவலும் போகக்கூடாது\"\n\"நீங்க அதையெல்லாம் சொல்லவே வேண்டியது இல்லை ஸார். முகில்வண்ணன் ��ீட்ல சோதனை நடந்த விஷயம் நாளைக்கு காலைல ஆறு மணிக்கு மேல்தான் அவர்க்கே தெரியப்போகுது. சோதனையில் ஒரு பத்து கோடி ரூபாய் கிடைச்சுதுன்னு ஊடகங்களுக்கு நான் பேட்டி தர்றதை அவர் செந்தட்டி கிராமத்துல உட்கார்ந்துட்டு டிவியில் பார்க்கப் போறார். எல்லாமே திட்டம் போட்டபடி நடக்கும் ஸார்\"\n\"சரி....... நீங்க கிளம்புங்க...... உங்களோட பாதுகாப்புக்காக போலீஸூம் வரும்\"\nஅந்த ஹரிஹரனின் தலைமையில் இரண்டு வரிசைகளில் நின்றிருந்த வருமானவரி அதிகாரிகள் அனைவரும் சல்யூட் அடித்துவிட்டு அறையினின்றும் வெளியேறிப்போக வஜ்ரவேல் தன் செல்போனை எடுத்தார். ஷிவ்ராமை தொடர்பு கொண்டு பேசினார்.\n\"இன்னும் ஒரு மணி நேரத்துல அதிரடி ஆட்டம் ஆரம்பம். ஹரிஹரன் தலைமையில் பதினைந்து ஐ.டி. ஆபீஸர்ஸ் புறப்பட்டு போயிட்டு இருக்காங்க\"\n\"உனக்கு எப்பத்தான் இந்த சந்தேகம் தீருமோ\n\" வஜ்ரம் ........ இஷ்மி பர்மான் உன்னையும், என்னையும் ஏமாத்தினதை நினைச்சா.... எந்த நேரத்துல எது நடக்குமோன்னு பயம்மா இருக்கு...... \"\n\"இனிமேல் எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. இஷ்மி பர்மானை சுத்தம் பண்ணியாச்சா ...... \n\"கிள்ளி எடுக்க சாம்பல் கூட இல்லை. அவனை இனித் தேடணும்ன்னா காத்துலதான் தேடணும்... சரி அந்த மிருணாளினி எப்ப நம்ம கைக்கு கிடைப்பா .. \n\"ஒரு ரெண்டு நாள் பொறுத்துக்கோ\"\n\"வஜ்ரம் I நான் ஒரு விஷயம் சொன்னா நீ கேப்பியா \n\"அந்த மிருணாளினியை இன்னும் ஒரு நாலைஞ்சு நாள் வெளியே விட்டு வெச்சா என்ன \n\"மணிமார்பனை கொலை செய்ததும், செந்தமிழுக்கு இண்ட்ரா மஸ்குலர் ஊசி போட்டு ஹாஸ்பிடல்ல படுக்க வெச்சதும், கஜபதியை தற்கொலை பண்ணிக்க வெச்சதும் அந்த மிருணாளினிதானே\nதன்னோட சிஸ்டர் ஜெயதாராவின் மரணத்துக்கு காரணமான மணிமார்பனையும் முகில்வண்ணனோட ஒட்டு மொத்த குடும்பத்தையும் தீர்த்துக்கட்டறதுதானே அவளோட நோக்கம்\n\"அப்படீன்னா ..... அந்த வேலையை அந்த மிருணாளினியே பண்ணட்டுமே\n\"வேண்டாம் ஷிவ்ராம்...... மிருணாளினியோட நோக்கம் அந்த குடும்பத்தை மட்டும் அழிக்கிறதாய் இருந்தா பரவாயில்லை. அந்த 500 கோடி ரூபாய்க்காக உன்னையும், என்னையும் கூட டார்கெடு பண்ணலாம் இல்லையா.... \n\"வஜ்ரம் நீ என்ன சொல்றே\n\"என்னோட மனசுக்குப்பட்டதைச் சொன்னேன். அந்த மிருணாளினி நம்ம கைக்கு கிடைக்கிறவரை நீயும் சரி நானும் சரி கொஞ்சம் ஜாக்கிரதையாய் இருக்கிறது நல்லது\"\n\"நியாயமான பயம்.... நான் இப்படி சொல்றதுக்கு காரணம் இருக்கு\"\n\"செந்தமிழ் அட்மிட்டாகியிருக்கிற திரிசூலம் ஹாஸ்பிடலில் இருந்து ஒரு நேரத்துக்கு முன்னாடி டாக்டர் எனக்கு போன் பண்ணியிருந்தார்\"\n\"செந்தமிழ் இப்போ உயிரோடு இல்லை.... \"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\\\"வே....வே.... வேண்டாம்மா\\\"... பைவ் ஸ்டார் துரோகம் (50)\n\\\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\\\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nம்...... வேலையை ஆரம்பி..... பைவ் ஸ்டார் துரோகம் (48)\nமாமா ..... அவரோட உயிர்க்கு எந்த ஆபத்தும் இருக்காதே .. பைவ் ஸ்டார் துரோகம் (47)\nசெந்தமிழ் உயிரோடு இருக்கானா இல்லையா.. பைவ் ஸ்டார் துரோகம் (46)\nஅ.... அய்யா..... அது.... வந்து வந்து.. பைவ் ஸ்டார் துரோகம் (45)\nநல்லா செக் பண்ணி பார்த்தீங்களா.. பைவ் ஸ்டார் துரோகம் (44)\nவஜ்ரம்........ நீ என்ன சொல்றே.. பைவ் ஸ்டார் துரோகம் (43)\nநீ என்ன சொல்றே வஜ்ரம்.. பைவ் ஸ்டார் துரோகம் (41)\nவஜ்ரம்...... நீதான் எனக்கு இப்போ ஒரே துணை.. பைவ் ஸ்டார் துரோகம் (40)\nஇன்னிக்கு ராத்திரி நாம சந்திக்க முடியுமா.. பைவ் ஸ்டார் துரோகம் (39)\nஎன்ன ஆதி..... ஏதாவது தகவல் கிடைச்சுதா .. பைவ் ஸ்டார் துரோகம் (38)\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lok-sabha-election-results-2019-live-updates-how-pm-modi-recovered-from-december-setbacks-351628.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T04:43:27Z", "digest": "sha1:XWTO2RECC3B4NMDQUCMOEC7BILC23SXE", "length": 23243, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிசம்பரில் தோற்ற பாஜக.. அவ்வளவு தான் என அகமகிழ்ந்தவர்களை.. மோடி துக்கமாக்கியது இப்படித்தான் ! | lok sabha election results 2019 live updates: How PM Modi Recovered From December Setbacks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n5 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n39 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n55 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடிசம்பரில் தோற்ற பாஜக.. அவ்வளவு தான் என அகமகிழ்ந்தவர்களை.. மோடி துக்கமாக்கியது இப்படித்தான் \nடெல்லி: டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 3 மாநில சட்டமன்ற தோல்வியை வைத்து பிரதமர் மோடி அலை இனி அவ்வவுதான் என எடைபோட்ட எதிர்க்கட்சிகள், உற்சாகத்தில் இருந்தன. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியை அடுத்த 5 மாதத்தில் துக்கமாக மாற்றி காட்டிவிட்டார் பிரதமர் மோடி.\nவிவசாயிகளுக்கு கடன்தள்ளுபடி அறிவிப்பினை வெளியிட்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி உடனடியாக தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்ததோடு விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கொடுப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். சந்தைகளை ஏற்படுத்தவும் வழிவகைகள் செய்தார். இதேபோல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் தருவதாக உறுதி அளித்தார். அதன்படியும் செயல்பட்டார்.\nசெம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்\nஅடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயவதிக்கு ஷாக் கொடுக்கும் விதமாக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினார்.இதன்படி பொருளாதாரத்தில் பினதங்கிய உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்தார். அதேபோல் ஒபிசி மற்றும் தலித்துகளை பாஜகவுக்குள் இழுத்தார். இதன் மூலம் அங்கு ஜாதி ரீதியாக அகிலேஷ் மற்றும் மாயாவதி வெற்றி பெறுவதை தடுத்தார். இதன்காரணமாகவே இப்போது உத்தரப்பிரதேசத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது பாஜக.\nஇதேபோல் தான் ஹிந்துக்களை ஒன்றுபடுத்தும் கொள்கைகள் மூலம் இதுவரை இல்லாத நிகழ்வாக தெலுங்கானாவிலும் வெற்றி பெற்று அசத்தி உள்ளார். மேற்கு வங்கம் மற்றும வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தில் வரும் ஊடுருவல்களை தடுப்பதாக உறுதி செய்து அதன் மூலம் அந்த மக்களை கிளீன் போல்டு செய்துவிட்டார் பிரதமர் மோடி.\nஇந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்\nஇதனிடையே பாகிஸ்தானின் பால்கோட்டில் சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தி மேற்கு மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய வடமேற்கு மாநிலங்களில் மக்களை கவர்ந்தார். இதன் மூலம் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ள ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிங்களில் வெற்றிகளை குவித்துவிட்டார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே நிலவிய கூட்டணி குழப்பத்தை பயன்படுத்தி , குழம்பிய குட்டையில் பாஜக சூப்பராக மீன்பிடித்துவிட்டது. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மி காங்கிரஸ் தனித்து களம் கண்ட நிலையில் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி நல்ல வெற்றி பெற்றார் மோடி.\nகேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்\nமிகஅதிப்படியான பிரச்சாரங்களை செய்த மோடி மற்றும் அமித்ஷா, சரியான காய்நகர்த்தல்கள் மூலம் ஜாதி அரசியலை லாவமாக கையாண்டனர்.அதேபோல் மத அரசியல் இருக்கும் இடங்களிலும் சரியாக கையாண்டார்கள். பொருளாதாரம் பற்றி மேதைகள் பல தத்துவங்கள் சொல்லி பாஜகவுக்கு வாக்களிக்கவிடாமல் தடுக்க முயன்றார்கள்.\nஆனால் அவர்களின் வாயை அடைக்கும் விதமாக பிஎப் கணக்கில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பாருங்கள் என வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளதை காட்டியது பாஜக.. பொருளதாரம் வேகமாக வளர்ந்துள்ளதை சுட்டிகாட்டியதோடு, அதிகம்பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை சொல்லி வாயை அடைத்தது. எல்லாவற்றுக்கும்மேலாக ஏழைகளுக்கு கேஸ் இணைப்பு, கழிவறை வசதி இதுதான் பிரதமர் மோடிக்கு பெரிய அளவில் கைகொடுத்துள்ளது.\n2021ம் ஆண்டு வரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்.. இந்த கணக்கை பாருங்க.. உங்களுக்கே புரியும்..\nஆனால் மோடியா���ும் அமித்ஷாவிலும் ஒன்றும் செய்ய முடியாமல் போன மாநிலங்கள் என்றால் அது தமிழ்நாடு,கேரளா, ஆந்திரா இவைதான்.இந்த மாநிலங்களில் மட்டும் பாஜக வென்று இருந்தால் 400 தொகுதிகளை கடந்து பாஜக வென்று இருக்கும். கேரளாவிலும், ஆந்திராவிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்திவிட்ட பாஜகவால் தமிழகத்தில் சுத்தமாக ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதே களஎதார்த்தம். இதற்கு காரணமும் இருக்கிறது. கர்நாடகாவில் வெற்றி பெறுவதற்காக செய்த கொள்கை சமரசங்கள், இங்கே நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்கள், பாஜகவி ஒவ்வொரு திட்டங்களுக்கும் எதிரான பிரச்சாரங்கள் போன்றவைகளை காரணமாக சொல்லலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/issues-are-clear-employment-education-health-says-priyanka-gandhi-vadra-348366.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T05:45:55Z", "digest": "sha1:MPQUMVXBRHK3ZDJQRRCTLFNFE7L5SCLN", "length": 17016, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலைவாய்ப்பு, கல்வி & ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு | Issues are clear; employment, education & health Says Priyanka Gandhi Vadra - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n19 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n23 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n59 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n1 hr ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nFinance நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவேலைவாய்ப்பு, கல்வி & ஆரோக்கிய பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன... பிரியங்கா காந்தி பேச்சு\nஅமேதி: வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்ற பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன என்று உத்தரபிரதேசம் (கிழக்கு) காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நாளை, 4-வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் போட்டியிடும் சிந்த்வாரா தொகுதி உள்பட பீகார் (5), ஜம்மு காஷ்மீர் (1), ஜார்க்கண்ட் (3), மத்தியப்பிரதேசம் (6), மகாராஷ்டிரா (17), ஒடிசா (6), ராஜஸ்தான் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்கம் (8) உள்ளிட்ட மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் 6 மணியுடன் நிறைவு பெற்றது.\nஇதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பணம், புடவை மற்றும் காலணிகள் கொடுத்து போட்டியிடுவது தவறான வழி என்றார்.\nஅமேதி மக்கள் ஒரு போதும், யாரிடமும் கையேந்த மாட்டார்கள். நான் 12 வயதில் இருந்து இங்கே வருகிறேன் என்றும், அமேதி மற்றும் ரேபரலிக்கு பெருமைகள் அதிகம் என்றும் கூறினார். பிரச்சனைகள் தெளிவாக தெரிகின்றன; வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியம் போதிய அளவு இல்லை என்றும், தேசியவாதத்தில், மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.\nநீங்க உயர் சாதி தான் மாயாவதி புகார்.. இல்லை நான் பிற்படுத்தப்பட்டவன் தான் என கூறும் மோடி\nமக்களின் பிரச்சனைகளை பாஜக அரசு கேட்கவில்லை, அவர்கள் தங்களது பிரச்சினை குறித்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் priyanka gandhi செய்திகள்\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nபலிக்காத பிரியங்கா காந்தி மேஜிக்.. பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு\nபிரியங்காவும், ராகுலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. போனா போகுது.. சிவசேனா திடீர் பாராட்டு\nஎப்பவுமே நீங்கதான் என்னோட ஹீரோப்பா.. வைரலாகும் பிரியங்கா காந்தியின் நெகிழ்ச்சி டிவீட்\nநம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்\nவாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன்... பிரியங்கா காந்தி சொல்கிறார்\nதேர்தல் முடிவுகள் எதுவானாலும் இனி முழுநேர அரசியல் தான்.. மனம் திறந்த பிரியங்கா காந்தி\nஉலகில் மிகப்பெரிய நடிகர் மோடிதான்.. போறபோக்கில் அமிதாப் மாமாவையும் வம்பிழுத்த பிரியங்கா காந்தி\nவாரணாசியில் ��ிரியங்கா காந்திக்கு எதிராக கோஷமிட்ட பாஜகவினரை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்\n\\\"மோடி மோடி\\\".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்\nஎனக்கு பயம் இல்லை.. தடுப்பு சுவரை அசால்ட்டாக எகிறி குதித்த பிரியங்கா காந்தி.. வைரல் வீடியோ\nரேடார் பற்றிய மோடி பேச்சு.. பிரியங்கா காந்தி எப்படி கலாய்க்கிறார் பாருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npriyanka gandhi rahul campaign பிரியங்கா காந்தி ராகுல் பிரச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-seige-toll-booths-across-tn-209860.html", "date_download": "2019-06-16T05:07:59Z", "digest": "sha1:WOVGBN77UQVWVKH5FSD3VDJ5CARBCUMM", "length": 16224, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகம் முழுவதும் த.வா.க.வினர் சுங்க சாவடி முற்றுகை போராட்டம்! 1,500 பேருடன் தி. வேல்முருகன் கைது! | TVK seige toll booths across TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n21 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n27 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n30 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nதமிழகம் முழுவதும் த.வா.க.வினர் சுங்க சாவடி முற்ற���கை போராட்டம் 1,500 பேருடன் தி. வேல்முருகன் கைது\nவிழுப்புரம்: சுங்கச்சாவடி மையங்களை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பல்லாயிரக்கணக்கானோர்இன்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். விக்கிரவாண்டி சுங்க சாவடியை முற்றுகையிட முயன்ற அக்கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநாடு முழுவதும் சுங்க கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் சாலை பராமரிப்பை மேற்கொள்ளாத இந்த சுங்க சாவடி முறையையே முற்றாக அகற்ற வேண்டும் என்பதும் பல அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nதமிழகத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி சுங்க சாவடி மையத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் 1500 பேர் முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோல் அனைத்து இடங்களிலும் சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்... பண்ருட்டி வேல்முருகன் கேள்வி\nவைகோவுடன் ராஜ்யசபாவுக்கு வேல்முருகனையும் அனுப்புங்க... வலுக்கும் கோரிக்கை\nபாமக-வுக்கு இனி அரசியல் எதிர்காலம் இல்லை... சொல்வது வேல்முருகன்\nஎத்தனை காலத்துக்குத்தான் இப்படி வெட்டி கொண்டே இருப்போம்.. சமாதானமாகுங்களேன்.. கண்கலங்கிய வேல்முருகன்\nசின்னய்யாவை எதிர்த்து ஓட்டு கேட்டுட்டு உயிரோட போய்ருவியா.. மிரட்டுகிறார்கள்.. வேல்முருகன் புகார்\nவன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சி ஏமாற்றிவிட்டார்.. ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்\nவேல்முருகன் வேட்டை ஆரம்பம்.. வாழ்வுரிமை கட்சியில் காடுவெட்டி குரு தங்கை, வீரப்பன் மனைவி\nராமதாசுக்கு எதிர்ப்பு.. காடுவெட்டி குருவின் சகோதரி.. வீரப்ப��ின் மனைவி த.வா.க- வில் ஐக்கியம்\nசுங்கச் சாவடியில் மோதல்… தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனுடன் வாக்குவாதம்\nவெல்கம் வேல்முருகன்... வன்னிய வாக்குகளை அள்ள திமுக போட்ட செம பிளான்..\nதிமுகவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு… வேல்முருகன் அறிவிப்பு\nஅந்த பாலியல் கும்பல் உயிரோடு இருக்கவே உரிமை இல்லை.. வேல்முருகன் காட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:34:59Z", "digest": "sha1:DHMOMMQGRZ7S5EZSAP7FG2L7COEWSQWD", "length": 18736, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேப்டன் News in Tamil - கேப்டன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் நிலவும் குளிர் அமெரிக்கா வரை வந்து என்னைத் தாக்குகிறது.. விஜயகாந்த் டிவீட்\nசென்னை: தமிழகத்தில் நிலவும் குளிர் அமெரிக்கா வரை வந்து என்னைத் தாக்குகிறது என விஜயகாந்த் தனது டுவிட்டர்...\nஅஜித் வடேகர் காலமானார்...இந்தியாவின் ஒருதினப் போட்டி முதல் கேப்டன்\nடெஸ்ட் போட்டிகளில் வெற்றி கேப்டனாகவும், ஒருதினப் போட்டிகளில் இந்தியாவின் முதல் கேப்டனாகவும் இருந்த அஜித் வடேகர்...\nஅமெரிக்காவிலிருந்து விஜயகாந்த் படங்கள் வெளியானதன் பின்னணி.. வதந்திக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த பிரேமலதா\nசென்னை: அமெரிக்காவில் உள்ள விஜயகாந்துக்கு உடல்நிலை மோசமடைந்ததாக ஓர் செய்தி வைரலான நிலையில...\nதோனிதான் நிரந்தர கேப்டன்...பாசமழை பொழியும் பிசிசிஐ\nபல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தாலும் மகேந்திர சிங் தோனிதான் இந்திய அணியின் கேப்டன் என பிசிசிஐ தனது...\nலெக் பைட்.. லெப்ட் ரைட் பேச்சு.. தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க.. மறக்க முடியாத விஜயகாந்த்\nசென்னை: இன்று தேமுதிக தலைவர், \"கேப்டன்\" விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து சொ...\nராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ஆன ரஹானே- ஸ்மித் நீக்கம்- வீடியோ\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டதை அடுத்து அப்பதவிக்கு ரஹானே நியமனம்...\nமகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடியோ\nசென்னை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி தனது மகள் ஸிவாவின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் ...\nராகுல் டிராவிட்டை பிரதமராக்க ஆசைப்படும் ரசிகர்கள்-வீடியோ\nசென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பிரதமர் ஆக வேண்டும் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்....\nஅப்பா பால்காரர்... டோணிதான் இன்ஸ்பிரேஷன்.. கிரிக்கெட் உலகில் கலக்க போகும் இளம் வீரர்\nடெல்லி: நியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்...\nகோஹ்லி இன்னும் வளரனும் கிரேம் ஸ்மித் சாடல்- வீடியோ\nஇந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ஒரு கேப்டனாக இன்னும் வளர வேண்டியுள்ளது என்று, தென் ஆப்பிரிக்க முன்னாள்...\nஅனுஷ்கா என்னோட ஸ்பெஷல்... ஆனந்தக் கண்ணீரில் விராட் கோஹ்லி\nலண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல...\nஎதிர்காலத்துல இவர்தான் இந்திய அணி கேப்டன்.. இப்பவே டிரெய்னிங் கொடுப்போம்\nநியூசிலாந்தில் நடக்க இருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல்...\nநான் என்ன பேசுறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குதே.. விஜயகாந்தின் மாறாத சொதப்பல்\nதிருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் மேடையில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்று கூற...\nடோனியின் செல்போன்கள் திருடியது யார்\nடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் செல்போன்கள் திருடப்பட்டிருப்ப...\nவிஜயகாந்த் 65... சினிமா கலைஞர் டூ புரட்சி கலைஞர்\nசென்னை: விஜயகாந்த் தனது 65வது பிறந்தநாளை பசுமைத் தமிழகமாக 2.5 லட்சம் மரங்களை நட்டு கொண்டாடி வரு...\n36 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி.. ஆனால் அதற்குக் காரணமான கேப்டன் டிஸ்மிஸ்\nடெல்லி: சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாட ...\nசர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு\nடெல்லி: சர்வதேச கடல் நிறுவனம் (International Maritime Organisation) வழங்கு��் வீர தீர செயலுக்கான விருது...\nஏலியன்ஸை என்கவுண்டர் செய்யப்போகும் விஜயகாந்த்...\nசென்னை: பாகிஸ்தான் தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்து தூக்கியடிக்கும் விஜயகாந்த் தி இன்டிபெண...\nதிமுக சொம்பில் விழாமல் நழுவி பக்கத்து டம்ளரில் விழுந்த \"பழம்\"\nசென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் களம் ஒவ்வொரு முறையும் யாரையாவது சட்டையைக் கிழித்துக் கொண்ட...\nஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோஹ்லி தேர்வு: பிசிசிஐ அறிவிப்பு \nமும்பை: பிசிசிஐயின் இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய டெஸ்ட் கிரிக்க...\nவிஜயகாந்த்தின் அநாகரீக செயலுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கடைக்கண் பார்வைக்கு ஏங்கும் கட்சிகள்\nசென்னை: எதெற்கெடுத்தாலும், பத்திரிகை அறிக்கை வெளியிட்டே, தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொண்ட ...\nஸ்மார்ட் போனில் விஜயகாந்த்… கேப்டன் ஆப்ஸ் தொடக்கம்\nசென்னை: ஸ்மார்ட்போன்களில் விஜயகாந்த் மற்றும் தேமுதிக குறித்த செய்திகளை உடனுக்குடனே அறிந்த...\n'கேப்டன் தி கிரேட்..' கேலி, கிண்டல் செய்தவர்களையும் வாயடைக்க வைத்த விஜயகாந்த்\nசென்னை: சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் செயல்பாடுகளையும், அவரது மனித நேய நடவடிக்க...\nஅது வேற வாயி... நேற்றைக்கு ஹீரோ, இன்னைக்கு ஜீரோ... திரில் படங்களை மிஞ்சும் \"திகில் கேப்டன்\"\nடெல்லி: நேற்றுதான் தமிழக அரசியலில் திடீர் ஹீரோவான விஜயகாந்த், 24 மணி நேரத்திற்குள், இன்று சர்ர...\nஏர் இந்தியா விமானத்தில் கேப்டனை அடித்த துணை விமானி\nஜெய்பூர்: ஞாயிற்றுக்கிழமை ஜெய்பூரில் இருந்து டெல்லி கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தின் கேப்ட...\nஏர்ஏசியா விமானம் கடலில் விழும் முன்பு சீட்டை விட்டு எழுந்து சென்ற கேப்டன்\nஜகர்தா: ஏர்ஏசியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழும் முன்பு கேப்டன் தனது இருக்கையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:33:09Z", "digest": "sha1:7WTOBCVY2RR7RIBFLJOEMBKVLXXCCRYY", "length": 16137, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "முலாயம் சிங் யாதவ் News in Tamil - முலாயம் சிங் யாதவ் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிரிக்கு எதிரி நண்பன்.. பரம வைரிகள் முலாயம் சிங், மாய��வதி இன்று பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி\nலக்னோ: எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வார்கள், அப்படித்தான் இதுவரை பரம வைரிகளாக இருந்து முலாயம்சிங் யாதவும்,...\nசிபிஐக்கு 2 வாரம்தான் டைம்.. அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி\nசென்னை: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மற்றும் முலாயம் சிங் யாதவுக்கு எதிரான வருவாய...\nகாலத்தின் கோலம்.. முலாயமுக்கு வாக்கு கேட்கும் மாயாவதி.. இரு பெரும் எதிரிகள் ஒரே மேடையில்\nலக்னோ: இரு பெரும் அரசியல் எதிரிகளான முலாயம் சிங் யாதவும், மாயாவதியும் ஒரே மேடையில் ஏறவுள்ளனர...\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nடெல்லி: மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி வைத்தது தவறு, அகிலேஷ் யாத...\nஅடடா.. நேத்துதான் வாழ்த்தினார் முலாயம்.. அதுக்குள்ள போஸ்ட் போட்டு கலக்கிட்டாங்களே பாஜகவினர்\nலக்னோ: மோடிக்கு வாழ்த்து சொல்லி முழுசா ஒரு நாள் கூட முடியல. அதுக்குள்ள ஒரு பெரிய சைஸ் போஸ்டர் ...\nமோடி தான் அடுத்த பிரதமர்.. வாழ்த்திய முலாயம்.. மகன் உதறுகிறார்.. அப்பா உளறுகிறாரோ\nடெல்லி:மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று முலாயம் சிங் கூறிய கருத்தை ஏற்கவில்லை என்று...\n\"மோடிஜி நீங்களே பிரதமராக வர வேண்டும்\".. குண்டை போட்ட முலாயம் சிங் யாதவ்\nடெல்லி: \"நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்\" என்று மோடியை பார்த்து முலாயம்சிங் யா...\nசமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் நரேஷ் அகர்வால் பாஜகவில் இணைந்தார்\nலக்னோ: சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான நரேஷ் அகர்வால், அந்த கட்ச...\nமுடிவுக்கு வந்தது அப்பா-மகன் பனிப்போர்.. மீண்டும் சமாஜ்வாதி கட்சி தலைவராகிறார் அகிலேஷ் யாதவ் \nஆக்ரா : சமாஜ்வாதி கட்சியின் பத்தாவது தேசிய பொதுக் குழு கூட்டம் நாளை ஆக்ராவில் அவர்கள் கட்சி ...\nஅகிலேஷை எதிர்த்து தந்தை முலாயம் சிங் போட்டி.. உபி தேர்தலில் பரபரப்பு\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் மகனும் அம்மாநில முதல்வருமான அகிலேஷ் ய...\nஆதரவாளர்களுடன் அகிலேஷ் யாதவ் அவசர ஆலோசனை.. வேட்பாளர்களுடன் இன்று முலாயம் ஆலோசனை\nலக்னோ: சமாஜ்வாடி கட்சியை விட்டு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் ...\nஅகிலேஷ் யாதவுக்கு அவரோட சித்தி சூனியம் வச்சுட்டாங்களாமே\nலக்னோ: உ.பி அரசியல் புயல் இப்போதைக்கு ஓயாது போல. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும...\nமுலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார் பிரவீன் குமார்\nலக்னோ: வேகப் பந்து வீச்சாளர் பிரவீன் குமார் திடீரென அரசியலில் குதித்துள்ளார். சமாஜ்வாடிக் க...\nஅகிலேஷ் யாதவ் அமைச்சர்களில் பாதி பேர் பணத்திலேயே குறியாக இருக்கிறார்கள்: முலாயம் தாக்கு\nலக்னோ: உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் சட்டசபையில் உள்ள அமைச்சர்களில் பாதி பேர் பணம் ச...\nபிரியங்கா சோப்ரா வெற்றி பெற என்னோட ஆசிர்வாதமே காரணம்...: முலாயம் சிங் பெருமிதம்\nலக்னோ: தனது ஆசிர்வாதத்தால் மட்டுமே நடிகை பிரியங்கா சோப்ரா வெற்றிகரமான நடிகையாக வலம் வருவதா...\nமுலாயம் பிறந்தநாள் விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் \"சாங்\"... லாலு மட்டும் மிஸ்ஸிங்\nசைபாய்/உ.பி: உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் 76வது பிறந்த நாளையொட்டி நடந...\nமுலாயம்சிங் யாதவ் பிறந்த நாளும்... ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் கச்சேரியும்...\nலக்னௌ: முலாயம்சிங் யாதவின் பிறந்தநாள் விழா ஆடம்பரமாக கொண்டாடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளத...\nசோனியா அளித்த இஃப்தார் விருந்தில் முலாயம் சிங் ஆப்சென்ட்: ஒரு வேளை...\nடெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த இஃப்தார் விருந்தில் ஐக்கிய ஜனதாதள...\nமுலாயம் மீது புகார் கூறிய ஐபிஎஸ் அதிகாரி மீது பலாத்கார வழக்கு.. உ.பி ஆளுங்கட்சி அதிரடி\nலக்னோ: உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் த...\nமோடிக்கு எதிராக உருவாகும் கூட்டணியில் முலாயம், லாலு, நிதிஷ், தேவே கவுடா\nடெல்லி: பாஜகவுக்கு எதிராக பலமான அணியை உருவாக்க சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ஐக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/good-friday", "date_download": "2019-06-16T04:33:21Z", "digest": "sha1:REIMRCJPDLWDZVWFKKOW7S4TLUZKX7JH", "length": 13067, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "Good friday News in Tamil - Good friday Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகன்னியாகுமரியில் புனித வெள்ளி அனுசரிப்பு - சிறப்பு பிரார்த்தனையில் தமிழக-கே��ள மக்கள் பங்கேற்பு\nகன்னியாகுமரி; இன்று கிறிஸ்துவர்களின் முக்கிய தினமான புனித வெள்ளியை ஓட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள...\nஇன்று புனித வெள்ளி : இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் - தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு\nசென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு...\nஏமனில் புனிதவெள்ளி அன்று கேரள பாதிரியாரை சிலுவையில் அறைந்த ஐஎஸ்\nசனா: புனித வெள்ளி அன்று ஏமனில் இந்திய பாதிரியார் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலுவையில் அற...\nபுனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டம்- இது குடும்ப பஞ்சாயத்து: தலைமை நீதிபதி கருத்து\nடெல்லி: புனித வெள்ளி நாளில் நீதிபதிகள் கூட்டத்தை நடத்திய சர்ச்சை குடும்ப விவகாரம் என்றும் ந...\nபுனித வெள்ளி தினத்தில் நீதிபதிகள் கூட்டம்.. கோபத்தில் பிரதமர் விருந்தை புறக்கணித்த நீதிபதி\nடெல்லி: புனித வெள்ளி தினமான நேற்று நீதிபதிகள் கூட்டத்தை நடத்தியதால் கோபம் அடைந்த உச்சநீதிம...\nஇன்று புனித வெள்ளி: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு–சிலுவை பாதை\nசென்னை: புனித வெள்ளியை முன்னிட்டு, சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு பிர...\nபுனித வெள்ளியன்று நோ மீட்டிங்.. தலைமை நீதிபதி தத்துவுக்கு கடிதம் எழுதிய நீதிபதியால் சர்ச்சை\nடெல்லி: புனிதவெள்ளி தினத்தன்று, நீதிபதிகள் ஆலோசனை கூட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபத...\nகருணை நாயகன் சிலுவையில் அறையப்பட்ட நாள் ... இன்று புனித வெள்ளி\nசென்னை: கருணை நாயகன், உலக ரட்சகன் இயேசு கிறிஸ்து மக்களுக்காக தன்னை சிலுவையில் ஒப்புவித்துக் ...\nஈஸ்டர் - உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்\nஉலகின் மாபெரும் அவதார புருஷன் நம் இறைமகன் இயேசு பிரான். அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகு...\nஇன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை\nசென்னை: இன்று புனித வெள்ளி நாளை முன்னிட்டு தேவாலயர்ங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கின்...\nஏப். 5, 6ல் வங்கிகளுக்கு விடுமுறை- ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை வரலாம்\nமதுரை: வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ம் தேதிகளில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு வ...\nஇயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் அனுசரிப்பு\nசென்னை: இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட தினமான இன்று புனித வெள்ளி தினமாக தமிழகம் முழுவதும...\nஇயேசு நாதர் உயிர்த் தியாகம் செய்த புனித வெள்ளி\nஇன்று புனித வெள்ளி. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்களால் துக்க தினமாக கடைப்பிடிக்கப்படும் தின...\nஈஸ்டர் திருநாள்: ஜெ. வாழ்த்து\nசென்னை:கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் திருநாளையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வியாழ...\nவேளாங்கண்ணியில் சுனாமி புரளி-பதட்டம்நெரிசலில் பலர் காயம்-போக்குவரத்து பாதிப்பு\nநாகை நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுனாமி தாக்கப் போவதாக திடீரென கிளம்பிய பீதியால் அங்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pornography", "date_download": "2019-06-16T04:52:00Z", "digest": "sha1:MMKMX2LUPDZ4DBO7GAZSLJC3OWDIDIED", "length": 15535, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pornography News in Tamil - Pornography Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த தினேஷும் மனிதன் தானா.. இவர் மனதுக்குள் இப்படியும் ஒரு வக்கிரமா\nராமநாதபுரம்: உடன்பிறந்த தங்கையும் அவரது கணவரும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை தினேஷ்குமார்...\nஆபாச படம் எடுத்த தினேஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள்... போலீஸார் அதிர்ச்சி\nசென்னை: பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய தினேஷ்குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில...\nடிராக்வியூ மூலம் 100 பெண்களை ஆபாசமாக படம் எடுத்தவர் கைது... படங்களை லட்சக்கணக்கில் விற்ற அவலம்\nசென்னை: டிராக்வியூ செயலி மூலம் 80 பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதை லட்சக்கணக்கில் விற்று பணம் ...\n100 பெண்களை பலாத்காரம் செய்த ஜிம்னாஸ்டிக் டாக்டருக்கு 60 ஆண்டு சிறை - அமெரிக்க கோர்ட் தீர்ப்பு\nமிச்சிகன்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் உட்பட 100 பெண்களை பலாத்காரம் செய்த டாக்டருக்கு 60 ஆண்டுகா...\nடிவி ஷோரூம் ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த டிவியில் \"சீன்\" படம்... \"ஷாக்\"கான மக்கள்\nசாவோ பாலோ: பிரேசிலின் சாவோ பாலோ நகரில் ஒரு டிவி விற்பனை நிலையத்தின் ஷோகேஸில் வைக்கப்பட்டிரு...\nஜப்பானில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரிப்பு\nடோக்கியோ: ஜப்பானில் சிறுவர், சிறுமியரை வைத்து ஆபாசப் படம் எடுப்பது ஒரேயடியாக அதிகரித்துள்ள...\nஇது சர்வாதிகார நாடல்ல... தனியறையில் ஆப���சப்படம் பார்ப்பதை தடுக்க முடியாது\nடெல்லி : ஆபாச படம் பார்ப்பதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்த...\n'பலான' விஷயங்களை தேடுவதற்காக பிரத்யேக சர்ச் இன்ஜின் கூகுள் மாஜி ஊழியர்கள் உருவாக்கம்\nவாஷிங்டன்: முழுக்க முழுக்க பலான விஷயங்களை தேடுவதற்கென்றே புதிய தேடுபொறி (search engine) ஒன்று உருவாக...\nஇந்தியாவில் அதிகரிக்கும் 'போர்னோ' குற்ற வழக்குகள்: தப்பும் குற்றவாளிகள்\nடெல்லி: இணையதளங்களில் ஆபாச வீடியோ மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவது, குழந்தைகளை வைத்து படமாக...\nகம்யூட்டர் பயிற்சி மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியர் கைது\nசெங்கோட்டை: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் கம்யூட்டர் பயிற்சி மையத்தில் படிக்க வந்த ...\n''அப்டீன்னா யுவர் ஆனர்.. கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா, இல்லையா...\nடெல்லி: கஜுரஹோவில் உள்ள சிற்பங்கள் ஆபாசமானதா இல்லையா என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோ...\nடாக் ஷோ நடத்துறீங்களா... இல்ல, ஆபாசப்படம் காட்டுறீங்களா\nகொல்கத்தா: தற்போது சில டிவிகளில் நடத்தப்பட்டு வரும் டாக் ஷோக்களைப் பார்க்கும்போது அவற்றுக்...\nஆபாச படத்திற்காக இந்தோனேஷிய சிறுமிகளை பிடிக்க பேஸ்புக் மூலம் வலை\nதிபோக்: பேஸ் புக் போன்ற சமூக இணையதளங்களில் சிக்கும் சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்...\nகலை நிகழ்ச்சிகளுக்காக நடிகைகளை சிங்கப்பூர் அழைத்துச் சென்ற செக்ஸ் டாக்டர்\nசென்னை:கலை நிகழ்ச்சிகளுக்காக சினிமா நடிகைகளை \"செக்ஸ்\" டாக்டர் பிரகாஷ் சிங்கப்பூருக்கு அழைத...\nவிவாகரத்து கோருகிறார் புளு பிலிம் டாக்டரின் மனைவி\nசென்னை:புளு பிலிம் டாக்டர் பிரகாஷின் மனைவி தனக்கு விவாகரத்து அளிக்கக் கோரி சென்னை குடும்ப ந...\nஇன்டர்நெட் \"செக்ஸ்\" டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பட்டம் பறிபோகுமா\nசென்னை:இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை வெளியிட்டு விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்திய சென்...\nஎன் காதலி கிளுகிளு படம் எடுத்தவர்கள் கைது\nபாண்டிச்சேரி:என் காதலி என்ற பெயரில் செக்ஸ் படம் எடுத்த தயாரிப்பாளரும், டைக்டரும் கைது செய்ய...\nகடலூரில் மாணவிகளை மிரட்டி ஆபாசப் படம் எடுத்த 8 பேர் கைது\nகடலூர்:கடலூரில் ஒரு கும்பல் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி ஆபாசப் படம் எடுத்து விற்ற...\nநெற்றிக்கண்ணில் பிரகாஷின் ��பாசப் படங்கள்: இதழ்களை பறிமுதல் செய்ய உத்தரவு\nசென்னை:டாக்டர் பிரகாஷ் இன்டர்நெட்டில் வெளியிட்ட ஆபாசப் படங்களை அப்படியே பத்திரிக்கையில் வ...\nபெண்ணுக்கு இ-மெயில் மூலம் \"செக்ஸ்\" படங்களை அனுப்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் கைது\nபெங்களூர்:இ-மெயில் மூலம் தெரிந்த பெண் ஒருவருக்கே தொடர்ந்து ஆபாசப் படங்களை அனுப்பி வைத்த சென...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2571204.html", "date_download": "2019-06-16T05:39:20Z", "digest": "sha1:JLO3VP6O35IUZNAENLA253TTJM45KIYM", "length": 6482, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடு: வருவாய்த் துறைச் செயலர் உத்தரவு- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதிருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடு: வருவாய்த் துறைச் செயலர் உத்தரவு\nBy புதுச்சேரி, | Published on : 26th September 2016 09:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என வருவாய்த் துறைச் செயலர் கந்தவேலு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் துணை ஆட்சியர்கள், புதுச்சேரி மாவட்ட பதிவாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nபட்ஜெட்டில் முதல்வர் அறிவித்தபடி நில மதிப்பு 2015-16ஆம் ஆண்டில் இருந்து 25 சதவீதம் குறைத்து, 2016-17ஆம் ஆண்டில் வருகிற 1.10.2016 முதல் அமல்படுத்த வேண்டும்.\nதற்போதுள்ள நில மதிப்பு வருகிற 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதற்காக துணை ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகள் மாநில தகவல் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். தேசிய தகவலியல் மையம் மூலம் வருகிற 27-ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வழிகாட்டி பதிவேடுகளை செய்து முடிக்க வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-17/", "date_download": "2019-06-16T04:46:45Z", "digest": "sha1:MKKB6R4B4S7UIZWZZ4HE6VRYQFONTNMU", "length": 6514, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஃபாத்திமா பீவி அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஃபாத்திமா பீவி அவர்கள் \nமரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஃபாத்திமா பீவி அவர்கள் \nமரண அறிவிப்பு : முத்துப்பேட்டையைச் சேர்ந்த மர்ஹூம் நூர்தீன் அவர்களின் மகளும், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது சம்சுதீன் லெப்பை அவர்களின் மருமகளும், மர்ஹூம் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், நவாஸ்கான் அவர்களின் தாயாரும், ரய்யான் அவர்களின் பாட்டியும், தாஹிர் அவர்களின் காகா மனையியும், அபு ஹுரைரா, அனஸ், ஷேக் நூர்தீன், திக்ருல்லா ஆகியோரின் மாமியுமாகிய ஃபாத்திமா பீவி அவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biotik.org/india/species/a/alseseme/alseseme_ta.html", "date_download": "2019-06-16T05:27:17Z", "digest": "sha1:K5ZA72NAD6SPU6V6X6H6QWW45QMW6RMA", "length": 4558, "nlines": 18, "source_domain": "www.biotik.org", "title": " ஆல்சீயோடஃபுனே செமிகார்பிஃபோலியா - லாரேசி", "raw_content": "ஆல்சீயோடஃபுனே செமிகார்பிஃபோலியா Nees - லாரேசி\nமரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு\nவளரியல்பு : மரங்கள் 18 மீ. உயரம் வரை வ��ரக்கூடியது\nதண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது செதில்களாக உதிருபவை; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.\nகிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, லெண்டிசெல் (பட்டைதுளைகள்) உடையது, உரோமங்களற்றது.\nஇலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, தண்டின் நுனியில் கூட்டமாக மற்றும் நெருக்கமாக அமைந்தவை; இலைக்காம்பு தடித்தவை, 0.7-2 செ.மீ., நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், இலை அலகு 7-16 X 4-8.5 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது, அல்லது வட்டமானது, சிலசமயங்களில் பள்ளங்களுடையது (ஈமார்ஜினேட்), அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பு உரோமங்களற்றது மற்றும் மெழுகு பூசியது போன்றது அல்லது சாம்பல் கலந்த நீல நிறமானது (க்களாக்கஸ்), குறுத்து அலகின் கீழ்பரப்பு நுண்ணிய உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-10 ஜோடிகள்; நுனி நோக்கியது, கிளைத்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.\nமஞ்சரி / மலர்கள் : மலர்கள் பேனிக்கிள் வகை.\nகனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), நீள்வட்ட வடிவானது, 1.4 செ.மீ. நீளமுடையது; விதை ஒன்றுடையது.\nபகுதி பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக 800 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.\nமேற்கு தொடர்ச்சி மலைகளில் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - அதிகமாக மத்திய சயாத்திரியிலும் மற்றும் அரிதாக தெற்கு சாயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dmk-protest-banwarilal", "date_download": "2019-06-16T05:20:19Z", "digest": "sha1:4UCRQ7OLBSDJNMEDA7FEYQROWOL5PVRF", "length": 9253, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெற வலியுறுத்தல் | ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக���கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை பன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெற வலியுறுத்தல் | ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர்..\nபன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெற வலியுறுத்தல் | ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர்..\nதமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.\nதமிழகத்தின் முழுநேர ஆளுநராக கடந்த அக்டோபர் மாதம் பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றார். இதனையடுத்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை, மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டம் என அதிரடிக் காட்டிய பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக சார்பில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்த செல்லும் பகுதிகளில் கருப்புக் கொடிக் காட்டும் போராட்டம் நடத்தப்பட்டன. இதனிடையே அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தலையீடு, பெண் நிருபரின் கன்னத்தில் தட்டிய சம்பவம் ஆகியவை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியம் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னை சைதாப்பேட்டையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.\nPrevious articleஉலகின் 2 வது பெரிய ஆலமரத்துக்கு ஆபத்து | மருந்துகள் ஏற்றி சிகி���்சை ..\nNext articleமத்தியப்பிரதேசத்தில், ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/unesco-award-for-srirangam", "date_download": "2019-06-16T05:27:13Z", "digest": "sha1:T7FRV3DQVPMIQNDLI3LHPLIDZFCM5F6K", "length": 8800, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி பாராட்டு | பழமை மாறாமல் நடைபெற்ற கும்பாபிஷேகம் …! | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome தமிழ்நாடு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி பாராட்டு | பழமை மாறாமல் நடைபெற்ற கும்பாபிஷேகம் …\nஸ்ரீரங்கம் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி பாராட்டு | பழமை மாறாமல் நடைபெற்ற கும்பாபிஷேகம் …\nபழமை மாறாமல் சிறந்த முறையில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொண்டதற்கு யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி பாராட்டியுள்ளது.\nபூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முன்மையாக விளங்குகிறது. பன்னிரு ஆழ்வார்களால் ப��டல் பெற்ற இந்த கோயில், தமிழர்களின் கலாச்சார கருவூலமாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட ஸ்ரீரங்கம் கோயில் 10 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து நவம்பர் 2015-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில், பழமை மாறாமல் சிறந்த முறையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொண்டதற்கு, யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனால், கோயில் ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கோபுரத்தின் முன்பு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nPrevious articleஊடகங்கள் தமிழக அரசை குறை சொல்வதில் மட்டுமே குறியாக இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ..\nNext articleகுஜராத் மாநிலத்தில் 3 ஆயிரத்து 550 பழுதான மின்னணு வாக்கு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/former-minister-parithi-ilamvazhuthi-passed-away/", "date_download": "2019-06-16T06:30:20Z", "digest": "sha1:2ILG4F2PK7SKREWNEOZGMYAHKQP4UKNN", "length": 2383, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி உடல்நலக்குறைவால் காலமானார். மாரடைப்பு காரணமாக அடையாரில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 58.\nதமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி 1996 – 2001 காலகட்டத்தில் சட்டமன்ற துணை தலைவராக பதவி வகித்தார். மேலும், 2006 – 2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.\nதிமுகவில் இருந்து 2013-ம் ஆண்டு விலகி அதிமுகவில் இணைந்தார். தற்போது டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் இருந்தார். அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/isaivadivam/isaivadivam-pages/isaivadivam-1-4-2.php", "date_download": "2019-06-16T05:49:45Z", "digest": "sha1:EWA5NEV2EH3JLN6GLPGLECWGETYNSZ2U", "length": 3275, "nlines": 53, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - isaivadivam வீர முரசு - இசை வடிவம்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஇது போர்க்காலங்களில் பயன்படுத்தப்படுவதாகும். போருக்குச் செல்லும் முன்பும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சத்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்.\nஇது போர்க்காலங்களில் பயன்படுத்தப் படுவதாகும். போருக்குச் செல்லும் முன்பும், போர் நடக்கும் போதும், போர் முடிந்த பின்பும் முரசு கொட்டுதல் அக்கால வழக்கம். இந்த முரசுவிலிருந்து வெளிவரும் சத்தம் வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப் பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2013/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2.html", "date_download": "2019-06-16T05:37:09Z", "digest": "sha1:5BWDAGD6NPPMWYPJKTLDUFTI2VIWWXH5", "length": 19591, "nlines": 100, "source_domain": "santhipriya.com", "title": "குபேர பூஜை | Santhipriya Pages", "raw_content": "\nபண விரயங்கள் நீங்கி செல்வம்\nநிலைக்க ஒரு சிறிய பூஜை முறை\nஒவ்வொருவருக்கும் வரவுக்கு மீறிய செலவும் ஏற்படுகிறது. அதுவும் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும் விலைவாசிகள், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவு என அனைத்திற்கும் பணம் செலவு ஆகிக் கொண்டே இருக்கும்போது நமக்கு லஷ்மி தேவி ஏன் தங்குவது இல்லை என்ற விரக்தி ஏற்படுவது இயற்கையாக இருக்கும். ஆகவே லஷ்மி தேவியை திருப்திப்படுத்தி நம் கையில் நாலு காசு தங்க வேண்டும் என நினைப்பவர்கள் செய்ய வேண்டிய மிக சாதாரண பூஜை இது. இது பூஜை என்று கூற முடியாதது. ஒரு விதமான விரதம் அல்லது வேண்டுதல் என்று கூடக் கூறலாம். இதெல்லாம் பாட்டி வைத்தியம் போல நம��� முன்னோர்கள் அந்த காலத்திலே செய்து வந்தவை. இந்த வழிமுறை இப்போது மிக சாதாரணமாக தோன்றக் கூடும். ஆனால் அந்த காலத்து வழிமுறைகள் காலத்தால் அழியாதவை. உண்மையில் நன்மை தரக்கூடியவை என்பதை மட்டுமே நம்மால் கூற இயலும்.\nஅதற்கு ஒருவர் செய்யக் கூடிய சின்ன வழிமுறை இது.\nஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்தப் பின்னர் இரண்டு வெற்றிலையை ஸ்வாமிக்கு முன்னால் வைத்து அதன் மீது ஒரு ரூபாய் நாணயம் மற்றும் இரண்டு கொட்டைப்பாக்கு அல்லது களிப்பாக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஸ்வாமிக்கு எப்போதும்போல விளக்கு ஏற்ற வேண்டும். அதற்குப் பிறகு இரண்டு வெற்றிலையையும் ஒன்றாக சேர்த்து மடித்து மகாலஷ்மியை வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தப் பின் மறுநாள் அந்த நாணயத்தை எடுத்து தாங்கள் பணத்தை வைத்திருக்கும் அலமாரி அல்லது தினசரி பயன்படுத்தும் பர்ஸ் போன்ற ஏதாவது ஒன்றில் தனியாக அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ன வேண்டிக் கொள்ள வேண்டும் ‘அம்மா, தாயே, எங்களுக்கு பணம் நிலைத்திருந்து எங்கள் கஷ்டங்கள் விலக வேண்டும். அனாவசியமாக விரயம் ஆகும் எங்கள் பணம் விரயம் ஆகாமல் எங்களிடமே நிலைத்து இருக்க வேண்டும்’ ஒவ்வொரு வார வெள்ளிக் கிழமையிலும் இதை மறக்காமல் செய்ய வேண்டும். இப்படி செய்வதினால் அனாவசியமாக விரயமாகிக் கொண்டு இருக்கும் பணம் விரயம் ஆகாது என்ற திடமான நம்பிக்கை உண்டு.\nஒருமுறை பயன்படுத்திய வெற்றிலைப் பாக்கை மறுவாரம் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அந்த வெற்றிலைப் பாக்கை தின்று விடவும் கூடாது. அதே சமயம் அந்த வெற்றிலைப் பாக்கை நீர்நிலைகள் எதிலாவது அதாவது ஓடும் நீர் நிலைகளில்- வாயல்களில் உள்ள தண்ணீர் ஓடும் வாய்க்கால், நதி, ஆறு, ஏரிகள், குளம் மற்றும் கடல் போன்றவற்றில் போட்டு விட வேண்டும்.ஓடும் தண்ணீர் உள்ள இடத்தில் மட்டுமே விட வேண்டும். அதாவது நீர் ஓடிக்கொண்டே கொண்டே இருக்கும் இடமாகப் பார்த்துப் போட வேண்டும். அப்படிப்பட்ட நீர் நிலைகள் எதுவும் பக்கத்தில் இல்லை என்றால் வெற்றிலையும் பாக்கையும் சேர்த்து வைத்து எப்போது சந்தர்ப்பம் வருமோ அப்போது அவற்றைப் போடலாம். வெற்றிலை வாடிக் கிடந்தாலும் ஒன்றும் இல்லை. சாக்கடையிலோ, அல்லது வீட்டுக் கிணற்றிலோ போடக் கூடாது.\nஅது போலவே ஒவ்வொரு வாரமும் அந்த வெற்றிலைப் பாக்குடன் வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் பத்திரமாக சேர்த்து வைத்து எப்போது குலதெய்வ ஆலயத்துக்கு செல்வோமோ அப்போது தங்கள் குலதெய்வத்திற்கு அந்த நாணயங்களை காணிக்கையாகப் போட்டு விட வேண்டும். குல தெய்வம் மட்டுமே அந்த நாணயத்துக்கு அதிபதியாவார். அது மட்டும் அல்ல அந்த நாணயத்திற்கு பதிலாக ரூபாய் நோட்டைப் போட்டு விட்டு அந்த நாணயங்களை உபயோகத்திற்காக எடுத்துக் கொள்ளவும் கூடாது. வெற்றிலையில் வைத்த நாணயத்தை வேறு எந்த உபயோகத்துக்கும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் இப்படி செய்து கொண்டே வந்தால் நிச்சயமாக பணத்தட்டுப்பாடு விலகி, பண விரயங்களும் தடுக்கப்பட்டு செல்வம் நிலைக்கும் என்பது உறுதி.\nலஷ்மி தேவியானவள் மனம் குளிர்ந்து விட்டால் பொன் மழையைக் கொட்ட வைப்பாள் என்பதினால் இந்த சின்ன விரதத்தை அனுஷ்டிக்கலாம். லஷ்மி தேவியின் கருணை எப்படிப்பட்டது என்பதை ஆதி சங்கரரின் வாழ்கை வரலாற்றின் ஒரு சின்ன பகுதி விளக்கும்.\nஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்ஷை எடுத்து உண்ணும் தர்மத்தை கடைபிடித்து வந்தார். சன்யாச தீட்ஷை பெற்றுக் கொண்டு விட்டால் அதன் பின் பிட்ஷை எடுத்ததை மட்டுமே உண்ண வேண்டும் என்பது வழக்கம். அந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்திருந்த பிட்ஷை தத்துவத்தின்படி நாள் ஒன்றுக்கு ஒருவர் வீட்டில் மட்டுமே சென்று ‘பவதி பிட்ஷான்தேஹி’ என்று குரல் கொடுக்க வேண்டும். அந்தக் குரலைக் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்து ஏதாவது பிட்ஷை போட்டால் அதை மட்டுமே உண்ண வேண்டும். அப்படி அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வராமல் பிட்ஷையும் போடாமல் இருந்து விட்டால் மீண்டும் மீண்டும் குரல் தரக் கூடாது. அடுத்த வீட்டிற்கும் சென்று பிட்ஷை கேட்கலாகாது. ஒரு நாளைக்கு ஒரே ஒருமுறை ஒரே ஒரு வீடு மட்டும் சென்று, இரண்டு முறை மட்டுமே குரல் கொடுத்து பிட்ஷை பெறுவதை உத்தமமான பிட்ஷை ஆகும். அப்படி ஏன்றாவது பிட்ஷைக் கேட்டவர் வீட்டில் பிட்ஷை ஏதும் கிடைக்காவிடில் அன்று பட்டினி கிடக்க வேண்டும்.\nஇப்படியாக வாழ்ந்து வந்திருந்த ஆதிசங்கரர் ஒருநாள் ஒரு ஏழை வீட்டில் சென்று பிட்ஷை கேட்டார். அந்த வீட்டினர் பரம ஏழைகள் என்று அவருக்குத் தெரியாது. அந்த வீட்டிலோ வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடவே ஒன்றும் இல்லை எனும்போது எங்கிருந்து பிட்ஷைப் போடுவார்கள். அவர்கள் வீட்டில் இருந்தப் பெண்மணி ஆதி சங்கரர் வந்து பிட்ஷைக் கேட்டபோது கொடுக்க ஒன்றும் இல்லையே என்று வெட்கம் அடைந்தாள். வீட்டில் இருந்த ஒரே ஒரு நெல்லிக் கனியை எடுத்து வந்து கண்களில் கண்ணீர் மல்க அதை அவருக்கு பிட்ஷையாகப் போட்டாள். அதைக் கண்டதுமே ஆதிசங்கரருக்குப் புரிந்து விட்டது. அவளது நிலையைக் கண்டவர் மனமுருகி லஷ்மி தேவியை வேண்டிக் கொண்டு கனகதார ஸ்தோத்திரத்தை பாடினார். அந்த துதியினால் மனம் மகிழ்ந்து போன லஷ்மி தேவி அந்த வீட்டில் பொன் மழையைக் கொட்டினாளாம். ஆகவே லஷ்மியிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பணப் பிரச்சனை முழுமையாக தீரும் என்பது நம்பிக்கையாகியது. பெரியோர்கள் வாக்கும் ஆனது.\nவீட்டில் செல்வம் நிலைத்து இருக்க ஸ்ரீ ஜெயபஞ்சகம் என்ற ஸ்லோகத்தையும் குளித்துவிட்டு ஸ்வாமிக்கு விளக்கு ஏற்றிப் பின்னர் தினமும் பதினொன்று முறை கூறுவார்கள். சுந்தரகாண்டத்தில் கூறப்பட்டு உள்ள அந்த ஸ்லோகம் என்ன என்றால்:\nராஜாதி ஜயதி சுக்ரீவோ ராகவேன அபி பாலிதஹா\nதாசோஹம் கோஸலேந்ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மணஹா\nஹனுமான் சத்ரு வைத்யானாம் நிஹந்ர மாருதாத்மஜஹா\nராவண சஹஸ்ரம்மே யுத்தே பிரதி பலம் பவேத் ஸலாபிஸ்து ப்ரஹரதஹா பாத வைச்ச சஹஸ்ரஸஹா\nNextபொம்மபுர ஆதீனம் – 1\nபீஷ்மர் பெற்ற சாப விமோசனம்\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 4\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/astrology/?page-no=2", "date_download": "2019-06-16T05:50:24Z", "digest": "sha1:2FAQTYLS27B7LEHNDGCQPOZTJELLRAPK", "length": 19063, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Astrology News in Tamil - Astrology Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு - மரண பயம் நீங்கும் அஷ்டபைரவ யாகம்\nவேலூர்: சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ...\n28-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nஅக்னி நட்சத்திரம், அட்சய திருதியை, வைகாசி விசாகம் - மே மாத முக்கிய விஷேச நாட்கள்\nசென்னை: மே மாதத்தில் முக்கிய விரத நாட்கள், முகூர்த்த நாட்கள் உள்ளன. செல்வ வளம் தரும் அட்சய திர...\n27-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nஅக்னி நட்சத்திர தோஷ காலத்தில் சுபகாரியம் செய்யலாமா\nமதுரை: ஜோதிட சாஸ்திரத்தில் அக்னி நட்சத்திர காலத்தை தோஷ காலம் என்று கூறுவதால் இந்த காலத்தில் ...\n25052019 இன்றைய ராசி பலன் வீடியோ டாக்டர் கே.ராம்\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20 : மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்\nசென்னை: சனிபகவானை அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம...\n24-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nதன்வந்திரி பீடத்தில் சித்ரா பவுர்ணமி குருபூஜை - நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 19.04.2019 வெள்ளிகிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபக...\n23-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nசித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா\nசென்னை: சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமா...\nகிரகங்களின் படி இந்த நாட்டை ஆளப்போவது யார்\n2019 யில் இருந்து 2024 வரை இந்த நாட்டை ஆளப்போவரின் ராசி கடகம். நட்டு மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சி...\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nசென்னை: விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிற...\n22-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nவளர்பிறை அஷ்டமி விரத பூஜை - கால பைரவரை வணங்க அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்\nமதுரை: எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்...\nபங்குனி மாத சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறு நீங்கும் - செல்வ வளம் பெருகும்\nமதுரை: பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். இன்று பங்குனி மாதம் ...\n கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கா - உங்க கால் பெருவிரல் ரேகை சொல்லும் ரகசியம்\nமதுரை: பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் ச...\nசித்திரை திருவிழா 2019: கள்ளழகரை வரவேற்க தயாராகும் மதுரை - வைகையில் 216 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு\nமதுரை: தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழா இரண்டையும் கொண்டாட மதுரை தயாராகி வருகிறது. வைகை ஆ...\nவாலாட்டி குருவியை பார்த்தால் காதல் ஜெயிக்கும்... புதையல் கிடைக்கும் - வராஹமிகிரர்\nமதுரை: வாலாட்டி குருவிகளை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. நகரங்களில் வசிப்...\nகண் நோய் தீர்க்கும் தாயமங்கலம் முத்து மாரி.... பங்குனி தேரோட்டம் பார்க்க வாங்க smart\nசிவகங்கை: தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா மார்ச் 29 ஆம்தேதி கொடியேற...\nபங்குனி தேய்பிறை அஷ்டமி : நவக்கிரக தோஷம் நீக்கும் நவபைரவர் யாகம்\nவேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 28.03.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 ம...\n - குபேரன் அருள் கிடைக்க இதை எல்லாம் செய்யுங்கள்\nமதுரை: பணக்காரர் ஆகவேண்டும் மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வரவேண்டும், குபேரன் அருள் கி...\nஉயர் கல்வி யோகம் தரும் ஜாதகம் - உங்க பிள்ளையை என்ன படிக்க வைக்கலாம்... ஜாதகம் சொல்வதென்ன\nமதுரை: மாணவர்களின் படிப்புக்கும் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்திற்கும் எந்த வீட்டில் கி...\nலோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடுவாரா மு.க.ஸ்டாலின் - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன\nமதுரை: கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகள் இன்றி நடைபெறும் லோக்சபா தேர்தல் மிகப்பெ...\nபங்குனி மாதம் ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி\nசென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்ச...\nகாக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு - காக்கா முட்டைகளை எதிர்கட்சிகள் கவனிக்கவும்\nசென்னை: லோக்சபா தேர்தல் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் வேண���டும் என்று எதிர்கட்சியினர் பிரச்சார...\nராகுல்காந்திக்கு பிரதமர் நாற்காலி கிடைக்குமா நாடாளும் யோகம் வந்து விட்டதா நாடாளும் யோகம் வந்து விட்டதா\nசென்னை: இது தேர்தல் காலம்... மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/music-maestro-ilayaraja-calls-96-movie-music-director-govind-vasantha-impotent/articleshow/69513960.cms", "date_download": "2019-06-16T04:59:28Z", "digest": "sha1:UKHFSE27B5LOTKPSXJIBQ635GB57RBPH", "length": 15412, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Ilayaraja: 96 Movie: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை ஆண்மையில்லாதவர் என கூறினாரா இளையராஜா? - music maestro ilayaraja calls 96 movie music director govind vasantha impotent | Samayam Tamil", "raw_content": "\n96 Movie: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை ஆண்மையில்லாதவர் என கூறினாரா இளையராஜா\nசமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 96, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது அதன் இசை தான்.\n96 Movie: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை ஆண்மையில்லாதவர் என கூறினாரா இளையராஜா...\nசமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் 96, விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது அதன் இசை தான்.\nஇந்த திரைப்படத்தின் இசைபெரிய அளவில் ஹிட்டானது. இந்த திரைப்படத்திற்கான இசையை இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அமைத்திருந்தார்.\nஇந்த திரைப்படத்தில் வரும் கதாநாயகி கதாபாத்திரம் சிறு வயது முதலே பாடகி ஜானகியின் ரசிகையாக இருந்து வருவார். அவரது பாடல்களையே பாடி வருவார். கதாநாயகனுக்கு கதாநாயகி \"யமுனை ஆற்றிலே\" பாடலை பாடி கேட்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டத்தில் அதை கதாநாயகி பாட கதாநாயகன் கேட்க என அருமையாக அந்த காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nஇந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு இசையமைப்பாளர் இளையராஜா பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியில் அவரிடம் 96 திரைப்படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றுள்ளதை குறிப்பிட்டு கேள்வி கேட்டபோது.\nஅவர்: \" இது எல்லாம் தவறான செயல் என்றும். பழைய காலங்களில் உள்ள கதை என்பதாலேயே அந்த காலத்தில் வெளியான பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அந்த க���லங்களில் வந்ததை போன்ற புதிய பாடல்களையும் உருவாக்கலாம். இவ்வாறு பழைய பாடல்களை பயன்படுத்துவது ஆண்மையில்லாத செயல் \" என கூறினார்.\nமேலும் அவர் ஒரு பழைய ஹிந்தி படத்தை குறிப்பிட்டு அதில் கூட பழைய காலத்தில் உள்ள கதையம்சம்தான் அதில் பழைய பாடல்கள் பயன்படுத்தப்படவில்லை. பழைய பாடல் எவ்வாறு இருந்ததோ அதே உணர்வை தரக்கூடிய புதிய பாடல்கள் உருவாக்கி பயன்படுத்தப்பட்டது என கூறினார். இந்த பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூகவலைதளங்களில் வந்த பதிவுகளை கீழே காணுங்கள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:கோவிந்த் வசந்தா|இளையராஜா|ஆண்மை|Impotent|Ilayaraja|Govindh Vasantha\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தா...\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nதுப்பாக்கியை வைத்து செக்ஸ் செய்த காதலர்கள்; \"அந்த\" இடத்தில் ...\nதன் பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன நடிகை பூனம் பா...\nமனைவி மற்றும் கள்ளகாதலியுடன் சென்னையில் ஒரே ரூம் போட்டு தங்...\nKerala Remarriage : \"என் அம்மாவின் திருமணம்; மனமாற வாழ்த்துக...\nMe - Vijay Trend: திடீரென டிரெண்டாகும் \"Me-Vijay\" டுவிட்டரில...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே கொடுத்த இந்திய ரசிகர்கள்...\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு ஜெயில்...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்களிலேயே தேர்வெழுதிய \"வொன்டர் உமன்\"\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்கு தந்தையும் தாத்தாவும் ஒரே நபர் தான்..\nதன் பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன நடிகை பூனம் பாண்டே - வைரலாகும் வீட..\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே கொடுத்த இந்திய ரசிகர்கள்...\nபெற்றோரை கவனிக்காத பிள்ளைக��ுக்கு ஜெயில்...\n#MyDadMyInspiration தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..\n#தவிக்கும்தமிழ்நாடு தாகம் தீர்க்குமா தமிழக அரசு- டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண..\nபுளிச்சமாவுக்காக சண்டை போட்ட ஜெயமோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n96 Movie: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை ஆண்மையில்லாதவர் என கூ...\nஎவரெஸ்ட் சிகரத்திலேயே ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுத்திய பயணிகள்\nமாட்டை கூட விட்டு வைக்காமல் கற்பழித்த காம கொடூரன் கைது..\n2 பெண்களை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் சிறை தண்டனை...\nகுடும்ப சண்டையெல்லாம் இப்படியா ரோட்டிற்கு கொண்டு வருவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE-2/", "date_download": "2019-06-16T05:02:28Z", "digest": "sha1:BRFU4NOFOIYUVEJJFIGQSUKGMCFYCBEG", "length": 21812, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல���லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு\nநாள்: செப்டம்பர் 26, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு அவுஸ்திரேலியா முக்கியமாக ஆதரவளிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கவலை வெளியிடப்பட்டாலும், பொதுநலவாய அரச தலைவர்கள் அனைவரும் கட்டாயம் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தினை வெளிக்காட்ட இலங்கைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என ஜூலி பிஷப் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை அரசாங்கம், வடமாகாண சபைத் தேர்தல் நடத்தியமைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.\nவவுனியாவுக்கு ஒரு அமைச்சு கேட்டு சம்பந்தனுக்கு கடிதம்.\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துவோம் வாருங்கள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: ச���ன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3837:71&catid=111:speech&Itemid=111", "date_download": "2019-06-16T05:24:54Z", "digest": "sha1:YVAXJV4WSJ3BA3VMGXYALZGWN3WXZIVC", "length": 3362, "nlines": 84, "source_domain": "www.tamilcircle.net", "title": "இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/index.html", "date_download": "2019-06-16T05:39:25Z", "digest": "sha1:7GFFC63YV3K2RJ5PYAKN2ZC3I5FJOS5V", "length": 14857, "nlines": 236, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Ladies Section, Womens Articles, Womens Section, Ladies Articles, பெண்கள் பகுதி, பெண்கள் கட்டுரைகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 16, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்ற���ம் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி\n- நோய் விசேஷ குளியல்\n- பிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\n- டீன்ஏஜ்: அழகுக் கவலை\n- ஈரம்: கூந்தலின் எதிரி\n- முடி கொட்டும் பிரச்னையா\n- ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ்\n- 30 வகையான இட்லி\n- 30 வகையான தோசை\n- 30 வகையான சப்பாத்தி\n- 30 வகையான கஞ்சி\n- 30 வகையான கூட்டு\n- அடை செய்யும்போது ...\n- இட்லி மணமாக இருக்க...\n- வெங்காய அடை செய்யும் போது...\n- கூந்தல் அழகுக் குறிப்புகள்\n- சரும பாதிப்பை தடுக்க...\n- அழகுக்கு அழகு செய்ய...\n- குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\n- குடும்பம் - பல்கலைக்கழகம்\n- மரியாதைக்குரிய முதல் நபர்\n- விடலைப் பருவத்து பிரசினைகள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅற���வு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5.html", "date_download": "2019-06-16T04:56:20Z", "digest": "sha1:SBEN6TK5G5YBWXFVEILHQW57WHISUMMJ", "length": 9625, "nlines": 90, "source_domain": "santhipriya.com", "title": "நீதிக் கதைகள் 5 | Santhipriya Pages", "raw_content": "\nமுன்னொரு காலத்தில் கிரேதா யுகத்தில் நிஷாதா என்ற தேசத்தில் ஹேமகுண்டலா என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வியாபாரி. இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் பாடுபட்டு பெரும் செல்வம் சேர்த்தார். நிறைய தான தருமங்கள் செய்தார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவிகள் செய்தார் ஆனாலும் அளவுக்கு மிஞ்சிய செல்வம் சேர்ந்ததும் வாழ்க்கை அலுத்தது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார். சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அதன் பின் அனைத்து செல்வத்தையும் இரண்டு மகன்களுக்கும் கொடுத்துவிட்டு சன்யாசம் மேற்கொண்டு சென்று விட்டார்.\nஇரு மகன்களுக்கும் கடவுள் பக்தி இல்லை. கூத்தாடினர், சூதாடினர், பெண் பித்தர்களாக இருந்தனர். இரண்டு மகன்களும் ஊதாரித்தனமாக இருந்து செல்வம் அனைத்தையும் கரைத்தனர். ஒரு கால கட்டத்தில் கடனாளிகளாகி ஊரை விட்டு ஓடி விட்டனர். மூத்தவன் காட்டிற்குள் சென்று யமுனை நதி ஓடிக் கொண்டு இருந்த கரையில் தங்கி வாழ்ந்தான். இரண்டாமவனோ மலைப் பகுதிக்குச் சென்று குகைகளில் வாழ்ந்து வந்தான். சில காலம் கடந்தது. இருவரும் மரணம் அடைய யம தூதுவர்கள் அவர்களை மேலுலகுக்கு அழைத்துச் சென்றனர். மூத்தவன் சொர்கத்திற்கும், இளையவன் நரகத்துக்கும் சென்றனர்.\nஅதைக் கண்ட நாரத முனி யமதர்மராஜனிடம் சென்று கேட்டார் ‘இத்தனை கேடு கெட்ட வாழ்க்கையை வாழ்ந்த இருவரில் ஒருவனை மட்டும் சொர்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்\nயமதர்மராஜர் கூறினார் ‘ முனிவரே உங்களுக்குத் தெரியாததா எத்தனைதான் தீய செயல்களை செய்தாலும் புனிதமான யமுனை நதியில் ஒரு முறை குளித்தாலும் அனைத்து பாபங்களும் போய்விடும் என்பது. மூத்தவன் தனது இறுதி நாட்களில் தினமும் யமுனையில் அல்லவா குளித்து வந்தான். கிருஷ்ணரும் சிவபெருமான���ம் குளித்த அந்த புனித நதியில் குளித்து விட்டவருக்கு நான் சொர்கத்தைத் தராமல் வேறு என்ன செய்வது\nயமுனை சூரியனின் மகள். யமதர்மராஜரின் சகோதரியாம். அவள் சூரியனின் ஒளியை தாங்க முடியாமல் அவருடைய மனைவி ஒரு நாள் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டபோது கோபமடைந்த சூரியன் மனைவிக்கு சாபமிட்டார். அப்போது பிறந்தவளே யமுனை. அதனால்தான் அவள் நதி என்றும் சலசலப்பாகவே உள்ளதாம்.\nநீதி:– இறுதி நாட்களில் செய்யும் புண்ணியம்\nஇறைவன் அருளை நிச்சயம் பெற்றிடும்\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/airtel-recruitment/", "date_download": "2019-06-16T05:25:34Z", "digest": "sha1:4WR5LJZVMZ4VXZ6YB6VRW3H36LXTLZ6J", "length": 6614, "nlines": 93, "source_domain": "ta.gvtjob.com", "title": "ஏர்டெல் ஆட்சேர்ப்பு வேலைகள் - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / ஏர்டெல் ஆட்சேர்ப்பு\nஏர்டெல் ஆட்சேர்ப்பு - பல்வேறு கட்டிடக்கலை இடுகைகள்\nஏர்டெல் ஆட்சேர்ப்பு, பட்டம், மும்பை, தனியார் வேலை வாய்ப்புகள், தீர்வு கட்டிடக்கலை\nஏர்டெல் நிறுவனத்தில் பணிபுரியும் ஏர்டெல் நிறுவனம் மும்பையில் பல்வேறு தீர்வு கட்டிடக் கலைப்பொறிகள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nஏர்டெல் ஆட்சேர்ப்பு - ஸ்டோர் மேலாளர் இடுகைகள்\nஏர்டெல் ஆட்சேர்ப்பு, பெங்களூர், பட்டம், கர்நாடக, மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள்\nAirtel Recruitment 2019 - Airtel Recruitment பெங்களூரில் உள்ள பல்வேறு அங்காடி மேலாளர் பதவிகளுக்கு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nஏர்டெல் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nஏர்டெல் ஆட்சேர்ப்பு, பட்டம், நிறைவேற்று, பட்டம், கர்நாடக, மேலாளர், தனியார் வேலை வாய்ப்புகள்\nஏர்டெல் ரிலையன்ஸ் - ஏர்டெல் ரிலையன்ஸ் கர்நாடகாவில் பல்வேறு பிரதேச சேவை மேலாளர் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலை வாய்ப்பு தளங்கள் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n��� கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/22/bank-account-mobile-number-compulsory-national-pension-scheme-011141.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:11:01Z", "digest": "sha1:ZBNK3WVQVCOBFNYGR6XKKAPDCIG6Z54H", "length": 22928, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்! | Bank account, mobile number compulsory for National Pension Scheme subscribers - Tamil Goodreturns", "raw_content": "\n» தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n3 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ் சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.\nதேசிய ஓய்வூதிய திட்டம் செயல்பாடுகளில் உள்ள சிக்கலினை குறைத்துச் சேவையினை மெறுகேத்த பிஎப்ஆர்டிஏ பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமானவை எம்பிஎஸ் திட்ட கட்டமைப்பினை மேம்படுத்த, கணக்குத் திறப்பது , பணத்தினைத் திரும்பப் பெறுவது போன்றவற்றை எளிமை படுத்துவதாகும்.\nமேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் சட்ட நெறிமுறைகள், வெளிநாட்டுக் கணக்கு, வரி, முறை பின்பற்றுவதற்கான சட்டம், சொத்து மறுசீரமைப்பு மற்றும் பங்குகள் மீதான வட்டிக் கண்காணிப்பு மத்திய பதிவகம் ஆகியவற்றுக்குக் கீழ்படிதல், புதிய சந்தாதார்களுக்கும் தற்போதுள்ள சந்தாதார்களுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. பொதுச் சந்தாதார் பதிவுப் படிவத்தில் இது புதிய சந்தாதார்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டு விவரங்கள் உரியக் களங்களில் நிரப்பப்பட வேண்டும்.\nஎன்பிஎஸ் திட்டம் கீழ் தனிநபர்கள் சேமிக்கும் பணம் சந்தாதார்களின் பென்ஷன் நிதிக்காக ஒதுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் ஊழியர்களுக்குக் கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு 100 சதவீத வரி விலக்கு.. இது செம\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..\nஅடல் பென்ஷன் யோஜனா & தேசிய ஓய்வூதிய திட்டங்கள் குறித்து - தெரிந்து கொள்ள வேண்டியவை\nமகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. மேலும் முக்கிய விவரங்கள்\nதேசிய ஓய்வூதிய திட்ட கணக்கை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தின் வருடாந்திர பங்களிப்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு\nஇனி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் என்.ஆர்.ஐகளும் முதலீடு செய்யலாம்..\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nவருங்கால வைப்புச் சந்தாதார்கள் அதிக லாபம் பெறக்கூடிய புதிய வாய்ப்பு..\nRead more about: தேசிய ஓய்வூதிய திட்டம் சந்தாதார்கள் வங்கி கணக்கு மொபைல் எண் கட்டாயம் bank account mobile number national pension scheme subscribers\nஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nஅட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/04/ttv-dhinakaran-ammk-tirunelveli-magalir-ani/", "date_download": "2019-06-16T06:03:46Z", "digest": "sha1:DI7OX4N3CNKZYLWNJLNH6GDOHJ6KQDYA", "length": 4365, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "TTV Dhinakaran AMMK Tirunelveli Magalir Ani - Tamil News", "raw_content": "\nஎன்ன பன்னுனா நம்மள நம்புவாங்க\nபட அதிபர் சங்கம் நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கையா\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தின���ும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/large-grace/", "date_download": "2019-06-16T05:04:42Z", "digest": "sha1:N7BP3Q67KCCPTF2TYALHEPR3EYI6UCOO", "length": 7120, "nlines": 91, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கிருபை பெரியது - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nகிருபை சத்திய தின தியானம்\nஜூலை 25 கிருபை பெரியது சங் 86 : 1 – 17\n‘நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது,\nஎன் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்’ (சங் 86:13)\nமெய்யாலும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் இவ்விதமாக சொல்லாமல் இருக்கமுடியாது. ஆண்டவரே என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். இந்த இடத்தில் தாழ்ந்த பாதாளம் என்று சொல்லப்படும் போது, தேவனையறியாத வாழ்க்கையைக் குறிக்கிறது. மேலும் அது படுபாதாளமான நரகத்தைக் குறிக்கிறது. பாவமும், பாவவாழ்க்கையும் ஒருபாதாளம் போன்றது. அதிலிருந்து மேலே எழும்பி வருவது என்பது தேவனுடைய மகத்துவமான கிருபையே ஒழிய வேறொன்றுமில்லை.\nசங்கீதக்காரன், அவனுடைய வாழ்க்கையில் தேவன் இவ்விதமாகத் தப்பிக்கும்படி தனக்கு பாராட்டின கிருபை பெரியது என்று நினவுகூறுகிறார். கிருபை என்று சொல்லப்படும்பொழுது தகுதியற்ற ஒருவனுக்கு கிறிஸ்துவின் மூலம் தேவன் காண்பிக்கும் தயவு, இரக்கம், அன்பு, தேவன் இவ்விதமாக நம்மைத் தப்புவிக்கத்தக்கதாக நம்மிடத்தில் எந்த மேன்மையும் இல்லை. நாம் பாதாளத்திற்கே பாத்திரவான்கள். ஆனால் தேவன் தம்முடைய கிருபையால் நம்மைத் தப்புவிக்கிறார். அந்த கிருபையின் மூலம் இவ்விதமான பாதாளத்திலிருந்து மீட்பை பெற்றிருக்கிறோம். தாவீது இதை மிகுந்த நன்றியுள்ள உணர்வோடு வெளிப்படுத்துகிறார். இந்த கிருபை அற்பமானதல்ல, பெரியது, மகத்துவமானது, மேன்மையானது என்று சொல்லுகிறார்.\nஉன்னுடைய வாழ்க்கையில் ��வ்விதம் தேவன் அன்புகூர்ந்து காண்பித்த கிருபையைக் குறித்து மேன்மை பாராட்டுகிறாயாதேவன் இவ்விதம் உன்னிடத்தில் காண்பித்திருக்கும் கிருபையின் மேன்மையை நீ எவ்வளவு உணருகிறாயோ, அவ்வளவாக தேவனுக்கு நன்றியுள்ளவனாய் ஜீவிப்பாய். தாவீது இன்னுமொரு இடத்தில் இவ்விதமாக சொல்லுகிறார். ‘கர்த்தாவே நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்’ (சங் 30:3). தேவன் உன்னை கிருபையாய் இரட்சித்திராந்திருப்பாரானால், நீ இன்றைக்குப் பாவம் என்கிற பாதாளத்தில் இருப்பாய் என்பதை நினைவுகொள்.\nஎனக்காக யாவையும் செய்து முடிப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/bmrcl-invites-applications-from-qualified-persons-for-appointment-on-contract-basis/", "date_download": "2019-06-16T05:13:51Z", "digest": "sha1:4IQ3OOUIWOSGXMC6766LCNM7ZW46V3UV", "length": 6524, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி! – AanthaiReporter.Com", "raw_content": "\nபெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் கான்ட்ராக்ட் ஜாப் ரெடி\n10 வருடத்திற்கு முன்பாகவே பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் பி.எம்.ஆர்.சி.எல்., நிறுவனம் துவங்கப்பட்டது. பெங்களூருவின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் கிராஜூவேட் இன்ஜினியர் – சிவில் பிரிவில் காலி யாக இருக்கும் 25 இடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nவயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.\nஇதர தேவைகள்: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பு மற்றும் கேட் 2019 தேர்வு இவற்றில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி தேவைப்படும். இத்துடன் கன்னட மொழியில் பேசும் திறன் தேவைப்படும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரி பார்த்தல் போன்ற முறைகளில் இருக்கும்.\nவிண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nகடைசி நாள் : 27.4.2019\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevதமிழகத்தில் உள்ள சுங்கச்���ாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டண உயர்வு\nNextஇந்தியில் ஹிட் படங்கள் கொடுத்த கே.சி.பொகாடியா தமிழில் வழங்கும் “ராக்கி”\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்\nதண்ணீர் தட்டுப்பாடுகளை போக்க நீண்டகால திட்டத்தை முன்வைத்தது நாம் தமிழர் கட்சி…\nபுளிச்ச மாவு சர்ச்சை : எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்\nவிஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP 33 ஸ்டார்ட் ஆயிடுச்சு\n- மெட்ரோமேன் ஸ்ரீதர் வேண்டுகோள்\nநம்மூர் வங்கிகளில் 11 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி அளவில் நிதி மோசடிகள்\nபோவோமா.. ஊர் கோலம் – அதுவும் விண்வெளி பயணம் – ஆனா அதுக்கு ரேட் 360 கோடி\nரெப்கோ பேங்க்-கில் ஜூனியர் அசிஸ்டென்ட் கிளார்க் ஜாப் தயார்\nஅமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் ஐந்து இடங்கள் கீழே போனது இந்தியா\nஜோதிகா நடிக்கும் ‘ராட்சசி’யாக வரும் டீச்சரின் ரோல் மாடல் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/author/editor/page/20/", "date_download": "2019-06-16T06:28:45Z", "digest": "sha1:ZEQN5EWHTOYX3WUQ3WV3KANXLMJEBKED", "length": 4666, "nlines": 47, "source_domain": "www.nikkilnews.com", "title": "admin | Nikkil News | Page 20 Nikkil News 23", "raw_content": "\nசைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nMarch 29, 2019\tComments Off on சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் “நிக்கிரகன்”\nமுடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் “ தமிழரசன் “\nMarch 29, 2019\tComments Off on முடிவடையும் கட்டத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் “ தமிழரசன் “\nதமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு\nMarch 28, 2019\tComments Off on தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு\n தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\nMarch 28, 2019\tComments Off on தமிழிசை கற்றப்பரம்பரை அல்ல தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை தமிழர் உரிமைகளை விற்றப் பரம்பரை\n20 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண உயர்வு\nMarch 28, 2019\tComments Off on 20 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டண உயர்வு\nரஸ்ஸல் அதிரடி கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nMarch 28, 2019\tComments Off on ரஸ்ஸல் அதிரடி கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\n12வது ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.\nகாஞ்சனா 3 படத்தின் டிரைலர்\nநடிகர் விஷாலுக்கு பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி\nMarch 28, 2019\tComments Off on நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி\nஅ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் – சரத்குமார்\nMarch 27, 2019\tComments Off on அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் – சரத்குமார்\nபோலீஸ் வேலைக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nMarch 27, 2019\tComments Off on போலீஸ் வேலைக்கு அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/seventh-thirumurai/12/sundarar-thevaram-thiruppuvanam-thiruvudaiyaar-thiru", "date_download": "2019-06-16T04:55:14Z", "digest": "sha1:UVLWRYZ2AIZ45KK75ONI5ZPZRPJBMS62", "length": 26516, "nlines": 343, "source_domain": "shaivam.org", "title": "சுந்தரர் தேவாரம் - திருவுடையார் திரு - திருப்பூவணம் - Sundarar-Thevaram", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : ஏழாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் கரூர் சுவாமிநாதன்\nசுந்தரர் அருளிய தேவாரம் - முழுவதும்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஏழாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.001 - திருவெண்ணெய்நல்லூர் - பித்தாபிறை சூடீபெரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.002 - திருப்பரங்குன்றம் - கோத்திட்டையுங் கோவலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.003 - திருநெல்வாயில் அரத்துறை - கல்வாய் அகிலுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.004 - திருஅஞ்சைக்களம் - தலைக்குத் தலைமாலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.005 -திருஓணகாந்தன்றளி - நெய்யும் பாலுந் தயிருங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.006 -திருவெண்காடு - படங்கொள் நாகஞ் சென்னி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.007 - திருஎதிர்கொள்பாடி - மத்த யானை ஏறி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.008 -திருவாரூர் - இறைகளோ டிசைந்த\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.009 -திருஅரிசிற்கரைப்புத்தூர் - மலைக்கு மகள்அஞ்ச\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.010 - திருக்கச்சிஅனேகதங்காவதம் - தேனெய் புரிந்துழல்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.011 - திருப்பூவணம் - திருவுடை யார்திரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.012 - திருநாட்டுத்தொகை - வீழக் காலனைக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.013 - திருத்துறையூர் - மலையார் அருவித்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.014 - திருப்பாச்சிலாச்சிராமம் - வைத்தனன் தனக்கே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.015 - திருநாட்டியத்தான்குடி - பூணாண் ஆவதோர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.016 - திருக்கலயநல்லூர் - குரும்பைமுலை மலர்க்குழலி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.017 - திருநாவலூர் - கோவலன் நான்முகன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.018 - திருவேள்விக்குடியும் - திருத்துருத்தியும் - மூப்பதும் இல்லை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.019 - திருநின்றியூர் - அற்றவ னாரடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.020 - திருக்கோளிலி - நீள நினைந்தடி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.021 - திருக்கச்சிமேற்றளி - நொந்தா ஒண்சுடரே நுனையே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.022 - திருப்பழமண்ணிப்படிக்கரை - முன்னவன் எங்கள்பிரான்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.023 - திருக்கழிப்பாலை - செடியேன் தீவினையிற்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.024 - திருமழபாடி - பொன்னார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.025 - திருமுதுகுன்றம் - பொன்செய்த மேனியினீர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.026 - திருக்காளத்தி - செண்டா டும்விடையாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.027 - திருக்கற்குடி - விடையா ருங்கொடியாய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.028 - திருக்கடவூர்வீரட்டம் - பொடியார் மேனியனே\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.029 - திருக்குருகாவூர் - இத்தனை யாமாற்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.030 - திருக்கருப்பறியலூர் - சிம்மாந்து சிம்புளித்துச்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.031 - திருஇடையாறு - முந்தையூர் முதுகுன்றங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.032 - திருக்கோடிக்குழகர் - கடிதாய்க் கடற்காற்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.033 - நமக்கடிகளாகிய - அடிகள் - பாறுதாங்கிய காடரோபடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.034 - திருப்புகலூர் - தம்மையே புகழ்ந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.035 - திருப்புறம்பயம் - அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.036 - திருப்பைஞ்ஞீலி - காருலாவிய நஞ்சையுண்டிருள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.037 - திருவாரூர் - குருகுபா யக்கொழுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.038 - திருவதிகைத் திருவீரட்டானம் - தம்மானை அறியாத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.039 - திருத்தொண்டத்தொகை - தில்லைவாழ் அந்தணர்தம்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.040 - திருக்கானாட்டுமுள்ளூர் - வள்வாய மதிமிளிரும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.041 திருக்கச்சூர் ஆலக்கோயில் - முதுவாய் ஓரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.042 - திருவெஞ்சமாக்கூடல் - எறிக்குங் கதிர்வேய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.043 - திருமுதுகுன்றம் - நஞ்சி யிடையின்று\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.044 - முடிப்பதுகங்கை - முடிப்பது கங்கையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.045 - திருஆமாத்தூர் - காண்டனன் காண்டனன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.046 - திருநாகைக்காரோணம் - பத்தூர்புக் கிரந்துண்டு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.047 - ஊர்த்தொகை - காட்டூர்க் கடலே கடம்பூர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.048 - திருப்பாண்டிக்கொடுமுடி - மற்றுப் பற்றெனக்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.049 - திருமுருகன்பூண்டி - கொடுகு வெஞ்சிலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.050 - திருப்புனவாயில் - சித்தம் நீநினை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.051 - திருவாரூர் - பத்திமையும் அடிமையையுங்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.052 - திருவாலங்காடு - முத்தா முத்தி தரவல்ல\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.053 - திருக்கடவூர் மயானம் - மருவார் கொன்றை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.054 - திருவொற்றியூர் - அழுக்கு மெய்கொடுன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.055 - திருப்புன்கூர் - அந்த ணாளன்உன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.056 - திருநீடூர் - ஊர்வ தோர்விடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.057 - திருவாழ்கொளிபுத்தூர் - தலைக்க லன்றலை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.058 - திருக்கழுமலம் - சாதலும் பிறத்தலுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.059 - திருவாரூர் - பொன்னும் மெய்ப்பொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.060 - திருவிடைமருதூர் - கழுதை குங்குமந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.061 - திருக்கச்சியேகம்பம் - ஆலந்தான் உகந்து\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.062 - திருக்கோலக்கா - புற்றில் வாளர\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.063 - திருப்பதிகம் - மெய்யைமுற் றப்பொடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.064 - திருத்தினை நகர் - நீறு தாங்கிய திருநுத\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.065 - திருநின்றியூர் - திருவும் வண்மையுந்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.066 - திருவாவடுதுறை - மறைய வனொரு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.067- திருவலிவலம் - ஊனங் கைத்துயிர்ப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.068 - திருநள்ளாறு - செம்பொன் மேனிவெண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.069 - வடதிருமுல்லை��ாயில் - திருவுமெய்ப் பொருளுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.070 - திருவாவடுதுறை - கங்கை வார்சடை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.071 - திருமறைக்காடு - யாழைப்பழித் தன்னமொழி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.072 - திருவலம்புரம் - எனக்கினித் தினைத்தனைப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.073 - திருவாரூர் - கரையுங் கடலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.074 - திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் - மின்னுமா மேகங்கள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.075 - திருவானைக்கா - மறைகள் ஆயின நான்கும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.076 - திருவாஞ்சியம் - பொருவ னார்புரி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.077 - திருவையாறு - பரவும் பரிசொன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.078 - திருக்கேதாரம் - வாழ்வாவது மாயம்மிது\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.079 - திருப்பருப்பதம் - மானும்மரை இனமும்மயில்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.080 - திருக்கேதீச்சரம் - நத்தார்புடை ஞானம்பசு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.081 - திருக்கழுக்குன்றம் - கொன்று செய்த கொடுமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.082 - திருச்சுழியல் - ஊனாய்உயிர் புகலாய்அக\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.083 - திருவாரூர் - அந்தியும் நண்பகலும்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.084 - திருக்கானப்பேர் - தொண்ட ரடித்தொழலுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.085 - திருக்கூடலையாற்றூர் - வடிவுடை மழுவேந்தி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.086 - திருவன்பார்த்தான்பனங்காட்டூர் - விடையின்மேல் வருவானை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.087 - திருப்பனையூர் - மாடமாளிகை கோபுரத்தொடு\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.088 - திருவீழிமிழலை - நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.089 - திருவெண்பாக்கம் - பிழையுளன பொறுத்திடுவர்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.090 - கோயில் - மடித்தாடும் அடிமைக்கண்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.091 - திருவொற்றியூர் - பாட்டும் பாடிப்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.092 - திருப்புக்கொளியூர் - அவிநாசி - எற்றான் மறக்கேன்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.093 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - நீரும் மலரும் நிலவுஞ்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.094 - திருச்சோற்றுத்துறை - அழல்நீர் ஒழுகி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.095- திருவாரூர் - மீளா அடிமை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.096 - திருவாரூர்ப்பரவையுண்மண்டளி - தூவாயா தொண்டுசெய்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.097 - திருநனிபள்ளி - ஆதியன் ஆதிரை\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.098 - திருநன்னிலத்துப் பெருங்கோயில் - தண்ணியல் வெம்மையி\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.099 - திருநாகேச்சரம் - பிறையணி வாணுதலாள்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.100 - திருநொடித்தான்மலை - தானெனை முன்படைத்\nசுந்தரமூர்த்தி தேவாரம் - 7.101 - திருநாகைக்காரோணம் - பொன்னாம் இதழி\nஇப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8\nஇப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/how-to-say/situational-dialogues/meeting-people-for-a-long-time/", "date_download": "2019-06-16T04:51:16Z", "digest": "sha1:W2IKB5QVLYEPRYN7G3FUNXNTR6YNTNMJ", "length": 6199, "nlines": 78, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "நீண்ட காலமாக மக்கள் சந்திப்பு - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nநீண்ட காலமாக மக்கள் கூட்டம்\nமார்ச் 10, 2017 ஆகஸ்ட் 30, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » நீண்ட காலமாக மக்கள் கூட்டம்\nநீண்ட காலமாக சந்திப்பு மக்கள் - சூழ்நிலை உரையாடல்கள் - எப்படி சொல்ல முடியும்\nநாங்கள் உங்களுக்கு வயது இல்லை. நீ உடம்பு சரியில்லையா\nஇல்லை, நான் ஒரு மாதத்திற்கு வடக்கே வந்துள்ளேன்.\nகிளாஸ்கோ. நான் நேற்று முன் தினம் திரும்பினேன்.\nஉங்களை மீண்டும் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது. நீ எங்கே இருந்தாய்\nஇல்லை, நான் உறவுகளை சந்தித்து வருகிறேன்.\nஎன்னுடைய மாமாவை பார்க்க ஸ்டெர்லிங் சென்றேன்.\nஉள்ளே வந்து உட்கார். சமீபத்தில் நாங்கள் உங்களிடம் அதிகம் பார்த்ததில்லை.\nஇல்லை, நான் விடுமுறைக்கு வந்திருக்கிறேன்.\nஎடின்பர்க். நான் அங்கு ஒரு உறவினர்.\nநீங்கள் மிகவும் வித்தியாசமானவர். நீங்கள் நகர்த்தினீர்களா அல்லது ஏதாவது இருக்கிறதா\nஇல்லை, நான் ஸ்காட்லாந்தில் ஒரு சில வாரங்கள் இருந்தது.\nஅபெர்டீன். நான் என் சகோதரனுடன் தங்கினேன்.\nவகைகள் சூழ்நிலை உரையாடல்\tமெயில் வழிசெலுத்தல்\nசிபிலார்ஸ் லாஸ் ட்ரியென்ஸ், டூ ஹொலோ பல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/hair-tips/", "date_download": "2019-06-16T05:30:06Z", "digest": "sha1:TJXHYDVA32Q4UKJJKIH4O2GAUCBUQ4RH", "length": 4004, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "hair tips - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபெண்களே உங்கள் முக அழுக்குகளை போக்கும் ஃபேஸ் பேக்குகள்\nபெண்களின் கூந்தல் முடி உடைவுக்கு காரணம் என்ன\nபெண்களின் எண்ணெய் பசை சருமத்தை அழகு செய்யும் தகவல்\nபெண்களின் முக அழகை அன்னாசியைப் பயன்படுத்தி சிறந்த சருமத்தை பெற\nஇடையில் தழும்புகள் உங்களுக்கு இருக்கா\nபெண்களே நீங்கள் இருந்தால் கவலை வேண்டாம்\nஉங்கள் தோல் ஆப்பில் தோல் போல் வழவழப்பாக இருக்கவேண்டுமா\nஉங்கள் வயதான் முகத்தைத் இளமையாகக் செய்யவேண்டியது\nஉங்க தலைமுடி தொடர்ந்து உதிர்கிறதா \nநீங்கள் பாவிக்கும் இரசாயன ஷாம்புவாள் முடி பிரச்சனை\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/category/health", "date_download": "2019-06-16T04:43:11Z", "digest": "sha1:DH22WQD2BGY2VMQTSJIRTADCXJ54FG4S", "length": 7210, "nlines": 73, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா\nஎய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்கு தந்தை\n பெண்ணின் மண்டை ஓட்டிற்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nஉங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடி எது தெரியுமா\nசித்த மருத்துவத்துக்கும் நீட் தோ்வா அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு :\nஉடலுறவுக்கு பின் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள் என்ன தெரியுமா\nஅவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்\nதமிழ்நாட்டு மருமகளாகும் அமெரிக்க இளம்பெண். இவங்களோட காதல்பின்னணியை கேட்டா நீங்களே ஷாக்காகிருவீங்க\nபொடுகு தொல்லையா போக்கும் இஞ்சி சாறு\nசுட்டெரிக்கும் வெப்பத்தால் நமது ���டல் ஆரோக்கியம் குறையாமல் வைத்துக்கொள்ள சில எளிய வழிகள்\n ஆட்டுக்கறி சாப்பிடுவதால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா\nவிளையாடும் போது ஆணியை விழுங்கிய 5 வயது சிறுவன்\nகுறைவாக தூங்கினாலும் ஆபத்து, அதிகம் தூங்கினாலும் ஆபத்து\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த மருத்துவர்\nவறண்ட சேதமடைந்த சருமம் உள்ளவர்களா நீங்கள் இனி கவலை வேண்டாம் \nவயிற்று உபாதைகளை போக்கும் இஞ்சி சட்னி.\nபெண்ணிற்கு சிறுநீரக பாதையை சோதனை செய்த மருத்துவர்கள்\nரயிலில் பயணித்த பெண்ணிற்கு ஏற்பட்ட பிரசவ வலி அங்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/prajin-posted-his-child-photo", "date_download": "2019-06-16T05:48:00Z", "digest": "sha1:OKID43OIAJ2BUN6JAGUXWSYLOXZPHXFQ", "length": 11191, "nlines": 62, "source_domain": "www.tamilspark.com", "title": "முதல் முறையாக இரட்டை பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி புகழ் ப்ரஜின்:புகைப்படம் இதோ! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nமுதல் முறையாக இரட்டை பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சின்னத்தம்பி புகழ் ப்ரஜின்:புகைப்படம் இதோ\nமியூசிக் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக அறிமுகமானவர் ப்ரஜின். இது ஒரு காதல் கதை, அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, பெண் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி என்ற தொடரில் நடித்து வருகிறார்.\nதொடர்களில் நடித்துக்கொண்டே படங்களிலும் நடித்து வருகிறார். டிஷ்யூம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய பல படங்களிலும் நடித்துள்ளார். எனினும், முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இவரைப் போன்றே இவருடைய மனைவி சாண்ட்ராவும் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி கண்ணுக்குள் நிலவு, போராளி, 6 மெழுகு வத்திகள் என்று 10க்கும் அதிகமான தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். அதைப் போன்று பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஇருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அன்னையர் தினத்தன்று முதல் முறையாக இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஎன்னுடைய பொண்டாட்டிக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மனைவிக்கு இரு அழகான தேவதையை கொடுத்த இறைவனுக்கு நன்றி. ஒரு குழந்தை பிறப்பதே கடினமாக இருக்கும் நிலையில், இரு தேவதைகளை கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் என்னை எப்படி கவனிக்கிறீர்கள் என்பதை நான் பார்க்கிறேன். நீங்கள் தான் எனக்கு அழகான குழந்தைகள். அக்கறை மற்றும் உணர்ச்சிமிக்க மனைவியோடு சூப்பரான அம்மா கிடைத்ததோடு, உங்கள் மூவரையும் கட்டியணைத்து அன்பு பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது இரட்டைக்குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சின்னத்தம்பி ப்ரஜின்.\nஉச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் சின்னத்தம்பி ப்ரஜன்\nவிஜய் டிவியின் பிரபல நடிகர் வெளியிட்ட சூப்பர் தகவல் - ரசிகர்கள் வாழ்த்து மழை\nசின்னத்தம்பி நாயகன் கூறிய சந்தோசமான செய்தி. வாழ்த்து மழையை பொழிந்த ரசிகர்கள்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்க�� பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/big-offer-in-flipkart-up-to-may-19", "date_download": "2019-06-16T05:40:39Z", "digest": "sha1:LI2RGD4Q24FPPQWEG2Z3BH2YJ7QVWGK7", "length": 8661, "nlines": 56, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக் ஆபர்! பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் பொருட்கள்! உடனே வாங்குங்க! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் பொருட்கள்\nஇந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களில் ஓன்று பிளிப்கார்ட். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இரண்டு நிறுவனங்களில் பிலிப்கார்டும் ஓன்று. போட்டியின் காரணமாகவும், விற்பனையை அதிகரிக்கவும் இதுபோன்ற இணையதளங்கள் அவ்வப்போது மிகப்பெரிய அளவில் ஆபர் வழங்குவது உண்டு.\nஅந்த வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் ஆபர் வழங்கி வருகிறது பிளிப்கார்ட் நிறுவனம். நேற்று தொடங்கிய இந்த ஆபர் விற்பனை வரும் மே 19 வரை நடைபெறுகிறது. தொலைபேசி, ஏசி, பிரிட்ஜ், லாப்டாப், டிரஸ் என அனைத்து பொருட்களும் 10% வரை ஆபர் வழங்குகிறது பிளிப்கார்ட் நிறுவனம்.\nவாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற HDFC வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருட்களின் விலையானது உடனடியாக 10 % வரை குறைக்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகள்\nபுத்தாண்டு ஸ்பெஷல் அதிரடி ஆஃபர் . யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க. மூன்று நாட்களுக்கு மட்டுமே. மூன்று நாட்களுக்கு மட்டுமே\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/06/11/", "date_download": "2019-06-16T05:37:21Z", "digest": "sha1:J45OQ3CLF5Y7KYYUJ7I6CQAIST6OOI34", "length": 7701, "nlines": 122, "source_domain": "adiraixpress.com", "title": "June 11, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : N. முகம்மது புகாரி அவர்கள் \nமரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹும் N. கமால், ஹாஜி N. அப்துல் அஜீஸ் , N. அஹமது ரசீது , ஹாஜி N. முகமது முகைதீன் , ஹாஜி N. இக்பால் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முகமது, தாஜுதீன், சகாபுதீன் ஆகியோரின் தகப்பனாரும், B. ஜமால் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய N. முகம்மது புகாரி அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா\nநாளை நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைப்பு \nபேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கவிருந்த நிலையில், பாதுக்காப்பு காரணங்களை காட்டி காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய போராட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது இதில் வருகின்ற 23 ஆம் தேதி இப்போராட்டம் நடத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து நாம் மனிதர் கட்சியின் நிறுவன தலைவர் தவ்ஃபீக் எமக்கு அளித்த\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா \nஅதிரை மேலத்தெருவில் உள்ள பூங்காவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன. எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் நிர்வாகி சம்சுல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுசூழலை காக்கும் நோக்கில் பல்வேறு வகையான பழக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. மேலும் அதிரை முழுவதும் இத்திட்டத்தை விரிவு படுத்த போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\n��ஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raasaa.blogspot.com/2005/08/pda.html", "date_download": "2019-06-16T05:27:48Z", "digest": "sha1:FTIIPJWKXK32YY2IB4JGUJNCXI63PQEX", "length": 26991, "nlines": 303, "source_domain": "raasaa.blogspot.com", "title": "ராசபார்வை...: தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..", "raw_content": "\nஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..\nகொஞ்ச நாளைக்கு முன்னால என் சகா ஒருத்தன் ஆன்சைட்'ல இருந்து வரும் போது எனக்கு பாசமா ஒரு PDA வாங்கிட்டு வந்து குடுத்தான், நானும் கொஞ்ச நாள் பந்தாவா, அதை பாக்கெட்டுல வச்சுகிட்டு, அங்கங்க நாலுபேர் இருக்கும் போது எடுத்து எதையாவது, 'சாயங்காலம் சொசைட்டியில போயி பால் பணம் வாங்கனும்' அப்படிங்கிற மாதிரி ரொம்ப முக்கியமான வேலை()யெல்லாம் குறிச்சு வச்சுகிட்டு இருந்தேன், அப்புறம் ஒரு நாள் எனக்கே அது கொஞ்சம் ஓவரா இருக்க, தூக்கி ஒரு ஓரமா வச்சிட்டேன்.\nநேத்து திடீர்ன்னு அதை துழாவ வேண்டிய வேலை வந்திருச்சுங்க, அதை துழாவிகிட்டு இருக்கும் போது இன்னொன்னு கையில சிக்குச்சு, 'தளபதி' பட சிடி.. ஒரு ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது, வாங்கின புதுசுல, அப்போ சென்னையில, என் சிஸ்டத்துல ஒரு 500 ஷோவாது ஓடியிருக்கும் இந்த படம்.. எனக்கு ரொம்ப புடிச்ச படம், ரொம்ப ஸ்டைலான படம். PDAவ துழாவற வேலைய அப்போதைக்கு தள்ளி வச்சுட்டு படம் பார்க்க உக்காந்துட்டேன்..\nபோலீஸ் ஸ்டேஷன்ல வச்சு சேரை பின்னாடி தள்ளிவிட்டுட்டு, 'கிட்டி' கிட்ட 'அடிர்றா.. அடிர்றா பாக்கலாம்'ன்னு டக்குன்னு எந்திரிப்பாரே ரஜினி, அந்த சீனை இப்ப பார்க்கும் போதுகூட, இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன், அப்ப சிலிர்த்த மாதிரியே இப்பவும் சும்மா 'ஜிவ்வு'ன்னு இருக்குதுங்க.. ம்ம். அது ரஜினி... இப்போ அதே ரஜினி, சொர்ணா கூட போர்வைய போர்த்திகிட்டு.. சரி வேண்டாம்.. சொன்னா நம்மாளுக சண்டைக்கு வந்திருவாங்க.. படம் வேற நூறு நாள் ஓடிருச்சு.. எதோ நல்லா இருந்தா சரி..\nஆனா, நான் சொல்ல வந்தது அதை பத்தி இல்லைங்க. அப்போ, படம் வந்த முதல் நாள், 1991 த��பாவளி (இல்ல பொங்கலா) இங்க பொள்ளாச்சி 'நல்லப்பா'வுல, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து துரைஸ்'ல நம்மாளு குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க.. 'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்\nபடம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான், 'மூட்டுன'லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம். அது ஒரு அழகிய 'வேட்டி' காலம் :-)\nநேத்து ராத்திரி கண் முழிச்சு ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்..\nகார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு.. 'ம்ஹும்.. கழுதை வயசாகுது..\nஎனக்கே கொஞ்சம் வெட்கமா தாங்க இருதுச்சு.. . இருந்தாலும் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டுனமில்ல.. சாயங்காலம் சிவா'னுக்கு ஒரு போன் போட்டு சொல்லனும். ;-).. அவன் இப்போ சென்னைக்கும் பெங்களூருக்கும் பறந்து பறந்து எதோ மிஸைல்க்கு ட்ரைவர் எழுதிட்டு இருக்கான் ..\nமணிக்கு இங்க பதிச்சது Unknown at 11:29 AM\nநானும் முயற்சி செஞ்சி பாத்தனுங்க.. ஒன்னும் சரியா வரலை..\nஇருந்தாலும் கூடிய சீக்கிரம் வேட்டிய கரெக்ட்டா மடிச்சு கட்டிருவமில்ல..\nசும்மாவா சொன்னாங்க.. முயற்சி திருவினையாக்கும்னு.\nஎவ்வளவு வயதானால்தான் என்ன, சில குழந்தைத்தனங்கள் போகுமா என்ன\nஜெர்மன் எழுத்தாளர் Erich Kaestner எழுதிய Das fliegende Klassenzimmer என்னும் கதையில் ஒரு காட்சி வரும்.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் வயலில் நடந்து வரும்போது நடுவில் ஒரு குறுக்குச்சுவர் வரும். சுமார் 3 1/2 அடி உயரம் இருக்கும். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சுவற்றின் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தி ஒரு ஜம்ப் செய்து உடலை அந்தரத்தில் ஒரு திருகு திருகி சுவற்றின் அடுத்தப் பக்கம் குதித்து மேலே செல்வார்.\nதனக்குள் இவ்வாறு முணுமுணுப்பார்: \"Gelernt ist gelernt\" (சின்னவயசில் கத்துண்டதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுமா என்ன\nபுடவையோ சல்வார் கமீசையோ மடிச்சா நல்லாவா இருக்கும்:-)))\n//`இந்த படம் ரிலீஸ் ஆனப்போ, அப்போ நான் நைந்த் படிக்கிறேன் //\nசைக்கிள் கேப்புல வயசுல ஒரு அஞ்சாறு வருசத்த அபேஸ் பண்ணிட்டியே ராசா...\nகோபி விட்டுறாதீங்க.. முயற்ச்சி பண்ணீகிட்டே இருங்க.. ஆனா பத்திரமா..\nவாங்க டோண்டு சார்.. பெர்யவங்க எல்லாம் வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோஷம்..\nஆஹா துளசி.. புடவைய படிச்சு கட்டுனா அப்புறம்.. தூள் சொர்ணாக்கா மாதிரியில்ல இருக்கும்.. ;-) வேண்டாம் விட்ருங்க..\nமுகமூடி அய்யா.. நிஜம்மாலுமே நான் அப்போ நைந்த் தான் படிச்சேன்.. நல்ல வேளை அஞ்சாறு வயசுன்னு சொன்னீங்க.. 15-20 வருஷம்னு சொல்லலை..\n உங்க அய்யனுக்குப் படத்தை ஒரு வாட்டிப் போட்டுக் காமீங்க ;-)\nபடத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் அதிக முறை பார்த்தது தளபதியாக தான் இருக்கும். படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ். தலைவர் படம் குமுதத்தில் பாதி முகம் வரைந்து வந்தது. அதனைப் பார்த்து நானும் அப்படியே வரைந்து கொஞ்ச நாள் பிலிம் விட்டேன்.\nபின்னர் தேவர்மகன் ரிலீஸ் ஆனபோது கமலுக்கு மாறிட்டோம், அது வேற விஷயம்.\nபெரிய மனிதர்களிடம��� கூட இருக்குது.\nநல்லா இருக்குதுங்க. பாத்து மறுபடியும் காலை உடைச்சுட்டு, அப்புறம் அதுக்கும் ஒரு கதை எழுத போறீங்க.\nஇன்னொரு பதிவுக்கு idea கொடுத்திட்டேனா\n//தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..//\n//சைக்கிள் கேப்புல வயசுல ஒரு அஞ்சாறு வருசத்த அபேஸ் பண்ணிட்டியே ராசா...\n///முகமூடி அய்யா.. நிஜம்மாலுமே நான் அப்போ நைந்த் தான் படிச்சேன்.. நல்ல வேளை அஞ்சாறு வயசுன்னு சொன்னீங்க.. 15-20 வருஷம்னு சொல்லலை.. ///\n9th எத்தினி வருசம் படிச்சீங்கனு சொல்லலியே.\nராசா, நீங்க எழுதறது அழகா, எளிமையா இயல்பா இருக்கு. வாழ்த்துக்கள். 'தளபதி'யப் பாக்கணும்னு நெனச்சு இன்னும் பாக்கவேஏஎ இல்லை. (அது வந்தப்போ ஊர உட்டுப் போயிட்டேன்). அது மாதிரி இன்னொரு படம் நெனச்சு இன்னும் பாக்காம இருக்கறது 'இருவர்' (இதையெல்லாம் உங்ககிட்டச் சொல்லி என்ன ஆகப் போகுது\nராசா - இயல்பான ஓட்டத்துடன் ஒரு நல்ல பதிவு. மறந்துபோன பல விஷயங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.\nமூட்டின லுங்கிய தார் பாச்சி கட்டிகிட்டு தேர்ட் ஸ்லிப்ஸ்ல டைவ் அடிச்ச காலம் ஞாபகத்துக்கு வருது.\nஉங்கள் தமிழ்நடை மிகவும் இனிமையாக இருக்கிறது. எளிமையாகவும். நான் முன்பும் ஒருமுறை பின்னூட்டம் இட்டுஅது காணாமல் போய்விட்டது.\n அப்புறம், அந்த PDA கிடைச்சுதுங்களா \nராஜ்குமார், ரகு, பரணீ, உமா, பழனிப்ரகாஷ், ராதாகிருஷ்ணன், மூர்த்தி, KVராஜா, கரிகாலன், சுகந்தி, பாண்டி, சங்கர், ஈஸ்வர், செல்வராஜ், வெங்கட், தேந்துளி, Dராஜ்.. ம்ம்..இத்தனை கமெண்ட்டா.. ராசா.. . நடத்துரா.. நடத்து..\nKVR தேவர்மகன் கதை தனியா இருக்கு,,, அதுக்கு ஒரு பதிவு போட்டிருவோம். ;-)\nசங்கர் :-(.. உண்மைய பேசுனா இந்த உலகம் ஒத்துகிறதே இல்லைப்பா.. ச்சே..\nஈஸ்வர்>> அந்த கட்டுரைல சொல்லியிருக்கிறது பல காலமா எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.. ஆனா ஏனோ செயல் படுத்த பாட்டேங்கிறாங்க.. ஒரு வேளை.. பயபுள்ளைக ஒன்னும்தெரியாதவன், சும்மா மென்வெட்டியோட திரியரவன் எல்லாம் பெரிய ஆளாயிடுவான்னு நினைக்கறாங்களோ என்னவோ, பொறுப்புல இருக்கிறவங்க..\nசெல்வராஜ் .//(இதையெல்லாம் உங்ககிட்டச் சொல்லி என்ன ஆகப் போகுது)// அட ஆமாம்,, அது தெரியாமயே நாம் அத்தனை பேரும் இப்படி பதிவுகள்ல புலம்பிட்டு இருக்கம் பாருங்க..\nதேன் துளி..>> //நான் முன்பும் ஒருமுறை பின்னூட்டம் இட்டுஅது காணாமல் போய்விட்டது.// அப்படிங்களா அப்ப ரெண்டாவது முறை வந்து எழுதறீங்களா.. மிக்க நன்றி..\nDராஜ். //அந்த PDA கிடைச்சுதுங்களா // அது இன்னும் கிடைச்சபாடில்லைங்க.. கிடைச்சதும் ஒரு பதிவு எழுதிடுவோம்.. :-)\nரொம்ப யதார்த்தமா எழுதுறீங்க.....சிரித்தேன், ரசித்தேன்\nஅது எப்படி ராசா உங்களால மட்டும் முடியுது.,,என்னமா கலக்கறீங்க.. அசத்துங்க\nநம்ம புதுசா ஒரு வலை ஆரம்பிச்சு இருகேஙக. ஆதரவு தாரீர்\nராசா பதிவுல புடிச்ச ஒரு பதிவு, இந்த வேட்டி கட்டு. பரண் வாழ்க :)\nதொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.kelirr.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:23:39Z", "digest": "sha1:ACN6JXLMOONYVKV4FU6RSQWJQXUNO5DM", "length": 7170, "nlines": 150, "source_domain": "tamil.kelirr.com", "title": "காளியம்மன் ஆலயம் | கேளிர்", "raw_content": "\nHome Tags காளியம்மன் ஆலயம்\nசிங்கப்பூரின் துறைமுக ஆணை நிறுவனத்தின் அடுக்குமாடி பண்டகசாலைத் தொகுதி இருக்குமிடத்தில் இருந்த அலெக்சாண்ட்ரா செங்கல் சூளைப் பகுதியின் ஒரு மூலைப் பகுதியில் சாதரண கோயிலாக உருவானது தான் இன்று பிரசித்தி பெற்று விளங்கும்...\nதமிழர்களின் வழிபாடுகளில் ஆதிகாலம் தொட்டே காளியம்மன் வழிபாடு நடந்து வருகிறது. தீயதை ஒழிக்கும் துர்கா எனவும், கொடுமைகளை அழிக்கும் காளி எனவும் மக்கள் பயத்தோடும் தங்களது பாதுகாப்புக்காகவும் காளியை வழிபடு தெய்வமாக வழிபட்டு...\nமகா மாரியம்மன் கோயில் (Maha Mariyamman Temple)\nமகா மாரியம்மன் கோயில் சிங்கப்பூரின் சீனாடவுனில் உள்ள சவுத் பிரிட்ஜ் சாலை அருகே அமைந்துள்ளது மகா மாரியம்மன் கோயில். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான இந்துக் கோயிலாகும். பிரிட்டிஷ் ஆட்சியின் குடைக் கீழ்...\n1. ஸ்ரீ மஹாமாரியம்மன் கோயில் 2. ஸ்ரீ மாரியம்மன் கோயில்.சிங்கப்பூர் சவுத் பிரிட்ஸ் ரோடு (China Town) 3. ஸ்ரீ மாரியம்மன் முனீஷ்வாரார் கோயில் 4. ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில்,பசிர்பசங் ரோடு,சிங்கப்பூர் 5. ஸ்ரீ வணபத்திர காளியம்மன்...\nலிஷா பேச்சாளர் மன்ற ஆண்டு விழா 2017\nவெட்டிக்காடு மற்றும் கீதா கஃபே நூல் அறிமுக விழா\nகாப்பிய விழா 2017 – மணிமேகலை கவியரங்கம், சொல்லரங்கம்\n‘நம்பர் விளையாட்டு’ நூல் வெளியீட்டு விழா\nமக்கள் கவிஞர் மன்றம் நடத்திய கவியரங்கத்தின் காணொளி\nதிரு ராஜாராம் – நிறைவு விழா உரை\nகவிமாலை சிங்கப்பூர் – தமிழருவி மணியன் சிறப்புரை\nரமா சுரேஷின் ‘வுட்லண்ட்ஸ் ஸ்டிரீட் 81’ ��ூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nandita-swetha", "date_download": "2019-06-16T05:07:40Z", "digest": "sha1:5R3UOUYW4L5VCZBCY7UTJO7IMGZ4HRQL", "length": 17710, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "nandita swetha: Latest nandita swetha News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nகாணாமல் போன கணவரை தேடும் மனைவியின் அதிர்ச்சி: 7 படத்தின் புரோமோ வீடியோ\nநந்திதா ஸ்வேதாவை துரத்தி துரத்தி காதலிக்கும் பிரபு தேவா: லவ் லவ் மீ பாடல் லிரிக் வீடியோ\nதமன்னாவின் பொண்டாட்டினா எதுக்கும் ரெடி ரெடி பாடல் வீடியோ\n7 படத்தின் என் ஆசை மச்சான் பாடல் லிரிக் வீடியோ\nதேவி 2 படத்தின் சொக்குற பெண்ணே பெப்பி சாங் லிரிக் வீடியோ\nஅஜித்தின் ‘விஸ்வாசத்தால்’ அவரது ரசிகையாக மாறிய பிரபல நடிகை\nஅஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தைப் பார்த்து அவரது ரசிகையாக மாறிவிட���டேன் என்று பிரபல நடிகை நந்திதா கூறியுள்ளார்.\n‘ஐபிசி 376’ : போலீஸ் கெட்டப்பில் மிரட்ட வரும் ‘அட்டகத்தி’ நந்திதா\n‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா, தற்போது ‘ஐபிசி 376’ என்ற படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார்.\nஅம்மாவான குமுதா: எடுத்தவுடனேயே 7 வயது பையனுக்கு அம்மா கதாபாத்திரம்\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியின் காதலியாக நடித்த ‘குமுதா நந்திதா தற்போது ஒரு படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநந்திதா நடிக்கும் அக்ஷ்ரா படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு ஆரம்பம்\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் அக்ஷ்ரா என்ற புதிய படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் நடந்துள்ளது.\nஅட்டகத்தி தினேஷ் நடிக்கும் உள்குத்து படத்தின் டிரைலர்\nஅட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள உள்குத்து படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\n“கிளாமராக நடிப்பேன், ஆனா ஒரு கண்டிஷன்” : நந்திதாவின் புது ரூட்\nஇனி மேல் கிளாமராக நடிப்பேன், ஆனால் தெலுங்கு படங்களில் மட்டும் தான் என்று நடிகை நந்திதா கூறியிருக்கிறார்.\nசெல்வராகவனின் A படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.\nஅரவிந்த் சாமியுடன் இணையும் மூன்றாவது ஹீரோயின்\nஅரவிந்த் சாமியுடன் இணையும் மூன்றாவது ஹீரோயின்\nஅரவிந்த் சாமியுடன் இணையும் நந்திதா\nஅரவிந்த் சாமியுடன் இணையும் நந்திதா\nநடிகை நந்திதா அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.\nIND vs PAK போட்டியில் மட்டுமில்லை... வீரர்களிலும் இந்தியா தான் பெஸ்ட்\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nஇ��ுக்குல்லாம் ஒரு கேட்ஜெட்டா.. அதுவும் 3 ஆயிரம் ரூபாய்..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=school+tc", "date_download": "2019-06-16T06:06:14Z", "digest": "sha1:SGA4HH7PSMTOG3SXRMQA2H7ZBZO7XMTX", "length": 4135, "nlines": 89, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n5. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n6. ரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n7. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027263.html?printable=Y", "date_download": "2019-06-16T04:39:19Z", "digest": "sha1:S5W5RKI6ZLVEMKAWVAQPB24L3FLEQTOA", "length": 2564, "nlines": 41, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வரலாறு :: தமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்\nதமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்���ித் தரப்படும்.\nதமிழ் மக்கள் வரலாறு அயலவர் காலம், க.ப. அறவாணன், தமிழ்க் கோட்டம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/201722?ref=home-feed", "date_download": "2019-06-16T04:34:49Z", "digest": "sha1:3DPGL3KTDOXGCEOUAZBW3CHDKKWBYWZH", "length": 11668, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.\nஇந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.\nஇதனையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஎனினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், குறித்த மனுக்கள் ஏழு பேரை கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.\nதொடர்ந்து நாடாளுமன்றம் கலைப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன், கடந்த மாதம் 14ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடியது.\nஇதன்போது ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டிருந��தது.\nஎனினும், இதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாதிருந்தார். இதனால் அரசியல் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்ததுடன், ரணிலை ஒருபோதும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்தார்.\nஎனினும், ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்றில் நம்பிக்கை பிரேரணை ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றியிருந்தனர்.\nஇதனை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான தீர்ப்பு கடந்த 13ஆம் திகதி வெளியாகியிருந்தது.\nநாடாளுமன்றை கலைத்து ஜனாதிபதி மேற்கொண்டிருந்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்தது.\nதொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நீடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.\nதொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பங்களுக்கு பின்னர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/05/arumbe-song-from-kaali-movie-on-trending/", "date_download": "2019-06-16T06:05:12Z", "digest": "sha1:4Y2BHLS4572YKWW2Z65JITVR3SAZX6VU", "length": 5488, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "காளி படத்தில் வரும் \"அரும்பே\" இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது - Tamil News", "raw_content": "\nகாளி படத்தில் வரும் “அரும்பே” இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது\n#Kaali படத்தில் வரும் “அரும்பே” இணையதளத்தில் ரசிகர்கள் மத்தி���ில் ஏக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅந்தப்பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்த ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டுள்ளார்.\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55024", "date_download": "2019-06-16T05:35:26Z", "digest": "sha1:OW227ARIALDJYM2ORO6IHTTXE6KJKSJU", "length": 12914, "nlines": 98, "source_domain": "tamil24news.com", "title": "டிரம்ப் அதிபராக ரஷ்யா உ�", "raw_content": "\nடிரம்ப் அதிபராக ரஷ்யா உதவியதா - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு\n2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், ரஷ்யாவுக்கு இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ராபர்ட் மல்லர் சமர்பித்துள்ளார்.\nஇந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், நாடாளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முட���வு செய்வார்.\nமேலதிக குற்றச்சாட்டு எதையும் மல்லரின் இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை என்று நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், டஜன்கணக்கான ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது.\nவார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக நாடாளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார்.\nஅமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டையினால் நியமிக்கப்பட்டு 22 மாதங்களாக நடைபெற்ற இந்த சிறப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளை இந்த அறிக்கை விளக்குகிறது.\nஅதிபர் டிரம்பும், பிற குடியரசு கட்சியினரும் இந்த விசாரணையை \"சூனிய வேட்டை\" என்று கண்டித்துள்ளனர்.\nசெனட் அவை உறுப்பினர்கள் லிண்ட்சே கிரஹாம், டியானி ஃபெய்ஸ்டெயின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்டு நாடெல்லர், டக் காலின்ஸ ஆகிய நாடாளுமன்ற நீதித்துறை குழுவின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மல்லரின் விசாரணையின்போது நீதித்துறை தலையிடவில்லை என்பதை வில்லியம் பார் உறுதி செய்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் சிறப்பு விசாரணை கவுன்சிலின் தலைவர் ராபர்ட் மல்லர் (வலது)\nவில்லியம் பாரை நியமிக்கும் முன்னர் இந்த விசாரணையை நடத்தி வந்த துணை அட்டர்னி ஜெனரல் ராட் ரோசென்ஸ்டைனோடும், மியூலரோடும் நடாளுமன்றத்திடமும், பொது மக்களிடமும் எந்தெந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று கலந்துரையாட போவதாக வில்லியம் பார் கூறியுள்ளார்.\n\"எந்த அளவுக்கு வெளிப்படையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு வெளிப்படையாக நான் இருப்பேன். என்னுடைய மதிப்பீட்டை உங்களுக்கு தெரிவிப்பேன்,\" என்று அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்கர்களிடம் தாக்கம் ஏற்படுத்தும் தேர்தல் பரப்புரையையும், அமெரிக்காவில் இடம்பெற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு வழங்கவும், ஹிலாரி கிளிண்டனின் பரப்புரையின் தாக்கத்தை குறைக்கவும் ரஷ்ய முகவர்களும், உளவாளிகளும் எடுத்த முயற்சிகளை கடந்த 22 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.\nரஷ்ய தலையீடு குறித்த விசாரணையை விமர்சித்த டிரம்புக்கு கடும் எச்சரி���்கை\nபெடரல் உளவுத்துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவியில் இருந்து நீக்கியது, விசாரணையை தவறாக வழிநடத்துவது அல்லது முடிக்க முயற்சிப்பதன் மூலம் நீதியை நிலைநாட்ட அதிபர் டிரம்ப் தடையாக இருந்தாரா என்பது பற்றியும் மல்லர் விசாரித்து வருகிறார்,\nரஷ்யாவுடன் எந்தவொரு தொடர்பும் இருந்ததில்லை. அந்நாட்டினால் எந்த தடையும் ஏற்படவில்லை என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.\nஇந்த விசாரணையின்போது புலனாய்வு குழுவின் கேள்விகளுக்கு விடையளிக்க அதிபர்டிரம்ப்ஒப்புக்கொள்ளவில்லை.\nபல மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, கேள்விகளுக்கு விடை எழுதி அதிபர் டிரம்பின் வழங்கறிஞர்கள் சமர்பித்தனர்.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/04/06/24442/", "date_download": "2019-06-16T05:34:53Z", "digest": "sha1:WRG3N6ZBD4O6RXIW3YO6XBBSFK37UPDJ", "length": 13194, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " வாழ்க்கையை வாழ்ந்து காட்டு | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வாழ்க்கையை வாழ்ந்து காட்டு\nநான�� மிகப்பெரிய அளவில் நாடு போற்றும் நற்சாதனைகளைச் செய்யப் போகிறேன். என்னை தூற்றியவர்களையும், அவமதித்தவர்களையும் பழிவாங்கப் போகிறேன். எப்படி இது சாத்தியம்…\nவாழ்ந்து காட்ட வேண்டும். அவர்களின் முன் மகிழ்ச்சியாகவும், எப்பொழுதும் போல் இயல்பாகவும், மேலும் மேலும் நம்மை காயப்படுத்தினாலும் சிரித்துக் கொண்டே சிகரத்தை தொட முயற்சிகளை மேற்கொள்ளவுமான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊற்றுபோல் பெருக்கிக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்.\nநல்ல நண்பர்கள் எப்போதும் நம் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளுக்குத் தோள் தருவார்கள். நமது எதிரிகளே நம்மை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல காரணமானவர்கள் ஆவார்கள். எனவே நண்பர்களை விடவும் எதிரிகளின் மீது நமக்கு மரியாதை கூடுதலாகத்தானே இருக்க வேண்டும்.\nவாழ்க்கையை அனுபவிக்க அனுபவம் அவசியம் தான். ஆனால் ஒவ்வொரு விசயத்திலும் அனுபவத்தை எதிர்பார்ப்பது ஆபத்தானதே. மற்றவர்களின் அனுபவத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம். அவன் அனுபவப்பட்டால் தான் அவனுக்கு புத்திவரும் என்று மற்றவர் சொல்லிக் காண்பிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளுதல் கூடாது.\nவாழ்வை ரசித்து, ருசித்து ஒவ்வொரு நிமிடமும் இது என்னுடைய வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கையில் கசப்பான அனுபவம் வாய்க்கப் பெறினும் அதுவும் ஒரு சுவை தானே. அந்தச் சுவையை அனுபவிக்கும் பொழுது தானே மகிழ்வால் கிடைக்கப்பெறும் இனிப்பு எவ்வளவு இனிமையானது என்பது புரியும்.\nகடந்த கால அனுபவங்களை நினைத்துக் கொண்டே இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுலகில் எதிர்பார்த்து காத்திருந்தாலும் நிகழ்காலத்தை யார் வாழ்வது இருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் என்னுடையது; யாருக்காகவும், எதற்காகவும் என்னுடைய நிகழ்காலங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், நமது மகிழ்ச்சியின் கதவுகளை அடுத்தவர் வந்துதான் திறக்கவேண்டும் என்ற அவசியம் இருக்காது. வாழ்வை அழுத்துக் கொண்டாலும் அதை நாம் தானே வாழ்ந்தாக வேண்டும். மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருப்போருக்கு ஏமாற்றங்களையும் ஏமாந்து போகச் செய்யும் மனம் கிடைக்கப் பெறுவது உறுதி.\nஒரு நல்ல மனித நேயத்திற்கு வேண்டிய ஒரு சிறிய நடைமுறையில் நடந்த எதார்த்த கதை: ஒரு உயர்தர வகுப்பைச் சேர்ந்த செல்வச்சீமாட்டிப் பெண் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. அப்போது அவளருகில் வயதான கிராமத்து பாட்டி வந்து நின்றார். அந்தப் பெண் பாட்டியை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் சற்று முன்னோக்கி பாட்டியைத் தொடதவாறு உட்கார்ந்திருந்தாள். இதைக் கவனித்த அவளருகில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, “ஏன் சவுகரியம் பார்த்தவில்லையா உன் இருக்கையில்” என்று கேட்க, அதற்கு ஆம் என்பது போல் சொன்ன அவளிடம், “அப்படியானால், சரி, உனக்கு சவுகரியப்படும்படி நின்று கொள், பாட்டிக்கு இடம் கொடு” என்றாள் அந்தப் பெண்மணி. “அப்படியெல்லாம் இடம் கொடுக்க முடியாது… நீங்கள் யார் அதைச் சொல்ல” என்று எதிர்கேள்வி கேட்டாள் அவள். உடனடியாக எழுந்த அந்த நடுத்தர வயதுப்பெண், தன் இருக்கையை அந்தப்பாட்டிக்குக் கொடுத்தாள். வேறு வழியே இல்லாமல், பாட்டியின் அருகில் உட்கார்ந்தாக வேண்டும் அந்தப் பெண், இல்லாமல் எழுந்திருந்தால் அவளது கர்வத்திற்கு இழுக்கு என்ற நிலையில் பயணம் செய்தாள் அவள். நிற்க முடியாமல் வந்த அந்த பாட்டிக்கு எழுந்து நின்று இடம் தந்தவள் என்றும் மனதில் நின்றவளாக இருப்பாள்.\nஇந்த நவீன நாகரிக காலத்தில் மனிதாபிமானங்களையும், மனித நேயங்களையும் வருகின்ற தலைமுறைகளுக்கு சொல்லித்தராமல் விடுவது பரிதாபம். பின்னாளில் தனக்கும், தன் சந்ததியினருக்கும் ஏற்பட இருக்கும் பரிதாப நிலையும் தான் அது என்பதை உணர மறந்துவிடுகின்றனர்.\nமனித காடுகளுக்குள் வாழ்ந்து வரும் நாம், பல விதமான குணாதிசயங்களைக் கொண்ட மனங்களுடையவர்களுடன் வாழ்ந்து தான் ஆக வேண்டும்.\nமற்ற உயிரினங்களுக்கு எப்போதுமே அதனதன் குணாதிசயங்கள் மட்டுமே இருக்கும். பாம்பென்றால் சீறும். தேள் என்றால் கொட்டும். புலி என்றும் புல்லைத் திண்ணாது. பேய் என்றாலும், பிசாசு என்றாலும் கூட அதனதன் குணத்தில் தான் அதுவதுவாக வாழ்ந்து வரும்.\nஇப்படி… இப்படி… ஆனால் மனித மனங்கள் மட்டுமே எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தனக்கென்று குணாதிசயங்களைக் கொண்டாலும் இடத்திற்கு தகுந்த மாதிரியான முகமூடிகளை மாற்றிக் கொண்டு இனிக்க இனிக்க பேசும் வார்த்தைகளில் இனிப்பும், மனதினில் நஞ்சும் கலந்த மனிதர்களுடன் நகர்த்தும் காலம் அமையப் பெற���றால் என்ன செய்வது\nநல்லதென பேசும் மனிதருக்குள்ளும் நஞ்சென்ற ஒன்று ஒலிந்திருக்கும். தீயதென நினைக்கும் மனிதருக்குள்ளும் நறுமணம் கொண்ட மனம் இருக்கும்.\nநமக்கெதற்கு என்று ஒதுங்குபவர் சிலர், வேண்டாத விரும்பாததானாலும் கடமைக்கு செய்பவர் சிலர், விரும்பியதை அடையாத விரக்தியில் பழி சொல்லித் திரிவர் சிலர், அப்படியும் சிலர், இப்படியும் சிலர் என்று எங்கும் எங்கும் நம்மைச் சுற்றி நிறைந்திருக்கும் மனிதம்.\nகல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு\nநினைப்பதே நடக்கும் – 3\nஇலக்கு என்ற கோட்டைக்கு ஏழு வாயில்கள்\nவெற்றி உங்கள் கையில் – 64\nதடம் பதித்த மாமனிதர்கள்- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2017-2020-sani-peyarchi-palangal-dhanu-rasi/", "date_download": "2019-06-16T05:16:23Z", "digest": "sha1:K56T66XS5TZVWDLR5I2C6YYRWLJM42LJ", "length": 27905, "nlines": 277, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 – 2020 | Sani Peyarchi Palangal Dhanu Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Nov 10, 2017\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி 2017 – 2020\nகடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்\nதற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.\nவரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்\nஇதுவரை கடந்த இரண்டரரை வருட காலத்தில் உங்கள் 12 மிடத்தில் இருந்து கொண்டு ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து பல சுப அசுப விரையங்களை கொடுத்திருக்கும் அதாவது சொத்துகள் வாங்கியிருப்பீர்கள், வீடு கட்ட தொடங்கி இருப்பீர்கள், திருமண செலவு நடந்திருக்கும், வளர்ச்சி தாராத இடத்தில் உங்கள் பணம் முடங்கி போயிருக்கும், மருத்துவ செலவுகள், களவு, கொடுத்தவர் மோசம் செய்தல், நஷ்டம், நிதி நிறுவனத்தில் போட்ட பணம் திரும்ப கிடைக்காமல் அல்லாடி இருப்பீர்கள், ஜாமீன் போட்டு அதில் மாட்டி கொண்டியிருப்பீர்கள், வழக்கில் சிக்கி இருப்பீர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் செலவு உண்டாகியிருக்கும், தொழில் வழி சங்கடம், இடமாற்றம், குடும்ப பிரிவு, விரோதம், கொடுக்கல் வாங்கல் தடை தாமதம் இப்படி பல இரண்டும் கலந்து நடைபெற்று இருக்கும்\nஇனி சனிபகவான் அடுத்து உங்கள் ராசியில் அமர்ந்து ஜென்ம சனியாக பெயர்ச்சியாகி 3,7,10 ஆம் பார்வையாக 3, 7, 10 ஆகிய இடங்களை பார்க்க உள்ளது. இனி வரும் இரண்டு வருடமும் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய காலமாக தான் இருக்கும்\nஇனி உங்களுக்கு அடுத்த கிட்டத்தட்ட இரண்டரை வருடம் ஏழரை சனியில் அடுத்த இரண்டரை ஆண்டுக்கு ஜென்ம சனியாக வரவிருக்கிறார் அடுத்த இரண்டரை ஆண்டும் பல கெடு பலனான உத்தியோகத்தில் வேலைப்பளு,அதிகாரிகளால் அவமதிப்பு,கெடுபிடி, செய்தொழிலில் அலைச்சல் திரிச்சல், இளைய சகோதரர்கள் உடன் பகை, கீர்த்தி பங்கம், ஆடை அணிகலன் இழப்பு, தொண்டையில் ரோகம், தன்மான இழப்பு, மந்த போக்கு, திருடு போதல், வறுமை, நோய், கஷ்டம், மேன்மக்கள் விரோதம், கணவன் மனைவி பிரிவு, டைவர்ஸ், கூட்டு தொழில் முறிவு, திருமண தடை, ரத்த சம்பந்தமான இழப்பு அதற்கு ஈடான நோய், வம்பு, வழக்கு, துக்க செய்தி, காரணமற்ற பயம்,பீதி உணர்வு, விபரீத சிந்தனைகள், கலகம், முறையான நேரத்தில் உணவருந்த இயலாத நிலை இது போல நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு எனவே மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ள முயற்சி செய்யுங்கள்\nஉடல் மன ஆரோக்கியம் கெடும், தேவையற்ற சிந்தனைகள் வரும், மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் அதனால் உடல்நிலையை கவனிக்க இயலாத சூழ்நிலை உண்டாகும் ஆகையால் கவனமுடன் உடல் நலத்தை பேண வேண்டும். கடுமையான நோய்கள் அல்லது அரிஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, தலைவலி, ஒற்றை தலைவலி, தொண்டை வலி, தொண்டை சம்பந்தமான நோய்கள், பல் சம்பந்தமான் நோய்கள், எலும்பில் கால்சியம் குறைபாடு,வயிறு,கணுக்கால் சம்பந்தமான நோய்கள். எனவே உடல் நிலையில் கவனமுடன் இருந்து உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள சிறப்பு\nஅனுமானுக்கு வெற்றிலைமாலை சாற்றி வழிபாடு, தன்வந்தரி பகவானுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யவும், சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு\nஉத்தியோகம் / வருமா��ம் :\nஅலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும், அதிகார்களின் அவமதிப்பு, கெடுபிடி, பலரின் பணிகளை நீங்கள் செய்ய வேண்டிய சுழல், உங்கள் பணிகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம் நீங்களே செய்வது சிறப்பு, துறை மாற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம் அதாவது இருக்கும் இடத்தை விட்டு புது பணிக்கும் செல்லும் நிலை. திடீரென்று வேலை / பதவி விலக வேண்டாம் விலகினால் பணி அமைவது கடினாமாக இருக்கும், அடுத்த இரண்டரை வருடமும் மிகுந்த கவனம் வேலையில் இருப்பது சிறப்பு. வருமானம் இருக்கும் ஆனால் பற்றாக்குறை நீடிக்கும்\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, புதன்கிழமை நெய்விளக்கிட்டு பெருமாள், ஆதரவற்றோர், முதியோர் இல்லத்துக்கு உதவிகள்\nதொழில் / வியாபாரம் / வருமானம் :\nதொழிலில் அலைச்சல் திரிச்சல் அதிகரிக்கும், பல இக்கட்டான சூழல் உண்டாகும், செய்தொழிலில் மந்த போக்கு உண்டாகும், உற்பத்தி செய்த பொருள் தேங்கும், நஷ்டம், தீ விபத்து, களவு ஏற்படும், தொழிலிலை விர்வாக்கம் செய்வதை தவிர்க்காலாம், அதிக முதலீடு செய்வது தவிர்க்கலாம், புதிய பொருள் சந்தை படுத்துவதில் மிகுந்த செலவுகள் நஷ்டம் ஏற்படும், கூட்டு தொழிலில் சங்கடம், நஷ்டம், அவமானம் சந்திக்க நேரிடும். ஜாமீன் போடுவதை தவிர்க்க வேண்டிய காலம், ஒப்பந்த தொழிலில் உள்ளோர் வம்பு வழக்கு ஜெயில் கோர்ட் கேஸ் சந்திக்க நேரிடும்,\nசனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீப வழிபாடு, நெய்விளக்கிட்டு பெருமாள், மகாலட்சுமி வழிபாடு, முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய சிறப்பு\nபெண்களுக்கு திருமணம் இழுப்பறியாகும், திருமண தடை, கணவனை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் உண்டாகும், சிலருக்கு டைவர்ஸ் ஆகும், அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும், வேலை செய்யுமிடத்தில் கண்ட்டிப்புக்கு ஆளாகி வேலை இழப்பு / மாற்றம் ஏற்படும், உடல்நிலை பாதிக்கப்படும், வேலைப்பளு கூடும், அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல், குழந்தைகளை பரமாரிக்க முடியாமல் அவதிபடுவீர்கள், கோர்ட் கேஸ் என்று அலைச்சல் திரிச்சல் உண்டாகும்ம், தலைவலி, பல், எழுப்பு சம்பந்தமான நோய்கள் அடிக்கடி ஏற்படும், யாருக்கும் கடன் வாங்க ஜாமீன் போட வேண்டாம், பணத்தை நிதி நிறுவனத்தில் போட வேண்டாம், சேமி���்புகள் கரையும் காலம், யாரை நம்பியும் பொன் பொருள் ஆவணம் தரவேண்டாம்\nசனீஸ்வரன் வழிபாடு, அம்மன் வழிபாடு, குலதெய்வ வழிபாடு\nகட்சியில் தலைவலிகள் கூடும், தலைவரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், பதவி பறிப்பு, துறை மாற்றம் உண்டாகும், அடுத்து வரும் தேர்தலில் சீட் கிடைக்க பெரும் அவஸ்தை பட வேண்டும் கிடைக்காது, பொதுமக்களின் விரோதமாகும் சூழலால் பாதிக்கபடுவீர்கள், நண்பர்கள் போட்டியாக வந்து நிற்ப்பார்கள், அரசியல் சண்டையில் வம்பு வழக்கு ஜெயில் கேஸ் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும், தலையில் அடிபடாமல் பார்த்து கொள்ளவும், ஆயுத தாக்குதல் உண்டாகும்\nஅன்னதானம், ஏழை மாற்று திறனளிக்கு உதவிகள் செய்ய, முதியோர் இல்லத்துக்கு உதவிகள்,சனிபகவான், குலதெய்வ வழிபாடு\nஉற்பத்தி குறையும், விளைச்சல் கெடும், விளைந்த பொருள் தேக்கம் உண்டாகும், நல்ல விலைக்கு போகாது, கடன் பெருகும், பணபற்றாகுறை உண்டாகும், நிலம் விற்கும் சுழல் ஏற்படும். லாபம் கிடைக்காத காலம்\nகுலதெய்வ வழிபாடு , பெருமாள், சனீஸ்வரன் வழிபாடு\nபடிப்பில் கவனம் சிதறும், தேர்வறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அரியர்ஸ் உண்டாகும், ஆசிரியரின் கண்டிப்பு ஆளாக வேண்டி வரும், படிப்பில் ஆர்வம் குறையும், வெளிநாடு சென்று படிக்கும் கனவு தடைபடும், படிப்பு செலவுக்கு பற்றாக்குறை உண்டாகும், உதவித்தொகை கிடைப்பதில் சிரமம் உண்டாகும், கல்வி கடனும் கிடைக்காமல் அவதி படுவீர்கள்\nஹயத்கீரீவர், சரஸ்வதி வழிபாடு புதன்கிழமையில், சனீஸ்வரன் வழிபாடு சனிக்கிழமையில்\nபுதிய படைப்புகள் தடைபடும், நினைத்து ஒன்று நடப்பது வேறாக இருக்கும், புதிய முயற்சியில் மிகுந்த கவனம், இழப்பு ,நஷ்டம், பகை, களவு , விபத்து , ஏமாற்றம் உண்டாகும். சக கலைஞர்களே எதிரியாக மாறுவார்கள், வேலையாட்கள் பிரச்சினையால் படைப்புகள் முடங்கும். தேவையற்றவைகளில் பணம் முடங்கும், நஷ்டம் உண்டாகும்\nசரஸ்வதி,பெருமாள் ,சனீஸ்வரன், வழிபாடு, உனமுற்றோர்க்கு உதவிகள்\nமேற்குறிப்பிட்ட பலன்கள் மற்ற கிரக பெயர்ச்சிகள், உங்கள் ஜனன ஜாதகத்தின் வலு மற்றும் தசா புத்திகள் பொருத்து மாற்றங்கள் உண்டாக்கும்.\nஎனவே அருகிலுள்ள ஜோதிடரை அல்லது என்னை கலந்து ஆலோசித்து முடிவகள் எடுப்பது சிறப்பை தரும்\nஜோதிடரத்னா சந்திரசேகரன்155 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்த��,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள்\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_shooting_spot.php?end=30&pgno=3", "date_download": "2019-06-16T05:19:47Z", "digest": "sha1:LYPJ3TOEO5NQLXIKCU2WM7AGT2IVW37X", "length": 5537, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட்\nநடிகை : அமலா பால்\nஇயக்குனர் : வேலுதாஸ் ஞானசம்பந்தம்\nநான் அவளை சந்தித்த போது\nநடிகர் : சந்தோஷ் (புதுமுகம்)\nநடிகர் : சந்திரன் (கயல்)\nஇயக்குனர் : எம் அன்பழகன்\nநடிகர் : பசங்க கிஷோர்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகை : ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nநடிகர் : ஜெயம் ரவி\nநடிகை : நிக்கி கல்ராணி\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/things-english-through-pictures/shades-of-brown/", "date_download": "2019-06-16T05:27:11Z", "digest": "sha1:4KPC5BHWYCEQZX722UJ44O3STWYPEGDA", "length": 5345, "nlines": 103, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "ஷாட்ஸ் ஆஃப் பிரவுன் - கிட்ஸ் ஆன் டூ கிட்ஸ்", "raw_content": "\nசெப்டம்பர் 6, 2017 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » பிரவுன் ஷேட்ஸ்\nவகைகள் திங்ஸ்\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:58:44Z", "digest": "sha1:QMZ6GZDKYUL2IB4YL67AMG6HGA3JTEQQ", "length": 16691, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், கபிஸ்தலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், கபிஸ்தலம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில்\nதிருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில்\nரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி)\nகஜேந்திர வரதப் பெருமாள் கோவில் (Gajendra Varadha Perumal Temple), தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று.[1]\nஇக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊரில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nபரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது.[2]\nகஜேந்திர வரதப் பெருமாள். இவர் ஆதிமூலம் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.\nரமாமணிவல்லி தாயார். இவருக்குப் பொற்றாமரையாள் என்ற பெயரும் உள்ளது.\nகஜேந்திர புஷ்கரணி தீர்த்தம், கபில தீர்த்தம்.\nஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்.\nகபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவ��� கபிஸ்தலம் என அழைக்க பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.\nஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.\nவழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.\nஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.\nதமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கண்ணபுரம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.\nலோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி\nஇக்கோவில், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பஞ்ச கிருஷ்ணதலங்களில் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி,திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை.\nதிருமழிசை ஆழ்வார் இத்தலம் குறித்து ஒரு பாசுரம் பாடியுள்ளார்.\nகூற்றமும் சாரா கொடுவினையும் சாரா\nதீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்\nஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்\nமாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-06-16T05:20:47Z", "digest": "sha1:5B35YM2OYNYQT3P4ATYMPSTWZWGQNC5T", "length": 5799, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிளையாடல் (பக்கவழி நெறிப்படுத்தல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவிளையாடல் புராணம் - பரஞ்சோதி முனிவர் இயற்றியது\nநம்பி திருவிளையாடல் - பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றியது\nதிருவிளையாடல் (திரைப்படம்) - 1965 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்படம்\nமீனாட்சி திருவிளையாடல் - 1989 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்படம்\nதிருவிளையாடல் ஆரம்பம் - 2006 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்படம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 08:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:58:31Z", "digest": "sha1:ST27NDTYJCIOEV256GP236TCI3SD2KMD", "length": 5286, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாரமவுண்ட் பிக்சர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப��பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பாரமவுண்ட் பிக்சர்ஸ் திரைப்படங்கள் (42 பக்.)\n\"பாரமவுண்ட் பிக்சர்ஸ்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஅமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 08:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mahir78", "date_download": "2019-06-16T05:04:17Z", "digest": "sha1:DH32FY44HQPN2G45K6BYFK5DKDAWMM2G", "length": 5429, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Mdmahir - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேலை:தேடு,தேடு,தேடு அட அதாங்க கூகிள்ல...(மென்பொருள் வல்லுநனர்)\nhttp://toolserver.org/~mahir/index.php பட்டியல்-வகை அல்லது சொற்களை மொழிமாற்றும் கருவி (alpha).\nநான் உருவாக்கிய சில கட்டுரைகள்\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள்\nஉலக நாடுகளின் மரபுச் சின்னங்கள்\nமாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%BF_10", "date_download": "2019-06-16T05:00:06Z", "digest": "sha1:2OQSYIBUSQYXZ7O65JCPCUHOZXZXPVAM", "length": 7758, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சள் நிறமி 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்சிடின் மஞ்சள்10, சேன்யோ மஞ்சள் சாயம் 8105\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nமஞ்சள் சாயம் 10 பொதுவாக சாலைகளில் குறிகளிட பயன்படுத்தப்படுகிறது\nமஞ்சள் நிறமி 10 (Pigment Yellow 10) என்பது C16H12Cl2N4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மோ���ோ அசோபிரசோலோன் சாயச் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக இச்சாயம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் சாலைகளில் மஞ்சள் வண்ணம் பூசுவதற்கு இந்நிறம் பயன்படுகிறது. டைகுளோரோ அனிலினுடன் பிரசோலோன் சேர்த்து வருவிக்கப்படும் ஈரசோனியம் உப்பை பிணைப்பு வினைக்கு உட்படுத்தி இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது[1].\nஎக்சு கதிர் படிகவியல் ஆய்வு இச்சாயத்தின் வேதிக் கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. C=O பிணைப்பு மற்றும் இரண்டு ஐதரசோன் குழுக்கள் ஒரு சமதள மூலக்கூற்றில் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2018, 19:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/america-is-planning-announce-sanction-on-india-covering-oil-production-012873.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T04:46:18Z", "digest": "sha1:MEOLJKZLOOOYOEL7NWSDJNSENMJMV4DX", "length": 42286, "nlines": 242, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...! என்ன மோடிஜி ரெடியா? | america is planning to announce sanction on india by covering oil production - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...\nமோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n16 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n16 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n24 hrs ago 18 கிராம் தங்கத்துக்கு ஒரு இந்தியா பாக் World cup போட்டி டிக்கெட்டா\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nNews நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ��்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇப்ப சவுதியும், ரஷ்யாவும் 2016-ல போட்ட OPEC ஒப்பந்தத்த மீறி, தங்களோட முழு அளவுல எண்ணெய் உற்பத்திய செய்யப் போறாங்க. இது தான் செய்தி. இந்த செய்திக்கு பின்னாடிஒரு நாட்டோட பொருளாதாரத்தையே அழிக்க அமெரிக்கா திட்டம் போட்டிருக்கு. ட்ரம்போட இந்த பின் வேலைங்க இந்தியாவுக்கு கட்டம் கட்டுறது தெளிவாக் காட்டுது.\nஇந்தப் பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் பழைய கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமெரிக்காவின் அழுக்குகள் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும். ரொம்ப பின்னாடி போக வேண்டாம். 2014-ம் ஆண்டு. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த நேரம்.\nஉதாரணமாக: 2013-ல மொத்த உலகத்துக்கும் 100 லிட்டர் கச்சா எண்ணெய் தேவை. 2013 வரை மொத்த உலகில் 95 லிட்டர் கச்சா எண்ணெய் தான் உற்பத்தி செய்யப் பட்டு வந்தது. ஆக ஒரு எண்ணெய் வள நாட்டுடன் இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுங்க போய் கச்சா எண்ணெய் கேட்டா \"தம்பி ஒரு பேரல் 100 டாலர் வேணும்னா வாங்கு இல்லன்னா கெளம்பு\" என்பது தான் நிலை. காரணம் மொத்த தேவையை விட இருக்கும் பொருள் குறைவு. இதனால் போட்டி போட்டுக் கொண்டு விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விற்றுக் கொண்டு இருந்தார்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள். எண்ணெய் இறக்குமதி நாடுகள் விலை அதிகரித்த போதும் மற்ற நாடுகளை கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டு தான் இருந்தது. வேற வழி. சுருக்கமாக எண்ணெய்யை உற்பத்தி செய்த நாடு விலையை நிர்ணயித்தது.\n2013-ம் ஆண்டு வரை எந்த நாட்டாலும், எந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் தங்கள் உற்பத்தியைப் பெரிய அளவில் பெருக்கி, மொத்த உலக கச்சா எண்ணெய் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. திடீரென 2014-ல் பல புதிய கச்சா எண்ணெய்யை பூமியில் உறிஞ்சும் புதிய தொழில் நுட்பங்கள் சந்தைக்கு வருகின்றன. அவைகளைப் பயன்படுத்தி ���ல்லா எண்ணெய் வள நாடுகளும் வழக்கத்தை விட அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து விற்கத் தொடங்கியது. 2014 முடிவில் உலக கச்சா எண்ணெய்த் தேவை 100 லிட்டர் தான். ஆனால் உலக எண்ணெய் வள நாடுகளின் மொத்த உற்பத்தி 120 லிட்டர். கவனிக்கவும் \"தேவையை விட உற்பத்தி அதிகம்\"\nஇந்த கூடுதல் 25 லிட்டர் கச்சா எண்ணெய் தான், ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த 95 லிட்டர் கச்சா எண்ணெய்க்கான விலையை கவிழ்கத் தொடங்கியது. கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் \"சார் ஒரு பேரலுக்கு 80 டாலர் தான் தர முடியும். நீங்க தர்றீங்களா இல்லையா...\" என்று வாங்கும் நாடுகள் வாய் திறந்து பேரம் பேசத் தொடங்கின. காரணம் இவனிடம் இல்லை என்றால் இன்னொருத்தனிடம் எண்ணெய் இருக்கு, அவர்களிடம் பேரம் பேசிப் பார்க்கலாம். சுருக்கமாக எண்ணெய்யை வாங்கும் நாடுகள் இந்த நேரத்தில் விலையை நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து பேரல் ஒன்றுக்கு வெறும் 25 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்பனை ஆகத் தொடங்கியது.\nஇந்த நேரத்தில் தான் எண்ணெய் வள நாடுகளுக்கு வெறும் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விற்று வந்த காசு இப்போது 5 லட்சம் பேரல் விற்றால் தான் கிடைக்கும் என்றால் அரசை எப்படி நடத்துவது. அரசுக்கான வருவாய் எங்கிருந்து வரும். OPEC நாடுகள் அதிர்ந்து போயின.\n2016 முடிவில் அனைத்து OPEC உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளும் சேர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்க ஒரு முடிவு எடுத்தார்கள். இனி உலகிலேயே மொத்தமாக 2,06,64,000 பேரல்கள் தான் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இதில் அதிக அளவில் தங்கள் உற்பத்தியை விட்டுக் கொடுத்த நாடுகள் சவுதியும், ரஷ்யாவும் தான். சவுதி இந்த ஒப்பந்தப் படி நாள் ஒன்றுக்கு சுமார் 12 லட்சம் பேரல்களையும் ரஷ்யா நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் பேரல்களையும் குறைத்து உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டார்கள். இப்படி அனைத்து OPEC உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போல உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். இந்த 2016 OPEC ஒப்ப்ந்தப்படி எந்த ஒரு நாடும் குறிப்பிட்டிருக்கும் அளவை விட கூடுதலாக கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் OPEC-ன் நாடுகளின் அனுமதி பெற வேண்டும்.\nஈரானின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 38 லட்சம் பேரல்கள். OPEC வலைதள தகவல் படி உலகின் டாப் 10 கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்று. உலகின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஐந்து சதவிகிதத்துக்கு மேல் ஈரான் தான் உற்பத்தி செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாட்டின் மீது தான் அமெரிக்கா சர்வதேச தீவிரவாத பிரச்னைக்காக பொருளாதாரத் தடை விதித்து இருக்கிறது. இந்த பொருளாதாரத் தடையின் படி எந்த நாடும் ஈரான் உடன் வர்த்தகம் செய்யக் கூடாது. மீறினால் அவர்கள் மீதும் பொருளாதாரத் தடை பாயும். இதை இந்தியா மீறியது.\nஈரான் எதிரிக்கு அமெரிக்க சதி\nஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்தியா இந்த முறையும் எண்ணெய்க்கான ஆர்டர்களை ஈரானுக்கு கொடுத்துவிட்டது. இப்போது தான் அமெரிக்கா முழித்துக் கொண்டது. \"ஆஹா, ஈரான் கிட்ட வர்த்தகம் வெச்சுக்காதன்னு சொன்னோம், ஆனா ஈரானை முழுசா முடக்க மறந்துடோமே... சரி இப்ப முடக்குவோம்\" என்று யோசித்தது. இப்ப என்ன பிரச்னை, நாள் ஒன்றுக்கு ஈரானில் இருந்து வரும் 38 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வரவில்லை. அந்த வரத்தை நேர் செய்துவிட்டால் பிரச்னை முடிந்தது. சரி, இது தான் திட்டம். தன் அடிபொடி சவுதியை அழைத்தது. தம்பி உன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சவுதிக்கு தேவையான நவீன எண்ணெய் உற்பத்தி உபகரணங்கள், இயந்திரங்கள், பொறியாளர்களை அமெரிக்கா சப்ளை செய்யும். அதோடு தன் எதிரி ரஷ்யாவிடமும் சவுதி அரசு பேசி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.\nசவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானைக் கூப்பிட்டு அமெரிக்கா பேசிய உடனேயே பத்திரிகையாளர்களிடம், சவுதி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கும் செய்திகளை சல்மானை உறுதி செய்தார். சவுதி இளவரசர் ரஷ்யாவிடமும் பேசி, சம்மதிக்க வைத்துவிட்டார். இப்போது முறையாக சந்தைக்கு தேவையான 38 லட்சம் பேரலையும் சவுதியும், ரஷ்யாவும் உற்பத்தி செய்து கொடுக்கும். அமெரிக்காவின் இந்த ராஜ தந்திர பின் வேலைகள் காரணமாக விரைவில் ஈரானின் தினசரி வரத்தான நாள் ஒன்றுக்கு 38 லட்சம் பேரல் வந்து சேரும். இனி எந்த நாடும், சந்தையில் போதிய எண்ணெய் வரத்து இல்லை அதனால் தான் ஈரானிடம் வாங்���ினேன் என்று சப்பைக் கட்டு கட்ட முடியாது. குறிப்பாக நம் இந்தியா.\nஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் Bijan Zangeneh சவுதிக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் \"சவுதி அரசாங்கம், OPEC ஒப்பந்தத்தை மீறி, தங்களுடைய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது. இதற்கு அனைத்து OPEC நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் செய்வது தவறு. இந்த செயலால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்படும்\"-ன்னு தெளிவா சொல்லி இருக்கார். இதைக் கடிதம் என்று சொல்வதை விட கதறல் என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்த பாயிண்ட் பொதும் டா\nஇனி இந்தியா, ஈரான் உடன் கச்சா எண்ணெய் பிசினஸில் ஈடுபட்டால் அல்ல பேசினாலே நேரடியாக தடை விதிக்கலாம், கேட்டால் \"மோடிஜி, நீங்க தான் சவுதி கிட்ட எண்ணெய் வாங்குறீங்கள்ள, அவன் தான உங்களுக்கு அதிகமா சப்ளை பண்றா ஏன் அவன் கிட்ட வாங்காம, ஈரான் கிட்டயே வாங்குற, அப்ப நீ ஐக்கிய நாடுகளோட தீவிரவாதத்துக்கு எதிரான போர்ல தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற (அமெரிக்காவ மதிக்கல)\" என்று சொல்லி சர்வதேச அளவுல ஒரு பிம்பத்த இந்தியாவுக்கு எதிரா உண்டு பண்ணி அமெரிக்காவே நம்ம மேல ஒரு வலுவான சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்க வழி வகுத்துக்குச்சு. இது தான் அமெரிக்காவோட முழு ப்ளான். இந்த இடத்துல தான் நம்ம இந்தியா தடுமாறுது.\n\"உலக மக்களுக்கு கச்சா எண்ணெய் இன்றி அமையாதது. அதை சரியான விலையில் கிடைக்கச் செய்றது, சாதாரண மக்களோட பொருளாதாரப் பிரச்னைகளை தீர்க்கும். விலை வாசியைக் கட்டுக்குள்ள வெச்சிருக்கும் அதுக்காகத் தான் அமெரிக்கா தனக்கு சம்பந்தம் இல்லாத OPEC நாடுகள் பிரச்னையில் தலையிடுது\"ன்னு சொல்லி கைதட்டல் வேற வாங்கிடுவார் இந்த டிரம்ப். அதாவது உலக நன்மை தாங்க எனக்கு முக்கியம்-ன்னு ஒரு நல்லவன் வேஷம் அழகாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும்.\nஇந்த ஈரான காலி பண்ணிடலாம்-ன்னு பொருளாதாரத் தடை போட்டோம். சுண்டக்கா இந்தியா மாதிரியான நாடுங்க ஈரான் கிட்ட கச்சா எண்ணெய் வாங்கியே நம்ம பொருளாதாரத் தடைக்கு மரியாத இல்லாம பண்ணிடுவாய்ங்க. ஆக ஈரானோட பெரிய வருவாய் எண்ணெய். அத காலி பண்றதுக்கு எண்ணெய் உற்பத்திய அதிகரிக்க சவுதியையும், நம்ம எதிரி ரஷ்யாவும் ஓகே சொல்லியாச்சு. அப்புறம் என்ன... இனி ஈரான் காரணுங்களுக்கு காசு கிடைக்காது... டாலர் கையில கிடையாது.. அவங்க எண்ணெய்யை யார் கிட்டயும் விக��க முடியாம... காசு இல்லாம கஷ்டப் படுவாங்க. நாம விதிச்ச பொருளாதாரத் தடையும் இப்ப தான் சூடு புடிக்கும். இத தான் நான் எதிர்பார்த்தேந்ன்னு ட்ரம்பும் சந்தோஷமா வெள்ளை மாளிகையில டீ குடிச்சிக்கிட்டே சிரிப்பாரு.\nஒரு சர்வதேச அரசியல் களத்துல தெரிந்தோ தெரியாமலோ ஈரானோடு இந்தியாவும் கை கோர்த்துட்டோம். விதியின் விளையாட்டால ரஷ்யாவும் தன் நாட்டோட பொருளாதாரத்தை நிலைப் படுத்த, அமெரிக்காவுக்கு ஓகே சொல்லி எண்ணெய் உற்பத்திய அதிகப்படுத்த இருக்கு. இப்படி எல்லாமே நமக்கு எதிரா இருக்கு... என்னப் பண்ணப் போறீங்க மோடிஜி... என்னப் பண்ணப் போறீங்க மோடிஜி... இப்ப என்ன பண்ணப் போறீங்க...\nஒரு போரின் வெற்றியை நிச்சயிப்பது வீரர்கள் அல்ல... தலைவர்கள் மோடிஜி. உங்கள் முடிவுக்குக் காத்திருக்கிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்\nவர்த்தக உறவை முறித்த அமெரிக்கா... நீட்டிக்க விரும்பும் இந்தியா - நடக்குமா\nஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது இந்தியா- பெட்ரோல் டீசல் விலை உயருமா\nஅமெரிக்காவில் கால் பதிக்கும் டிவிஎஸ் சுந்தரம் குழுமம் - வாகன உதிரிபாக ஆலையை நிறுவுகிறது\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nஅமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nஇனி Iran-யிடம் இருந்து கச்சா எண்ணெய் & கனிம வளங்களை வாங்கக் கூடாது..\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஜூன் வரை அனுமதி - இந்தியாவிற்கு விதிமுறை தளர்வு\nவர்த்தகத் தடைகளை புதிய அரசு நீக்கும் - அமெரிக்கா எதிர்பார்ப்பு\nபணியும் சீனா, பந்தாடிய அமெரிக்கா.. சமாதானம் கேட்கும் சீன தூது..\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nஅட நிஜந்தாங்க.. 14 மாசத்துல ரூ.35,000 கோடி கட்டியிருக்கேன்.. பயப்படவேண்டாம்.. அனில் அம்பானி\nபட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் ��ிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thirumurugan-gandhi-arrest/", "date_download": "2019-06-16T05:42:24Z", "digest": "sha1:D7MELR4IFAYLFWKC5SRRBQPRZXJ66WBP", "length": 13472, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருமுருகன் காந்தி கைது - Thirumurugan Gandhi arrest", "raw_content": "\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nதிருமுருகன் காந்தியை கட்டம் கட்டும் காவல்துறை\nதிருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு\nதிருமுருகன் காந்தி கைது : மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்வது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியும், வேறு ஒரு வழக்கில் தமிழக காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஐநா மனித உரிமை மாநாட்டில் பேசிய போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து பேசியிருந்தார். இதனையடுத்து, திருமுருகன் காந்தி மீது தமிழக போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்ததுடன், அவரைக் கைது செய்வது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அளித்தனர்.\nஅதன்படி பெங்களுரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என மனு அளித்தனர். அப்போது திருமுருகன் காந்தி தரப்பில் வக்கல் பெரியசாமி ஆஜராகி, ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த ஒன்றுதான் அதைத்தான் அவர் பேசி உள்ளார். தேசதுரோக வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப கூடாது’ என்றார்.\nஅரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஐநாவில் திருமுருகன் காந்தி என்ன பேசினாரோ அந்த கருத்துக்களை எழுத்து வடிவில் நீதிபதியிடம் தந்தார். அதனை படித்து பார்த்த நீதிபதி, “இதில் எந்த தேசதுரோகமும் இல்லையே எந்த ���டிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள் எந்த அடிப்படையில் இப்படி ஒரு வழக்கை பதிவு செய்துள்ளீர்கள் ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது ஐநாவில் பேசியதற்கு இங்கே எப்படி வழக்கு போடுவது எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது எந்த அடிப்படையில் அவரை சிறைப்பது” என்று சரமாரியாக அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி, 24 மணி நேரம் விசாரிக்க மட்டும் அனுமதி தந்தார்.\nஇதனைத் தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு அனுமதியின்றி பேரணியாகச் சென்றதாகத் திருமுருகன் காந்தி மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கில் அவரை மீண்டும் போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான அங்காளபரமேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அவர் திருமுருகன் காந்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து திருமுருகன் காந்தியை போலீஸார் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nதிருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதிருமுருகன் காந்தி நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nபுதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த சிறை; மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி\nதிருமுருகன் காந்தி : ஒரு வழக்கிற்கு ஜாமீன்… மற்றொரு வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுனேயில் மட்டுமல்ல… தமிழகத்திலும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு கஷ்ட காலம்தான்\n‘சிறுநீர் போக விட மாட்டீங்களா நான் என்ன தீவிரவாதியா’ – திருமுருகன் காந்தி ஆவேசம்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குகிறது தமிழக அரசு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பலி\nதிருவாரூர் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nSouthwest Monsoon 2019 : நள்ளிரவு வரை மக்கள் தெருவில் நின்று தண்ணீர் பிடித்துச் செல்லும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது தற்போது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள�� வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/mano.html", "date_download": "2019-06-16T05:51:01Z", "digest": "sha1:UTRJSQB6YXUJBRUEPUU67L5JA5PIVL23", "length": 9220, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "புலிகளுடன் ஜஎஸ் இனை ஒப்பிடவே கூடாது:மனோ! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆஸ்திரேலியா / புலிகளுடன் ஜஎஸ் இனை ஒப்பிடவே கூடாது:மனோ\nபுலிகளுடன் ஜஎஸ் இனை ஒப்பிடவே கூடாது:மனோ\nடாம்போ June 08, 2019 ஆஸ்திரேலியா\nஉண்மையில், இன்று புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட, அந்த இயக்கம் தோன்றியதற்கான காரணங்கள் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை என்பதே உண்மையென இலங்கை அரச அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை இந்தியா கொண்டு வந்த 13ம் திருத்தம் கூட இன்னமும் இங்கே முழுமையாக அமுலாகவில்லையென்பதையும் அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.\nஅண்மைக்காலமாக முஸ்லீம் தலைவர்களும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஜஎஸ் இனையும் விடுதலைப்புலிகளையும் ஒப்பிடுவது பற்றி தெரிவித்துள்ள அவர் ஜஎஸ் என்பது வெளிநாட்டு இயக்கம். அது இலங்கையில் குண்டை வெடித்து மக்களை கொன்றதை நியாயப்படுத்தவே முடியாது. அது ஒரு போராட்டம் மாதிரி தெரியவில்லை. ஒரே நாளில் ஏழு குண்டுகளை வெடித்து விட்டு வெளிநாட்டில் இருந்து ஒருவர் விளங்காத பாஷையில் உரிமை கோருகிறார். இதற்கும், இலங்கைக்கும் என்ன சம்பந்தம் ஆகவே ஐஎஸ் வன்முறை இலங்கையில் ஒரு போராட்டம் க��டையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐஎஸ் வன்முறையின் பின்னணி காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.72 கன்னியர் கிடைப்பார்கள் என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா ஆகவே ஐஎஸ் வன்முறை இலங்கையில் ஒரு போராட்டம் கிடையாது. இலங்கையில் குண்டு வெடித்த அந்த ஐஎஸ் வன்முறையின் பின்னணி காரணங்களை எவரும் இன்னமும் அறியவில்லை.72 கன்னியர் கிடைப்பார்கள் என்பதெல்லாம் பகுத்தறிவு ஏற்கும் காரணமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுலிகளின் போராட்ட காரணிகள் பகிரங்கமானவை. அவை நியாயமானவை. ஐஎஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒப்பிடவே முடியாது.ஆகவே இப்படி ஒப்பிட்டு பேசி காலத்தை வீணடிக்காமல் பேரினவாதத்தை துடைத்தெறிய போராட வேண்டுமெனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையக���் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/religion?limit=7&start=7", "date_download": "2019-06-16T06:05:44Z", "digest": "sha1:CWSHGAYZOHLKIQS3RMASCEUHSHXKPHY4", "length": 9280, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "சமயம்", "raw_content": "\nவரமருளும் வரலக்க்ஷ்மி நோன்பு நோக்கும் முறை\nகேட்ட வரம் அருளும் வரலக்க்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் அனுஸ்டிப்பது வழக்கம்.\nRead more: வரமருளும் வரலக்க்ஷ்மி நோன்பு நோக்கும் முறை\nஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்\n\"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்\nபாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு\nRead more: ஆடிப்பூரத்தில் அவதரித்த ஶ்ரீ கோதை நாச்சியார்\nஆடி மாதத்தில் (ஜுலை-ஆகஸ்ட்) வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள். இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அமைந்திருக்கிறது. “குரு” என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு “இருளை விலக்குபவர்” என்று பொருள். குரு பூர்ணிமா அன்று ஆன்மீக சாதகர்கள் குருமார்களுக்கு நன்றி செலுத்தி அவர்கள் அருளைப் பெறுகிறார்கள். குரு பூர்ணிமா அன்று யோக சாதனை அல்லது தியானத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர்.\nRead more: குரு பூர்ணிமா\nமாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை தினம்\nசைவமும் தமிழும் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளும் இன்றும் எம்மிடையே மறையாது இருக்கின்றதென்றால் அதற்கு தேவார திருவாசகங்கள் பாடிய நால்வர்களும் ஒரு காரணம்.\nRead more: மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூஜை தினம்\nஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்\nஉத்தராயணம் முதல் தடசணாயனம் வரை என்று ஒரு வருடத்தைக் இந்துமதத்தில் குறிப்பிடுவர்.\nRead more: ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்\nசுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nவேதத்தின் ஒருபிரிவான தேவாரம் பாடியது மூவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதிலே 1ம்,2ம், 3ம் திருமுறைகளாக வகுக்கப்பட்ட தேவாரப் பண்களை சம்பந்தரும் 4ம்,5ம்,6,ம் திருமுறைகளில் வகுக்கப்பட்ட பண்களை நாவுக்கரசரும், பாடினர்.\nRead more: சுந்தரமூர்த்திநாயனார் சைவ சமயக் கட்டுரை\nஆதி அந்தம் இல்லாத ஒருவனாய் விளங்குவான் இருநிலனாய் உலகப்பொருள்களில் உள்ளதாகவும் இல்லாமலும் தெரிவான்.\nRead more: ஆடும்ஆனந்தக் கூத்தன்\nமறைகள் யாவும் நன்னெறி காட்டுமே\nஅட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் \nபங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2015/12/priyanka-gosain-beautiful-photo-gallery/", "date_download": "2019-06-16T06:11:29Z", "digest": "sha1:YTPDEENDKBRJUCPKVWXJ3GYRFJE645WA", "length": 4294, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "Priyanka Gosain beautiful photo Gallery - Tamil News", "raw_content": "\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\n#தவிக்கும்தமிழ்நாடு… இந்திய அளவில் ட்ரெண்டிங்… சமூக வலைதளங்களில் போர்க்கொடி\nசுட்டு பிடிக்க உத்தரவு – திரை விமர்சனம்\nமன்னனைப் பற்றி இப்படிப் பேசலாமா – பா.ரஞ்சித்தைக் கண்டித்த நீதிமன்றம்\nபழனியில் தொடங்கிய விஜய்சேதுபதி, அமலாபால் நடிக்கும்புதிய படம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\nதரம் தாழ்ந்த விஷால் : விஷாலை வெளுத்து வாங்கிய வரலட்சுமி, ராதிகா\nஅது என்ன பெண்களுக்கு மட்டும் இலவசம்- கெஜ்ரிவால் மீது மெட்ரோமேன் பாய்ச்சல்\nபழைய நடைமுறையே தொடரும் – தெற்கு ரயில்வே பொது மேலாளர்\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\n74 வயது காதலருடன் தினமும் செக்ஸ் 21 வயது இளம்பெண் வெளியிட்ட ரகசியம்\n‘சுய இன்பம் சர்ச்சை’ நடிகையை தமிழுக்கு அழைத்து வரும் சிவா\n 2வது முறையும் ஏமாந்த வரலட்சுமி என்ன நடக்கிறது ராதிகா வீட்டில்\nசந்திரபாபு நாயுடு விமானநிலையத்தில் அலைக்கழிப்பு\nசுட்டு பிடிக்க உத்தரவு - திரை விமர்சனம்\nகணவனை வீட்டிற்குள் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசம். அதிர்ந்துபோன கணவர்\nதிருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=399120347", "date_download": "2019-06-16T04:35:34Z", "digest": "sha1:NZMBXH5KKBXSVSAWERTKCDC7MQKICUPA", "length": 32639, "nlines": 934, "source_domain": "old.thinnai.com", "title": "அம்மாவின்காலங்கள். | திண்ணை", "raw_content": "\nஇன்று நான் எனது சோகங்களை\nநீ காணவும் கேட்கவும் விரும்புவது\nஎனது கல் நெஞ்சப் பிஞ்சில்\n‘மலையேவரினும் தலையே சும ‘ என\nஇன்று உனக்கு விடைதரும் நாட்கள்.\nஇன்று பாலாவும் முத்துவும் கண்டது\nஒரு வான் இடிந்த புயல் நாளில்\nநீ தோப்பு வைக்க எண்ணிச்\nஎன் கனிகளைச் சுமந்த படி.\nஅது எப்பவுமே கனவுகளில் முடிகிறது.\nஅது உனது வாழும் விழையாட்டு.\nஅது உனது விழையாட்டின் வாழ்வு.\nஉன் கண் எட்டா ஊர்களில்\nஎனது காலம் வானொலி பெற்றது.\nஉனது காலங்கள் இருளானது மல்ல.\nஉனது தாலாட்டில் முளை எறிந்தது\nநீ எனது தொன்மங்களின் தாய்.\n‘ பன்னீர்க்குடம் உடைந்தது ‘ என\nபிரபஞ்சப்பெருவெடிப்பின் ( ‘Big Bang ‘)\nபூமி நின்ற தருண முடிவில்\nஉன் கைககளில் உன் பிஞ்சு.\nநான் பிழந்த உன் ஆத்மா.\nநான் உனது உயிர்த் துண்டு.\nSeries Navigation <<
ரேகா ராகவன் கவிதைகள்
பசுவய்யா கவிதைகள் >>\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nPrevious:தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி\nNext: இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமணி விழா காணும் ஜெயகாந்தன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்\nபார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்\n21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை\nசோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் \nஉனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் \nபசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்\nமிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்\nஉலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை \nஅந்தப் பையனும் ஜோதியும் நானும்\nஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/85646.html", "date_download": "2019-06-16T05:15:33Z", "digest": "sha1:UZLM23RT2PLYFQ7YUNQQGOCJUGRIXBHQ", "length": 3992, "nlines": 53, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கையில் பொலித்தீன் பயன்படுத்தினால் 10,000 தண்டம்! – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கையில் பொலித்தீன் பயன்படுத்தினால் 10,000 தண்டம்\nசூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது.\n20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பாவனை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய அனைத்தும் குறித்த திகதி தொடக்கம் தடை செய்யப்பட இருக்கின்றது.\nசட்ட ரீதியாக தடை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தின் பின்னா் யாரேனும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அல்லது தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் அவா்கள் மீது 10000 தண்டமும் இரண்டு வருட சிறையும் விதிக்கப்படும் என்று மத்திய சூழலியல் அதிகார சபை அறிவித்துள்ளது.\n12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்\nஇலங்கையின் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை\nபெருமளவு ஐ போன்கள், சிம் காட்களுடன் சீன நாட்டவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/24115-kitchen-cabinet-24-05-2019.html?utm_medium=google_amp", "date_download": "2019-06-16T04:31:17Z", "digest": "sha1:ELUKPA2D2LOVHSHUZPU4SI755CDG6OXW", "length": 5866, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 24/05/2019 | Kitchen Cabinet - 24/05/2019", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nகிச்சன் கேபினட் - 24/05/2019\nகிச்சன் கேபினட் - 24/05/2019\nகிச்சன் கேபினட் - 14/06/201\nகிச்சன் கேபினட் - 13/06/2019\nகிச்சன் கேபினட் - 12/06/2019\nகிச்சன் கேபினட் - 11/06/2019\nகிச்சன் கேபினட் - 10/06/2019\nகிச்சன் கேபினட் - 07/06/2019\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilikepaattu.wordpress.com/tag/lord-ganapati/", "date_download": "2019-06-16T05:11:51Z", "digest": "sha1:U3UHDRQMUOAHPEDJOLCEZA5MKE7CJCSU", "length": 5869, "nlines": 136, "source_domain": "ilikepaattu.wordpress.com", "title": "Lord Ganapati | isai tAn enakku pakka balam", "raw_content": "\nசங்கராபரணம் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n29.11.1986 கல்கத்தா 02.15 PM (திருத்தப்பட்ட நாள்: 11.07.2012)\nமுந்தை முதல்வனே முற்றும் உணர்ந்தவனே\nவந்தனை செய்துன்னை வணங்குகின்றேன் நான் (முந்தை)\nஎந்தையே செந்தமிழ் ஏத்தும் இறைவனே (முந்தை)\nதந்தை தாயே தெய்வம் என்று பணிந்தவனே\nநம்பின பேருக்கு நல்வழி காட்டிடும்\nஅம்பிகை பாலா அருள் தர வா விரைந்துன்\nதும்பிக்கையால் அணைத்தே துயர் துடைத்திடவே (முந்தை)\nராகம் தாளம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்\n17.11.1970 கல்கத்தா 11.15AM (திருத்தப்பட்ட நாள்: 06.01.2012)\nஓம் கம் கணபதியே ஓசையின் கருப்பொருளே\nஒரு கதியும் இல்லார்க்கு உறுதுணையாய் நின்றிடும் (ஓம்)\nநீதி, நேர்மை, கொண்டவர்க்கே அருளும் (ஓம்)\nபுவன பதியாய் மூவுலகையும் ஆள்வாய்\nஏகாக்ஷரனாய் எங்குமே பரவி நிற்கும் (ஓம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/mumbai-indians-lasith-malinga-speech/10813", "date_download": "2019-06-16T04:39:33Z", "digest": "sha1:WCIRLYXO5D4FAHMPMKOV6BYRHSPRWL4S", "length": 19458, "nlines": 243, "source_domain": "namadhutv.com", "title": "என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு இது தான் காரணம்...ஆட்டநாயகன் லசீத் மலிங்கா பேச்சு..!!", "raw_content": "\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\nஅடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது - அமைச்சர் செல்லூர் ராஜு..\n...விளக்குகிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்..\nதண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறையா..\nவேலுமணியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அதிரடி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய கலெக்டர்..\nகாற்றில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை - பயணிகள் அதிர்ச்சி..\n'வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாடு விடும் திருவிழாவில் போலீசார் தடியடி'\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\nவிமான நிலையத்தில் வைத்து சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட அதிகாரிகள்..\nமம்தா மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை கைவிட தயார் - மருத்துவர்கள் அறிவிப்பு..\nசிசிடிவி கேமராவால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..\nமர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'துப்பாக்கியை வைத்து உடலுறவில் ஈடுபட்ட பெண்' வித்தியாசமான ஆசையால் ஏற்பட்ட விபரீதம்\n1 கோடியே ,55 இலட்சம் சிறுவர்கள் , வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் .\nநீரவ் மோடியின் ஜாமீன் மனு 4வது முறையாக நிராகரிப்பு..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஉலகக்கோப்பை:'நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு' \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற இலங்கை அணி,முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா \n'15 ஆண்டுகளாக தோனி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டார்' யுவராஜ் சிங்கின் தந்தை அதிரடி குற்றச்சாட்டு\n'வித்தியாசமான முறையில் வெற்றிபெற்று 2020 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்ற ஜப்பான்' அப்படி என்ன நடந்தது தெரியுமா\n'சன் டிவியிலிருந்து விலகி புதிய தொலைக்காட்சிக்கு சென்ற ராதிகா' எந்த தொலைக்காட்சி தெரியுமா\n'செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நடிகை பிரியா பவானி சங்கர்' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nசுஜா வருணி லேட்டஸ்ட் புகைப்படங்கள்...\n'திடீரென திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி' வைரலாகும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளே:-\n...விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா..\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nவிசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nTata Sky (டாட்டா ஸ்கை) வாடிக்கையாளர்களா நீங்கள் அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான் .\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்பு\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nஇவைகளை பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம்\nஎன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு இது தான் காரணம்...ஆட்டநாயகன் லசீத் மலிங்கா பேச்சு..\nமும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 31வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nமும்பை அணியில் காயம் அடைந்த அல்ஜாரி ஜோசப்க்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேல், கேப்டன் விராட்கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள்.\nமுதல் ஓவரில் பெரேன்டோர்ப் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கிய விராட்கோலி (8 ரன்) 3வது ஓவரில் முதல் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பார்திவ் படேல் மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி வேகமாக ரன்களை சேர்த்தனர்.\nபார்திவ் படேல் 28 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஅதன்பின்னர் வந்த மொயின் அலி ஆரம்பம் முதலே அதிரடியை காட்ட, மறுபுறம் வில்லியர்ஸும் வெளுத்து வாங்கினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அலி 50 (32) ரன்களில் அவுட் ஆனார்.\nஇறுதி ஓவரில் டி வில்லியர்ஸ் 75 (51) ரன்களில் ரன் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தனர். மும்பையில் அணியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nபின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டி���ில் ஆட்டநாயகன் விருது வென்ற லசீத் மலிங்கா இந்த போட்டி குறித்து,\nகடந்த இரண்டில் இருந்து மூன்று வாரங்களாக நான் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறேன்.\nஒரே சமயத்தில் இலங்கையில் நடைபெறும் உள்ளூர் தொடரிலும் விளையாடி விட்டு அடுத்த நாளே இந்தியா வந்து ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது என்பது மிக இலகுவானது அல்ல.\nஇருந்தாலும் ஆட்டநாயகன் விருது வென்றது அந்த கஷ்டங்களை மறக்கடிக்க செய்துள்ளது” என்றார்.\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/mumbai-indians-win-the-match-rohit-sharma-speech/10810", "date_download": "2019-06-16T04:39:38Z", "digest": "sha1:SC4CDERR4SLUEMSCNIKGNP2IT2WEOC2W", "length": 19207, "nlines": 242, "source_domain": "namadhutv.com", "title": "எங்கள் வெற்றிக்கு காரணம் இதுதான்...கூறுகிறார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா..!!", "raw_content": "\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\nஅடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது - அமைச்சர் செல்லூர் ராஜு..\n...விளக்குகிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்..\nதண்ணீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறையா..\nவேலுமணியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் அதிரடி..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \nமகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய கலெக்டர்..\nகாற்றில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் மேற்கூரை - பயணிகள் அதிர்ச்சி..\n'வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாடு விடும் திருவிழாவில் போலீசார் தடியடி'\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\nவிமான நிலையத்தில் வைத்து சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட அதிகாரிகள்..\nமம்தா மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை கைவிட தயார் - மருத்துவர்கள் அறிவிப்பு..\nசிசிடிவி கேமராவால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..\nமர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்\nSingles இது உங்களுக்கு தான் 'ஒருநாள் முதல்வர் போன்று ஒருநாள் திருமணம் திட்டம்'எங்கு தெரியுமா\n'துப்பாக்கியை வைத்து உடலுறவில் ஈடுபட்ட பெண்' வித்தியாசமான ஆசையால் ஏற்பட்ட விபரீதம்\n1 கோடியே ,55 இலட்சம் சிறுவர்கள் , வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் .\nநீரவ் மோடியின் ஜாமீன் மனு 4வது முறையாக நிராகரிப்பு..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஉலகக்கோப்பை:'நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு' \nஉலகக்கோப்பை 2019:டாஸ் வென்ற இலங்கை அணி,முதலில் பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா \n'15 ஆண்டுகளாக தோனி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டார்' யுவராஜ் சிங்கின் தந்தை அதிரடி குற்றச்சாட்டு\n'வித்தியாசமான முறையில் வெற்றிபெற்று 2020 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிபெற்ற ஜப்பான்' அப்படி என்ன நடந்தது தெரியுமா\n'சன் டிவியிலிருந்து விலகி புதிய தொலைக்காட்சிக்கு சென்ற ராதிகா' எந்த தொலைக்காட்சி தெரியுமா\n'செம ஹாட்டான போட்டோஷூட்டில் ஈடுபட்ட நடிகை பிரியா பவானி சங்கர்' வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\nசுஜா வருணி லேட்டஸ்ட் புகைப்படங்கள்...\n'திடீரென திருமணம் செய்த���கொண்ட பிக்பாஸ் புகழ் RJ வைஷ்ணவி' வைரலாகும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளே:-\n...விஷாலை வெளுத்து வாங்கிய ராதிகா..\nதிருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் ..\nபஞ்சவடி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா \nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக ரகசியங்கள் ..\nவிசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன் \nஆண்ட்ராய்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹுவே நிறுவனம்\nட்ரு காலர் வாய்ஸ் என்ற புதிய வாய்ஸ் காலிங் சேவை அறிமுகம் ..\n'ஏர்டெல் அறிவித்துள்ள 100க்கும் அதிகமான திட்டங்கள்'மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\n'தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அபிநந்தன் 151 திட்டம்' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nTata Sky (டாட்டா ஸ்கை) வாடிக்கையாளர்களா நீங்கள் அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான் .\n'எந்தெந்த நேரங்களில் உடலுறவு கொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா\nஉடல் எடையை குறைக்க உதவும் கல் உப்பு\nகர்பமான பெண்கள் சாப்பிட வேண்டியவை \nஆண்களுக்கு மட்டும் .. எந்த இடத்தில் சுகம் மிக அதிகம் கண்டுபிடிப்பின் .. கண்டுபிடிப்பேன் ..\nஇவைகளை பின்பற்றினாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம்\nஎங்கள் வெற்றிக்கு காரணம் இதுதான்...கூறுகிறார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா..\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.\nஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.\nஇந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், கேப்டன் கோலி 8 (9) ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.\nஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பார்திவ் படேல் மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி வேகமாக ரன்களை சேர்த்தனர்.\nபார்திவ் படேல் 28 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஅதன்பின்னர் வந்த மொயின் அலி ஆரம்பம் முதலே அதிரடியை காட்ட, மறுபுறம் வில்லியர்ஸும் வெளுத்து வாங்கினார். இருவரும் அரை சதம் அடித்தனர்.\nஅலி 50 (32) ரன்களில் அவு���் ஆனார். இறுதி ஓவரில் டி வில்லியர்ஸ் 75 (51) ரன்களில் ரன் அவுட் ஆகினார்.\n20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தனர். மும்பையில் அணியில் மலிங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களின் வேலையை குறைக்கும் வகையில் பெங்களூர் வீரர்கள் வழக்கம் போல் ரன்களை வாரி வழங்கியதால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபெங்களூர் அணியுடனான இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில்,\nஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் எங்கள் அணிக்கு கடைசி கட்டத்தில் பெரிதும் கைகொடுத்தது.\nஐபிஎல் தொடருக்கும் மும்பை அணிக்கும் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமானவர்.\nஇன்றைய போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குறிப்பாக லசீத் மலிங்கா மிக அற்புதமாக செயல்பட்டார். அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்” என்றார்.\n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற கொடூரன் \n2024ல் இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக மாற்ற இலக்கு - பிரதமர் மோடி..\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி... பீகாரில் துயரம்..\n'சதமடித்த ஆரோன் பின்ச்' இலங்கை அணியை புரட்டியெடுத்த ஆஸ்திரேலியா 334 ரன்கள் குவிப்பு\nஜல சக்தி துறை அமைச்சர் உடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு..\n'தம்பதியினர் தவறுதலாக விட்டு சென்ற 5 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்' பாராட்டிய காவல் துறையினர் \n'சகோதரி முறை கொண்ட இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து' கத்தியால் குத்தி கொன்ற ���ொடூரன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-appoints-poll-in-charges-piyush-goyal-for-tn/", "date_download": "2019-06-16T05:47:34Z", "digest": "sha1:K6VC6RPIVWXFVAAZHQNWM4CWX5HY2EFH", "length": 11807, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BJP appoints poll in-charges: Nirmala Sitharaman for Delhi, Piyush Goyal for TN, JP Nadda for UP - பாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nபாராளுமன்ற தேர்தல் 2019: தமிழக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nதமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்\nபாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை பாஜக தலைமை நியமித்துள்ளது.\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், பாஜக தலைமை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.\nஅதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளுக்கும் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி தேர்தல் பொறுப்பாளராகவும், அமைச்சர் ஜே.பி.நட்டா உத்தரப் பிரதேசத்திற்கும், முரளிதர் ராவ் கர்நாடகாவிற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல், திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும் படிக்க – தமிழகத்தில் துவங்குகிறது பாஜகவின் பொதுத்தேர்தல் பிரச்சாரம்… ஜனவரி 27 மோடி தமிழகம் வருகை…\nவிமான நிலையத்தில் பாஜக-வுக்கு எதிராக கோஷம் எழுப்பிய தமிழிசை மகன்\nகளைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு\nModi Swearing-in Ceremony 2019 Live: மோடி அமைச்சரவை பதவியேற்பு ஹைலைட்ஸ் – அதிமுகவிற்கு இடமில்லை\nமோடி அமைச்சரவையில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கத்திற்கு இடமா பாஜக.வின் 5 அதிருப்திகள் இதோ…\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nதென்மாநிலங்களில் கர்நாடகாவில் அமோகமாக வெற்றி பெற்ற பா.ஜ.க\nமோடி, அமித் ஷா திட்டமிட்டா அது தப்பா போனதில்ல….: மீண்டும் ஒருமுறை நிரூபணம்\nதமிழக லோக்சபா தேர்தல் முடிவுகள் : பாஜக, தேமுதிக, பாமக-வுக்கு நேரம் சரியில்லை போல.. நிலவரம் ஒரு தொகுதியில் கூட சொல்லிக்கும்படி இல்லை\nகமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் தென் கொரிய நடிகை\nகுழந்தையுடன் சென்ற பெண்ணை தாக்கிய பேருந்து நடத்துனர்\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nமும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nIndia vs New Zealand Match Live Telecast Online: நியூசிலாந்து அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விராட் கோலி தலைமையிலான இந்திய படையும், அதை கண்குளிர காண, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-statue-v-narayanan-americai-challanges-to-cut-his-sacred-threads/", "date_download": "2019-06-16T05:55:12Z", "digest": "sha1:RWJRXOF7RNUJDY7K5VC35Z2BJABOF74W", "length": 14876, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க!’ காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி சவால்-Periyar Statue : V.Narayanan-Americai Challanges To Cut His Sacred threads", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\n‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ காங்கிரஸ் நிர்வாகி அதிர்ச்சி சவால்\nபெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ என சவால் விடுத்தார்.\nபெரியார் சிலை சர்ச்சை வெவ்வேறு கோணங்களில் பயணிக்கிறது. காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ‘வீரம் இருந்தால், எனது பூனூலை வெட்ட வாங்க’ என சவால் விடுத்தார்.\nஎவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. pic.twitter.com/yzZY4jpKdO\nபெரியார் சிலையை அகற்றுவது தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்து தேசிய அளவில் சர்ச்சையை உருவாக்கியது. பாஜக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அந்தப் பதிவை ஏற்கவில்லை. கடைசியாக ஹெச்.ராஜாவும் அந்தப் பதிவுக்கு வருத்தம் தெரிவித்து நீக்கியதுடன், தனக்கு தெரியாமல் தனது முகநூல் பக்க நிர்வாகி அப்படி பதிவு செய்துவிட்டதாக விளக்கம் தெரிவித்தார்.\nபெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்வினையாற்றுவதாக கூறிக்கொண்டு திராவிட இயக்கத்தினர் சிலரும் ஆங்காங்கே அத்து மீறினர். கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், பிராமண சமூகத்தினர் சிலரது பூனூலை அறுத்தனர். இது தொடர்பாக நால்வரை போலீஸார் கைது செய்தனர்.\nபூனூல் அறுப்பு நிகழ்வு, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத் தொடர்பாளர்களில் ஒருவரான அமெரிக்கை வி.நா��ாயணன் அந்த நிகழ்வை கண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையில் இறங்கினார். மேல் சட்டை அணியாமல் பூனூல் அணிந்தபடி உள்ள தனது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் ‘புரொபைல்’ படமாக வைத்தார் அமெரிக்கை நாராயணன்.\nபூனூல் அறுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதே படத்தை வெளியிட்டு, ‘எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்களை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’ என பதிவிட்டிருக்கிறார்.\nகாங்கிரஸ் நிர்வாகியான அமெரிக்கை நாராயணனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் காரசார விவாதங்களை கிளப்பியிருக்கிறது.\nஅறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: போராட்டத்தில் திராவிடர் கழகம்\nஅட… பழைய புகைப்படத்தை வைத்து இப்படியா வதந்தியை கிளப்புவது – டென்சன் ஆன மு.க.அழகிரி\nபாஜக.வின் 5 வேட்பாளர்கள்: தூத்துக்குடி- தமிழிசை, ராமநாதபுரம்- நயினார் நாகேந்திரன்\nலயோலா கல்லூரி ஓவியக் கண்காட்சி சர்ச்சை: ஹெச்.ராஜா புகார், மன்னிப்பு கோரிய கல்லூரி\nஎம்மீது அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச். ராஜா மீது வழக்கு தொடரப்படும் : திருமாவளவன் அறிக்கை\nஹெச்.ராஜா எதிர்ப்பால் நின்று போனதா கருத்தரங்கம் அமைச்சர் மாஃபாய் மீதும் புகார்\nவிஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்… மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா\nடெல்லி அரசு பற்றிய ட்வீட்டை நீக்கிய ஹெச்.ராஜா… கலாய்க்கும் நெட்டிசன்கள்\n“எந்த உள்நோக்கமும் இல்லை. நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்” : ஹெச். ராஜா\nமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தக் கூடாது : போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு\nமவுனம் கலைத்தார் ரஜினி : பெரியார் சிலையை அகற்றச் சொல்வது காட்டுமிராண்டிதனம்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nசென்னை, மதுரை மற்றும் கோவை நகர சாலைகளில், 500 எலெக்ட்ரிக் பஸ்களின் இயக்கம் விரைவில் துவக்கப்பட உள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெ��்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-16T04:42:26Z", "digest": "sha1:KUEDIU3WVY4FVA3HJFPHHXSEGV2QALTF", "length": 3908, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "லண்டன் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n பிணங்களுடன் செக்ஸ் – 26 வயது வாலிபர் கைது\nநீரவ் மோடி லண்டனில் கைது…\n முறுக்கு மீசை…லண்டனில் சொகுசாக வலம் நீரவ் மோடி\nஹோட்டலில் சாப்பிட்ட பில் – அதிர்ச்சியான ரகுல் பிரீத் சிங்\nலண்டனில் நடைபெற்ற விஜய் நட்சத்திர கொண்டாட்டம்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண���டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/08/15090921/Bus-crash-in-Ecuador-kills-24-people-injures-19.vpf", "date_download": "2019-06-16T05:22:09Z", "digest": "sha1:REAY5BM72P6VGROB6PZEOXSAQUUUZD4R", "length": 10743, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bus crash in Ecuador kills 24 people, injures 19 || ஈக்வடார் நாட்டில் பேருந்து விபத்தில் 24 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஈக்வடார் நாட்டில் பேருந்து விபத்தில் 24 பேர் பலி\nஈக்வடார் நாட்டில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர். #EcuadorAccident\nஈக்வடார் தலைநகர் குவைட்டோ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து, சிறிய வாகனம் மீது மோதியதில் 24 பேர் பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.\nஅதிகாலை 3 மணியளவில் கொலம்பியா நாட்டு பதிவு எண்ணைக் கொண்ட அந்த பேருந்து வளைவு பாதையில் செல்லும் போது மற்றொரு வாகனம் மீது மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர் என ஈக்வடார் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஈக்வடார் நாட்டின் தலைமை போக்குவரத்து அதிகாரி வில்சன் பவோன் கூறுகையில், விபத்தில் பலியானவர்களில் அதிகம் பேர் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், வெனிசூலா நாட்டைச் சேர்ந்தவர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் சிறிய வாகனத்தில் வந்த இரு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனக் கூறினார்.\nஇந்நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஈக்வாடார் நாட்டில் கடந்த 3 நாட்களில் நடைபெறும் 2-வது பெரிய விபத்தாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை குவைட்டோ நகரின் தேசிய நெடுஞ்சாலையில் ஈக்வாடார் பார்சிலோனா கிளப் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் சென்ற வாகனம் அதிகாலை விபத்துக்குள்ளாகி 12 பேர் பலியாகினர் மற்றும் 30 பேர் படுகாயமடைந்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. நியூசிலாந்து கோர்ட்டில் சலசலப்பு காட்சிகள் : 51 பேரை கொன்று குவித்த பயங்கரவாதி சிரிப்பு\n2. இலங்கை தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கடத்தியது\n3. கஞ்சா புகைக்கும் வழக்கம் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது -ஆய்வில் தகவல்\n4. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு\n5. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா போட்ட ராட்சத வெடிகுண்டு : பெர்லின் நகர மக்களை வெளியேற்றி செயலிழக்க வைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ramar-temple-follow-the-constitution-law/", "date_download": "2019-06-16T05:31:56Z", "digest": "sha1:OMNTOAEI4JRY3IAUK366PKZDTXZ5RH2C", "length": 12463, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே ராமர் கோவில் : பிரதமர் மோடி - Sathiyam TV", "raw_content": "\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய��திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Tamil News India உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே ராமர் கோவில் : பிரதமர் மோடி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே ராமர் கோவில் : பிரதமர் மோடி\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\n சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்\nமூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\nவிடிய விடிய சாலையில் தூங்கிய எடியூரப்பா\nரயில் விபத்தை தடுத்த சிசிடிவி கேமராக்கள்\nகேரளாவை பயமுறுத்தும் நிஃபா வைரஸ் – மேலும் 47 பேருக்கு அறிகுறி\nஉலகிலேயே அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் பின்னுக்கு சென்ற இந்தியா\nகிணத்த கண்டுபிடிச்சா 5,000 ரூபாய் பரிசு \nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின்னர் தான் ராமர் கோவில் விவகாரத்தில் அவசர சட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திரமோடி, ராமர் கோவில் வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையை உருவாக்கியதே தாமதத்திற்கு காரணம் என்றார். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். நான்கு தலைமுறையாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் தான் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இல்லை என்றார். ரூபாய் நோட்டு நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் ஓராண்டுக்கு முன்பே மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் ஒரே சர்ஜிக்கல் தாக்குதலில் மாறிவிடும் என்று நினைப்பது தவறு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\n“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெர��யாதா” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/category/sports", "date_download": "2019-06-16T05:19:11Z", "digest": "sha1:WWBH5SJJMGWS4FU6PL6MZJONXDVBSF7U", "length": 7547, "nlines": 73, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nநீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது தவானுக்கு பதில் இங்கிலாந்திற்கு பறந்த புதிய வீரர்\nதல தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்; இலவசமாக டிக்கெட் கொடுத்து அசத்தி வரும் தோனி.\nதீவிர உடற்பயிற்சியில் ஷிகர் தவான், வைரல் வீடியோ; மாற்று வீரருக்கு வாய்ப்பு குறைவுதான்.\nமூன்றாவது சதமடித்த ஜோ ரூட் உலக கோப்பையில் புதிய சாதனை\nகிரிக்கெட்டுக்கு பதில் பேசாம நீச்சல் போட்டி நடத்துங்க; ஐசிசியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nஉலகக்கோப்பை ஆட்டத்தில் இறுதிப் போட்டிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ கணிப்பு\nகையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ்\nWC2019 : பாகிஸ்தானை இந்திய அணி நிச்சயம் வீழ்த்தும்; கேப்டன் விராட் கோலி சூளுரை.\nஇந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி சூசகமாக வெளிப்படுத்திய விராட் கோலி\n கடைசி அறிவிப்பை வெளியிட்ட நடுவர்கள்; சோகத்தில் ரசிகர்கள்\nஆட்டம் கைவிடப்பட்டால் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு எந்த இடம் கிடைக்கும்\nமீண்டும் பெய்யத் துவங்கியது கனமழை 20 ஓவர் போட்டி நடைபெற வாய்ப்பு ���ிடைக்குமா\nமழை முற்றிலும் நின்ற பின்பும் ஆட்டத்தை துவங்குவதில் சிக்கல்\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38298", "date_download": "2019-06-16T04:49:31Z", "digest": "sha1:TOOLQBYD7EAGG4LAJC6AJL6OH432EKF2", "length": 13482, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "தொழிலுக்கான தடையை நீக்க", "raw_content": "\nதொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் - முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை\nசுருக்குவலை மீன்பிடிமுறை தடை செய்யப்பட்டுள்ளதால் தமது தொழில்வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேதவானந்தா அவர்களை குறித்த மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.\nஇதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் -\nகடும் யுத்தத்திற்கு முகங்கொடுத்து பல வேதனைகளை சுமந்த எமது பகுதி மக்கள் தற்போது தான் ஓரளவு வாழ்வாதார நிலையில் மாற்றங்கண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது எமது வாழ்வாதார தொழிலாக இருந்துவந்த சுருக்குவலை தொழில் தடைசெய்யப்பட்டுள்ளதால் இதையே நம்பி வ���ழ்ந்த எமது குடும்ப நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.\nஇந்நிலையில் எமது தொழில்வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்வதற்கும் ஏதுவாக குறித்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்\nமுல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட செயலாளர் நாயகம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் விஜயமுனி சொய்ஷா அவர்களுடன் கலந்துரையாடியதுடன் காலக் கிரமத்தில் துறைசார் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5005", "date_download": "2019-06-16T05:18:33Z", "digest": "sha1:RMUGVOANY7HFJEDJ3MROW3G6W6VBRMKW", "length": 30489, "nlines": 159, "source_domain": "www.lankaone.com", "title": "உணவுக்கே வழியில்லை, பாட�", "raw_content": "\nஉணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு இடம்பெயர் முகாம் மக்களின் அவலம்\nஎங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போறதில் கூட சிக்கல் இருக்கிறது.\nமுகாமில் இருக்கிற பிள்ளைகள் என பிரித்துப் பார்க்கின்றனர். கெதியா எங்கட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது யாழ். மயிலிட்டியிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த வள்ளியம்மாவின் கருத்து.\nவள்ளியம்மா போன்று நூற்றுக்கணக்கானவர்கள் தமது அபிலாஷைகளை அடக்கி வைத்தவர்களாகவும், உயிரை விடுவதற்கு முன்னர் தமது சொந்த இடங்களுக்குச் சென���று விடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇடப்பெயர்வு என்றால் எமக்கு நினைவுக்கு வருவது வடக்கு, கிழக்கு மக்கள்தான்.யுத்தம், இயற்கை அனர்த்தம் என பலவற்றாலும் அடிக்கடி இடம்பெயர்ந்தவர்கள் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள்.\nகுறிப்பாக 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்த யுத்தம் சிலரை நிரந்தரமாக தமது சொந்த இடங்களிலிருந்து பிரித்து வைத்து விட்டது.\nமாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவோம் என பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினாலும், அவர்களின் வாழ்க்கை என்னவோ இன்னமும் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்ற பெயருடனேயே தொடர்கிறது.\nவடக்கு, கிழக்கு மாகாண மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் அடிப்படையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.\nயாழ் மாவட்டத்தின் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமை பற்றி அறிவதற்கு நலன்புரி நிலையத்துக்கு நேரில் சென்றால் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளலாம்.\nஅங்கிருக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புகள் யாவும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. முகாம் வாழ்க்கை போதும், சொந்த இடங்களுக்குச் சென்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.\nஇங்கே எங்களுக்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை. யாரோ ஒருவரின் காணியில் குடிசையைப் போட்டு இருக்கிறதால் காணி உரிமையாளர் தனது இடத்தை விடுமாறு சண்டைக்கு வாறார்.\nநாங்க எங்கட பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்கதான் போறது எனது மகளின் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்துக்கு போக கூட முடியாது.பிள்ளைகளின் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறம்,\nஎப்பிடி பள்ளிக்கூடம் போய் படிக்கிறது என்றார் பல வருடங்களுக்கு முன்னர் பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி பொன்னம்மா.\nஅவர் தழுதழுத்த குரலில் கூறிய கருத்துக்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தன.\nசொந்த ஊருக்குப் போனா கூலி வேலை பார்த்து பிள்ளைகளை காப்பாத்துவம். எங்கட காலம் முடியப் போகுது.எங்கட பிள்ளைகள் சரி இனி நல்லா இருக்கட்டும் என்றால் அது கூட நடக்காது.\nநான் சாகும் போது சரி என்ட சொந்த மண்ணில சாக வேணும்’ என்கிறார் அவர்.\nயுத்தம் மாத்திரமன்றி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் தமிழ் மக்கள் பலர் வடக்கு, கிழக்கில் இருக்கின்றனர்.\nவட மாகாண மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதுடன், கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகள் பலவற்றிலிருந்து இன்னும் வெளியேறவில்லை.\nவடமாகாணத்தின் யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பலர் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றார்கள்.\nஇவ்வாறான வாழ்க்கையானது அவர்களுக்கு கசப்புணர்வுகளை வழங்குவதுடன், இந்த இடம்பெயர்ந்த வாழ்க்கையானது அவர்களின் உரிமைகள் பலவற்றையும் மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.\nஇடம்பெயர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் நில உரிமை, கல்வி உரிமை, மத உரிமை உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பி வருகின்ற போதும் அவற்றை எவரும் காதில் வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.\nயுத்தம், சுனாமி மற்றும் இராணுவ நில ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறி தமது உறவினர்கள் வீடுகளிலும், தரிசு நிலங்களிலும் குடிசைகளை போட்டு வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.\nநிலைமை வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் தொடர்ந்தே வருகிறது.கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு அண்மித்த கருமுலையூற்று என்ற கிராமம் உள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது அந்தப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்னர், அக்கிராமத்துக் காணிகளை பாதுகாப்புப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.\nஎனக்கு இப்ப 63 வயது. என்னோட பாட்டன் பூட்டி வாழ்ந்த பாரம்பரிய கிராமம். எங்கட பூர்வீக காணிகளையே பறிச்சுப் போட்டு அந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி என்று சொல்றாங்க.\nசுனாமியின் போது நாங்க எங்கட இடங்கள விட்டுப் போய் விட்டோம்.மறுகா வந்து பார்த்தா, எங்கட காணிகள இராணுவம் அபகரிச்சிட்டு, மற்ற பக்கம் பார்த்தா விமானப்படை எடுத்திட்டு.\nநாங்க இப்ப வேறு காணிகள்ல இருக்குறோம். கடற்றொழில் தான் எங்கட வாழ்வாதார தொழில். நாங்க எங்கட தொழில கூட செய்ய முடியாம இருக்கு’ என்றார் அங்கு வசித்து வரும் பாத்திமா என்ற பெண்.\nஅதோட பார்த்திங்க என்டா, 4 பரம்பரைக்குரிய 400 வருட பாரம்பரியம் கொண்ட பள்ளிவாயல இராணும் இடிச்சுப் போட்டாங்க. நாங்க பல போராட்டங்கள செய்தப்ப, மலசலகூடம் கட்டுற மாதிரி சின்னதா எங்களுக்கு பள்ளிவாயல் என்டு கட்டித் தந்திருக்கிறாங்க.\nநாங்க தொழுகைக்கு இங்க தான் வாறோம். மிகப் பெரிய பள்ளிவாசல் இருந்த இடம். எங்களுக்கு அதனைக் கொடுத்தா கட்டி இங்க தொழுகைய செய்வோம் என்றார் அவர்.\nஒருவர் தமது மதத்தை பின்பற்றுவதற்கும், அதனைக் கடைப்பிடிப்பதற்கும் காணப்படுகின்ற உரிமைகள் மீறப்படுவதை இங்கு எம்மால் அவதானிக்க முடிந்தது.\nஇடம்பெயர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.\nஎங்கட பிள்ளைகளுக்கு கல்வி இல்ல, பள்ளிக்கூடம் ஒன்டு தற்காலி கொட்டில்லதான் இயங்குது. பிள்ளைகள் படிக்கிறாங்க. இப்பதான் புதுசா ஓரு பள்ளிக்கூடம் கட்டிட்டு இருக்கிறாங்க.\nஅந்த பள்ளிக்கூடம் திறந்த பிறகுதான் இனி எங்கட பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க முடியும் என்கிறார் திருகோணமலை கருமலையூற்று சேர்ந்த பஸீர்.\nஎங்கட முப்பாட்டன் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அன்பளிப்பாக கொடுத்த காணி இது. அதற்கான காகிதங்களும் எங்க கிட்ட இப்பவும் இருக்கு, அந்த காணியள கூட அரசாங்கம் தங்கட காணி என்டு சொல்றாங்க.\nபாதுகாப்புப் படை காணிகளை தருவதாக இல்லை என்பது அவர்களுடைய அங்கலாய்ப்பாக இருந்தது. பிரிடிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்டதாக கூறப்படும் காகிதங்கள் சிலவற்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.\nகருமுலையூற்று (ஜும்மா பள்ளி வாசல்) கடந்த 2014 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது.பள்ளிக்குரிய காணி விடுவிக்கப்படுவதாக இராணுவம் கூறிய போதும், இதுவரையில் அந்த மக்களுக்குரிய குடியிருப்பு காணிகள் கையளிப்பதற்கான எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை.\nமறுபக்கம் பள்ளிவாசலுக்குரிய காணியை சுவீகரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் புராதன சின்னமாக விளங்கிய பள்ளிவாசல் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது என்பது அக்கிராம மக்களின் வி���னமாகும்.\nஇங்குள்ள ஏறத்தாழ 1000 குடும்பங்கள் கடற்றொழிலை நம்பி வாழ்க்கை நடத்துகின்றன. அந்த குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.\nபாடசாலைகளுக்கான நிரந்தர ஏற்பாடுகள் எதுவும் இல்லாத சூழலில் தற்காலிக கட்டடத்தில் பாடசாலை இயங்கி வருகிறது. குவைத் அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து ஒரு பள்ளிக்கூடத்தினைக் கட்டிக் கொண்டிருக்கின்றன.\nஇது போன்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன.\nஎதிர்பார்ப்புகள் தொடர்ந்தும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்துள்ளன. காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஇருந்த போதும் அதற்கான சரியான சமிக்ஞைகள் அரசிடமிருந்து வரவில்லையென்பது துரதிர்ஷ்டவசமாகும்.\nகுறிப்பாக வடக்கில் யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டில் வந்து வசிப்பவர்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கும் மனோநிலையொன்று காணப்படுகிறது.\nஇடம்பெயர்ந்தவர்கள் என்றால் சமூகத்தில் அவர்களும் பிரஜைகள் இல்லையா அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களா அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களா\nயுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வசிக்க வழியின்றி தற்காலிக கொட்டில்களிலும், உறவுகளின் வீடுகளிலும் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்வேறு உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.\nஇது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, சர்வதேச நியமங்களுக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.\nஇலங்காதீவின் வடபால் பல வளங்களாலும் சிறப்புப்......Read More\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒ���்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/12001948/Police-house-jewelry-money-theft.vpf", "date_download": "2019-06-16T05:29:34Z", "digest": "sha1:DGT344OU7LBHBTKJPJ6FO72S5A6DKPX6", "length": 4565, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருவள்ளூர் அருகேபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு||Police house jewelry, money theft -DailyThanthi", "raw_content": "\nதிருவள்ளூர் அருகேபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nசெப்டம்பர் 12, 03:15 AM\nதிருவள்ளூரை அடுத்த திருவூர் மாணக்நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 37). இவர் குற்றவாளிகள் கண்காணிப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவரது மனைவி மோகனவள்ளி (27). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். இரவு அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nவீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.\nஇதுகுறித்து ரவீந்திரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3082244.html", "date_download": "2019-06-16T04:42:56Z", "digest": "sha1:YHI5OLTQAGJV5TB72LLFXEMQ263BDNVN", "length": 6587, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மது அருந்த பணம் தராததால் தீக்குளித்தவர் சாவு- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமது அருந்த பணம் தராததால் தீக்குளித்தவர் சாவு\nBy DIN | Published on : 24th January 2019 05:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிட்டக்குடி வட்டம், பட்டூரில் மது அருந்த பணம் தராததால், தீக்குளித்தவர் உயிரிழந்தார்.\nபட்டூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் பூவரசன் (20). சிறுவயதிலேயே இவரது தந்தை இறந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த அவரது தாய்மாமன் செ.பால்ராஜின் (40) வீட்டில் வசித்து வந்தார். விவசாயக் கூலி வேலை செய்து வந்த பூவரசன், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதாகத் தெரிகிறது.\nஇதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாட்டி ராசாத்தியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். அவர், பணம் தர மறுத்ததால், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாராம்.\nஇதனால், பலத்த தீக்காயமடைந்த அவரை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு, செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleuvr.blogspot.com/2014/11/", "date_download": "2019-06-16T05:18:43Z", "digest": "sha1:2CFRJTB7RS5FQGCQQSVFWVMG7IP73ZDU", "length": 50470, "nlines": 703, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: November 2014", "raw_content": "\nபெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்\nகேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதமாதம் சம்பளம் கொடுப்பதில் Innovative நிறுவனம் கடும் காலதாமதம் செய்வதை கண்டித்தும் அன் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய கோரியும் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம் தோழர் சமுத்திரகனி ,தோழர் ஜெயக்குமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது .26-11-2014 நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் இப் பிரச்சனையை மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டி காட்டியும் இதுவரை பிரச்னை தீரவில்லை .அந்நிறுவனம் முறையாக EPF பணத்தையும் செலுத்தவில்லை .மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெண்டர் எடுத்துள்ள இந் நிறுவனம் எல்லா இடங்களிலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதை நமது மாநில சங்கத்திடமும் எடுத்து கூறியுள்ளோம் .இன்று லேபர் அதிகாரியிடம் பிரச்சனையின் தன்மையை இ மெயில் மூலமாக அனுப்பி அந்த அதிகாரியிடம் பேசி மாவட்ட நிர்வாகமே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளோம் . லேபர் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார் .அந்த அடிப்படையில் வரும் நிகழ்வுகளை பார்த்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் தொடங்கப்படும் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை அனைவருக்கும் பேச வாய்ப்பு அளித்து ஒரு பயிற்சி பட்டறையாக நடைபெற்றது ஒரு சிறப்பு அம்சமாகும் . போராட்டத்தை வாழ்த்தி CITU சங்க மாநில பொறுப்பாளர் தோழியர் மகாலட்சுமி , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர்\nதோழர் வேல்சாமி ,மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி ,அஷ்ரப் தீன் ,மதி கண்ணன் ,அனவரதம் ,இளமாறன் ,சிங்காரவேல்,சந்திரசேகரன் ,வெங்கடப்பன் ஆகியோர் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினர் .தோழர் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் மாரிமுத்து நன்றி கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உண்ணாவிரத போராட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டது சிறப்பு மிக்கது .\nவிருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 7ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். போனஸ் சட்டப்படி 8.33 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத���் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட தலைவர் சமுத்திரகனி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\n<தினகரன் செய்தி >படிக்க :-Click Here\n2014 நவம்பர் 27 வேலை நிறுத்தம்... தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.\nLabels: மாநிலம், வேலை நிறுத்தம்\nதொழிலாளர் விரோத INNOVATIVE நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி 2014 நவம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற பட்டினிப்போராட்டத்தில் 88 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 26 BSNLEU உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதன் காட்சிப் பதிவுகள் சில....\nLabels: உண்ணாவிரத போராட்டம், மாவட்டம்\nLabels: TNTCWU, உண்ணாவிரத போராட்டம், மாவட்டம்\nவேலை நிறுத்த பிரச்சார பயணம்\nகாலை 1000 மணி அருப்புக்கோட்டை வாயிற் கூட்டம்\nநண்பகல் 1200 மணி சாத்தூர் வாயிற் கூட்டம்\nLabels: வேலைநிறுத்த பிரசார பயணம்\nசெய்தி படிக்க :-Click Here\nசெய்தி படிக்க :-Click Here\nஎழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணம்\nகடந்த 3 நாட்களாக ஒன்றுபட்ட பிரசார பயணத்தை தொடங்குவதற்கு விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காதலால் இன்று முதல் நமது சங்கம் எழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணத்தை காலை 1000 அளவில் ராஜபாளையத்தில் தொடங்கியது. பெரும் திரளான ஊழியர்கள் மத்தியில் தோழர் அனவரதம் தலைமை தாங்க கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் தொடக்கஉரை ஆற்ற, நவம்பர் 27 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை எழுச்சிகரமான உரையை தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, முத்துசாமி, வெங்கடேஷ், கண்ணன்(மதி), ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேலுசாமி ஆகியோர் நிகழ்த்தினர். தோழர் சிவஞானம் நன்றியுரை கூறினார்.\nஅதன் பின் தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திறகு மூத்த தோழர் பிரபு தலைமை வகிக்க தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, அஷ்ரப்தீன் ஆகியோர் பேசினர். இந்த இரண்டு நிகழ்சிகளையும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த முத்துராமலிங்கம், வெங்கடேஷ், சிவஞானம், முருகன் (சத்திரப்பட்டி) ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.\nமதியம் 1.30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் தங்கதுரை தலைமை தாங்க தோழர் சமுத்திரம் கிளை செயலர் தொடக்க உரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி, தோழியர் பகவதி அவர்கள் உரை நிகழ்த்தினர். பிரசார பயண குழுவிற்கு மதிய உணவு நிதியாக ரூபாய் 1000/- வழங்கிய மாவட்ட சங்க துணை தலைவர் தோழியர் பகவதிக்கு மாவட்ட சங்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.\nமதியம் 330 மணி அளவில் சிவகாசி OCB தொலை பேசி நிலையத்தில் ஊழியர்களை நேருக்கு நேர் சந்தித்து வேலை நிறுத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்கிருத்து சிவகாசி பழைய தொலைபேசி நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் RSU தொலைபேசி நிலைய ஊழியர்களை சந்தித்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இன்றைய பிரசார பயணத்தில் மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரகனி, முத்துசாமி, மதிகண்ணன், சந்திரசேகரன், அஸ்ரப்தீன், முனியாண்டி, வெங்கடேஷ், முனீஸ்வரன், ஜெயபாண்டியன், கருப்பசாமி, முத்துராமலிங்கம், சமுத்திரம், L.தங்கதுரை, RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், G.ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.\nLabels: வேலைநிறுத்த பிரசார பயணம்\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப்பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்���ம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nடல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செய்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் கீப்பிங் காண்ட்ராக்டர் யார் \nபெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்\nவேலை நிறுத்த பிரச்சார பயணம்\nஎழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணம்\nஅகில இந்திய வேலை நிறுத்தம்\nஎதை விற்றால் லாபம் கிடைக்கும் என்பதுதான் இன்று பன்...\n7 வது அனைத்திந்திய மாநாட்டில் தமிழ்மாநில சங்கம் சா...\nஅகில இந்திய மாநாடு - மூன்றாம் நாள்\nஅகில இந்திய மாநாடு - இரண்டாம் நாள்\nஅகில இந்திய மாநாடு - முதல்நாள்\nபோராட்ட விளக்கக் கூட்டத்திற்கான பட்டியல்\nஅனைத்திந்திய மாநாட்டிற்கு நமது மாவட்ட தோழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3658:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2019-06-16T05:54:23Z", "digest": "sha1:JZKPR5MF3LZJHOXZTJOT5FUG6ZWREGXJ", "length": 28910, "nlines": 138, "source_domain": "nidur.info", "title": "அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்", "raw_content": "\nHome இ��்லாம் ஜகாத் அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.\no (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்,\no தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,\no (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,\no அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,\n(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (அல்குர்ஆன் 9:60)\nஇந்த வசனத்தில் ஜகாத் எட்டு வகையாகச் செலவிடப்பட வேண்டும் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் ஏழு வகை நேரடியாக நபர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் எட்டாவது வகையான \"பீஸபீலில்லாஹ்\" வும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள் அல்லது அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கே அதாவது நபர்களுக்கே கொடுக்கப்பட வெண்டும் என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளனர். அதுவும் குறிப்பிடட நபர்களின் கையில் போய் சேரும் போதே ஜகாத் நிறைவேறும் என்று வைத்துள்ளனர். உதாரணமாக இறந்துப் போன ஒரு நபரின் மையித்து செலவுக்காக செலவிடப்படும் பணம் ஜகாத்தில் சேராது; என் என்றால் அதனைப் பெற்றுக் கொள்ள அந்த நபர் உயிரோடில்லை என சட்டம் வகுத்துள்ளனர். குர்ஆனில் பல இடங்களில் ஜகாத் கொடுக்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கொடுப்பது என்றால் அங்கு வாங்குவதற்கும் ஒரு ஆள் இருக்க வேண்டும். எனவே ஜகாத் குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால் மட்டுமே நிறைவேறும் என்ற அவர்களின் யூகத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றியுள்ளனர்.\nஆனால் ஜகாத் நபர்களின் கையில் போய்ச் சேர்ந்தால் மட்டுமே அது நிறைவேறும் என்று சட்டம் வகுத்துள்ளது அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்துவிட்டு இவர்களாகத் தன்னிச்சையாக இயற்றியதாகும். \"அல்லாஹ் விதிக்காததை விதிக்கும் இணையாளர்கள் அவர்களுக்கிருக்கின்றனரா\" (அல்குர்ஆன் 42:21) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை அவர்களுக்கு அச்சத்தைத் தரவில்லையா\" (அல்குர்ஆன் 42:21) என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கை அவர்களுக்கு அச்சத்தைத் தரவில்லையா கடன்பட்டிருப்பவர் கையில் பணத்தைக் கொடுக்காமல் கடன் கொடுத்தவர் கையில் அந்தப் பணத்தைக் கொடுத்து கடனைத் தீர்த்தால் ஜகாத் நிறைவேறாதா கடன்பட்டிருப்பவர் கையில் பணத்தைக் கொடுக்காமல் கடன் கொடுத்தவர் கையில் அந்தப் பணத்தைக் கொடுத்து கடனைத் தீர்த்தால் ஜகாத் நிறைவேறாதா அதே போல் அடிமையின் கையில் பணம் கொடுக்காமல் அடிமையின் உரிமையாளர்களிடம் பணத்தைக் கொடுத்து அந்த அடிமையை உரிமை விட்டால் ஜகாத் நிறைவேறாதா அதே போல் அடிமையின் கையில் பணம் கொடுக்காமல் அடிமையின் உரிமையாளர்களிடம் பணத்தைக் கொடுத்து அந்த அடிமையை உரிமை விட்டால் ஜகாத் நிறைவேறாதா இவ்வாறு செய்தாலும் ஜகாத் நிறைவேறத்தான் செய்யும். இதனை அல்குர்ஆன் 9:60 வசனத்தில் குறிப்பிடப்படும் முதல் நாலு வகையில் அவர்களுக்கு எனக் குறிப்பிடும் அல்லாஹ் அடுத்துள்ள மூன்று வகையில் அவர்களுக்காக எனக் குறிப்பிடப்படும் எஞ்சியுள்ள ஒரு வகையை அல்லாஹ்வின் பாதையிலுள்ளவர்களுக்கென்றோ அல்லது அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர்களுக்காக என்றோ குறிப்பிடாமல் அல்லாஹ்வின் பாதைக்காக எனத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுத் தெளிவுப்படுத்தியுள்ளான்.\nஅடுத்து முக்கியமாக ஜகாத் பணத்தை அல்லாஹ்வின் பாதையில் சத்தியமார்க்கம் நிலைநாட்டப்பட மக்கள் சத்திய மார்க்கத்தை அறிந்து செயல்பட்டால் ஜகாத் நிறைவேறாது என்று பிக்ஹு சட்டம் வகுத்து வைத்துள்ளதை ஆராய்வோம். ஆதார அடிப்படையில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரியவில்லை. அனுமான அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதுவும் சுயநலநோக்குடன் அவ்வாறு இயற்றப்பட்டுள்ளது. அந்த வகையைக் கொண்டு தங்கள் பாக்கெட்டுகளை நிறைத்துக் கொள்ள சட்டம் வகுத்துள்ளனர். மார்க்கப் பிரசாரம் செய்ய பட்டயம் பெற்ற ஏகபோக உரிமையாளர்கள் நாங்கள் மட்டுமே. அரபி மொழிக் கற்றுக் கொள்ளாதவர்கள் பிரசார பணிக்கு அருகதையற்றவர்கள் என்று மவ்லவிகள் மார்தட்டிக் கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றபடி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அல்லாஹ்வின் பாதையில் எல்லா வகைகளிலும் ஜகாத் பணம் செலவிடப்படலாம் என்பதையே வலியுறுத்துகின்றன. உதாரணமாக கீழ்வரும் வசனங்கள் உற்று கவனியுங்கள்.\n அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான்-அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன்-நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத(வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான்-பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 47:38)\nஅல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை-நன்மை செய்வோரை-நேசிக்கிறான். அல்குர்ஆன் (2:195)\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது; ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு(இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான(கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 2:261)\nமேலும் பார்க்க அல்குர்ஆன் 2:262, 8:60, 49:15, 61:11 இந்த வசனங்களிலெல்லாம் \"ஃபீஸபீலில்லாஹ்\" என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படுவதைக் குறிக்கின்றனவே அல்லாமல் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லவில்லை. அவ்வாறுப் பொருள் கொள்வது பெருந்தவறாகும். ஆயினும் அவர்களுக்கு கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்க்கில்லை. \"ஜகாத் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம் \"ஆத்தூஸ் ஜகாத்\" என்று குர்ஆனிலும் \"ஈத்தாவுஸ் ஜகாத்\" என்று ஹதீஸிலும் காணப் படுகின்றது. ஆனால் மேலேக் காணப்படும் வசனங்களில் \"அன்ஃபிகூ\" செலவிடுங்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். கொடுப்பதற்கும், செலவழிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. கொடுப்பதற்கு ஆள் கண்டிப்பாக இருக்க வேண்டும்\" என்ற வாதத்தை அவர்கள் எடுத்து வைக்கலாம்.\nபொருளைக் கொடுப்பது, செலவளிப்பது, தியாகம் செய்வது இவை அனைத்தும் பெரும்பாலும் ஒத்தக் கருத்தை உடையவைத் தான்; இவற்றில் வித்தியாசம் இருக்கிறது என்று வாதிடுகிறவர்கள் அல்லாஹ்வின் பாதையிலும் என்றிருப்பதை அல்லாஹ் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று மட்டும் பொருள் கொள்வது அதனைவிடப் பெருந்தவறு என்பதை ஏன் உணர மறுக்கிறார்கள் ஃபிக்ஹு சட்டம் கூ���ுவதுப் போல் 9:60ல் வருடம் \"ஃபீஸபீலில்லாஹ்\" என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களை மட்டுமே குறிக்கும் என்றிருந்தால் அல்லாஹ் அதனைத் தெளிவாக \"வல்முஜாஹிதூன ஃபீஸபீலில்லாஹ்\" என்றே குறிப்பிட்டிருப்பானே ஃபிக்ஹு சட்டம் கூறுவதுப் போல் 9:60ல் வருடம் \"ஃபீஸபீலில்லாஹ்\" என்ற பதம் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களை மட்டுமே குறிக்கும் என்றிருந்தால் அல்லாஹ் அதனைத் தெளிவாக \"வல்முஜாஹிதூன ஃபீஸபீலில்லாஹ்\" என்றே குறிப்பிட்டிருப்பானே உதாரணமாக அல்குர்ஆன் 4:95 வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று குறிப்பாகக் குறிக்கின்றான். அந்த வசனம் வருமாறு:\nஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமின்றி உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுபவர்களும் சமமாகமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:95)\nஇங்கு அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதுப் போல் 9:60 வசனத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டிருப்பான். ஆனால் அவ்வாறுக் குறிப்பிடவில்லை. இந்த நிலையில் இங்கு இதற்கு இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுகிறவர்களுக்கு மட்டுமே என்று எப்படி வலிந்து பொருள் கொள்கிறார்கள் இப்படி சட்டம் வகுத்து வைத்துள்ளவர்கள் எப்படி அவர்கள் வைத்துள்ள சட்டத்தையே மதிக்காமல் நடந்து வருகிறார்கள் என்பதையும் உங்களுக்கு அறியத் தருகிறோம்.\nஅவர்களது இந்தச் சட்டப்படி அவர்கள் நடத்தி வரும் ஃபிக்ஹு மதரஸாக்களுக்கு ஜகாத் பணத்தையும் வசூலிக்கவே செய்கின்றனர். ஜகாத் நிறைவேறாதே எப்படி ஜகாத் பணத்தை வசூலிக்கிறீர்கள் எப்படி ஜகாத் பணத்தை வசூலிக்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் வசூலித்த ஜகாத் பணத்தை மதரஸாவில் (ஃபிக்ஹு சட்டங்களை) ஓதிவரும் மாணவர்களுக்கு உணவு வகைகளுக்குச் செலவிடுகிறோம். (இங்கு கொடுக்காமல் செலவிடுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) எனவே ஜகாத் நிறைவேறிவிடும் என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள். இங்கு அவர்கள் சட்டம் வகுத்து வைத்திருப்பதுப் போல் மதரஸாவில் (ஃபிக்ஹு சட்டம்) பயிலும் மாணவர்களின் கைகளில் ஜகாத் பணம் நேரடியாகக் கொடுக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக அதனைச் செலவிடுவதில்லை என்பதும், அவர்களு��்கு இலவச உணவும், தங்கும் வசதியும் செய்து கொடுத்துள்ளதாக அறிவிக்கப்படுவதும் சிந்தித்து உணர வேண்டிய விஷயங்களாகும்.\nஆக அவர்கள் வகுத்துள்ள சட்டத்தை அவர்களே மதித்த நடப்பதில்லை. மக்கள் ஏமாற்றவே அவர்கள் இவ்வாறு சட்டம் வகுத்து வைத்துள்ளனர் என்றே கூற வேண்டும். குர்ஆனையும், ஹதீஸையும் குழித் தோன்டிப் புதைத்துவிட்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் நியாயப்படுத்தியும், அறிவுக்கே பொருந்தாத சட்டங்களையும், அசிங்கங்களையும் கொண்டுள்ள ஃபிக்ஹு நூல்களை மார்க்கக் கல்வியாக போதிக்கும் அவர்களின் பிக்ஹு மதரஸாக்களுக்கும் ஜகாத் பணம் கொடுத்தால் அது நிறைவேறி விடுமாம். அல்லாஹ்வின் பாதையில்-அல்லாஹ்வின் மார்க்கத்தை-சத்தியத்தை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஜகாத் பணத்தை செலவிட்டால் அது நிறைவேறாதாம். அவர்களின் கூற்று வேடிக்கையாக இல்லையா\nஎனவே ஃபிக்ஹு நூல்களில் ஜகாத் விஷயமாக இயற்றி வைத்துள்ள இந்த தவறான சட்டத்தை நாம் மதித்து நடக்க வேண்டியதில்லை. அதனை மார்க்கச் சட்டமாகக் கொள்ள வேண்டியதுமில்லை. அல்லாஹ்வின் பாதையில் குர்ஆன் ஹதீஸை நிலைநாட்ட மக்களிடையே உண்மையான மார்க்கம் நடைமுறைக்கு வர செய்யப்படும் முயற்சிகளுக்குத் தாராளமாக ஜகாத் பணத்தைச் செலவிடலாம். நாம் மேலே எடுத்தெழுதியுள்ள வசனங்களிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் பணத்தைவிட அதிக நன்மையைப் பெற்றுத் தரும் வேறு வழி ஒன்று இருக்க முடியாது என்பதைத் தெளிவாக நாம் புரிந்துக் கொள்கிறோம்.\nவறுமை-கொடிது; அதில் சந்தேகமேயில்லை. அதனைப் போக்க முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. வசதி படைத்தவர்கள் வறுமையில் வாடுபவர்களுக்கு தங்களின் ஜகாத் பணத்தையும் சதகா பணத்தையும் தாராளமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்க ஆவன செய்ய வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. ஆயினும் இவ்வுலக வறுமையை விட மறு உலக வறுமை கொடிதிலும் கொடிதாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇவ்வுலக வறுமை அற்பமான அதிக பட்சமான 100 வருட இவ்வுலக வாழ்க்கையை பாதிக்கும். ஆனால் மறு உலக வறுமையோ அழிவே இல்லாத நித்தியமான மறு உலக வாழ்க்கையை பாதித்து நரகில் சேர்க்கும் மகாக் கொடிய ஒன்றாக இருக்கிறது. அல்லாஹ்வின் கட��டளைகளையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நடைமுறைகளையும் அறியாது முன்னோர்களின் அடிச்சுவடைப் பின்பற்றிச் செல்வதுத் தான் மறுமையின் வறுமையைத் தோற்றுவிப்பதாகும்.\nமறுமையின் வறுமை இவ்வுலகிலேயே அறிந்து நீக்கப்பட வேண்டும் மறுமையில் அதற்குரிய வாய்ப்போ, அவகாசமோ இல்லவே இல்லை.\nஎனவே இந்த மறுமையின் வறுமையைப் போக்க செய்யப்படும் முயற்சியே மிகச் சிறந்த முயற்சியாகும். (அதற்காக, ஜகாத்தின் முழுப்பகுதியையும் இதற்காக மட்டும் செலவிட வேண்டும் என்று யாரும் தப்பெண்ணம் கொள்ள வேண்டாம் மேற்கூரிய இறைவசனங்களின் படி, 8 வகையிலும் செலவிடுதல் வேண்டும் அதுவே சிறப்பு) அல்லாஹ் அருள் புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2013/22578-2013-01-08-17-39-42", "date_download": "2019-06-16T05:41:43Z", "digest": "sha1:LNDAHLBJCNTIDICDWNMFDDU4NMKR3HJY", "length": 42813, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "மக்களை ஏய்க்கும் மருந்து அரசியல்", "raw_content": "\nஉணவுப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல்\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nதனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்\nஉலக அழகிப் போட்டி - பெண்களின் உடல்கள் மீது பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் விபச்சாரம்\nஇந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன - பனியா சக்திகள்\nஇந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சி: ஸ்டிஃபான் ஏங்கல்\nஇரையாகும் இந்திய இறையாண்மை - நூல் விமர்சனம்\nநெருக்கும் கார்பன் சுருக்குக் கயிறு\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nவெளியிடப்பட்டது: 08 ஜனவரி 2013\nமக்களை ஏய்க்கும் மருந்து அரசியல்\n2012 நவம்பர் 23 அன்று நடுவண் அரசின் அமைச்சரவை, “இன்றியமையா மருந்துகளின் தேசியப் பட்டியலில்” (National List of Essential Medicines - NLEM) மொத்தம் 348 மருந்துகள் இடம்பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்குமுன் 74 மர��ந்துகள் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. 2011ஆம் ஆண்டு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) உருவாக்கிய அறிக்கையின் அடிப்படையில், அமைச்சரவை இம்முடிவை எடுத்தது. இது எந்த அளவுக்கு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் என்பதே நம்முன் உள்ள வினாவாகும்\nதாராளமயச் சந்தைப் பொருளாதாரம் நடை முறைக்கு வந்தபின், கடந்த முப்பது ஆண்டுகளில் உணவுப் பொருள்களைவிட குடும்பத்தின் வருவாயில் அதிகமான பகுதியைக் கல்விச் செலவும், மருத்துவச் செலவும் விழுங்கி வருகின்றன. இவ்விரண்டும் எண் ணற்ற குடும்பங்களைக் கடனாளியாக்கியுள்ளன. கல்வியும் மருத்துவமும் பெருமளவில் தனியார் மயமாகிவிட்டதே இதற்குக் காரணமாகும்.\nஇந்தியாவில் 25 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. நோயுற்றால் 80 விழுக்காடு குடும்பங்கள் தனியார் மருத்துவரிடம்தான் செல்கின்றனர். இவர்களின் மொத்த மருத்துவச் செலவில் 74 விழுக்காட்டை மருந்து, மாத்திரைகள் வாங்குவதற்காகச் செலவிடுகின்றனர். எனவே மருந்துகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப் படுகிறது; எவ்வாறு அது செயல்படுத்தப்படுகிறது என்பன ஒவ்வொரு குடிமகனும் அறிய வேண்டிய செய்தி களாகும்.\n1970களுக்குமுன் பன்னாட்டு மருந்து நிறுவனங் களின் வேட்டைக்காடாக இருந்தது இந்தியா. நடுத்தர வகுப்பு மக்கள்கூட வாங்க முடியாத அளவில் மருந்து களின் விலை இருந்தது. ஆட்சியிலும் கட்சியிலும் தன் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, மக்களுக்குப் பயன்தரக்கூடிய சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய நெருக்கடியான நிலையில் இருந்த இந்திராகாந்தி 1973இல் புதிய காப்புரிமைச் சட்டத்தை இயற்றினார். இது மருந்துகளின் விலை யைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் வழிகோலியது. 1975ஆம் ஆண்டு ஜெய்சுக்லால் ஹாத்தி குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் (Drug Price Control Order - DPCO) அமைக்கப்பட்டது. 1979இல் 347 மருந்துகளின் (Active Pharmaceutical Imgredience) விலை நிர்ணயம் இந்த ஆணையத்தின் கீழ் கொண்டுவரப் பட்டது. இதன்விளைவாக மருந்துகள் விலைப் படிப் படியாகக் குறைந்தது. உலகிலேயே மலிவான விலை யில் மருந்துகள் கிடைக்கும் நாடு என்ற புகழை இந்தியா எய்தியது.\nஆனால் இந் நன்னிலை நீண்டகாலம் நீடிக்க வில்லை. இராசிவ்காந்தி ஆட்சியில் 1987இல் இப் பட்டியலில் இருந்த மருந்துகள் எண்ணிக்கை 142 ஆகக் குறைக்கப்பட்டது. 1995 சனவரி முதல் காட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதைக் காரணமாகக் காட்டி, விலைக்கட்டுப்பாட்டில் இருந்த மருந்துகளின் எண்ணிக்கை 76ஆகக் குறைக்கப்பட்டது.\nஅதன்பின், மருந்து தயாரிப்பு முதலாளிகள் அளித்த நெருக்குதலால், 2002இல் இந்த எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்பட்டது. இக்குறைப்புக்குச் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த ஆணைக்குத் தடைவிதித்தது. இவ்வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தையும் விலைக் கட்டுப்பாட்டுப் பட்டியலின்கீழ் நடுவண் அரசு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இறுதியாக 2012 நவம்பர் 27க்குள் இன்றியமையா மருந்துகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தது. அதனால்தான் நடுவண் அரசின் அமைச்சரவை 23.11.12 அன்று இன்றியமையா மருந்துகள் பட்டியலில் 348 மருந்து களைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்தது. மக்களையும் உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றுவதற்கான ஒரு கண் துடைப்பு நடவடிக்கையே இது\n1995இல் நடுவண் அரசு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான புதிய வழியை வகுத்தது. 1979இல் மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (DPCO) கீழ் 347 மருந்துகளைக் கொண்டுவந்தபோது, மருந்தின் உற்பத்திச் செலவுடன் உற்பத்திக்குப்பின் நேரிடும் பிற செலவுகளையும் சேர்த்து (Cost-plus based pricing - CBP) மருந்தின் அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. பிற செலவுகள் என்பது 40 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை இருந்தது. ஆனால் 1995இல் உற்பத்திச் செலவைப் போல் 100 விழுக்காடு அளவுக்குப் பிற செலவினங்கள் இருக்கலாம் என்று நடுவண் அரசு அறிவித்தது. மேலும் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த மருந்துகளின் எண்ணிக்கையை 76ஆகக் குறைத்தது. இதனால் 1995க்குப்பின் மருந்துகள் விலை மளமளவென உயர்ந்தது.\nஆனால் தற்போது நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள 348 இன்றியமையா மருந்து களின் விலை, உற்பத்திச் செலவு மற்றும் பிற செலவு கள் என்ற அடிப்படையில் அல்லாமல், சந்தையில் மருந்துகளின் சராசரி விலையை அடிப்ப��ையாகக் கொண்டு (Market Based Pricing - MBP) நிர்ணயிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டே மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை நடுவண் அரசு புறக்கணித்துவிட்டது.\nஒரே மூலக்கூiற்ற அடிப்படையாகக் கொண்ட மருந்தினைப் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவற்றைப் பல்வேறு பெயர்களில், பல்வேறுபட்ட விலைகளில் விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை 50 நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இம்மருந்தின் விலை ரூ.20 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது என்றால், இந்த 50 நிறுவனங்களில் 1 விழுக்காட்டுக்கு அதிகமான சந்தை பெற்றுள்ள நிறுவனங்களை மட்டும் கணக்கில் கொண்டு, அத்தனை நிறுவனங்களின் விலையைக் கூட்டி, நிறு வனகளின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் விலைதான் அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்படும். 348 இன்றியமையா மருந்துகளுக்கு நடுவண் அரசு நிர்ணயிக்கப் போகும் விலை நடைமுறை இதுதான் (தினமணி, 24.11.12). ஏழை, எளிய மக்களுக்குத் தற்போது குறைந்த விலையில் மருந்துகள் கிடைத்து வருவதை ஒழிப்பதற்கான சூழ்ச்சியே - இப்புதிய விலை நிர்ணய முறை.\nஇந்தியாவில் சிறிய மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 5000க்குமேல் இருக்கின்றன. இவை குறைந்த விலையில் மருந்துகளை மக்களுக் குக் கிடைக்கச் செய்கின்றன. உள்நாட்டில் உற்பத்தி யாகும் மருந்தில் 50 விழுக்காட்டை இவை உற்பத்தி செய்கின்றன். இவற்றில் பத்து இலட்சம் பேர் வேலை செய்கின்றனர். பெரும்பாலான பெரிய மருந்து நிறு வனங்கள், சிறிய மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மருந்துகளை வாங்கித் தங்கள் வணிகப் பெயரில் (Brand Name) விற்பனை செய்கின்றன. எனவே புதிய மருந்து விலை நிர்ணய முறையால் சிறிய - நடுத்தர நிறுவனங்கள் பையப் பைய நலி வுற்று அழியும். அதனால் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்காமல் போய்விடும்.\nஎந்தவொரு பொருளையும் அதிக அளவில் உற் பத்தி செய்யும் போது, அதன் உற்பத்திச் செலவு குறை யும்; அதனால் விலையும் குறையும் என்பது முதலா ளித்துவ உற்பத்தியின் - சந்தையின் கோட்பாடாகக் கூறப்படுகிறது. ஆனால் மருந்து தயாரிப்பிலோ இது எதிர்மறையாக உள்ளது. உற்பத்தியிலும் சந்தையிலும் முன்னணியில் உள்ள பெரிய மருந்து நிறுவனங்களின் மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது.\nதமிழ்நாட்டு அரசின் மருத்துவ சேவைகள் கழகம் (Tamilnadu Medical Services Corporation - TNMSC) கொள்முதல் செய்யும் மருந்துகளின் விலையைப் போல் வெளிச்சந்தையில் இருபது - முப்பது மடங்கு அதிகமான விலையில் இம்மருந்துகள் விற்கப்படுகின்றன என்பதை இப்பட்டியலில் காணலாம். ஒரே நோய்க் கான ஒரே அளவு கொண்ட மருந்தின் விலையில் 50 மடங்கு ஏற்றத்தாழ்வு இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே, தமிழ்நாடு அரசு தான், மருந்துகளை மிகக் குறைந்த விலையில் கொள் முதல் செய்து, தன்கீழ் உள்ள மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது; மற்ற மாநில அரசுகளும் தமிழ்நாட்டை முன்னோடியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தமிழ்நாட்டிலும் நோயாளிகளில் 80 விழுக்காட்டினர் தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலையில் மருந்துகளை வாங்கும் அவல நிலைதான் இருக்கிறது.\nகட்டுப்பாடற்ற - தாராளமயச் சந்தையில் நுகர்வோர் தம் விருப்பம்போல் பொருள்களைத் தேர்வு செய்து வாங்குவதற்கான பரந்துபட்ட வாய்ப்புகள் உள்ளன என்று உலகமய ஆதாரவாளர்கள் உரத்துக் கூறுகின்றனர். ஆனால் எந்த நோய்க்கு எந்த மருந்தை வாங்குவது என்பதை மருந்து தயாரிப்பாளரும் தனியார் மருத்துவர்களும் தான் முடிவு செய்கின்றனர். மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே பெரிய கள்ளக்கூட்டு இருக்கிறது. அதனால் தான், விலை அதிகமான மருந்துகளையும் நோய்க்குத் தொடர்பே இல்லாத மருந்துகளையும் நோயாளிகள் மீது இவர்கள் திணிக்கின்றனர்.\nஇந்தியாவில் மட்டுமின்றி, கல்வியறிவும், விழிப் புணர்வும் மிக்க மேலை நாடுகளிலும் இக்கள்ளக் கூட்டு, நோயாளிகளைச் சுரண்டிக் கொள்ளையடிக்கிறது. அண்மையில் பிரான்சு நாட்டின் குடியரசுத் தலை வராக இருந்த நிக்கோலசு சர்க்கோசி, மருந்துகளை விற்பதற்காக மேற்கொள்ளப்படும் தரகு வேலைகள் (Lobbying) குறித்து ஆராய இரண்டு மருத்துவ வல்லு நர்கள் கொண்ட குழுவை அமைத்தார். இவ்விருவல் லுநர்கள் இணைந்து எழுதிய 900 பக்கங்கள் கொண்ட நூல் (Guide to 4000 useful, useless, or Dangerous Medicines) இப்போது வெளிவந்துள்ளது.\nஇந்நூலில், “பிரான்சில் மருத்துவர்கள் பரிந்து ரைக்கும் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி மருந்துகள் பயனற்றவைகளாக ���ள்ளன. மேலும் இவற்றில் பல மருந்துகள் ஆபத்தானவைகளாக இருக்கின்றன. செல்வாக்குமிக்க மருந்து நிறுவனங்களே இக்கேடான நிலைக்குக் காரணமாகும். மருந்து தயாரிப்புத் தொழில் அதிக இலாபம் தரும் தொழிலாக மட்டுமல்லாமல், அதிகமான தன்னலமும், முறைகேடுகளும் நிறைந்த தாக இருக்கிறது. ஆக்டோபஸ் போல உலக சுகாதார அமைப்பு, நாடாளுமன்றம், உயர் நிர்வாகம், மருத்துவ மனைகள், மருத்துவர்கள் என எல்லா நிலைகளிலும் தன் கொடிய கால்களைப் பரப்பியுள்ளது. மருத்துவத் தொழில் எந்த அளவுக்கு இழிந்திருக்கிறது என்றால், நோய்களை உண்டாக்கும் மருந்துகளைக் கொடுத்து, அவற்றைத் தீர்ப்பதற்கான மருந்துகளையும் தருகின்ற மருத்துவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்” என்று பிரான்சு நாட்டு மருத்துவ வல்லுநர்கள் எழுதியிருக் கிறார்கள் (தி இந்து, 9.12.12).\nபிரான்சு நாட்டிலேயே இந்த நிலையெனில், இந்தி யாவில் உள்ள நிலையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. ஏனெனில் மேலை நாடுகளில் மருந்துகள் அதன் மூலக்கூறின் பெயரில்தான் விற் பனை செய்யப்படுகின்றன. இந்தியாவிலோ ‘கண்ட கண்ட’ பெயர்களில் பலவகையான கலவை மருந்துகள் (Combinations) விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை ஏமாற்றவும் சுரண்டவும் இது மிகவும் வசதியாக இருக்கிறது. எந்த அளவுக்கு விலை அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நல்ல மருந்து என்ற மாயையை மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களும் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.\nகுறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கொண்ட மருந்துகள் மட்டுமே விலை நிர்ணயக் கட்டுப்பாட்டின்கீழ் வரும். ஆனால் நீரழிவு நோய், இதயநோய் போன்ற - நாள்தோறும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நோய்களுக்கான மருந்துகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு மருந்துகள் கலவை மருந்துகளாக (Mixed Dosage Combinations) உள்ளன. இம்மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் வாரா.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மருந்து களில் 40 விழுக்காடு மருந்துகள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இம்மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் வருவதில்லை. டாக்டர் ரெட்டியின் மருந்து நிறுவனம் 82.1 விழுக்காடு, பையோகான் 85.1 விழுக்காடு, ரான்பாக்சி 75.6 விழுக்காடு, லுப்பின் 69.8 விழுக்காடு மருந்தை ஏற்றுமதி செய்கின்றன.\nநவம்பர் மாதம் 22ஆம் நாள் தொடங்கிய நாடாளு மன்றத்தின் ��ுளிர்காலத் தொடர் முழுவதும் அமெரிக் காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வால் மார்ட்டை இந்தியாவில் அனுமதிப்பது குறித்த விவாதங்களிலேயே மூழ்கியது. தி.மு.க., சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி முதலான மாநிலக் கட்சி களின் பலவீனங்களையும் ‘சோரம்’ போகும் போக்கு களையும் பயன்படுத்தி மன்மோகன் சிங் தலைமை யிலான அரசு, நாடாளுமன்றம், மாநிலங்கள் அவை ஆகிய இரண்டிலும் ‘சனநாயக நெறிப்படி’ வாக் கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆயினும் அதன்பிறகு, இந்தியாவில் கடைகளைத் திறப்பதற்காக வால்மார்ட் ரூ.125 கோடி செலவிட்டதாக, (கையூட்டு) வால்மார்ட் அமெரிக்காவின் மேலவையில் (செனட்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து - ரூ.125 கோடியைப் பெற்றவர்கள் யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nவால்மார்ட் பல பொருள்களை விற்பனை செய்கிறது. ஆனால் அதிக இலாபம் தருவது மருந்து விற்பனை தான். இதில் கடந்த ஆண்டு 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் தகவல் தொழில் நுட்பத் தொழிலைவிட அதிக இலாபம் தருவது மருந்துத் தொழிலே யாகும். அதனால்தான், சீழ்வடியுமளவுக்கான ஊழல் இதில் இருக்கிறது. பிரெஞ்சு நூலாசிரியர்கள் குறிப் பிட்டதுபோல் மருந்துத் தொழில் ஆக்டோபஸ் போன்றது. ஆட்சி அதிகார மய்யங்களை ஆட்டிப்படைக்க வல்லது. 2003ஆம் ஆண்டு அமெரிக்காவில் புஷ் ஆட்சியில், அரசின் ‘மருத்துவ நலத் திட்டத்திற்காக’ (Medicare) அமெரிக்க அரசு, மருந்து கொள்முதல் விலையில் பேரம் பேச வேண்டியதில்லை என்ற நிலையை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கின. அதனால் அந்நிறுவனங்களின் இலாபம் ஆண்டிற்கு 50,000 கோடி டாலராக உயர்ந்தது (நூல் : The price of Inequality - நூலாசிரியர் : ஜோசப் ஸ்டிக்லிட்ஸ்).\nஎனவே சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டும் 348 மருந்துகளை, தேசிய இன்றியமையா மருந்துகள் பட்டியலில் சேர்த்திருப்பதால், மக்களுக்கு எள்ளளவும் பயன் கிடைக்காது. 1979இல் கொண்டுவரப்பட்ட மூலக்கூறின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் முறையே பயன்தரும். மருந்துகளின் மூலக் கூறின் பெயரிலேயே மருந்துகள் விற்கப்பட வேண்டும். கலவை மருந்துகள் தடை செய்யப்பட வேண்டும். மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர் களுக்கும் இடையில் உள்ள கள்ளக்கூட்டை ஒழிக்க வேண்டும். மருந்துகளின் விலையில் உள்ள ஏற்றத் தாழ்வை நீக்கவேண்டும். இவற்றைச் செயல்படுத்து மாறு அரசுகளுக்கு அழுத்தம் தந்து மக்கள் போராட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n மக்கள் எது எதற்காக தான் போராடுவார்கள் உலகமயமாக்கல் என்ற பெயரில் நாட்டயே பன்னாட்டு முதலாளிகளுக்கு கூட்டி கொடுக்கும் இந்திய தரகு பார்பனிய ஏகாதிபத்தியத்தை ஒட்டு மொத்தமாக ஒழித்து கட்டுவதே தீர்வாகும்\nமருந்து துறை பற்றி ஒரு நல்ல கட்டுரை.விலை என்னும் மாயவலையால் மக்களை ஏமாற்றும் மத்திய அரசு இப்போது மருந்து விலையை கட்டுபடுத்த போவதாக சொல்லுகின்றது.ப ன்னாட்டு நிறுவனங்கள் இந்த சட்டம் நிரைவேறாமல் பார்த்து கொள்ளும்.இந்திய வை ஒட்டு மொத்தமாக அடகு வைக்கும் மகத்தான பணியினை மன்மோஹன் அரசு செய்கின்றது.ஆனா ல் மக்கள் போரட்டங்கள் இதை கண்டிப்பாக மாற்றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/08/blog-post_7.html", "date_download": "2019-06-16T05:42:41Z", "digest": "sha1:JSU3SPMTN72WGPPVOMKTPU73RXNWG5LD", "length": 12285, "nlines": 56, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஷிர்க் வைக்காமல் இருப்பதோடு மார்க்கத்தின் பிற கட்டளைகளையும் பின்பற்றுதல் அவசியம்…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஷிர்க் வைக்காமல் இருப்பதோடு மார்க்கத்தின் பிற கட்டளைகளையும் பின்பற்றுதல் அவசியம்…\nதினம் ஒரு ஹதீஸ் -248\nஅல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை. (திருக்குர்ஆன் 5:72) &அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக்குர்ஆன் 6:88) & அல்லாஹ், அவனுக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான்.(திருக்குர்ஆன் 4:116)\nஅல்லாஹ்விற்கு இணை கற்பித்தால், செய்த நற்செயல்களுக்கு எதற்கும் கூலி கிடைக்காது. எனவே ஒருவர் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டுமானால் முதல் & முக்கிய விஷயம், அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத நிலையில் இறந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருந்தால் மட்டும் போதும், மற்ற விஷயங்களில் ஏனோ தானோவென்று இருக்கலாம் என்றும் எவரும் எண்ணிவிடக்கூடாது. மற்ற பாவங்களை அல்லாஹ் தான் நாடியோருக்குத் தான் மன்னிப்பான், அவன் யாருக்கு நாடுகிறான் என்பது நமக்குத் தெரியாது. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பதோடு மார்க்கம் ஏவிய, தடுத்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும், (தாங்கள் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காதவர்கள் என்று சிலர் கூறிக் கொண்டு புறம் பேசி, பிறர் மானம் விஷயத்தில் விளையாடுவதையும், அசிங்கமாகப் பேசுவதையும் வலைதளங்களில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாக உள்ளது.) அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் தான் கிடையாது, மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்தால் நரகம் செல்லாமல் தப்பலாம், அவன் மன்னிக்காவிடில் நரகம் சென்று தான் சொர்க்கம் செல்ல முடியும், அதுவும் அல்லாஹ் எவ்வளவு காலம் நரகில் வேதனை தர நாடுவான் என்றும் தெரியாது, இவ்வுலக நெருப்பை விட நரக நெருப்பு 69 மடங்கு கொடியது, (புகாரி 3265) அத்தகைய நரக நெருப்பின் சிறு கங்கை உள்ளங்காலின் கீழ் வைத்தாலே அதன் தாக்கத்தால் மூளையே கொதிக்கும், (இது தான் நரக தண்டணையில் சிறியது) [முஸ்லிம் 363] அந்த நரக நெருப்பு உடலில் பட்டால் உடல் கரிக்கட்டை ஆகி விடும், வேதனையை உணர புது தோல்கள் மாற்றப்பட்டு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும், (திருக்குர்ஆன் 4:56) எனவே ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதோடு, அல்லாஹ்விற்கு செய்யும் மற்ற வணக்கங்கள் விஷயத்திலும், பிற மனிதர்களின் உரிமை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.\nதவ்ஹீத்வாதிகளில் சிலர் (அவர்கள் செய்த வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்பட்டு (நரக நெருப்பின் தாக்கத்தால்) கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று அல்ல���ஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/95874.html", "date_download": "2019-06-16T05:29:51Z", "digest": "sha1:SEZUEYQMHISLFRJEP5EWK6TSB2LFL4N4", "length": 8428, "nlines": 62, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி! – Jaffna Journal", "raw_content": "\nஇந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண மாணவர்களுக்காக கல்வி கண்காட்சி\nஇந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய க���்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது மேலும் குறிப்பிட்ட அவர்,\nஇக்கண்காட்சியானது எதிர்வரும் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை யாழ்ப்பாணம் வலம்புரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.\nஉலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகளைக் கொண்ட சுமார் 10 இற்கு மேற்பட்ட தமிழக பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இக்கண்காட்சி மேற்கொள்ளப்படுகின்றது.\nஇக்கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கற்கைநெறியில் 30 தொடக்கம் 50 வீதம் வரையான கட்டணக் கழிவு வழங்குவதோடு கண்காட்சியில் வைத்தே பல்கலைக்கழகங்களுக்கான உடனடி அனுமதியும் வழங்கப்படவுள்ளது.\nஅத்துடன் கண்காட்சியின் போது கற்கை நெறிகள் தொடர்பான விளக்கங்களுடன் பங்குபற்றும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படும்.\nதமிழ் மொழி மூலமான மாணவர்கள் இந்தியாவில் கற்கை நெறிகளை தடையின்றி தொடர ஆங்கில மொழி விருத்தியினைத் தூண்டும் வகையில் கற்கை நெறிகளுக்கு ஆரம்ப நிலை ஆங்கிலக் கற்கைகள் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும்.\nகல்வி கண்காட்சியில் பங்குபெற்று தமது பெயர்களை பதிவு செய்துகொள்ளும் மாணவர்களில் இருந்து இரு தினமும் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு ரப் (TAP) ஒன்று பரிசாக வழங்கப்படும்.\nபல்கலைக்கழகங்களில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு இந்திய தூதரகமானது முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்.\nஇதேவேளை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில், மவுலானா ஆசாத் புலமைப்பரிசில், ராஜீவ் காந்தி புலமைப் பரிசில், காமன்வெல்த் புலமைப்பரிசில்கள் பட்டக்கல்வி முதல் முதுநிலை கல்வி வரை வழங்கப்பட்டு வருகிறது.\nஇப் புலமைப்பரிசில் விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி ஜனவரி 25-ம் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பவர்க���ும் விண்ணப்பிக்க முடியும். புலமைப் பரிசிலுக்கு விண்ணப்ப வர்கள் அவைதொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும்.\nஇவை தொடர்பில் மேலதிக விளக்கங்களை அலுவலக நாட்களில் இந்தியத் துணைத்திலும் பெற்றுக் கொள்ள முடியும் – என்றார்.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63640-sanjay-manjrekar-trolled-for-advising-mumbai-indians-from-commentary-box.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:58:19Z", "digest": "sha1:6WIVDI2WLZMSRZW252EPTT5OYKYBOHFU", "length": 12742, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''நீங்க வர்ணனையாளரா? அல்லது மும்பை பயிற்சியாளரா?'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன்கள்! | Sanjay Manjrekar Trolled For Advising Mumbai Indians From Commentary Box", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n'' - சஞ்சய் மஞ்ரேக்கரை கேள்வி கேக்கும் நெட்டிசன���கள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி. மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nநேற்றைய போட்டியின் போது விளையாட்டு வீரர்களை தாண்டி கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் பெற்றவர் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர். ஐபிஎல் இறுதி போட்டியை சஞ்சய் வர்ணனை செய்ய வந்தாரா அல்லது மும்பை அணியை ஊக்கப்படுத்த வந்தாரா அல்லது மும்பை அணியை ஊக்கப்படுத்த வந்தாரா என பலருக்கும் சந்தேகம் எழுந்தது. போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே சஞ்சய் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வரத்தொடங்கிவிட்டன.\n''மும்பை அணியின் தீவிர ரசிகர் ஒருவர் வர்ணனையாளர் அறையில் கையில் மைக்குடன் அமர்ந்திருக்கிறார்'' என்று பதிவுகள் பறந்தன. அதற்கு ஏற்பவே சஞ்சயும் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக மும்பையின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வர்ணனையாளர் சஞ்சய் பல நுணுக்கங்களை கூறிக்கொண்டு இருந்தார். இது பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது. ''சஞ்சய் வர்ணனையாளரா அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா'' என்று பலரும் ட்வீட் செய்தனர்.\nமும்பை வீரர்களுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டே மும்பை அணியை சஞ்சய் ஊக்கப்படுத்தலாமே ஏன் வர்ணனையாளர் அறைக்குள் அமர்ந்திருக்கிறார் என்றும் பலரும் கிண்டல் பதிவுகளை பதிவிட்டனர். ஐபிஎல்லின் முக்கிய போட்டிகளில் ஆட்டத்தை வர்ணனை செய்யும் ஆட்களை வர்ணனையாளராக அமர்த்த வேண்டுமே தவிர குறிப்பிட்ட அணியின் ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது எனவும் கண்டன பதிவுகள் பதிவிடப்பட்டன.\n“கோபம் காரணமாக எனது அறையில் சோதனை” - தங்க தமிழ்செல்வன்\n\"1987 இல் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன், இமெயில் அனுப்பினேன்\"- சர்ச்சைக்குள்ளான பிரதமர் மோடியின் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இன்று வெயில் மேலும் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nசென்னை உள்ளிட்ட 15 இடங்களில் சதமடித்த வெயில்\nசென்ன��யில் அடுத்த வாரம் மழை - வெதர்மேன் பிரதீப் ஜான்\n“எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்துவிட்டது”- சேத்துப்பட்டு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல்..\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nபாகிஸ்தான் ரசிகருக்கு இலவச டிக்கெட்: தோனியை புகழும் ’சாச்சா சிகாகோ’\nசென்னை விமான நிலையத்தில் திடீர் தீவிபத்து\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு\nமக்களிடம் சிக்கிய செல்போன் திருடர் : சரமாரியாக தாக்குதல்\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கோபம் காரணமாக எனது அறையில் சோதனை” - தங்க தமிழ்செல்வன்\n\"1987 இல் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன், இமெயில் அனுப்பினேன்\"- சர்ச்சைக்குள்ளான பிரதமர் மோடியின் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/05/14.html", "date_download": "2019-06-16T04:58:51Z", "digest": "sha1:OOH7BJK5W6NZVHYPIBLCWRY7RHORQAC7", "length": 14019, "nlines": 213, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: குறை ஒன்று உண்டு -14", "raw_content": "\nகுறை ஒன்று உண்டு -14\nஎன் பதில் இவ்வளவு பெரிய தாக்கத்தை அவளுள் ஏற்படுத்தும் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தை உற்று நோக்கினேன். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி வழிய ஆரம்பித்தது.\n\"என்ன சாரி, நீங்க என்னவேணா பேசுவிங்களா\n\"ஒரு கோபத்துல அப்படி சொல்லிட்டேன். இனிமே அப்படி சொல்ல மாட்டேன்\"\n\"கோபமா இருந்தாலும், என்ன பேசறோம், யாரிடம் பேசறோம்னு தெரிஞ்சு பேசுங்க\"\n\"சாரி கேட்டா, சொன்னது இல்லனு ஆயிடுமா\n\"சரி, சரி முதல்ல கண்ணை துடைச்சுக்கோ\"\nமுதன் முதலாக அவளின் அனுமதியில்லாமல் அவள் கண்களை அவளின் சேலையால் துடைத்துவிட்டேன். என்னையறியாமல் அவளை அப்படியே என் தோளோடு சாய்த்துக்கொண்டேன். மனம் முழுவதும் சந்தோசம் பொங்கியது. என்ன மாதிரி உறவு இவள் இவள் கிடைப்பதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவள் கிடைப்பதற்கு நான் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் இவளை எக்காரணம் கொண்டும் நான் கைவிடக்கூடாது. இவளை கடைசி வரையில் கண்கலங்காமல் பாதுகாக்க வேண்டும்.\nமனம் மகிழ்ச்சியுடன் அவளின் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தினேன். அவள் கண்களை நேராக சந்தித்தேன்.\n\"நான் என்னடா புண்ணியம் செய்தேன் உன்னைப்போல் ஒரு தேவதை எனக்கு கிடைப்பதற்கு உன்னைப்போல் ஒரு தேவதை எனக்கு கிடைப்பதற்கு\nஅப்படியே சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். அவள்தான் அங்கே தோன்றிய அசாதாரண அமைதியை கலைத்தாள்.\n\"நீங்க சொல்றது சரிதான் புஜ்ஜிம்மா\"\n\"நான் நாளைக்கே நம்ம விசயத்தை ராஜாட்ட சொல்லிடறேன்\"\nகோவிலில் மக்கள் கூட்டம் குறைய ஆரம்பித்தது. அப்போதுதான் மணியை பார்த்தோம். இரவு 7.30. நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். உடனே வீட்டிற்கு கிளம்பினோம்.\nஅடுத்த இரண்டு நாட்கள் சாதாரணமாக போயின. மூன்றாம் நாள் காலையில், வீணா என்னிடம் வந்து, விசயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டதாக கூறினாள். 'அப்பாடா' ஒருவழியாக பிரச்சனை முடிந்து விட்டது என்று சந்தோசப்பட்டேன்.\nஅந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ராஜாதான் அவன் அறைக்கு வருமாறு கூப்பிட்டான். அவன் வீணா விசயத்தைப் பற்றி பேசக்கூப்பிடுகிறான் என நினைத்து ரொம்ப முன் ஜாக்கிரதையாக என்ன பேசவேண்டும் என மனதில் ஒரு ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் சென்றேன்.\nஆனால் அவன் அலுவலக விசயம்தான் பேசினான். ஆனால் என்னால் ஒரு வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவித எரிச்சலுடனே என்னிடம் பேசினான். கோபம் கோபமாக என்னிடம் பேச ஆரம்பித்தான்.\nநான் நிதானமாகவே பதில்களை சொல்ல ஆரம்பித்தேன். என்னைப்பார்க்கும் போது எல்லாம் என்னைக் கேவலப்படுத்த ஆர்ம்பித்தான். அதிகமாக திட்ட ஆரம்பித்தான். நான் எதற்கும் கோபப்ப்டவே இல்லை.\nவீணா அவனுக்கு கிடைக்காத ஆத்திரத்தில்தான் அப்படி நடந்துகொள்கிறான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.\nஆனால் வீணாவுக்கும் எனக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது. நான் சந்தோசத்தில் திளைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் சமயம் பார்த்து, அந்த டெண்டர் விசயத்தில் என்னை வசமாக மாட்டிவிட்டான் ராஜா.\nஜெயிலில் நான் சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் எனக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல், என் வீணாவைப் பற்றிய நினைவுகள்தான். அவளைப்பற்றி நினைக்கையில் மனம் ஒரு வித போதை நிலைக்குப் போய்விடும். அப்படியே வானத்தில் பறப்பதுபோலவே இருக்கும். நான் ஜெயிலில் இருப்பதே எனக்கு மறந்து போய்விடும். இப்படியே நானும் இரண்டு வருடம் ஜெயில் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன்.\nஇவ்வாறு பலவாறு யோசித்திக்கொண்டிருக்கையில் யாரோ வருவது போல் இருக்க யார் என்று பார்த்தேன் அருகில் ஜெயிலர் ஐய்யா, நின்று கொண்டிருந்தார்.\n\"ரகு, நாளைக்கு உனக்கு விடுதலை. காலையில் நீ உன் வீட்டுக்குப்போகலாம்\"\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\nமறக்க முடியாத அந்த நாள்\nகுறை ஒன்று உண்டு -18\n300வது இடுகை -குறை ஒன்று உண்டு -17\nகுறை ஒன்று உண்டு -16\nகுறை ஒன்று உண்டு -15\nகுறை ஒன்று உண்டு -14\nகுறை ஒன்று உண்டு -13\nகுறை ஒன்று உண்டு -12\nகுறை ஒன்று உண்டு -11\nகுறை ஒன்று உண்டு -10\nகுறை ஒன்று உண்டு -9\nகுறை ஒன்று உண்டு -8\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/graduation/bachelors-degree-in-technology/", "date_download": "2019-06-16T04:46:01Z", "digest": "sha1:ZVIMZXPYDRGVR6QDUDE6VC2WCIE6KBW2", "length": 10331, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "தொழில்நுட்ப வேலைகள் இளநிலை பட்டம் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / பட்டம் / தொழில்நுட்பம் இளங்கலை பட்டம்\nடாடா மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\nBE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், தொழில்நுட்பம் இளங்கலை பட்டம், வாடிக்கையாளர் ஆதரவு மேலாளர், பொறியியல் டிப்ளமோ, பட்டம், ஐடிஐ-டிப்ளமோ, கேரளா, கொச்சி, மேலாளர், டாடா மோட்டார்ஸ் தேர்வாணையம்\nடாடா மோட்டார்ஸ் ஆட்சேர்ப்பு நிறுவனம், கோவை (கேரளா) பல்வேறு நிர்வாக பதவிக்கு ஊழியர்களை கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nவிப்ரோ இந்தியா இன்ஜினியரிங் - கன்சல்டன்ட் பிளானர் இடுகைகள்\nBE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், தொழில்நுட்பம் இளங்கலை பட்டம், பெங்களூர், பெங்களூரு, ஆலோசகர் திட்டம், பட்டம், கர்நாடக, தனியார் வேலை வாய்ப்புகள், விப்ரோ நியமனம்\nவி.எச்.ஆர்.ஆர்.ஐ.சி.ஐ.ஐ.சி.ஐ., பெங்களூரில் பல்வேறு கன்சல்டன்ட் பிளானர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\nடெல் இந்தியாவில் ஆட்சேர்ப்பு - வியாபார கணினி ஆய்வாளர்\nஆய்வாளர், BE-B.Tech, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலை (BCA), இளங்கலை அறிவியல் (B.Sc), பொறியியலில் இளங்கலை பட்டம், மேலாண்மையில் இளங்கலை பட்டம், அறிவியல் இளங்கலை பட்டம், தொழில்நுட்பம் இளங்கலை பட்டம், பெங்களூர், பி.சி.ஏ., பெங்களூரு, பிஎஸ்சி, வணிக அமைப்பு ஆய்வாளர், டெல் ஆட்சேர்ப்பு, பட்டம், கர்நாடக, தனியார் வேலை வாய்ப்புகள், கணினி ஆய்வாளர்\nபெங்களூரில் பல்வேறு கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆய்வாளர் பதவிக்கு டெல் இந்தியா இன்ஜினியரிங் நிறுவனம் பணியாளர்களைக் கண்டுபிடித்துள்ளது. வேலைவாய்ப்பு வேலை ...\nபவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் - டெக். ஒருங்கிணைப்பாளர்\nகோ-ஆர்டினேட்டர், அகில இந்திய, BE-B.Tech, பொறியியலில் இளங்கலை பட்டம், தொழில்நுட்பம் இளங்கலை பட்டம், ஒருங்கிணைப்பாளர், பட்டம், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நியமனம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்\nபவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேட் ஆல் இன்ஷ்யூரன்ஸ் அன்ட் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலை ...\nமைக்ரோசாப்ட் ஆட்சேர்ப்பு - பல்வேறு பொறியாளர் பதவிகள்\nஅகில இந்திய, பொறியியலில் இளங்கலை பட்டம், தொழில்நுட்பம் இளங்கலை பட்டம், பட்டம், இன்டெர்ன், தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம், மைக்ரோசாப்ட் ஆட்சேர்ப்பு, முதுகலை பட்டப்படிப்பு, மென்பொருள் பொறியாளர், பயிற்சி\nமைக்ரோசாப்ட் ஆட்சேர்ப்பு 2019 அனைத்து ஓவர் இந்தியாவில் பல்வேறு மென்பொருள் பொறியாளர் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு வேலைகள் வெளியிடுகின்றன ...\n1 பக்கம் 212 »\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் ���ிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-16T05:11:40Z", "digest": "sha1:WQ3U5QECIHJEVVNZJCMORXES5ZPXNF6C", "length": 7617, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்சைடு மேன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\n40 ஏக்கர்ஸ் & ஏ ம்யூல் ஃபிளிம்வர்க்ஸ்\nஸ்பைக் லீ இயக்கிய 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்சைடு மேன். டென்சல் வாஷின்டன்,கிளைவ் ஓவென்,வில்லம் டஃபோ மற்றும் ஜோடி ஃபோஸ்டர் இப்படத்தில் நடித்துள்ளனர்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:57:12Z", "digest": "sha1:TGX2753PGPIJARMWFFWFAXIFEWVPE4FA", "length": 10774, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐடிசி லிமிடெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500875\nகொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்��ியா[3]\nதாள் அட்டை & சிறப்பு தாள்கள்\nஐடிசி லிமிடெட் (ITC Limited) (முபச: 500875 ) இந்தியாவில் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் கொல்கத்தாவில் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் 26,000 க்கும் மேற்பட்ட ஆட்களை பணியமர்த்தியுள்ளது; ஃபோர்ப்ஸ் 2000 பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. சிகரெட்டுகள், பயணியர் விடுதிகள், காகிதப் பொருட்கள், அட்டைப்பெட்டிகள், வேளாண் பொருள் ஏற்றுமதி என பல துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.\nநிப்ட்டி குறியீட்டு நிறுவனங்கள், இந்தியா\nபாரத மிகு மின் நிறுவனம்\nஎன் எம் டி சி\nதேசிய அனல் மின் நிறுவனம்\nஇந்தியாவின் மும்பை பங்குச்சந்தை குறியீடு நிறுவனங்கள்\nஏர்டெல் · ஆக்சிஸ் வங்கி · பெல் · பஜாஜ் ஆட்டோ · டா. ரெட்டீசு · கெயில் · சிப்லா · கோல் இந்தியா · எச்டிஎஃப்சி · எச்டிஎஃப்சி · ஹீரோ · இண்டால்கோ · இந்த்.லீவர் · ஐசிஐசிஐ வங்கி · இன்ஃபோசிஸ் · ஐடிசி · எல்&டி · மகிந்திரா & மகிந்திரா · மாருதி · என்டிபிசி · ஓஎன்ஜிசி · ரிலையன்ஸ் · எஸ்பிஐ · ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் · சன் பார்மா · டிசிஎஸ் · டாட்டா மோட்டார்ஸ் · டாட்டா ஸ்டீல் · டாட்டா பவர் · விப்ரோ\nமும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2018, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/86804/spinach-snacks-in-tamil", "date_download": "2019-06-16T05:47:58Z", "digest": "sha1:WWPMTXEUUHE3QMAUBVOZFA6S5EP2SSPS", "length": 8054, "nlines": 223, "source_domain": "www.betterbutter.in", "title": "spinach snacks recipe in Tamil - Bhavani Murugan : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nதோசை மாவு - 1கப்\nகீரை( விருப்பமான கீரை) - 1/2கப்\nகீரையை கழுவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.\nபிறகு தோசை மாவு, ரவை, கீரை, மிளகாய்சேர்த்து கரைத்துக்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கீரை பணியாரம் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/4414-hot-leaks-ministers-tour.html", "date_download": "2019-06-16T05:06:56Z", "digest": "sha1:GNLZKCI4NMQJB4QIHBL7TJN2P6EDYBSD", "length": 7072, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : குற்றாலம், கொடைக்கானல், டெல்லி... அமைச்சர்களின் அடேங்கப்பா டிரிப்ஸ்! | hot leaks ministers tour", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : குற்றாலம், கொடைக்கானல், டெல்லி... அமைச்சர்களின் அடேங்கப்பா டிரிப்ஸ்\nகடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் திக்கிக் திணறி வெற்றிபெற்றார் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். அதனால், அடுத்த தேர்தலில் அவர் புதுக்கோட்டைக்கு மாறும் திட்டத்தில் இருக்கிறாராம். அதற்காக இப்போதே புதுக்கோட்டை தொகுதிவாசிகளைக் குளிப்பாட்ட ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் புதுக்கோட்டைவாசிகள் சுமார் 500 பேரைக் குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அங்கே ஒருவாரம் உணவு உள்பட ‘அனைத்தும்’ கொடுத்து ஆனந்தக் குளியல் போடவைத்திருக்கிறார்.\nஇங்கே இப்படியென்றால் திருச்சியில் வேறு கதை. அங்கே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான குமாருக்கும் ஏழாம் பொருத்தம். இந்த நிலையில் தனது விசுவாசிகள் 50 பேரை அண்மையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று ஊர்சுற்றிக் காட்டினார் குமார்.\nஇதற்குப் போட்டியாக தனது தொகுதியைச் சேர்ந்த சுமார் 300 பேரை ஐந்தாறு பஸ்களில் ஏற்றி கொடைக்கானலுக்கு குளு குளு டிரிப் அனுப்பி வைத்திருக்கிறார் வெல்லமண்டி\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nபாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஹாட்லீக்ஸ் : குற்றாலம், கொடைக்கானல், டெல்லி... அமைச்சர்களின் அடேங்கப்பா டிரிப்ஸ்\nத்ரிஷ்யம் ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ தழுவல்\nஅசாத்திய டைரக்டர்... அசால்ட் நடிகர் டபுள் சவாரியில் அசத்திய மணிவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/flight.html", "date_download": "2019-06-16T05:55:54Z", "digest": "sha1:ZNZDVBSM5ZGITNJ7N6KSR6XIPIRVQIRS", "length": 8405, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / இலங்கை விமானப்போக்குவரத்து அபாயத்தில்\nடாம்போ April 29, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி செயற்படும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களிடம் விமானங்களை தாக்கியழிக்கவல்ல ஏவுகணைகள் இருப்பதை கருணா குழு முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nகருணா புலிகள் அமைப்பிலிருந்து விலகியபோது தன்வசமிருந்த ஏவுகணைகளை பேரம்பேசி முஸ்லீம் தரப்பிடம் ஒப்படைத்ததை குறித்த கருணா குழு முக்கியஸ்தர் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதனிடையே தென்னிலங்கையின் ;வெலிப்பன்ன ராம்யா வீதி பிரதேசத்தின் முஸ்லிம் கிராமமொன்றிலிருந்து இன்று காலை விமானங்களை தாக்கி அழிக்கும் 5 குண்டுகளும் டெட்டனேட்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவருக்கு, கிடைத்த தகவலுக்கமைய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் குண்டுகள் 8 அங்குலம் நீளமான ( 5-0) ரக குண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎனினும் அவை கருணா குழுவிடமிருந்து பெறப்பட்டவையாவென்பது உறுதியாகவில்லை.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப���புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Vatapallai.html", "date_download": "2019-06-16T05:55:20Z", "digest": "sha1:VZUEIOUEVVDNQFMQSH43P66DQERK2FA4", "length": 8144, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கைக்குண்டு வைத்திருந்ததாக ஐவர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கைக்குண்டு வைத்திருந்ததாக ஐவர் கைது\nகைக்குண்டு வைத்திருந்ததாக ஐவர் கைது\nநிலா நிலான் May 21, 2019 யாழ்ப்பாணம்\nவற்றாப்பளை அம்மன் ஆலத்திற்குச் சென்ற இளைஞர்கள் ஐவர் பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தில் கைக்குண்டு இருந்ததாகக் கூறியே அவர்களின் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.\nயாழ்,வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல்த் திருவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்குமிடையே ஏற்ப்பட்ட வாய்த் தற்கத்தின் பின்னர் பொலிஸார் குறித்த வானில் குண்டை வைத்து விட்டு குண்டு வைத்திருந்ததாக சோடிக்கப்பட்ட பொய்யர்களுக்கும் குற்றச் சாட்டின் கீழ் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியவர்களது வீடுகள் வல்வெட்டித்துறையில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/love/", "date_download": "2019-06-16T05:38:26Z", "digest": "sha1:3BUNE22S2SJOQ7C3R6ALB5TSCYWSINM2", "length": 4160, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "love - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபொதுவாக மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் இந்த விசயங்கள் தெரியுமா\nபெண்கள் காதலை சொல்ல பயப்பட காரணம் இதுதான்\n18 முதல் 30 வயது ஆண்களும் பெண்களும் உண்டாக்கும் புதிய உறவு முறை\nகாதலியிடம் காதலன் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்\nகாதல் பிரேக்-அப்பிற்கு பிறகு, நீங்கள் புதிய உறவுக்கு தயாரா \nகாதலியை பற்றி மற்றைய பெண்களிடம் சொல்லக்கூடாத விஷயம்\nவாழ்க்கை துணையுடன் வாழ்வு சலிப���படை காரணம் என்ன தெரியுமா\nஆண் பெண்ணிடம் அழகை தாண்டி எதிர்பார்க்கும் ஏழு விஷயங்கள்\nகாதலிக்கு உங்கள் மீது சந்தேகமா\nபெண்களே உண்மையான அன்பு வேண்டுமா உங்கள் கணவனுடன் மனம்விட்டு பேசுங்கள்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/200056?ref=archive-feed", "date_download": "2019-06-16T05:02:38Z", "digest": "sha1:LO2LS5DUBBB3LC753B5XVDFAW32TJ4CM", "length": 9147, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் அதிகாலையில் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் அதிகாலையில் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nயாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம், வைமன் வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகராஜ் உரிமையாளர் நேற்று இரவு இரு முச்சக்கர வண்டிகளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.\nஅதிகாலை 1.55 மணியளவில், பாரிய சத்தம் கேட்ட போது, வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்துள்ளார்.\nஇதில் 8 பேர் முகமூடியுடன், மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதுடன், வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதை அவதானித்துள்ளார்.\nஇந்த நிலையில், இரு முச்சக்கரவண்டிகள் தீப் பற்றி எறிந்ததுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின�� கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nதாம் எவருடனும் எந்த பிரச்சினைகளுக்கும் செல்வதில்லை என்றும், யார் இவ்வாறான சம்பவத்தை மேற்கொண்டுள்ளார் என்பதும் தெரியாது என வீட்டு உரிமையாளர் மேலும் கூறியுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/12521.html", "date_download": "2019-06-16T04:30:20Z", "digest": "sha1:7JOJBT6CEHQLU7Q4EFMLVLAVR6H22E43", "length": 11932, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..!! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.\nஅந்தச் சத்தம் கேட்டுக் காப்பாற்றச் சென்ற அயல் வீட்டுக்காரரையும் கொட்டன்கள், வாள் கொண்டு தாக்கியுள்ளனர்.\nஇந்தச் சம்பத்தில் 7 பேர்காயமடைந்தனர் என்று கூறப்படுகின்றபோதும் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் நேற்று மாலை சாவகச்சேரி, கச்சாய் வீதியில் உதயசூரியன் கிராமத்தில் நடந்துள்ளது.\n7க்கு மேற்பட்ட உந்துருளிகளில் வந்த 15க்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. வீட்டுக்குள் நுழைந்து பெண்களைத் தாக்கி வீதிக்கு இழுத்து வந்துள்ளனர்.\nஅந்தச் சத்தம் கேட்டுத் திரண்ட அயலவர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅவர்களை நெருங்கிச் சென்ற இருவர் மீது கொட்டன்கள், வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅதில் இருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.\nநேற்றுமுன்தினம் இரு இளைஞர்களுக்கு இடையே மோதல் நடந்து என்றும், அதில் ஒருவர் சிறு காயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாகவே நேற்றைய தாக்குதல் நடந்துள்ளது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nதாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/01/blog-post_23.html", "date_download": "2019-06-16T04:30:36Z", "digest": "sha1:U5XHF6YPCJNU5WB6EVOL2AUXJXW62LQV", "length": 17492, "nlines": 211, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பாராட்டத்தக்க முயற்சி!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அன்றில் நற்பணிக்குழுவினர் தினமும் ஒரு மணி நேரத்துக்க��� ஒருமுறை திருக்குறள் வாசித்து அதற்கான விளக்கமும் ஒளிபரப்பு செய்கிறார்கள். இதன்வாயிலாகப் படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட திருக்குறளை மனதில் பதியவைத்துக்கொள்ள, சிந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஉலகப் புகழ் பெற்ற திருக்குறள் தமிழர்களால் பெருமளவில் பின்பற்றப்படாததற்கு அடிப்படைக் காரணம்...\nதிருக்குறளை மாணவர்களுக்குப் பாடமாக வைத்ததுதான்\nஅது ஒருவிதத்தில் உண்மையும் தான்.\nஇவர்களின் இப்பணியை முன்மாதிரியாகக் கொண்டு நாமும் நம்மால் முடிந்தவரை திருக்குறளை சமகாலத்தினருக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வது நம் கடமையாகும்\nஇதுபோன்ற முயற்சிகளால் திருக்குறள் சராசரி மக்களின் மனதிலும் இன்னும் பரவலைப் பெறும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.\nஇம்முயற்சிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைப் பதிவுசெய்கிறேன்.\n(செய்தியளித்தமைக்காக காலைமலர் நாளிதழுக்கு நன்றி)\nLabels: அன்றும் இன்றும், தமிழின் சிறப்பு, திருக்குறள்\nநல்ல முயற்சி. தகவலுக்கு நன்றி.\nபாராட்டப் பட வேண்டிய செயல்தான்.\nமிகவும் பாராட்டத் தக்க செயல்.\nமனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.\nபயனுள்ள செயல் புரியும் அன்றில் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...\nதிருக்குறள் இரண்டே வரியாக இருந்தாலும் அந்த நண்பர்கள் செயல் பாராட்டத்தக்கது......\nதென்காசித் தமிழ்ப் பைங்கிளி January 24, 2012 at 5:41 PM\nநல்லதொரு செய்தி கேட்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது...மெல்லத் தமிழ் இனி வளருமென்று நினைக்கிறேன்..\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2963:2008-08-22-19-56-51&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-16T05:32:08Z", "digest": "sha1:O3Y2LGV7X37LK2UPAFTQRX5ROP7MFOHB", "length": 5139, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "தந்தை பெரியார் சொல்கிறார்...", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் தந்தை பெரியார் சொல்கிறார்...\nவைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:\nஅதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.\nநோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன்.\nஎனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறை���்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள் உலகத்தையும் பாருங்கள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2631-sontham-illai-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:56:43Z", "digest": "sha1:56DAWDYHCE2GGO7TY32RHKBVO74TY2FF", "length": 6928, "nlines": 150, "source_domain": "www.tamilpaa.com", "title": "Sontham Illai songs lyrics from Annakili tamil movie", "raw_content": "\nசொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை\nஅது தேடுது தன் உறவை\nஅன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்\nஅது வாழுது தன் நிழலை\nசொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை\nஅது தேடுது தன் உறவை\nஅன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்\nஅது வாழுது தன் நிழலை\nகோவில் உண்டு தீபம் உண்டு\nதெய்வம் உண்டு மலர்கள் உண்டு\nபூஜை மட்டும் காண வரம் இல்லையே\nகோவில் உண்டு தீபம் உண்டு\nதெய்வம் உண்டு மலர்கள் உண்டு\nபூஜை மட்டும் காண வரம் இல்லையே\nஓடம் உண்டு நதியும் உண்டு\nசொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை\nஅது தேடுது தன் உறவை\nஅன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்\nஅது வாழுது தன் நிழலை\nபிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே\nபிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே\nபாழும் அந்த குருவி என்ன\nநாள் முழுதும் கண்ணீரை தந்தானே\nசொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை\nஅது தேடுது தன் உறவை\nஅன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்\nஅது வாழுது தன் நிழலை\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnnakili Unnai (அன்னக்கிளி (பெண்))\nSontham Illai (சொந்தம் இல்லை)\nTags: Annakili Songs Lyrics அன்னக்கிளி பாடல் வரிகள் Sontham Illai Songs Lyrics சொந்தம் இல்லை பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/3234-maanum-odi-varalaam-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T05:33:19Z", "digest": "sha1:KM3POGFTG65RQ3LXRQLGPOMAR6PUVXJG", "length": 5930, "nlines": 135, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maanum Odi Varalaam songs lyrics from Navarathinam tamil movie", "raw_content": "\nதன் மானம் மறந்து ஓடி வரலாமா\nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா \nபாதையில் எங்குமே போய் வரலாம்\nநல்ல பாதையில் எங்குமே போய் வரலாம்\nகுடி போதையின் நடுவே வரலாமா\nபொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்\nபொறுமையை ஒரு கணம் விட்டு விடலாம்\nஉயர் பெண்மையின் தன்மையை விடலாமா\nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா\nயாரும் நாணத்தை மறந்தால் தீமையுண்டு\nஇந்த மண்ணையே வெறுத்த மன்னருண்டு\nகுமரி பெண்ணையே வெறுத்த முனிவருண்டு \nதன் மானம் மறந்து ஓஓஓடி வரலாமா \nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKuruvikkaara Machchaane (குருவிக்கார மச்சானே)\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/203-november-01-15/3493-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-16T05:50:34Z", "digest": "sha1:6MYIMWNUUEHDIAL3GUQPOK4YL2KV6ZEH", "length": 48702, "nlines": 134, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் தலைவர்கள் சிறப்புரை", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> நவம்பர் 01-15 -> தந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் தலைவர்கள் சிறப்புரை\nதந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் தலைவர்கள் சிறப்புரை\nதமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையில்,\nதமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக்கிடையில் நேரப் போக்குப் பிரச்சாரமாக நடந்து வந்திருந்த போதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்தது ஏன் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாடு, மலையாள நாடு, ஆந்திர நாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்கு கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகாபண்டிதர்கள், ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக் கொள்ளச் செய்திருக்கிறது; தோழர் காந்தியாரை பல கரணங்கள் போடச் செய்துவிட்டது.\nபெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பிவிட்டது. கீழ்சாதி, மேல்சாதி என்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும், குர்-ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தொல்லை இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு, பார்ப்பனீய��் அடியோடு மாண்டிருக்கும் என்றே சொல்லலாம்.\nகருநாடகத்தில் இன்னமும் எச்சில் இலைகளில் உருண்டு கொண்டிருப்பார்களா அதனை நியாயப்படுத்துவார்களா அதனை கண்டித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்-கிறது என்றால், கரூரில் இருக்கின்றவர்கள் மீண்டும் அதனை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்கிறார்கள்; எந்த தைரியத்தில் கலைஞர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா கலைஞர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தால் இது போன்று நடக்குமா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தால் இது போன்று நடக்குமா அல்லது காமராஜர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா அல்லது காமராஜர் ஆட்சி இருந்தால் இதுபோன்று நடக்குமா பகுத்தறிவு ஆட்சி, ஒரு மானமுள்ள ஆட்சி - அதனை விரும்பக்கூடிய ஆட்சி இருந்தால் நடக்குமா பகுத்தறிவு ஆட்சி, ஒரு மானமுள்ள ஆட்சி - அதனை விரும்பக்கூடிய ஆட்சி இருந்தால் நடக்குமா\nஉலகில் உள்ள மற்ற சமுதாயத்தை நான் பார்க்கிறேன். அவர்கள் எல்லாம் மானத்தோடு வாழ்கிறார்கள், அவர்கள் அறிவோடு வாழ்கிறார்-கள். அப்படி என்னுடைய சமுதாயம் இல்லை. என்னுடைய மக்கள் உடலால் மாறுபட்டிருக்-கிறார்கள்; படிப்பால் உயர்ந்திருக்கிறார்கள்; பணத்தால் உயர்ந்திருக்கிறார்கள். பதவியால் பெருமை அடைந்திருக்கிறார்கள். மானமும், அறிவும் - அதுதானே மிக முக்கியம். மானத்தால் உயர்ந்திருக் கிறார்களா\nமனிதன் என்பவனுக்கு மானமும், அறிவும்-தான் அழகு என்று சொன்னவர் தந்தை பெரியார்.\nஎனவே, அந்த மானமும், அறிவும் என்-பதையே அவர் வற்புறுத்துகிறார். என்னுடைய சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கவேண்டும்.\nநம்மைவிட அவர்களிடம் எவ்வளவு மாறுதல்; அக்கிரகாரத்தில் ஏற்பட்ட மாறுதல்களைப்பற்றி இங்கே எடுத்துச் சொன்னார்கள்.\nஇந்தக் கூட்டத்தில் ஒரே ஒரு பரிசை அறிவிக்கலாமே -அக்கிரகாரத்தில் யாராவது விதவை-களான சகோதரிகள் - பார்ப்பனப் பெண்கள் எங்கேயாவது இன்றைக்கு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு - மொட்டைப் பாப்பாத்திகளாக இருக்கிறார்களா -அக்கிரகாரத்தில் யாராவது விதவை-களான சகோதரிகள் - பார்ப்பனப் பெண்கள் எங்கேயாவது இன்றைக்கு வெள்ளை சேலை உடுத்திக் கொண்டு - மொட்டைப் பாப்பாத்திகளாக இருக்கிறார்களா அப்படி இருந்தால் லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கலாம்.\n அப்படி இருந்தால், அப்படி யாராவது சொன்னால், அவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கலாம்.\nஒரு நிகழ்வை இங்கே உங்களுக்குச் சொல்கிறேன். சென்னை காவல்துறை ஆணையராக ராதாகிருஷ்ணன் அவர்கள் இருந்தார். பிறகு அவர் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவருடைய இல்லத் திருமண வரவேற்பிற்கு அன்னை மணியம்மையார் கலந்துகொண்டுவிட்டு, திரும்பும் பொழுது, எங்களை வழியனுப்ப வந்தார்.\nஅப்பொழுது அவர் சொன்னார், அம்மா, அய்யா தந்தை பெரியார் அவர்களுடைய சீர்திருத்தங்கள் மற்றவர்களுக்கு அதிகம் பயன்பட்டதோ இல்லையோ, எங்களுக்குத்தான் அதிகம் பயன்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்-தான், நாங்கள் எத்தனையோ சம்பிரதாயங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டிருக்கின்றோம். அய்யா அவர்கள் மனித குலத்திற்கே சொல்லி-யிருக்கிறாரே தவிர, ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொல்லியிருக்கிறார் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் சமுதாயத்தில், எங்கள் ஜாதியில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் நடைபெறுகின்றன என்று சொன்னார்.\nஅதேபோன்று, அக்கிரகாரத்திலுள்ள தாய்மார்களை எடுத்துக்கொள்ளுங்கள். மறுமணம் அங்கே நடைபெறுகிறதா இல்லையா அதுமட்டுமல்ல, விதவைத் தன்மை என்பதையே அவர்கள் ஒழித்துவிட்டார்கள்.\nஒரு அம்மையார் மிகவும் பிரபலமானவர், எழுத்தாளர். என்னை பேட்டி கண்டவர் என்கிற அடிப்படையில் அறிமுகமானவர். அவர் கணவர் இறந்தவுடன், இரங்கல் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன்.\nஅவருடைய தாயார் என்னிடம், நீங்கள் வந்ததற்கு மகிழ்ச்சி; ஆறுதலாக இருந்தது என்று சொன்னார்.\nநான், ஆறுதல் சொன்னதற்காக நன்றி சொல்லவேண்டிய தில்லை. அறிமுகமானவர்கள் என்ற அடிப்படையில், மனித நேய அடிப்படையில் உங்களுடைய துயரத்தில் பங்கேற்கிறோம் என்று சொல்வதற்காக வந்தோம். ஒரே ஒரு வேண்டு கோள், அவர்கள் ஏற்கெனவே எந்த உருவத்தோடு இருந்தார் களோ, அதே போன்று இனியும் இருக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னேன்.\nநிச்சயமாக; அதைப்பற்றி யோசிக்கிறேன் என்று சொன்னார்.\nஅதற்குப் பிறகு, அந்த அம்மையாரை ஒரு நிகழ்ச்சிக்காக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். ஓரிடத்தில் காரை நிறுத்தி, அந்த அம்மையார் இறங்கிச் சென்று பூ வாங்கிக் கொண்டு, தலை நிறைய பூ வைத்துக் கொண்டுதான் வந்தார்கள். விதவைக்குப��� பூச்சூட்டிய இயக்கம் தந்தை பெரியார் இயக்கம்தான்.\nநான் கொஞ்ச காலத்திற்கு முன்பு, ‘பெரியார் தந்த புத்தி போதும்; எனக்கு சொந்த புத்தி தேவையில்லை’ என்று சொல்லும் பொழுதுகூட பலர் என்னை கேலி செய்தார்கள். ‘பெரியார் தந்த புத்தி போதும்; எனக்கு சொந்த புத்தி தேவையில்லை’ என்று நான் சொன்னேன்.\n என்று கேட்டார்கள். இது நியாயம்தானா இப்படி சொல்லலாமா என்று ஒரு செய்தியாளரும் கேட்டார்.\n என் சொந்த புத்திக்கு சபலங்கள் உண்டு. என் சொந்த புத்திக்குக் குறைபாடு உண்டு. என் சொந்த புத்திக்கு ஆசாபாசங்கள் உண்டு. பெரியார் தந்த புத்திக்கு ஒரு சபலமும் கிடையாது. ஒரு ஆசாபாசமும் வராது. எல்லாவற்றிலும் தெளிவு.\nமருந்து வாங்கும்பொழுது, கண்ணை மூடிக்கொண்டு வாங்கி வந்துவிடுவோமோ அது மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று பார்ப்பதைவிட, அது காலாவதியான மருந்தா அது மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துதானா என்று பார்ப்பதைவிட, அது காலாவதியான மருந்தா என்பதைத்தானே பார்ப்போம். காலாவதியான மருந்தைக் கொடுத்துவிட்டால் -_ 20 ரூபாய் மதிப்புள்ள மருந்திற்கு _- காலாவதியானதைக் கொடுத்துவிட்டாயே என்று கேட்கிறோம் - அது நியாயம்தான். ஆனால், காலங்காலமாக 2000 ஆண்டுகளாக காலாவதியான கருத்துக்களையே வைத்துக் கொண்டு நாம் மாரடித்துக் கொண்டிருக்கின்-றோமே - இது நியாயமா என்பதைத்தானே பார்ப்போம். காலாவதியான மருந்தைக் கொடுத்துவிட்டால் -_ 20 ரூபாய் மதிப்புள்ள மருந்திற்கு _- காலாவதியானதைக் கொடுத்துவிட்டாயே என்று கேட்கிறோம் - அது நியாயம்தான். ஆனால், காலங்காலமாக 2000 ஆண்டுகளாக காலாவதியான கருத்துக்களையே வைத்துக் கொண்டு நாம் மாரடித்துக் கொண்டிருக்கின்-றோமே - இது நியாயமா என்று தந்தை பெரியார் கேட்டார்.\nதாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்-களுக்காக வைக்கத்தில் போராட்டம் நடத்தினார் தந்தை பெரியார் அவர்கள். அந்த வைக்கத்தைச் சார்ந்த நாராயணன் அவர்கள், குடியரசுத் தலைவராகவே அமர்ந்தார். ஆனால், பெரியார் மகிழ்ந்தாரா என்று சொன்னால், அதுவரையில் மகிழ்ச்சிதான். அடுத்த கேள்வியை கேட்டார், தாழ்த்தப்பட்ட சகோதரர்களை குடியரசுத் தலைவராக்கி விட்டோம், முதலமைச்சராக ஆக்கிவிட்டோம், நீதிபதியாக ஆக்கிவிட்டோம் - சந்திர மண்டலத்திற்கும் இன்றைக்கு நம்மாட்கள் செல்கிறார்கள்.\nஎன���ே, இந்நிலையை மாற்ற நாம் சூளுரைப்போம்’’ என்று தன் உரையை நிறைவு செய்தார்.\nமேனாள் மத்திய அமைச்சர் அ.இராசா அவர்கள் பேசுகையில்,\nசெம்மொழி மாநாட்டிற்காக நான் அப்பொழுது வகித்த அமைச்சர் பதவியின் காரணமாக, அஞ்சல் துறையின் சார்பில், ஒரு சிறப்பு தபால் தலையை வெளியிட்டபொழுது, அந்தத் தபால் தலையைப் பெற்றுக் கொண்டவர் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அந்த மேடையில் சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் இருந்தார்கள்.\nஅப்பொழுது நான் ஒன்றை சொன்னேன், நான் இந்தத் தபால் தலையை வெளியிடுவதில், அதிலேயும் தலைவர் கலைஞர் அவர்களுடைய முன்னிலையில் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இங்கே பெரியார் வெற்றி பெற்று இருக்கிறார் என்று நான் குறிப்பிட்டேன்.\nஇந்தியாவினுடைய அரசியல் நிர்வாகம் சமூகத்தைப் பற்றிய வெள்ளையறிக்கை - ஒயிட் பேப்பர் வெளியிடப்பட்டது.\nஅந்த ஒயிட் பேப்பரில் ஓரிடத்தில் _- இந்தியாவில் ஜாதியினுடைய தாக்கம் எப்படி இருந்தது என்று சொல்லப்பட்டுள்ளது.\nஒரு கிராமத்தில் ஒரு தபால்காரன் போனால் - அப்பொழுதெல்லாம் தபால் காரர்கள் பார்ப்பனர்களாகத்தான் இருப்பார்கள். அக்கிர காரத்திற்கு நேரடியாகச் சென்று கொடுப்பார்.\nசூத்திரர்களுக்கு வந்தால், வீதியில் நின்று தூக்கி எறிந்துவிட்டு, சோலை மலை, லட்டர் வந்து இருக்கிறது, தூக்கிப் போட்டு இருக்கிறேன் எடுத்துக் கொள் என்று திண்ணையில் போடுவாராம்.\nஅதற்குப் பிறகு பஞ்சமன் வீட்டிற்குப் போனால் - தபாலே வராதாம். அதிகப்படியாக பஞ்சமனுக்குத் தபாலே வராது. ஒருவேளை அவர்களின் வீட்டிற்கு தபால் வந்தால், அந்தத் தபாலை, சேரிக்குப் பக்கத்தில் ஒரு கல்லை நட்டு, எல்லா தபாலையும் அந்தக் கல்லின்மேல் கட்டி வைத்துவிட்டு, டேய், பசங்களா, வந்து இந்த லெட்டரையெல்லாம் எடுத்துக்கோங்கடா என்று சொல்வாராம்.\nஎந்தத் தெருவுக்குள் தபால் கார்டை கொண்டு செல்லக்கூடாது என்று அஞ்சல் துறையை ஒரு காலத்தில் ஆட்டி வைத்தார்-களோ, எந்த வெள்ளை அறிக்கை சொன்னதோ, அந்த சமூகத்தில் பிறந்த இராசாவை- பெரியாரும், கலைஞரும் அந்தத் துறைக்கே அமைச்சராக்கி இருக்கிறார்கள்.\nசுயமரியாதை இயக்கம் என்றால் என்ன\nஅய்யா சொல்கிறார், “இது மற்ற அரசியல் கட்சிகள் போல அல்ல; எங்களு டைய நோக்கம் கட்டுப��படுத்தப்பட்டு இருக்கிற, அடைக் கப்பட்டு இருக்கிற அறிவுக்கு விடுதலை கொடுக்கின்ற இயக்கம். அதனால் இந்த மண்ணில் மனிதர்களுக்கும் - பெண்களுக்கும்- எல்லோருக்கும் சமத்துவம் வரவேண்டும் என்பதற்கான இயக்கம்.’’\nதமிழர்களே, பெரியோர்களே, நமக்கு இருக்கிற ஜன சமுத்திரத்தில், ஜன எண்ணிக்-கையை கணக்குப் பார்க்கின்றபொழுது, இந்தப் போராட்டத்தில் ஒரு ஆயிரம் பேர் செத்தால், தலைவாரிக் கொள்கிறபொழுது, நாலு முடி விழுந்தால், எதற்குச் சமமோ, அதைப்போல ஒரு ஆயிரம் பேர் சாகலாம் என்று சொன்னவர் தந்தை பெரியார்.\nமாவலி என்கிற அசுர மன்னன், திராவிட மன்னன் அந்த மக்களால் கொண்டாடப்-படுவதும், அவன் ஒரு நாள் தன் மக்களைப் பார்க்க வருவான் என்று ஓணம் விழாவில் அவர்கள் நினைவு கூர்வதும் இன்றைக்கும் நடந்து வருகிறது.\nஇந்த விழா மாவலி விழா; இந்த விழா ஓணம் விழா; இந்த விழா திராவிட மன்னனின் விழா; ஒரு அசுர மன்னனின் விழா.\nஇந்த விழாவை நம்முடைய அமித்ஷா - _ பிஜேபியினுடைய பொதுக் காரியதரிசி அமித்ஷா - நம்முடைய மலையாள மக்களுக்கு வாழ்த்து கூறுகிறார். வாழ்த்துக் கூறுகிற-பொழுது, ஓணத்திற்கு நான் வாழ்த்தைச் சொல்கிறேன், மாவலிக்கு வாழ்த்து சொல்-கிறேன் - உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன் என்றால் முடிந்து போய்விட்டது. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்கிறேன் என்று, நபிகள் நாயகத்தை மறுத்து பக்ரீத் பண்டிகைக்கு எதற்காக வாழ்த்துச் சொல்லவேண்டும். அதுபோல, வாமனன் பெயராலே அந்த விழாவிற்குச் சொல் படைக்கிறார்கள். அந்த விழா வாமன ஜெயந்தியாம் வாமன ஜெயந்திக்கு உங்களுக்கு நல் வாழ்த்து கூறுகிறேன் என்று சொன்னவுடன், மலையாளிகள் கொதித்துப் போய்விட்டார்கள்.\nவாமனன் கடவுள் என்பதெல்லாம் அவர்களுக்கு முக்கியமல்ல. நமக்கிடையே வாழ்ந்த நம்முடைய மூதாதையர்களில் ஒருவன், நெறி மிகுந்த ஒரு மன்னனின் நினைவை நாம் கொண்டாடுகிறபொழுது, அதனை மறுத்து, வாமன விழாவாகக் கொண்டாடப்படுவது என்ன நியாயம் என்று அவர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அதற்கு அவுட் லெட்டாக நம்முடைய ஆசிரியர் வீரமணி அறிக்கை வெளியிட்டார்.\nஅப்பொழுது அவர்கள் கருதுகிறார்கள், தங்களுடைய விழாவை இவ்வளவு அசிங்கப்-படுத்தி, வாமன விழா என்று, - கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; கடவுள் தவறு செய்தவன். கேவலமான அவதாரம் அவ��். நெறிமிகுந்த மன்னனை அழுத்திக் கொன்றவன் அவன். செய்தவன் கடவுளாக இருந்தாலும், மக்கள் தகுதி வாய்ந்தவனைக் கொண்டாடுகிற-பொழுது, அந்தத் தகுதி வாய்ந்தவன் பெயரில் இருக்கும் புகழை எடுத்துவிட்டு, அதை வாமன ஜெயந்தியாக- அதாவது நெறியோடு வாழ்ந்த-வனை -குறளன் வடிவம் எடுத்து, பாதாளத்தில் அழுத்திய அயோக்கியத்தனமான ஒரு கடவுளை அவனுடைய விழா என்று பேசுகின்ற அளவிற்கு,- நான் கடவுள் நம்பிக்கை உடையவன்தான் அது வேறு. ஆனால், இதுதான் கடவுள் என்றால், நானும் திராவிடர் கழகத்தின் கருத்தைத்தான் பேசவேண்டும்.\nஆகவே, சொல்கிறேன், அதனைப் பார்த்து கேரள மக்கள் கொதித்தார்கள். அப்பொழுது-தான் நம்முடைய ஆசிரியர் வீரமணி ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அந்த அறிக்கை மிக விரிவாக வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில்,\nஒரு பார்ப்பனச் சதி -- இதுபோல, மாவலியின் பெயரால் கொண்டாடப்படுகின்ற விழாவை- வாமன ஜெயந்தி என்று கடவுளின் பெயரால் மாற்றுவதும், அயோக்கியத்தனம் செய்த கடவுளைப் புகழ்வதும், நெறியாக வாழ்ந்த மன்னனை தாழ்த்துவதும் என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் எழுதியிருக்கிறார்.\nஅந்த அறிக்கையை அளித்ததன்மூலம், பாரதீய ஜனதாவினுடைய அமித்ஷா வாமன ஜெயந்தி என்று சொன்னதற்குப் பதிலாக, அது அசுர மன்னனின் ஜெயந்திதான், அவன் வருகை நாள்தான் என்று நிலைநாட்டிய அவர், காலத்திற்கு ஏற்றவாறு, பெரியார் செய்த பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். இது காலத்தின் தேவை.\nஆகவே, நான் சொல்கிறேன், பெரியாரால் தமிழினம் நிமிர்ந்தது; பெரியாரால் தமிழினம் வாழ்ந்தது. எவ்வளவோ காலமாகப் பாடினார்கள், பாடினார்கள், பேசினார்கள், பேசினார்கள், சிந்து சமவெளிக் காலத்திலிருந்து - ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் நடந்த போர் - சிந்து சமவெளி நாகரிகத்தை அவர்கள் அழித்த காலத்திலிருந்து - அவர்களுடைய வேத நாகரிகம் ஓங்கிய காலத்திலிருந்து இடையே எவ்வளவு போராட்டங்கள் நடந்தன. என்றாலும் பெரியாரின் இயக்கம்தான் சாதித்தது.\nமானமிகு சுப.வீ. அவர்கள் உரையாற்று கையில்,\nநான் இப்பொழுது சொல்லப் போகின்ற நூலை உங்களில் எத்தனைப் பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.\nஅந்த நூலின் தலைப்பே நமக்கு வியப்பாக இருக்கும் அக்கிரகாரத்தில் பெரியார் என்பது அந்நூலின் தலைப்பு. யார் எழுதியிருக்கிறார் அந்த நூலை என்றால், அக்கிரகாரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் எழுதியிருக்கிறார், அவருடைய பெயர் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் என்பது.\nஅவருடைய பெயர் அனந்தகிருஷ்ணன் என்பது. அக்கிர காரத்திலே பிறந்து வளர்ந்தவர். மத்திய அரசுத் துறையில் பணியாற்றியவர்.\nஇவருக்குப் பெரியார் அவர்களுடைய எழுத்தின்மீது, பேச்சின்மீது ஒரு ஈர்ப்பு வந்திருக்கிறது. அவரே எழுதுகிறார், பெரியாரு-டைய பேச்சை ஒருமுறை நான் மறைந்து இருந்து கேட்டேன். அவருடைய பேச்சை போல, அவ்வளவு நகைச்சுவையும், அவ்வளவு எதார்த்தமும் இருக்கிற பேச்சை அதற்குமுன் நான் கேட்டதில்லை என்று அவர் எழுதுகிறார்.\nபெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பெண் விடுதலையைப்பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது, அவருடைய அம்மா அவரை அழைத்து, ஏண்டா, பொம்பள விடுதலை என்றெல்லாம் பேசினாயாமே, நாங்கள் எல்லாம் சிறையிலேயா இருக்கிறோம்\nஇவர் திருப்பிச் சொன்னாராம், ஏன் பாரதியார் மட்டும் சொல்லியிருக்கிறாரே, பெண் விடுதலையைப்பற்றி என்று.\nபாரதியார் சொல்லலாமடா; பாரதியாரைப் போய் இந்த சிசுபாலனோட சேர்த்து வைத்திருக்கிறாயே என்று அந்த அம்மா சொன்னாராம்.\nஅவர் எழுதுகிறார், உங்களுக்குத் தெரியாது, எங்கள் அக்கிரகாரத்தில் பெரியாருக்கு நாங்கள் வைத்திருக்கின்ற பெயர் சிசுபாலன் என்பது.\n என்று இப்பொழுது கண்டிப்பாக நாம் தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா\nமகாபாரதத்தில் சபா பருவத்தில், ராஜசூயம் நடப்பதற்கான அந்த யாகம் நடக்கின்ற நேரத்தில், கண்ணனுக்கு எப்படி முன்னுரிமை கொடுப்பது சரியாக இருக்கும் என்று தருமரிடம் சண்டை போட்டவர் சிசுபாலன்.\n இந்த கிருஷ்ணனுடைய யோக்கியதை என்ன என்று கேட்டான். கிருஷ்ணனின் யோக்கியதையை தெரிந்துகொள்வதற்கு, பாகவதம் படித்தாலும் போதும், மகாபாரதம் படித்தாலும் போதும். இந்த சபா பருவத்தில் சிசுபாலன் பேச்சு மட்டுமே போதுமானது.\nஅவன் சொன்னான் எனக்குப் பார்த்து வைத்திருந்த பெண்ணை, இந்தக் கண்ணனும், அவனுடைய அண்ணனும் சேர்ந்துதானே தூக்கிக் கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் பெண்களை மணந்து கொண்டான். ஏழு மனைவிகள், அதற்குப் பிறகு கோபிகள் -இத்தனையும் போதாது என்று அவன் ராதாகிருஷ்ணன் என்றால், இவனுக்கு முன்னுரிமை கொடுக்கிறீர்களே என்ன நியாயம் என்று சிசுபாலன் கேட்டான்.\nசிசுப��லனைப் பாராட்டி ஒருவர் எழுதியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை - அண்ணல் அம்பேத்கர் அவர்கள்தான்.\nநான் நினைத்துப் பார்த்தேன், அம்பேத்கர் அவர்களால் பாராட்டப்பட்ட சிசுபாலன் என்று நம்முடைய அய்யா பெரியாரை சொல்வார்களானால், அதைவிட வேறு மகிழ்ச்சி நமக்கு இருக்க முடியாது. எனவே, அவர்கள் சிசுபாலன் என்றுதான் பெரியாரை சொல்லியிருக்கிறார்கள். பிறகு அவருடைய அப்பா சொன்னாராம்.\nகொஞ்சம் கொஞ்சமாக நீ திராவிடர் கழகம் பக்கம் போகிறமாதிரி தெரியுதுடா திராவிடர் கழக சகதி கிட்டே போனின்னா, பிறகு அந்த கம்யூனிஸ்ட் குட்டை ரொம்ப தூரம் இல்லை என்பதைத் தெரிந்து கொள் என்றாராம்.\nஅவருடைய அப்பா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நீ இந்த சகதிக்கிட்டே போனால், அந்தக் குட்டை பக்கமாகிவிடும் என்று. திராவிடர் கழகமும் - பொதுவுடைமை இயக்கமும் நெருக்கமானது என்று அவர் களுக்குத் தெரிந்திருக்கிறது. தெரிய வேண்டியவர்-களுக்குத் தெரியவில்லையே என்பதுதான் நமக்கு வருத்தம்.\nபிறகு அவருடைய அப்பா இன்னொரு செய்தியை சொல்லியிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கடைசியாக ஒரு வரியை சொல்லி, நான் என் உரையை நிறைவு செய்வேன்.\nஅவர் வைத்தியநாதய்யர் தலைமையில், 1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்-கிறார் - பி.ஏ.கிருஷ்ணனுடைய தந்தையார்.\nபேனா அப்புசாமி என்கிற எழுத்தாளருக்கு அவர் மிக நெருக்கமானவர். இவர், அந்தப் போராட்டத்தில் ராஜாஜி யினுடைய கட்டளையை ஏற்று, தாழ்த்தப்பட்ட தோழர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள்ளே போயிருக்கிறார். அப்பொழுது நடந்த ஒரு செய்தியை இதுவரையில் படித்த தில்லை. இந்தப் புத்தகம் ஒரு புதிய செய்தியை தருகிறது.\nதாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே போன போது, அவர்கள் வீட்டு மனைவியர்கள், அதனை எதிர்த்து தங்களின் தாலிகளை அறுத்துப் போட்டு இருக்கிறார்கள். அப்பொழுது இந்த அம்மா சொல்லியிருக்கிறார், வைஷ்ணப் பெண்களின் தாலியை அறுத்தப் பாவிகளடா என்று அந்தப் பார்ப்பனர்களை சாபமிட்டிருக்-கிறார்கள்.\nநான் நினைத்துப் பார்த்தேன், தாலி அறுப்புப் போராட்டத்தினை, ஆசிரியர் அவர்களே, நமக்கு முன்னாலேயே, அவர்கள் நடத்தி விட்டார்கள் என்பது ஒரு புதிய செய்தியாக இருக்கிறது. அதையும் அவர்கள்தான் முதலில் செய்திருக் கிறார்கள்.\nநீ தாழ்த்தப்பட்டவனை அழைத்துக் கொண்டு கோவிலுக் குள் போனால், எனக்கு நீ புருஷன் இல்லை என்று சொல்லி, தாலியை அறுத்துப் போடுகின்ற அளவிற்கு, அந்த ஜாதியப் பற்றில் அவர்கள் ஊறித் திளைத்திருக்-கிறார்கள்.\n பெரியாரின் பிறந்த நாளில் வாழ்த்துகளைச் சொல்லாமல், யாரோ எழுதிய வசைகளையெல்லாம் பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்களா அய்யா பெரியார் அவர்கள் வாழ்த்துகளைக் கண்டு மயங்கியதும் இல்லை - வசவுகளைக் கண்டு மருண்டதுமில்லை.\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:35:43Z", "digest": "sha1:HGKS5R2UDT6ZTPYT6MSG4O77MJ4X4F2V", "length": 7217, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், Melbourne Cricket Ground MCG) ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் யார்ரா பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டரங்கம். இது உலகின் எட்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம். மெலும் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய கிரிக்கெட் விளையாடும் மைதானமாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2014, 10:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/where-is-scholars-in-ruling-party/", "date_download": "2019-06-16T05:52:15Z", "digest": "sha1:IIPHXHON3YBBDG3IVIXXSX2RT77Q56LO", "length": 14891, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் விளையாட்டு -14 : ஆளும் கட்சியில் அறிஞர்கள் எங்கே? - where is scholars in ruling party", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nதமிழ் விளையாட்டு -14 : ஆளும் கட்சியில் அறிஞர்கள் எங்கே\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலவை அமைப்பது தொடர்பான விவாதத்தில் பேராசிரியர் அன்பழகனின் நக்கலை பாருங்கள்.\nஎதிரியை தன் பேச்சால் அதளபாதாளத்துக்கு விமர்சிப்பார் திமுக பொதுச் செயலாளர் அன்ப்ழகன். ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது. அவருடைய பேச்சின் உட்பொருளை ஆழ்ந்து பார்த்தால்தான் அது புரியும்.\nநாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டு இருப்பது போல தமிழ்நாட்டிலும் சட்டப் பேரவை, சட்ட மேலவை என இரண்டு இருந்தது. பட்டதாரிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள் ஆகியோர் தனித்தனியாக வாக்க��ித்து, தங்கள் பிரதிநிதிகளை மேலவைக்க்கு அனுப்புவர்கள். நியமன உறுப்பினர்களும் உண்டு. மேலவையில் பெரும்பாலும் படித்தவர்களும் அறிஞர்களும் மட்டுமே இடம் பெறுவார்கள். எனவே, இதை அறிஞர்கள் சபை என்றும் சொல்வார்கள்.\n”கப் அண்ட் சாசரில் கப் போன்றது சட்டப் பேரவை; சாசர் போன்றது மேலவை. கப்பில் இருக்கும் சூடான காபியை சாசரில் ஊற்றி ஆற வைத்து குடிக்கிறோம். அதுபோல சட்டப் பேரவையில் விவாதம் சூடாக இருக்கும். மேலவையில், விவாதம் சூடாக இருக்காது. அறிவு பூர்வமாக இருக்கும்” என்று அண்ணா சொல்வார்.\nஎம்ஜிஆர் காலத்தில் மேலவை ஒழிக்கப்பட்டது. கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனதும், சட்ட மேலவையை அமைப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார். ஒப்புதல் கிடைக்கும் முன் 1990ல் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 1991ல் ஜெயலலிதா முதல்வர் ஆனதும் மேலவை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார். 1996ல் கருணாநிதி முதல்வர் ஆனதும் மேலவை அமைக்க தீர்மானம் நிறைவேற்றினார். ஆட்சி முடியும் வரை மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. 2001 ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதும் மேலவை வேண்டாம் என்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவரான திமுகவின் அன்பழகன் பேசும்போது, “மேலவை என்பது அறிஞர்கள் நிறைந்த சபையாக இருக்கும். அறிவார்ந்த விவாதம் நடக்கும். அது நல்லது. எனவே, மேலவை தேவை என்பதே திமுகவின் நிலை” என்றார்.\nமுதல்வர் ஜெயலலிதா எழுந்து, “மேலவையில் அறிஞர்கள் இருப்பார்கள் என்று பேராசிரியர் அன்பழகன் சொல்கிறார். இந்த அவையில் அறிஞர்கள் இல்லையா பேராசிரியர் இருக்கிறார். எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் இருக்கிறார். லத்தீப் இருக்கிறார். குமாரதாஸ் இருக்கிறார். இவர்களெல்லாம் அறிஞர்கள்தானே” என்றார். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள்.\nஅன்பழகன் உடனே எழுந்து, “ஆளுங்கட்சியில் இருக்கும் முதல்வருக்கோ, அமைச்சர் பொன்னையன் போன்றவர்களுக்கோ, அங்கிருந்து பார்க்கும்போது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்கள் கண்ணில்படுகிறோம். எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பார்க்கும் எங்களுக்கு ஆளுங்கட்சி வரிசையில் இருப்பவர்கள்த��ன் கண்ணில்படுகிறார்கள்” என்றார்.\nஎதிர்க்கட்சி வரிசையில் அறிஞர்கள் இருக்கிறோம். ஆனால், ஆளுங்கட்சியில் அறிஞர்களே இல்லை என்பதை வார்த்தை விளையாட்டின் மூலம் நாசூக்காக சொன்னார் அன்பழகன்.\nக. அன்பழகன் வீட்டில் நகை திருட்டு… விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் தற்கொலை முயற்சி\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nநீட் போராட்டங்களுக்கு தடை : தமிழக கட்சிகள் அதிர்ச்சி\nதமிழகத்தில் எல்.இ.டி. பல்புகள் வாங்கியதில் 403 கோடி ரூபாய் ஊழல் : திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nதுருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.\nபிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்\nSaaho Teaser : மொத்த சோஷியல் மீடியாவிலும் மதியம் முதல் சாஹோ குறித்த பேச்சு தான்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/flipkart-big-shopping-days-amazon-summer-days-sale-discounts-on-honor-9-lite-honor-7x-more-mobiles/", "date_download": "2019-06-16T05:48:13Z", "digest": "sha1:3FMJDQRMT2ZOYFUTTN24O7RTXCUCNO4D", "length": 13716, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்டின் பிக் ஷாப்பிங் டேஸ்!! - Flipkart Big Shopping Days, Amazon Summer Days sale: Discounts on Honor 9 Lite, Honor 7X, more mobiles", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nவாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் ஃப்ளிப்கார்டின் பிக் ஷாப்பிங் டேஸ்\nபுகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் இயங்குதளமான ஃப்ளிப்கார்ட், அதிரடியான விலைக்குறையில் ஸ்மார்ஃபோன்களின் சேல்லை அறிவித்துள்ளது.\nஆப்லைனில் ஷாப்பிங் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், சம்மர் சேலாக பிக் ஷாப்பிங் டேஸ் என்ற புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதில் ஹானர் ஸ்மார்ஃபோன்களுக்கு நம்ப முடியாத வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிலைக்குறைப்பு, கிரெடிட் கார்ட் ஆஃபர் என பல அதிரடியான ஆஃபர்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபிளிப்கார்டில் ஹானர் 9 லைட் ஸ்மார்ஃபோனுக்கு 1000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரெஜ் கொண்ட மாடல் ஃப்ளிப்கார்டின் பிக ஷாப்பிங் டேஸ் சேலில் ரூ. 12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரெஜ் கொண்ட ஹானர் லைட் மாடலுக்கு ரூ. 2000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 8 ப்ரோ ஆரம்பத்தில் ரூ, 29,999 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஃப்ளிப்கார்ரின் சேலில் ரூ, 7000 வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புறம் 12 எம்பி மெகா பிகசல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதே மொபைல் பிரியர்களை வெகுளவில் கவர்ந்துள்ளது.\nஃப்ளிப்கார்டின் பிக் டேஸ் ஷாப்பிங் சேலில், ஹான 9 ஐ மாடல் ஸ்மார்ஃபோனுக்கு ரூ. 1000 வரையில் தள்ளுபட�� வழங்கப்பட்டுள்ளது. 4 கேமரா, 5.9 இன்ச், ஹெச்டி டிஸ்ப்ளே என வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்திருக்கும் ஹானர் 9 ஐ மாடல் ஸ்மார்ட்ஃபோன் ரூ , 15, 999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nபிக்சல் 3ஏ வெளியீட்டிற்கு முன்பே அறிமுகமாகின்றதா கூகுள் பிக்சல் 4\nவிண்ணில் இந்தியாவுக்கென ஒரு ஸ்பேஸ் ஸ்டேசன் – இஸ்ரோ தலைவர்\nநுபியா ரெட் மேஜிக் 3 : கூலிங் ஃபேனுடன் உருவாக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ஜூன் 17 வெளியீடு\nஜூலை 15ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2 செயற்கை கோள்\nஒரே நாளில் வெளியான ஹானர் 20 சீரியஸின் 3 ஸ்மார்ட்போன்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nAmazon Fab Phones Fest 2019 : ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ மற்றும் 6T – க்காகவே ஆஃபர் வழங்கும் அமேசான்\nஜூன் 19ல் வெளியாகும் ஆசூஸ் 6Z : சிறப்பம்சங்கள் என்னென்ன \nகூகுள் மேப்பில் இணைகிறது ஸ்பீடோமீட்டர்… நேவிகேசனில் அசத்தும் புதிய அப்டேட்கள்\nஐபிஎல் பெட்டிங் வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி ஹிமன்ஷு ராய் தற்கொலை\nசெளபா : சிசுக் கொலையை ஊரறியச் செய்தவர், இன்று சொந்த மகன் கொலை வழக்கில்\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி உருவாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற […]\n‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nபணிக்கு திரும்பாதவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tamilisai-soundararajan", "date_download": "2019-06-16T04:50:19Z", "digest": "sha1:QEEAURWS33VZG2V7MW4K74ZHRSWRRFEX", "length": 24012, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "tamilisai soundararajan: Latest tamilisai soundararajan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆ��ிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nசெய்தியாளா் சந்திப்பில் மாயமான தமிழிசையின் செல்போன்\nசென்னையில் பிரபல தனியா்ா விடுதியில் செய்தியாளா் சந்திப்பில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜனின் செல்போன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெய்தியாளா் சந்திப்பில் மாயமான தமிழிசையின் செல்போன்\nசென்னையில் பிரபல தனியா்ா விடுதியில் செய்தியாளா் சந்திப்பில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜனின் செல்போன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.\nBJP New President: தொடர்ந்து தலைவராக நீடித்து சாட்டையை சுழற்றும் அமித் ஷா\nபாஜக கட்சித் தலைவராக நீடிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிரா உள்பட மூன்று சட்டமன்றத் தேர்தல் வரை தொடர்ந்து அந்தப் பொறுப்பில் நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் தலைவர் மாற்றம் இருக்கும், ஆனால் தற்போதைக்கு இல்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபாஜகவுக்கு எதிராக பாசப் போராட்டம்... மகன் கோஷத்துக்கு தமிழிசை விளக்கம்\nதமிழிசை சௌந்தர்ராஜன் மகன் சுகந்தன், தமிழிசைக்கு முன்பாகவே பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார்.\nபாஜகவுக்கு எதிராக பாசப் போராட்டம்... மகன் கோஷத்துக்கு தமிழிசை விளக்கம்\nதமிழிசை சௌந்தர்ராஜன் மகன் சுகந்தன், தமிழிசைக்கு முன்பாகவே பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டார். மக்களவை தேர்தல் தோல்விக்கு அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று கூறினார்.\nTamilisai Son Airport Issue: பாஜகவிற்கு எதிராக கோஷமிட்ட தமிழிசை மகன்; ஏர்போர்டில் செம சண்டை போட்ட தமிழிசை\nபாஜக ஒழிக என்று தமிழிசை மகன் கூறியதால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசிபிஎஸ்சி பள்ளியைத் திறந்துவைத்த வைகோ\nதிமுகவுக்கு டுவிட்டர் ம���லம் தமிழிசை பதிலடி\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டில் மதிய உணவுத் திட்டம் காமராஜரால் கொண்டு வரப் பட்டது. எம்ஜிஆர் அதனைத் தொடர்ந்தார். ஆனால் மதிய உணவுத் திட்டம் தங்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப் பட்டதாக திமுக பொய் சொல்கிறது என தமிழிசை திமுகவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nதமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான் - தமிழிசை\nதமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலை கொண்டு செல்ல நினைக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.\nதமிழிசையை விட அதிக வாக்குகள் பெற்ற ஹெச்.ராஜா\nமக்களவைத் தோ்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோ்தலில் நடைபெற்ற சில சுவாரசிய சம்பவங்களை இங்கு பாா்க்கலாம்.\nமக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு அதனை கைவிடும் - தமிழிசை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் சோதனை முறையில் கையெழுத்திட்டதை போல் நாங்களும் சோதனை முறையை செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிடும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன்-தமிழிசை\nதெலுங்கானா முதல்வரை சந்தித்த பிறகு திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காதது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் மகன் நீண்ட நாள் அரசியலில் இருக்கவேண்டும் – தமிழிசை விருப்பம்\nதிமுக, பாஜகவுடன் பேசியது உண்மை தான். அரசியலில் எந்த நேரத்தில் அதை நிரூபிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் நிரூபிப்பேன் என்று தமிழக பாஜக தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தொிவித்துள்ளாா்.\nபாஜக - அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் கவலை அடைந்துள்ளார்: தமிழிசை\nஇன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை: திமுக மீது பாயும் தமிழிசை\n“உள்ளாட்சித்துறை தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என்றார் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.” எனக் கூறினார்.\nஉள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுகதான் காரணம் - தமிழிசை\nஇன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை: திமுக மீது பாயும் தமிழிசை\n“உள்ளாட்சித்துறை தள்ளி போவதற்கு திமுகதான் காரணம் என்றார் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.” எனக் கூறினார்.\nமதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய அனுமதி: தமிழிசை கருத்து\nபொன்னமராவதி, பொன்பரப்பி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nமதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நுழைய அனுமதி: தமிழிசை கருத்து\nபொன்னமராவதி, பொன்பரப்பி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் ஜாதி, மத கலவரங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\nஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாத கனிமொழி: தமிழிசை சாடல்\nஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாத கனிமொழி, எப்படி தூத்துக்குடியை முன்னேறுவார் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nWorld Cup 2019: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/11210613/Ashok-Dinda-survives-massive-injury.vpf", "date_download": "2019-06-16T05:21:25Z", "digest": "sha1:3VWX5A6DSDAWMWFOPJNQT5X562GF3RRQ", "length": 11105, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ashok Dinda survives massive injury || கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் + \"||\" + Ashok Dinda survives massive injury\nகொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்\nகொல்கத்தாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது.\nகொல்கத்தாவில் சையது முஸ்தாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா பந்து வீசினார். இந்த பந்து பேட்ஸ்மேனால் திண்டாவை நோக்கியே அடிக்கப்பட்டது. இதனால் தன்னை நோக்கி வந்த பந்தினை பிடிக்க திண்டா முயன்றார்.\nஆனால் அவரது முயற்சிக்கு முன் பந்து முன்னந்தலையை கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த திண்டா மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை மற்ற வீரர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது என பரிசோதித்தனர். உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு சென்று காயம் பற்றி குறித்து கொண்டனர்.\nஇதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திண்டாவுக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார் என்றும் அவருக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\n1. விராட் கோஹ்லி பக்குவமற்றவர்; தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா பேட்டி\nவிராட் கோஹ்லி பக்குவமற்றவர் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபடா கூறியுள்ளார்.\n2. பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம்\nபயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த இங்கிலாந்து வீரர் மார்க்வுட் உடல் தகுதியில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தய��ர் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. வெற்றி வரலாறு தொடருமா - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா\n2. “கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்கு” - தெண்டுல்கர் சொல்கிறார்\n3. பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி\n4. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இலங்கையுடன் இன்று மோதல்\n5. ஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-resurrection-Christ-important.html", "date_download": "2019-06-16T04:40:06Z", "digest": "sha1:ZO4NNBJPXJH4VF5D5FKUCGSNZNWMPT46", "length": 18248, "nlines": 28, "source_domain": "www.gotquestions.org", "title": "இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது\nகேள்வி: இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது\nபதில்: இயேசுவின் உயிர்த்தெழுதல் பல காரணங்களுக்காக முக்கியமானதாக இருக்கிறது. முதலில், உயிர்த்தெழுதல் தேவனுடைய மாபெரும் மகத்தான வல்லமைக்கு சாட்சிகள். உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொள்வது என்பது தேவன்மீது நம்பிக்கை வைப்பதாகும். தேவன் இருக்கிறார் என்றால், அவர் பிரபஞ்சத்தை உருவாக்கி அதன் மேல் அதிகாரத்தை கொண்டிருந்தால், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பவும் அவருக்கு அதிகாரம் உண்டு. அவர் அத்தகைய வல்லமையைக் கொண்டிருக்கவில்லை என்றால், நம்முடைய விசுவாசத்தையும் ஆராதனையையும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் தகுதியற்றவர் அல்ல என்றாகிவிடும். உயிரைப் படைத்தவர் இறப்பிற்குப்பின் அதை உயிர்ப்பிப்பார், பயங்கரமான மரணத்தை மறைப்பார், அவர் மட்டுமே கூறை அகற்றி, பாதாளத்தை வெல்ல முடியும் (1 கொரிந்தியர் 15:54-55). இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுப்பப்படுகையில், உயிர் மற்றும் மரணத்தின் மீது அவருடைய முழுமையான இறையாண்மையை நமக்கு நினைவுபடுத்துகிறார்.\nஇயேசு தம்மை யார் எனக் கூறினார் என்பதற்கும் உயிர்த்தெழுதல் அதாவது, அவர் தேவனுடைய குமாரனாகிய மேசியா என்பதற்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் முக்கியம் நியமித்தார். இயேசுவின் கூற்றுப்படி, அவருடைய உயிர்த்தெழுதல் அவருடைய \"ஊழியத்தை உறுதிப்படுத்துகிற\" பரலோக சாட்சியாகும் (மத்தேயு 16:1-4). இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நூற்றுக்கணக்கான சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (1 கொரிந்தியர் 15:3-8), அவர் உலகத்தின் இரட்சகராக இருப்பதை மறுக்க முடியாத ஆதாரத்தை அளிக்கிறார்.\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு மற்றொரு காரணம் முக்கியமானது, அது அவருடைய பாவமற்ற தன்மையையும் தெய்வீக தன்மையையும் நிரூபிக்கிறது. தேவன் \"பரிசுத்தர்\" ஒருபோதும் தீமையை பார்க்க மாட்டார் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன (சங்கீதம் 16:10), இயேசு இறந்த பின்னரும் கூட பிழைகள் ஒருபோதும் கண்டதில்லை (அப்போஸ்தலர் 13:32-37). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில் இது பவுல் பிரசங்கித்தார், \"இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது” (அப்போஸ்தலர் 13:38-39).\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவருடைய தெய்வீகத்தின் மிகச் சிறந்த சரிபார்ப்பு மட்டுமல்ல; இயேசுவின் பாடுகளையும் துன்பங்களையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களையும் இது உறுதிப்படுத்துகிறது (அப்போஸ்தலர் 17:2-3). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூன்றாம் நாளில் உண்டாயிருக்கும் என்று கூறிய அவருடைய சொந்த கூற்றுகளை உறுதிப்படுத்தியது (மாற்கு 8:31; 9:31; 10:34). இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படாவிட்டால், நாம் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்போம். உண்மையில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அப்பால், நமக்கு இரட்சகர் இல்லை, இரட்சிப்பு இல்லை, நித்திய ஜீவ நம்பிக்கையுமில்லை. பவுல் சொன்னபடி, நம்முடைய விசுவாசம் \"பயனற்றது\", சுவிசேஷம் முற்றிலும் சக்தியற்றது, மேலும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருக்கும் (1 கொரிந்தியர் 15:14-19).\n\"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்\" (யோவான் 11:25) என்று இயேசு சொன்னார், அந்த அறிக்கையில் அந்த இருண்டிற்கும் அவரே ஆதாரம் என்பதையும் கூறுகிறார். கிறிஸ்துவிலிருந்து உயிர்த்தெழுதல் இல்லைஎன்றால், நித்திய வாழ்வும் இல்லை. இயேசு ஜீவனாக இருக்கிறபடியினால், ஜீவனைக் கொடுக்கிறார்; அதனால்தான் மரணதிற்கு அவர்மேல் எந்த அதிகாரமுமில்லை. இயேசு தம்மை நம்புபவர்களில் தம் ஜீவனைப் பகிர்கிறார், அதனால் மரணத்தின் மேலுள்ள அவருடைய வெற்றியை நாம் பகிர்ந்து கொள்ள முடியும் (1 யோவான் 5:11-12). இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவனும் உயிர்த்தெழுதலை அனுபவிப்பான். ஏனென்றால், இயேசு கொடுக்கிற ஜீவனைக் கொண்டு நாம் மரணத்தை ஜெயித்திருக்கிறோம். மரணம் வெற்றி பெற முடியாதது (1 கொரிந்தியர் 15:53-57).\nஇயேசு \"நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவர்\" (1 கொரிந்தியர் 15:20). வேறு வார்த்தைகளில் சொன்னால், இயேசு மரணத்திற்குப் பிறகு ஜீவனுக்கு வழிவகுத்தார். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், மனிதர்களின் உயிர்த்தெழுதலுக்கான சாட்சியாக மிகவும் முக்கியமானதாக இருக்கிறது, இது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை அம்சமாகும். மற்ற மதங்களைப் போலல்லாமல், கிறிஸ்தவம் மரணம் கடந்து ஒரு நிறுவனரைக் கொண்டுள்ளது மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் அதேயே செய்வார்கள் என்று வாக்குறுதியளிக்கிறார். மற்ற எல்லா மதங்களும் கல்லறையில் அடைப்பட்டுப்போன மனிதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளால் நிறுவப்பட்டன. கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் மனிதனானார், நம்முடைய பாவங்களுக்காக மரித்தார், மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது நன்றாகத் தெரியும். அவர் உயிரோடு இருக்கிறார், அவர் இன்று பரலோகத்தில் பிதாவின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார் (எபிரெயர் 10:12).\nஇயேசு கிறிஸ்து தமது சபையை எடுத்துக்கொள்ள வரும்போது விசுவாசிகள் உயிர்த்தெழுவார்கள் என்கிற அத்தாட்சியை தேவனுடைய வார்த்தை கூறுகிறது. இப்படிப்பட்ட விளைவுகள் வெற்றியின் முழக்கத்தை பரைசாற்றுகிறதாக இருக்கிறது, அப்போஸ்தலனாகிய பவுல் வெற்றி முழக்கத்தின் மாபெரும் பாட்டை 1 கொரிந்தியர் 15:55-ல் எழுதுகிறார், “மரணமே உன் கூர் எங்கே\nகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம் இப்போது கர்த்தருக்கு நம் சேவையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிர்த்தெழுதலில் பவுல் தன்னுடைய சொற்பொழிவை இந்த வார்த்தைகளால் முடிக்கிறார்: \"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக\" (1 கொரிந்தியர் 15:58). நாம் ஒரு புதிய வாழ்வுக்காக உயிர்த்தெழுப்பப்படுவோம் என்பதை அறிந்திருப்பதால், கிறிஸ்துவின் நிமித்தமாக நாம் துன்புறுத்துதலையும் ஆபத்துக்களையும் சகிப்போமாக (வசனங்கள் 30-32). இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் காரணமாக, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இரத்த சாட்சிகள் வரலாற்றின் மூலம் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை நித்திய ஜீவனுக்காகவும் உயிர்த்தெழுதலின் வாக்குறுதியின்படியும் மனமுவந்து பரப்பியிருக்கிறார்கள்.\nஉயிர்த்தெழுதல் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் வெற்றிகரமான மற்றும் மகத்தான ஜெயமாகும். இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் எழுந்தார் (1 கொரி. 15:3-4). அவர் மீண்டும் வருகிறார் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோனிக்கேயர் 4:13-18). இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோனிக்கேயர் 4:13-18). இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது இயேசு யார் என்பதை இது நிரூபிக்கிறது. நம்முடைய சார்பாக இயேசுவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டுகிறது. மரித்தோரிலிருந்து நம்மை உயிர்த்தெழுப்ப வல்லவர் தேவன் என்பதை இது காட்டுகிறது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களின் சரீரங்கள் மரித்திருக்காது, நித்திய ஜீவனுக்காக உயிர்த்தெழுப்பப்படும் என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.\nஇயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஏன் முக்கியமானது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்க���்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/2005-kezhvaragu-dosai.html", "date_download": "2019-06-16T05:19:15Z", "digest": "sha1:YT4RIA6DMM3CYKH7VMNVEYU3DBESQFMH", "length": 5922, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "இனிக்க, மணக்க, கேழ்வரகு தோசை | kezhvaragu dosai", "raw_content": "\nஇனிக்க, மணக்க, கேழ்வரகு தோசை\nஉணவே மருந்து என்று சொல்வார்கள். வாய்க்கு ருசியாக இருக்கும் உணவு வகைகள் எல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று சொல்ல முடியாது. நாவுக்கு ருசியாகவும் அதேவேளையில் வயிற்றுக்கு இனிய உணவாகவும் இருக்கவேண்டும். \nகேழ்வரகு மாவு 1 கப்\nஅரிசி மாவு 1 கப்\nஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்\nஇந்து உப்பு- தேவையான அளவு\nவெல்லம் தூளாக்கியது 1 ½ கப்\nகேழ்வரகு மாவு, அரிசி மாவு, வெல்லம், உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து ½ மணி நேரம் ஊறவிடவும். தோசைக்கல் சூடானதும் மாவைத் தோசையாக வார்த்துச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். இதற்கு அசத்தலான காம்பினேஷன் தக்காளி சட்னிதான். இரும்புச் சத்து நிறைந்தது.\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nபாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா\nவானவில் பெண்கள்: விண்வெளி செல்லும் கிராமத்து மாணவி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇனிக்க, மணக்க, கேழ்வரகு தோசை\nஊர் சுற்றிக் காட்டலாம் வாங்க..\nபாஜக எம்பி., எம்எல்ஏக்களே முதலிடம்…எதில் தெரியுமா\nஅக்கார அடிசில்... அரங்கன்... ஆண்டாள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82/", "date_download": "2019-06-16T05:55:41Z", "digest": "sha1:5EVJ4BJ4QT7YAL7OYEWLZUO5J4LM3XYY", "length": 9604, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "நேரடி மோதலில் விக்ரம், சூர்யா | Ippodhu", "raw_content": "\nHome CINEMA IPPODHU நேரடி மோதலில் விக்ரம், சூர்யா\nநேரடி மோதலில் விக்ரம், சூர்யா\nவிக்ரம், சூர்யா நடித்துள்ள படங்கள் ஒரேநாளில் மோதவிருக்கின்றன.\nமுன்னணி நடிகர்களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது முன்பு சர்வசாதாரணம். ஒரு படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிடும் வழக்கம் வந்தபிறகு இரண்டு முன்னணி நடிகர��களின் படங்கள் ஒரேநாளில் வெளியாவது அதிசமாகப் பார்க்கப்படுகிறது.\nமே 31 ஆம் தேதி விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியு[ள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாகிறது. ஆக்ஷன் படமான இதில் கமலின் இளைய மகள் அக்ஷராவும், நாசரின் மகனும் ஜோடியாக நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசை.\nஅதே மே 31 ஆம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகிறது. ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் படம் இது. ஒரேநாளில் இரு முன்னணி நாயகர்களின் படங்கள் மோதுவதால் மே 31 தமிழ் சினிமாவின் முக்கிய தினமாக பார்க்கப்படுகிறது.\nPrevious articleதூத்துக்குடி வேட்பாளர் கனிமொழியின் வீடு அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை\nNext articleசுதா கொங்கராவின் சூரரைப் போற்று அப்டேட்\nரிலீஸ் தேதிக்கு முன்பே வெளியாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை\nவீரத்தை தொடர்ந்து வேதாளம் – இந்தியில் அஜித் படத்துக்கு டிமாண்ட்\nபிச்சைக்காரன் எடுத்த வாந்தி – விஷாலை விளாசிய ராதிகா சரத்குமார்\nபுதிய கேலக்ஸி ஏ10இ அறிமுகம்\nசந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/death-11", "date_download": "2019-06-16T05:37:00Z", "digest": "sha1:DWHJHNINRJBPGOPZ7HHEUILGIRNN7IC2", "length": 7332, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தலைமை காவலர் சுட்டுக் கொலை..! | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நட��டிக்கை தேவை – கி.வீரமணி\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா தலைமை காவலர் சுட்டுக் கொலை..\nதலைமை காவலர் சுட்டுக் கொலை..\nடெல்லியில் மர்மநபர்களால் தலைமை காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் வழக்கம் போல் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் அங்கிருந்த வேகமாக தப்பியோடினர்.. இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ச்ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleவரும் எல்லா தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெறும் – தேசிய தலைவர் அமித் ஷா\nNext articleவங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை : கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டிய பணிப்பெண்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉ.பி.-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அகிலேஷ் யாதவ்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5106", "date_download": "2019-06-16T04:51:38Z", "digest": "sha1:G7E3L5SKUKKQRUNZR3FYDEU3FELS7U6I", "length": 6708, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "g.malathi G.மாலதி இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார்-இராஜகுலம் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Lecturer - pvt college பணிபுரியும் இடம் விருதுநகர் சம்பளம்-20,000 எதிர்பார்ப்பு-BE,ME,B.Tech,நல்லகுடும்பம் குல தெய்வம்-ஶ்ரீகள்ளழகர் - அழகர்கோவில்\nசெ லபுசூசந் சுக் ரா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6646", "date_download": "2019-06-16T04:35:16Z", "digest": "sha1:ZA72L4PXU5MSAKDFY2WRW5I45675GMAG", "length": 6347, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "r.vishnupriya R.விஷ்ணுபிரியா இந்து-Hindu Naidu-Gavara நாயுடு -கவரா Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: நாயுடு -கவரா\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14194", "date_download": "2019-06-16T04:46:20Z", "digest": "sha1:EO5ZNXQNF72XGQWGEEZPWDMFW3KWHISM", "length": 9585, "nlines": 105, "source_domain": "sltnews.com", "title": "வவுனியா யுவதி வெளிநாட்டில் சடலமாக மீட்பு – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கை��ு\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nவவுனியா யுவதி வெளிநாட்டில் சடலமாக மீட்பு\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nபெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து, உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்ஷிகா எனும் யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டு நிகழ்விலும் சிறந்து விளங்கியவர் என்பதுடன் இவரது மரணத்தில்பலத்த சந்தேகம் இருப்பதாக தெரியவருகின்றது.\nஇதேவேளை, தற்கொலை செய்துள்ளாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டி��் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cooking/1952-nella-sothi-allum-rusi.html", "date_download": "2019-06-16T05:04:20Z", "digest": "sha1:KUQPPH62HN4LUVYNANXWH47CKH2UQMTA", "length": 6869, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "நெல்லை 'சொதி’... அள்ளும் ருசி! | nella sothi... allum rusi", "raw_content": "\nநெல்லை 'சொதி’... அள்ளும் ருசி\nதேங்காய்ப் பாலில் செய்யப்படும் சுவை மிகுந்த குழம்பு, சொதி. சொதி இல்லாமல் நெல்லை உணவு நிறைவடையாது. ‘எலே... மக்கா.. இன்னிக்கி சொதியாலே செஞ்சிருக்கே. அடடே... இந்த சொதிக்கு, என் சொத்தையே எழுதித்தரலாம் கேட்டுக்கிடுங்க’ என்று கேலியாகவும் கிண்டலாகவும் சொல்லி, சொதியை ஆராதித்துக் கொண்டாடுவார்கள் நெல்லை மக்கள்.\nதேங்காயைத் துருவி, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தேங்காய் சக்கையில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்தால் அது இரண்டாம் பால். மூன்றாவது முறையும் இதே போன்று பால் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபாசிப் பருப்பை நன்றாக வேகவையுங்கள். பூண்டையும் கீறிய பச்சை மிளகாயையும் கால் டீஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள். மூன்றாவது பாலில் வதக்கிய பூண்டு, பச்சை மிளகாய், காய்கறிகளைச் சேர்த்து வேகவையுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் பாசிப் பருப்பை மசித்துச் சேருங்கள். முதல் மற்றும் இரண்டாம் பாலையும் சேர்த்து, குழம்பு வெதுவெதுப்பாகும்வரை அடுப்பில்வைத்து இறக்கிவிடுங்கள். இறக்கியதும் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, சுவைக்கே���்ப உப்பு சேருங்கள். கால் டீஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சொதியில் சேருங்கள்.\nஇஞ்சி பச்சடி, உருளை வறுவல், வாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறுங்கள். குழம்பைக் கொதிக்கவிடக் கூடாது. மிதமான சூட்டில் இருக்கும்போதே இறக்கிவிடுங்கள். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநெல்லை 'சொதி’... அள்ளும் ருசி\nபேசுறோம்... மனம் விட்டுப் பேசுறோமா\nஹாட் லீக்ஸ்: படபட அண்ணியார்\nஒரே நாளில் கருத்தை மாற்றிய உதயநிதி ஸ்டாலின்: விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116619", "date_download": "2019-06-16T05:19:46Z", "digest": "sha1:SSYRCODPMWHB6U5NWVO5DRFRCA57CMOS", "length": 7921, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "புலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் புலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது\nபுலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது\nபுலிகளைக் காட்டி இராணுவம் வடக்கில் தரித்துநிற்க பார்க்கிறது\nபுலிகள் மீண்டும் வந்துவிட்டார்களென பொய்யாக வழக்குகளை புனைந்து பூச்சாண்டி காட்டி, வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்தும் தரித்துநிற்க பார்க்கிறார்கள் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஒளிந்திருந்தவர்கள் இப்போது இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென கூறுவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.\nஅதற்கு, வாரம் ஒரு கேள்வி பகுதியில் பதில் வழங்கிய சி.வி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமகேஸ் சேனாநாயக்க கூறுவதைப்போல தாம் பயந்து ஒளிந்தவர்கள் என்றால், 1983ல் மல்லாகத்தில் இராணுவம் செய்த அட்டகாசங்களால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய மரண விசாரணைகளை வேறெவரும் செய்ய முன்வராதபோது தானே செய்ததாக சி.வி. குறிப்பிட்டார்.\nஅவ்வாறிருக்கையில் பயந்து ஒளியவேண்டிய காரணங்கள் எவையும் இருக்கவில்லை என்றும், இராணுவத்திற்கே மக்கள் பயந்து ஒளிந்தனர் என்றும் போரின் போது கண்மூடித்தனமாய் விடுத்த குண்டுவீச்சுக்களால் மக்கள் ஓடி ஒளிந்தனர் என்றும் குறிப்பிட்டார்.\nஅவ்வாறு செய்துவிட்டு, திடீரென்று வந்து மக்கள் அபிமான வேலைகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமில்லையென சி.வி. கூறியுள்ளார்.\nஇராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பொம்மைகளையும் பொருட்களையும் கொடுத்தும், பொய்யாக வழக்குகளைப் புனைந்து புலிகள் வந்துவிட்டார்கள் என்று பூச்சாண்டி காட்டியும் தொடர்ச்சியாக தரித்து நிற்கப் பார்க்கின்றார்கள் என சி.வி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மக்களுக்கு உதவிசெய்தமை அவர்களுடைய கடமையென்றும் அவ்வாறில்லாவிட்டால், எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் போய் அரசாங்கம் கூறுவதற்கு ஒன்றும் இல்லையென்றும் சி.வி. சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleஆளுநர் பதவி ஜனாதிபதி எனக்கு வழங்கிய பரிசு\nNext articleமகிந்தவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது மிக பெரிய தவறு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=1844", "date_download": "2019-06-16T04:34:06Z", "digest": "sha1:RVHUXADRYVHS4ZC63JNIZHGZLVXUMNWL", "length": 15930, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல’ - ஜூனியர் விகடன் இதழ் செயல்பட்டு வருவதை அதன் லட்சக்கணக்கான வாசகர்கள் அறிவார்கள். ‘தமிழ் மக்களின் நாடித் துடிப்பு’ என்று அதன் முகப்பில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம், வாசகர்களால் வழங்கப்பட்ட முத்திரை வரிகள்தானே ஜூ.வி. இதழ்களில் வெள���யாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’ ஜூ.வி. இதழ்களில் வெளியாகும் ‘மிஸ்டர் கழுகு’ ஒரு மகுடம் என்றால், அதில் வைரமாக ஜொலிப்பது ‘கழுகார் பதில்கள்’ ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு முப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவரின் 2000 ஆண்டு இலக்கணத்துக்கு உதாரணமாக, நடுநிலை தவறாமல், வேண்டியவர் வேண்டாதவர் பாகுபாடு பார்க்காமல் துணிச்சலுடன் ‘கழுகார்’ சொல்லிவரும் பதில்கள், தமிழக அரசியல் வாசகர்களின் அறிவுச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதாக அமைந்துள்ளன. 2011 ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான ‘கழுகார் பதில்கள்’ பகுதி மட்டும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அந்தந்த வாரத்து நாட்டு நடப்புகளுக்கான விமர்சனங்களாக இல்லாமல், எதிர்காலத்தையும் வழிநடத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளன. கடந்த காலச் சீர்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக வரலாற்றுப் புத்தகத்தின் தன்மையையும், நிகழ்காலத்தை விமர்சிப்பதால் செய்திப் புத்தகமாகவும், அரசியல், சமூக, பொருளாதார செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதால் நல்லதோர் அரசியல் வரலாற்று ஆசிரியனாகவும் அமைந்துவிட்டது. இப்படி ஒரு ��ுப்பரிமாணத்தை எட்டி உள்ள புத்தகம் இது அணிந்துரை எழுதியுள்ள திரு. தமிழருவி மணியன் அவர்கள் ‘இந்தப் புத்தகம் வெளிவருவதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு’ என்று எழுதி உள்ளார். அந்த மகிழ்ச்சியை அனத்து வாசகர்களும் கட்டாயம் அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறோம்.\nதமிழருவி தமிழருவி மணியன் Rs .84\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஅணு ஆட்டம் சுப.உதயகுமாரன் Rs .60\nகயிறே, என் கதை கேள் முருகன் Rs .53\nதீதும் நன்றும் நாஞ்சில் நாடன் Rs .105\nகுற்றவாளிக்கூண்டில் ராஜபக்ஷே ப.திருமாவேலன் Rs .56\nஈழம் இன்று ப.திருமாவேலன் Rs .67\nவன்னி யுத்தம் அப்பு Rs .88\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை நாவலர்.ஏ.இளஞ்செழியன் Rs .67\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=1998", "date_download": "2019-06-16T05:18:59Z", "digest": "sha1:FFAMCDUBI3S7XXPM5VNSG2ATTIKSNTO6", "length": 16000, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஆனந்த விகடன் பவழ விழாவை முன்னிட்டு, 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட முத்திரைக் கவிதைப் பரிசுப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பு இது. விகடனின் தேர்வு, ஒருவரின் வெற்றிக்கு எத்தகைய உந்துதலாக அமைகிறது என்பதற்கு இந்த நூலே சாட்சி. இதில் இடம்பெற்ற கவிஞர்களில் பலரும் இளைஞர்கள். கவிதை உலகில் அப்போதுதான் அடியெடுத்து வைத்தவர்கள். இப்போது அவர்களில் பலரும் பிரபலமாக வலம் வருகிறார்கள். வாழ்வியல், சூழல், முரண்பாடு, ஆவேசம் என தங்கள் வாழ்வின் அத்தனைவிதமான கூறுகளையும் சில வரிகளிலேயே இங்கே இறக்கி வைத்திருக்கிறார்கள் இந்த யதார்த்தவாதிகள். சில கவிதைகளைக் கடக்கையில் நெஞ்சு முழுக்க நிசப்தம் பரவுகிறது. அடுத்த கவிதையைப் படிக்கும் மனமின்றி முதல் கவிதையின் லயிப்பிலேயே சுருண்டு கிடக்கத் தோன்றுகிறது. தாயின் குடங்கைக்குள் ஒடுங்கிக்கொள்ளும் சிசுவைப்போல் இந்தப் புத்தகத்துக்குள் புதைந்துகொள்ள மனம் துடிக்கிறது. ஒன்றையன்று விஞ்சும் விதமாக இறைந்துகிடக்கும் கவிதைகள், ஒவ்வொரு பக்��த்தையும் மயிலிறகுப் பக்கமாக மலர்த்தி இருக்கின்றன. வாழ்ந்து கெட்டவனின் வீடு தொடங்கி இ-மெயிலில் வரும் இறப்புச் செய்தி வரை இந்தக் கவிதைகள் பந்திவைக்கும் விஷயங்கள் வன்மையானவை. ஒரே நேரத்தில் செவலையெனும் சித்தப்பாவுக்காக அழவைக்கவும், ‘ஏ... கோழையே...’ எனத் தீவிரவாதத்துக்கு எதிராக எழவைக்கவும் இந்தக் கவிதைகளால் முடிகிறது. நிறைய கவிதைகள், நம் நெஞ்சத்து நியாயத்தராசை வேகமாக ஆட்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் சூத்திரங்களே இந்தக் கவிதைகள். 75 கவிதைகளையும் வாசித்து முடிக்கையில் வாழ்வின் கடைசிக் கோட்டைத் தொட்டுத் திரும்பிய உணர்வோடு நீங்கள் வெளிவருவீர்கள் - புது மனிதர்களாக\nதேவதைகளின் தேவதை தபூ சங்கர் Rs .56\nகொங்குதேர் வாழ்க்கை நாஞ்சில் நாடன் Rs .50\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை ம.காமுத்துரை Rs .50\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தமிழ்மகன் Rs .84\nகாவல் கோட்டம் சு.வெங்கடேசன் Rs .364\nமழைப் பேச்சு அறிவுமதி Rs .60\nஜெயகாந்தன் கதைகள் ஜெயகாந்தன் Rs .252\nபாரதியார் கவிதைகள் பாரதியார் Rs .168\nஒன்று ரா.கண்ணன், ராஜுமுருகன் Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/ramzan", "date_download": "2019-06-16T04:42:59Z", "digest": "sha1:G4WTV7P7N7ZUYAUCVQH75VUL56T7CIYI", "length": 15265, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\n``இனி, நீங்கள் அங்கே தொழுகை நடத்த முடியாது'' - ஹஃபீஸ் சயீத்துக்கு பாகி்ஸ்தானில் வைக்கப்பட்ட செக்\nரம்ஜான் அன்று `ஃபித்ரா’ ���ர்மத்தை எந்த அளவீட்டின்படி வழங்கவேண்டும் தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முடித்துக்கொண்ட கரூர் சகோதரர்கள்\n`நான் இந்து, இப்போது ரமலான் நோன்பில் இருக்கிறேன்' - ப்ரியா ஆனந்த்\n`ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த இளைஞர்’ - குவியும் பாராட்டுகள்\nரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன - ஒரு மருத்துவ அலசல்\n`நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு' - தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு\nஹஜ் கடமையின்போது கஃஅபா-வை எப்படி வலம் வர வேண்டும்\nசுற்றுலா சென்று ஊர் திரும்பிய 5 இளைஞர்களுக்கு நடந்த துயரம் - 6 பேர் கவலைக்கிடம்\nஅசத்தலான மிக்ஸ்டு ஸீ ஃபுட் பிரியாணி VikatanPhotoCards\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n“ஊடகத்தில் பேசக்கூடாது” எடப்பாடி அதிரடி - அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி...\n“இன்னும் என்னை மிஸ் பண்றீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vishal-meets-radhika-and-sarathkumar-119052100051_1.html", "date_download": "2019-06-16T04:37:28Z", "digest": "sha1:LU6D4TZVAGWAQ7FIXTEMULJ6REYGUOJE", "length": 10852, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "சரத்குமார் - ராதிகாவுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் விஷால் திடீர் சந்திப்பு! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 16 ஜூன் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nசரத்குமார் - ராதிகாவுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் விஷால் திடீர் சந்திப்பு\nசரத்குமார் மற்றும் ராதிகாவை விஷால் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களமிறங்கி நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. இதனால், கடந்த தேர்தலில் இருந்தே சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.\nபிரச்சனையின் உச்சகட்டமாக சரத்குமாரையும், ராதாரவியையும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் விஷால். ஆனால், இப்போது விஷால், ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் நடந்த மூவரின் சந்திப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nடூபீஸ் உடையில் விஷால் பட நடிகையின் படுமோசமான கவர்ச்சி\nவரலட்சுமியை யூஸ் பண்ணி கழற்றிவிட்ட விஷால்\nவிஷால் மட்டும் வேண்டாம், மற்றவர்கள் ஓகே\nபயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் வித்யாசம் தெரியாத கமல்: சரத்குமார் பேட்டி\n பார்த்திபன் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்..\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/anjali-6", "date_download": "2019-06-16T05:31:14Z", "digest": "sha1:EIYYUJMP2TQATAESJKXM3IIU5T2XX5LX", "length": 8095, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..\nகருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..\nசென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.\nசென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமாதியை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.\nஇந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். சர்க்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று இருந்த நடிகர் விஜய், இன்று சென்னை திரும்பியதும் நேரடியாக மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\nPrevious articleகார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழப்பு..\nNext articleகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுடிநீர்ப்பிரச்னைக்கு அரசு முன்னுரிமை – அமைச்சர் காமராஜ்\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/dengue-fever-controlled", "date_download": "2019-06-16T05:06:03Z", "digest": "sha1:BO7NDW6JKDXTX3OXC6TXQ3JZ34VYP3SF", "length": 7260, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -, தமிழக பாஜக தலைவர் ���மிழிசை செளந்தரராஜன்!! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\nPrevious articleதமிழகத்தில் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது.\nNext articleபேரறிவாளன் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை, காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆணையர் பேச்சு\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எச்.ராஜா பதிலடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/judgement-2", "date_download": "2019-06-16T05:28:53Z", "digest": "sha1:QMAQBYCV7A4T5YNSG2IQUHY5USXUQKPW", "length": 8029, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "ராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு | Malaimurasu Tv", "raw_content": "\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nமழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி…\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா ராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு\nராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்திய அரசியல் சாசனம், பிரிவு 161ன் கீழ் தங்களை விடுதலை செய்யும்படி பேரறிவாளன், தமிழக ஆளுநருக்கு மனு அளித்திருந்தார். மேலும், இந்த மனுவை ஏற்று தங்களை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleவெள்ளத்தில் சிக்கிய கார் இழுத்துச் செல்லப்படும் காட்சி..\nNext articleஆதரவு குறைந்து விட்டதா இல்லையா என்பது போகபோக தெரியும் – மு.க. அழகிரி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதண்ணீர் பிரச்சினை தீர்க்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை – ஓ.பன்னீர் செல்வம்\nதுணைநிலை ஆளுனர் விரோத போக்குடன் செயல்படுகிறார் – புதுவை முதலமைச்சர் நாராயணசாமி\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63922-private-temple-declares-ops-son-as-theni-mp-before-counting-of-votes-one-arrested.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:29:30Z", "digest": "sha1:KBIAFEKRZZIIBILLVTQOXRS37E6X52DX", "length": 11430, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது | Private temple declares OPS son as Theni MP before counting of votes: One arrested", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nதேர்தல் முடிவுக்கு முன்பே ஓ.பி.எஸ் மகன் பெயரில் கல்வெட்டு வைத்தவர் கைது\nதேனி மக்களவை உறுப்பினர் என ஓ.பி.எஸ் மகனை குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.\nதேனி குச்சனூர் பகுதியிலுள்ள காசி ஸ்ரீஅன்னபூ���ணி கோயிலில், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பி்ட்டு கல்வெட்டு வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து குறிப்பிட்ட கல்வெட்டு மற்றொரு கல்வெட்டு மூலம் மறைக்கப்பட்டது.\nதன் பெயரை தேனி மக்களவை உறுப்பினர் எனக் குறிப்பிட்டு கல்வெட்டு வைத்ததற்கு ரவீந்திரநாத் குமாரும் கண்டனம் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது எனக் குறிப்பிட்ட ரவீந்திரநாத் குமார், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ரவீந்திரநாத் குமார் அளித்த புகாரின் பேரில், தேனி சின்னமனூர் காவல் நிலையத்தில் முன்னாள் காவலரும், கோவில் நிர்வாகியுமான வேல்முருகன் மீது நம்பிக்கை மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பேரில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் : மேலும் ஒரு இடைத்தரகர் கைது\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅறுவை சிகிச்சையின்போது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - ஒருவர் கைது\nஐஎஸ் தொடர்பு புகார்: கோவையில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு நீதிமன்றக் காவல்\nபேச்சுவார்த்தைக்கு சென்ற தேனி எஸ்.பி. மீது கல்வீச்சு... போலீசார் குவிப்பு..\n: கோவையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு\nடிக்டாக் வீடியோவிற்காக சுட்டதில் விபரீதம் - இளைஞர் உயிரிழப்பு\nஆண்களின் பிறப்புறுப்பை அறுத்த வழக்கு : ஒருவர் கைது\nலஞ்சப் புகாரில் பெண் காவல் ஆய்வாளர் கைது\n“பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்\" - உ.பி அரசை விளாசிய உச்சநீதிமன்றம்\nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\nRelated Tags : தேனி மக்களவை உறுப்பினர் , ரவீந்திரநாத் குமார் , கைது , Theni , Lok sabha mp , Arrested\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழ��\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுழந்தைகள் விற்பனை விவகாரம் : மேலும் ஒரு இடைத்தரகர் கைது\n’ - குழாய் பதிப்புக்கு தினகரன் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleuvr.blogspot.com/2017/10/", "date_download": "2019-06-16T05:09:35Z", "digest": "sha1:M7NEG7UOX6TFUFZ6ETBRSSW5T7RHC6BO", "length": 48597, "nlines": 685, "source_domain": "bsnleuvr.blogspot.com", "title": "bsnleuvr: October 2017", "raw_content": "\nதொடர் தர்ணா -நியூ டெல்லி\nLabels: தொடர் தர்ணா -நியூ டெல்லி\nதலைசிறந்த கரிசல் மண் எழுத்தாளர் தோழர் மேலாண்மை செ.பொன்னுச்சாமி மறைவு மிக அதிர்ச்சியான துயரமான செய்தி .கரிசக்காட்டு சம்சாரிகளை கதை மாந்தர்களாக தமிழ் கதை நிலத்தில் படர விட்ட மக்கள் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU தன் .இதயபூர்வ அஞ்சலியை உரித்தாக்குகிறது\nPLI தொடர்பான பேச்சு வார்த்தை\n2015-16ஆம் ஆண்டிற்கான PLI வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி BSNL ஊழியர் சங்கம் 13.10.2016 அன்று நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த சூழலில் BSNLEU மற்றும் NFTE ஆகிய இரண்டு சங்கங்களையும் 16.10.2017 அன்று DIRECTOR (HR) அழைத்து PLI தொடர்பாக விவாதித்தார். நமது சங்கத்தின் சார்பாக தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy GS மற்றும் தோழர் R.S. சவுகான் VP ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட விவாதத்திற்கு பின் PLI கமிட்டியின் கூட்டத்தை விரைவில் கூட்டி 2015-16 ஆம் ஆண்டிற்கு நிலுவையில் உள்ள PLI மற்றும் PLI வழங்குவதற்கான நிரந்தரமான ஒரு பர்முலா ஆகியவற்றை இறுதி செய்யுமாறு GM(SR) அவர்களுக்கு DIRECTOR(HR) உத்தரவிட்டுள்ளார்.\nமதுரையில் 21/10/2017 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாநில செயற்குழு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா கூட்டத்திற்கு மாவட்ட செயலர் விடுப்பில் உள்ளதால் ,மாவட்ட உதவி செயலர் தோழர் கண்ணன் மாவட்ட பொறுப்பு செயலராக அக் கூட்டத்தில் கலந்து கொள்வார் .இக் கூட்டத்திற்கு விருதுநகர் ம���வட்டத்தில் இருந்து 50 பேர் கலந்து கொள்ளவேண்டும் என மாநில சங்கம் வேண்டுகோள் விடுத்து உள்ளது .அனைத்து கிளைகளும் அதற்குரிய பணிகளை செய்திட மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .\nபயிற்சியின்போது அகால மரணம் - இரங்கல்\nபாண்டிச்சேரி SSAவைச் சேர்ந்த, RGMTTCயில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பயிற்சியில் இருந்த தோழர் குட்டி குமரன் இன்று (16/10/2017) காலை 8.15 மணியளவில் சாலைவிபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தார்க்கும்,நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் உடன் பயிற்சியில் இருப்பவர்களுக்கும் விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.\nஒற்றுமையுடன் நடைபெற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம்\nஇன்று All unions and association , விருதுநகர் மாவட்டம் சார்பாக ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்தக் .கோரியும் , துணை . டவர் நிறுவனம் உருவாக்குவதை நிறுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் NFTE மாவட்ட செயலர் தோழர் N . ராம் சேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .இதில் BSNLEU மாவட்ட செயலர் S.ரவீந்திரன் மாநில . அமைப்பு செயலர் தோழர் A.சமுத்திரகனி , SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் , அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜ் , NFTE சங்கம் சார்பாக தோழர் P .சம்பத்குமார் SEWA BSNL சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் கோவிந்தன் , அதன் மாநில .சங்க நிர்வாகி தோழர் R.பிரேம்குமார். AlBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் ,மாவட்ட செயலர் பிச்சைக் கனி. , TEPU சார்பாக தோழர் சரவணன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக தோழர் அய்யாசாமி ஆகியோர் பங்கேற்றனர் .மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ,அதிகாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பங்கேற்றனர் .\nஒப்பந்த ஊழியர்களுக்கு முறையாக பிரதிமாதம் 7 ஆம் சம்பளம் வழங்ககோரியும் மற்றும் தீபாவளிக்கு முன்பாக போனஸ் வழங்ககோரியும் 12/10/2017 அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\nநமது மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று இன்று (13/10/2017)விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துக் கிளைகளிலும் போனஸ் வேண்டி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.\n‘போராடித் தோற்றதில்லை... போராடாமல் பெற்றதில்லை’\nஎன்ற புரிதலுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட கூட்டம் 9 ஆம் தேதி NFTE அலுவலகத்தில் அதன் மாவட்ட செயலர் தோழர் ராமசேகர் தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா ஆகியோரும் சேவா BSNL சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி சகோதரர் பிரேம்குமார் மற்றும் தோழர் ராமநாதன் அவர்களும் ,SNEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்களும் ,AIBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோரும் ,AIGETOA சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் அவர்களும் ,TEPU சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர் .வர இருக்க கூடிய போராட்டங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டது .ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட அமைப்புக்கு தோழர் ராம் சேகர் தலைவராகவும் ,தோழர் ரவீந்திரன் கன்வீ னராகவும் ,தோழர் செந்திகுமார் அவர்கள் பொருளாளராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது .இணை கன்வீனர்களாக தோழர்கள் பிரேம்குமார் மற்றும் பிச்சைக்கனி ஆகியோர் செயல்படுவார்கள் .இணை தலைவர்களாக தோழர்கள் நாராயணன் மற்றும் விக்டர் சாம்சன் ஆகியோர் செயல்படுவர் .துணை .பொருளாராக தோழர் சரவணன் செயல்படுவார் .போராட்ட நிதியாக BSNLEU சார்பாக 1200 ,NFTE,AIBSNLEA,SEWA BSNL, AIGETOA சங்கங்கள் சார்பாக தலா 1000 ரூபாய் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .TEPU சார்பாக ரூபாய் 200 கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .\n1)16/10/2017 அன்று மாவட்டம் முழுவதும் ஊழியர்களை திரட்டி GM அலுவலகம் முன்பாக காலை 1030 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது .\n2) மக்களவை உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்ய AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி முயற்சி செய்வது\n3) 16/11/2017 அன்று மனித சங்கிலி இயக்கத்தை மதுரை ரோட்டில் நடத்துவது ,அதற்குரிய போலீஸ் பெர்மிசன் பெறுவது\n4) டிசம்பர் மாதம் நடைபெற உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் இணைந்து சுற்றுப்பயணம் செய்வது .என்று முடிவுகள் எடுக்கப்பட்டன .\n2012 நவம்பர் 8 தொடங்கி... இதுவரை பார்த்தவர்கள்...\nவிருதுநகர் மாவட்ட...... BSNL ஊழியர் சங்கம்\nஒப்பந்தத் தொழிலாளர் EPF Balance பார்க்க...\nஒப��பந்தத் தொழிலாளர் சங்க இணைய தளம்\nமாநிலச் சங்கத்தின் இணைய தளம்\nமத்திய சங்க இணைய தளம்\n13வது ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மாநாடு (1)\n16 வது சங்க அமைப்பு தினம் (1)\n2 மணி நேர வெளி நடப்பு போராட்டம் (1)\n2 வது மாவட்ட செயற்குழு (1)\n2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n23- வது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள் (1)\n3 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் 3 ஆம் நாள் நிகழ்வு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n3 வது மாவட்ட செயற்குழு (1)\n30 வது தேசிய கவுன்சில் கூட்டம் (1)\n3நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் (1)\n6 வது மாவட்ட செயற்குழு (1)\n6வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது அனைத்திந்திய மாநாடு (1)\n7 வது ஊழியர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7 வது மாவட்ட செயற்குழு (1)\n7 வது மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\n7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் (1)\n7வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட செயற்குழு (1)\n8 வது மாவட்ட மாநாடு (4)\n8வது அனைத்திந்திய மாநாடு -சென்னை (1)\n9 பொது வேலைநிறுத்தம் - ஒரு பார்வை (1)\nAIBDPA சங்கத்தின் பொது குழு கூட்டம் (1)\nAIC வரவேற்புக் குழு கூட்டம் (1)\nBSNLEU 8வது அகில இந்திய மாநாடு கொடியேற்றம் மற்றும் நினைவு கருத்தரங்கம் (1)\nBSNLEU 8வது அனைத்திந்திய மாநாடு (1)\nBSNLEU அனைத்திந்திய மாநாடு (1)\nCCWF அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு (1)\nCITU அனைத்திந்திய மாநாடு (1)\nCMD அவர்களின் வாழ்த்து (1)\nDeloittee குழுவின் பரிந்துரை (1)\nDr.அம்பேத்கர் 125 வது பிறந்த நாள் விழா (1)\nJAO பகுதி-II தேர்வு (1)\nJAO போட்டி தேர்வு முடிவுகள் (1)\nSAVE BSNL கருத்தரங்கம் (1)\nSDOP கிளை இணைந்த 12 வது கிளை மாநாடு (1)\nSKILLED WAGES கேட்டு இன்று கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (1)\nTNTCWU மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட சங்க சிறப்பு கூட்டம் (1)\nTNTCWU விருதுநகர் மாவட்ட செயற்குழு (1)\nTNTCWU வின் மாநில செயற்குழு கூட்டம் (1)\nஅகில இந்திய மாநாட்டு நிதி (2)\nஅகில இந்திய மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு (1)\nஅகில இந்திய வேலை நிறுத்தம் (3)\nஅம்பேத்கார் பிறந்த நாள் விழா (1)\nஅருப்புக்கோட்டை கிளை கூட்டம் (1)\nஅவசர செயற்குழு கூட்டம் (1)\nஅஹமது நகர் விரிவடைந்த மத்திய செயற்குழு (1)\nஇது முடிவல்ல ஆரம்பம் (1)\nஇலஞ்சியில் நடைபெற்ற AIBDPA மாநில மாநாடு (1)\nஇனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் (1)\nஇன்று மகாகவி பாரதியின் பிறந்தநாள் (1)\nஉச்ச நீதி மன்றம் தீர்ப்பு (1)\nஉண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு (1)\nஉலக மகளிர் தினம் (1)\nஉழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்பு மாவட்ட குழு தொடக்க கூட்டம் (1)\nஉறுதிமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி (1)\nஊதிய மாற்றம் எங்கள் உரிமை------------தர்ணா போராட்டம் (1)\nஎழுச்சியுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட 8 வது மாவட்ட மாநாடு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டங்கள் . (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு (1)\nஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nஒப்பந்த ஊழியர் போராட்டம் (2)\nஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு (6)\nஓய்வூதியர் சங்க 3 வது விருதுநகர் மாவட்ட மகாநாடு (1)\nஓய்வூதியர்கள் தொடர் உண்ணாவிரதம் (1)\nகடலூர் துயர் துடைப்பில் நமது BSNLEU (1)\nகண்ணீர் அஞ்சலி . . . (1)\nகருத்தரங்கமம் பணி நிறைவுப்பாராட்டு விழா (1)\nகருத்தரங்கமும் பணி நிறைவுப்பாராட்டு விழாவும் (2)\nகலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகவன ஈர்ப்பு தினம் (1)\nகவன ஈர்ப்பு தினம்- 05.04.2017 (1)\nகனரா வங்கியுடனான ஒப்பந்தம் (1)\nகாப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் (1)\nகார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி (1)\nகாலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் (3)\nகிளை செயலர்கள் கூட்டம் (2)\nகிளை பொது குழு கூட்டம் (2)\nகிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nகிளைகளின் இணைந்த மாநாடு (1)\nகுழந்தை பராமரிப்பு விடுமுறை (1)\nகூட்டு பொதுகுழு கூட்டம் (1)\nகூட்டு போராட்ட குழு (1)\nகூட்டுறவு சங்க RGB தேர்தல் (9)\nகேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியின் கூட்டம் (1)\nகேடர் பெயர் மாற்றம் (4)\nகேரளா போராட்டம் வெற்றி (1)\nகேரளா வெள்ள நிவாரண நிதி (1)\nகொடி காத்த குமரன் (1)\nகொல்கத்தா அனைத்திந்திய மாநாடு (1)\nசத்தியாகிரக போராட்ட காட்சிகள் (1)\nசமூக கடமையில் நாம் … (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nசாத்தூர் கிளை மாநாடு (2)\nசிப்பாய் புரட்சி தினம் (1)\nசிவகாசி ஒப்பந்த ஊழியர் சங்க கிளை கூட்டம் (1)\nசிவகாசி கிளை பொது குழு கூட்டம் (1)\nசிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா (1)\nசிவகாசி பொது குழு கூட்டம் (2)\nசிவகாசி பொதுக்குழு கூட்டம் (1)\nசிவகாசி ரோடு ஷோ (1)\nசிறப்பு சிறு விடுப்பு (1)\nசிறப்பு செயற்குழு கூட்டம் (3)\nசிறப்பு செயற்குழு முடிவுகள் (1)\nசிறப்பு மாவட்ட செயற்குழு (7)\nசிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் (1)\nசுற்றறிக்கையின் மாதிரி வடிவம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்த விளக்க கூட்டம் (1)\nசெப்டம்பர் 2 வேலை நிறுத்தம் (1)\nசெப்டம்பர் 2 வேலைநிறுத்தம் (1)\nசென்னை RGB கூட்ட முடிவுகள் (1)\nசென்னை கூட்டுறவு சங்க தேர்தல் (2)\nசே குவேரா பிறந்த தினம் (1)\nட���்ஹௌசி மத்திய செயற்குழு முடிவுகள் (1)\nடிசம்பர் 15 போராட்ட விளக்க கூட்டங்கள் (1)\nடிசம்பர் 15 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்\nடெலிகாம் மெக்கானிக் போட்டி தேர்வு முடிவு (1)\nடெல்லி பேரணி – (1)\nதபால் அட்டை அனுப்பும் இயக்கம் (2)\nதமிழக முதல் நாள் உண்ணாவிரத காட்சிகள் (1)\nதமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் (1)\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (1)\nதமிழ் மாநில Forum முடிவுகள் (1)\nதமிழ் மாநில செயற்குழு (4)\nதமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம் (1)\nதர்ணா போராட்டம் தள்ளி வைப்பு. (1)\nதிரண்டு எழுந்த தமிழகம் (1)\nதுணை டவர் நிறுவனம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் (1)\nதுயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள் (1)\nதூத்துக்குடியில் மாநிலச் செயலர் உண்ணாவிரதம்… (1)\nதை திருநாள் வாழ்த்துக்கள் (1)\nதொடர் தர்ணா -நியூ டெல்லி (2)\nதொடர் மார்க்கெட்டிங் பணிகள் (1)\nதொலைத் தொடர்பு தோழன் (1)\nதொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் (1)\nதோழர் T.முத்துராமலிங்கம் பட திறப்பு நிகழ்ச்சி (1)\nநாடாளுமன்ற நிலைகுழுவுடன் சந்திப்பு (1)\nநானே கேள்வி நானே பதில் (1)\nநேர்மை என்றும் வெல்லும் (1)\nபணி . ஓய்வு (1)\nபணி ஓய்வு பாராட்டு (7)\nபணி ஓய்வு பாராட்டு விழா (7)\nபணி ஓய்வு பாராட்டு விழாக்கள் (1)\nபணி நிறைவு பாராட்டு விழா (1)\nபணிநிறைவு பாராட்டு விழா (7)\nபரிவு அடிப்படையில் பணி நியமனம் (1)\nபி எஸ் என் எல் வளர்ச்சி (1)\nபி.எஸ்.என்.எல் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் (1)\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சி (1)\nபிஎஸ்என்எல் மறுமலர்ச்சி மற்றும் புத்தாக்கம் (1)\nபிராட்பேண்ட் மார்க்கெட் ஷேர் (1)\nபீகார் மாநில 6 வது மாநில மகாநாட்டு (1)\nபுதிய PLI ஃபார்முலா (1)\nபுதிய அங்கீகார விதி (12)\nபுதிய பதவி உயர்வு (2)\nபுதிய முதன்மை பொது மேலாளர் (1)\nபுன்னகையுடன் சேவை பேரணி (1)\nபெரும் திரள் பட்டினி போர் (1)\nபெரும் திரள் முறையீடு (1)\nபெரும் திரள் மேளா (1)\nபொது மேலாளருடன் பேட்டி (2)\nபோராட்ட விளக்க கூட்டம் (1)\nபோராட்ட விளக்க கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டம் (1)\nமகளிர் ஒருங்கிணைப்புக் குழு (5)\nமகாகவி பாரதியார் பிறந்த தினம் (1)\nமத்திய சங்க செய்திகள் (14)\nமத்திய அமைச்சரிடம் சந்திப்பு (1)\nமத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு எதிராக (1)\nமத்திய சங்க சுற்றறிக்கை (1)\nமத்திய சங்க செய்திகள் (19)\nமத்திய செயற்குழு கூட்டம் (3)\nமத்திய/மாநில சங்க செ��்திகள் (1)\nமனித சங்கிலி போராட்டம் (4)\nமனு அளிக்கும் போராட்டம் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில கவுன்சில் முடிவுகள் (1)\nமாநில சங்க சுற்றறிக்கை (4)\nமாநில சங்க சுற்றறிக்கை (85)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 124 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண் 94 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை எண்:-4 (1)\nமாநில சங்க சுற்றறிக்கை படிக்க (2)\nமாநில சுற்றறிக்கை எண் (1)\nமாநில சுற்றறிக்கை எண்: 75 (1)\nமாநில செயற்குழு கூட்டம் (2)\nமாநில மாநாட்டு பிரதிநிதிகள் (1)\nமாநில மாநாட்டு போஸ்டர் (1)\nமாநிலச் சங்க செய்தி (12)\nமாலை நேர தர்ணா (1)\nமாவட்ட சங்க செய்திகள் (2)\nமாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு (1)\nமாவட்ட சங்கத்தின் பாராட்டு (1)\nமாவட்ட செயற்குழு கூட்டம் (4)\nமாவட்ட செயற்குழு மற்றும் பணி ஓய்வு பாராட்டு விழா (1)\nமாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி (1)\nமாவட்ட பொது மேலாளருடன் பேட்டி (1)\nமாவட்ட மாநாட்டு நிதி (1)\nமாவட்ட முதன்மை பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி (1)\nமாவட்டம் தழுவிய போராட்டம் (1)\nமாற்று திறனாளிகளின் 2 வது அனைத்திந்திய மாநாட்டு நிதி (1)\nமின் அஞ்சல் முகவரி மாற்றம் (1)\nமுதல் மாவட்ட செயற்குழு (1)\nமூன்று நாட்கள் வேலை நிறுத்தம் (1)\nமெகா மேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமே தின வாழ்த்துக்கள் (1)\nமேளாவில் நமது BSNLEU தோழர்கள் (1)\nமேளாவில் நமது சங்க பங்களிப்பு (1)\nயூனியன் பேங்க் புரிந்துணர்வு ஒப்பந்தம் (1)\nராஜபாளையம் 11 வது கிளை மாநாடு (1)\nராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் (3)\nராஜபாளையம் கிளை மாநாடு (3)\nராஜபாளையம் கிளை மாநாடு அழைப்பிதழ் (1)\nராஜபாளையம் ரோடு ஷோ (1)\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் (1)\nவிரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் (1)\nவிரிவடைந்த மாநில செயற்குழு (2)\nவிரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர் (1)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு (7)\nவிரிவடைந்த மாவட்ட செயற்குழு முடிவுகள் (1)\nவிருதுநகர் மாவட்டத்தில் வெற்றி (1)\nவிருதுநகர் ரோடு ஷோ (1)\nவிழா கால முன் பணம் (1)\nவெள்ள நிவாரண நிதி (1)\nவெற்றி விழாக் கூட்டம் (1)\nவேலை நிறுத்த போஸ்டர் (1)\nவேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் (1)\nவேலைநிறுத்த பிரசார பயணம் (2)\nவோடபோன் வருமான வரி ஏய்பு (1)\nஜான்ஸி ராணி லட்சுமிபாய் நினைவு தின சிறப்பு பகிர்வு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் 14 வது கிளை மாநாடு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை கூட்டம் (2)\nஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு (1)\nஸ்ரீவில்லிபுத்தூர் பொதுகுழு கூட்டம் (1)\nஹவுஸ் க���ப்பிங் காண்ட்ராக்டர் யார் \nதொடர் தர்ணா -நியூ டெல்லி\nPLI தொடர்பான பேச்சு வார்த்தை\nபயிற்சியின்போது அகால மரணம் - இரங்கல்\nஎழுச்சியுடனும் உற்சாகத்துடனும் நடைபெற்ற ராஜபாளையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kitchenkilladikal.blogspot.com/2018/09/blog-post_14.html", "date_download": "2019-06-16T04:31:05Z", "digest": "sha1:XQN2JDOXIXQ56PZLX4VZ75G7424ADJKD", "length": 12110, "nlines": 157, "source_domain": "kitchenkilladikal.blogspot.com", "title": "சீமராஜா திரை விமர்சனம் - ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார். - அஞ்சறைப் பெட்டி", "raw_content": "\nசீமராஜா திரை விமர்சனம் - ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார். Reviewed by . on 6:39 AM Rating: 5\nஅனுபவம் சினிமா திரைவிமர்சனம் நிகழ்வுகள்\nசீமராஜா திரை விமர்சனம் - ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ர...\nதமிழ் சினிமாவில் ஒரு சிலருக்கு மட்டுமே தொட்டதெல்லாம் வெற்றியாகும். அப்படி தொடர்ந்து வெற்றியை மட்டுமே ருசித்து வரும் சிவகார்த்திகேயன், ஹாட்ரிக் கூட்டணியாக பொன்ராமுடன் சீமராஜாவை களத்தில் இறக்கியுள்ளார், இந்த படமும் சிவகார்த்திகேயனின் வெற்றி மகுடத்தில் இணைந்ததா\nராஜா வம்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றினாலும் ஊரே மதிக்கின்றது. அவரும் பல நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்கின்றார், அப்போது சமந்தாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகின்றார்.\nஅதை தொடர்ந்து சமந்தா புலியம்பட்டியை சார்ந்தவர், சிவகார்த்திகேயன் சிங்கம்பட்டியை சார்ந்தவர் இந்த இரண்டு ஊருக்கும் ஒரு மார்க்கெட் தான் பஞ்சாயத்து. அது மட்டுமின்றி சில விவசாய நிலங்களை லால் மிரட்டி பறித்துள்ளார்.\nமுதலில் மார்கெட்டை அடைய லால்,சிம்ரனும் மற்றும் சிவகார்த்திகேயனும் மோத யாருக்கு மார்க்கெட் என்பதற்காக ஒரு மல்யுத்த போட்டி நடக்கின்றது.\nஅதில் சிவகார்த்திகேயன் வெற்றிபெற பிறகு தான் தெரிய வருகின்றது சமந்தா லாலின் முதல் மனைவி மகள் என்பது. பிறகு என்ன இவர்கள் காதல் இணைந்ததா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா சீமராஜா, லாலின் அதிகாரத்தை அடக்கினாரா மக்களின் நில���்தை மீட்டாரா\nசீமராஜாவாக சிவகார்த்திகேயன் தன்னால் எவ்வளவு உழைப்பை கொடுக்க முடியுமோ, அதாவது காமெடி, ஆடல், பாடல் தாண்டி ராஜா வேஷத்திலும் மிரட்டியுள்ளார், ஒரு முழு கமர்ஷியல் ஹீரோவாகவே மாறிவிட்டார், மாஸ் இண்ட்ரோ, பன்ச் வசனம் என ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்தை இப்போது பிடிக்க ரெடியாகிவிட்டார், இதில் அரசியலுக்கு போய்டலாம் வா என்று சூரி சிவகார்த்திகேயனை கூப்பிடுவது போல கூட வசனம் உள்ளது, சரி ஏதோ ப்ளானில் இருக்கிறார் SK.\nபடத்தின் மிகப்பெரும் பலம் எல்லோரும் எதிர்ப்பார்த்த சிவகார்த்திகேயன், சூரி காம்போ தான், ஒரு இடத்தில் கூட நம்மை ஏமாற்றவில்லை, காமெடியில் அசத்துகின்றனர், அதிலும் சிறுத்தையிடம் மாட்டிக்கொண்டு சூரி அடிக்கும் கலாட்டா, இப்போது எல்லாம் படம் பார்க்க தானே லாப்டாப் வச்சுருக்காங்க என கொடுக்கும் கவுண்டர் என எப்போதும் போல் இந்த கூட்டணி பாஸ்மார்க்.\nஇதை தவிர படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை, சிம்ரனுக்கும் அவருடைய டப்பிங் குரலுக்கும் கொஞ்சம் கூட மேட்ச் ஆகவில்லை, சமந்தா படத்தில் கொடுக்கும் ரியாக்ஸனை விரல் விட்டு எண்ணிவிடலாம், சிறுத்தை வந்தால் கூட நிதானமாக ‘சிறுத்தை வந்துடுச்சுனு’ ரியாக்ஸன் காட்டாமல் நிற்கின்றார்.\nலால், நெப்போலியன் என பலரும் ஏமாற்றமே, காமெடியா, கதையா என்ற இடத்தில் பொன்ராம் மிகவும் தடுமாறியுள்ளார், காமெடியை வைத்து கதையை நகர்த்திய முதல் பாதி ஓரளவிற்கு ஓகே என்றாலும், இரண்டாம் பாதி தொடங்கியதுமே ராஜா கதைக்கு சென்று, சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியிருந்தால் சூடுப்பிடித்திருக்கும்.\nஆனால், படம் எப்போது முடியும் என்ற மனநிலையில் ராஜா கதை வருகின்றது, சிஜி வேலைகள் உண்மையாகவே சூப்பர், இந்த பட்ஜெட்டில் மிரட்டியுள்ளனர், அப்படியிருந்தும் அந்த காட்சிகள் வந்த இடம் தான் கொஞ்சம் பொறுமையை சோதித்தது.\nடி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி ஏன் சார் இவ்வளவு ரிப்பீட் டியூன்ஸ், ஒளிப்பதிவு கலக்கல், அதிலும் ராஜா போஷன் சூப்பர்.\nசிவகார்த்திகேயன், சூரி காம்போ சிரிப்பிற்கு கேரண்டி.\nவலுவே இல்லாத திரைக்கதை, அதிலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கின்றது.\nநெகட்டிவ் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூட அழுத்தமாக இருந்திருக்கலாம், கடைசி வரை எந்த ஒரு இடத்த��லும் நமக்கு அவர்களை வில்லனாக பார்க்க முடியவில்லை.\nமொத்தத்தில் ராஜா பேமிலி ஆடியன்ஸை டார்கெட் செய்தி திருப்திப்படுத்துகின்றார்.\nU Turn- திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nசீமராஜா திரை விமர்சனம் - ராஜா பேமிலி ஆடியன்ஸை டார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/02/siththaadi-kaaththaayi-amman-satha-chandi-homam.html", "date_download": "2019-06-16T04:35:38Z", "digest": "sha1:DYY5RQL3D5TWRLXRJLN33NZJJBB67XX4", "length": 15803, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "சித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம் | Santhipriya Pages", "raw_content": "\nசித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம்\nசத சண்டி மஹா யாகம்\nபோன வருடம் போல இந்த முறையும் காத்தாயி அம்மனின் சத சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடந்தது. சாத் பேதம் இன்றி நகர மற்றும் சித்தாடி அக்கம்பக்கத்து கிராமத்தினரும் பக்திபூர்வமாக திரண்டு இருந்தது ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர் குமுழி இருந்த மண்டபத்தில் காலை ஆறு மணி முப்பது நிமிடத்துக்கு விழா துவங்க சிவாச்சாரியர்கள் கலச பூஜையை செய்து முடித்தனர். அடுத்து சதசண்டி மகா ஹோமம் துவங்கியது. ஆறு ஹோம குண்டங்களில் ஆறு சிவாச்சாரியார்கள் அமர்ந்து இருக்க தலைமை சிவாசாரியார் மந்திரங்களை ஓதத் துவந்த ஹோம குண்டத்தில் அமர்ந்து இருந்த சிவாச்சாரியார்களும் அதை உச்சரித்தவண்ணம் ஹோம குண்டத்தில் யாகப் பொருட்களை போடத் துவங்கினார்கள்\nமுப்பத்தாறு கோடி தேவர்களும் அங்கு கூடி இருந்ததாக நம்பப்பட்ட அங்கு அவர்களை பூஜிக்கும் விதமாக வண்ணமயமான 3600 ரவிக்கை துணிகள்- அதில் முடித்து வைக்கப்பட்டு இருந்த சில யாகப் பொருட்களுடன் – ஹோம குண்டங்களில் போடப்பட்டன. சங்கல்பம் செய்து அமர்ந்து இருந்த ராமகிருஷ்ணன், ராமதாஸன், விஸ்வநாதன் மற்றும் ராமகிருஷ்ணன் போன்ற பக்தஜன டிரஸ்ட் அங்கத்தினர்கள் மற்றும் பக்தர்கள் பக்திபூர்வமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களும் பசியின்றி யாகம் முடியும்வரை அங்கு நிகழ்சிகளில் கலந்து கொண்டவாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காப்பி மற்றும் மோர் போன்ற பானங்களும் தொடர்ச்சியாக தரப்பட்டு வந்தன. சதசண்டி யாக பூஜை சுமார் மூன்று மணி நேரம் நடந்து முடிந்ததும், கன்யா சுகாசினி பூஜை மற்றும் வடுக பிரும்மச்சாரி பூஜை தொடர���ந்தது.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காத்தாய் காட்சி அளித்தாள் . நான்காம் தேதியன்று நாங்கள் சென்று இருந்தபோது குழந்தை வடிவில் காட்சி தந்தாள். சந்தனக் கலரில் அவள் உருவம். கண்களில் மை தீட்டி இருந்தது போல கருப்பு விழிகள் , அதன் மீது புருவங்கள். முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல இருந்தது. அந்த காட்சியும் கண்களை விட்டு அகல மறுக்கின்றது.\nஅதைத் தொடர்ந்து மஹா பூரணார்த்தியும் கலச மகாபிஷேகமும் நடைபெற்றது. தீபாராதனை முடிந்ததும், உள்ளே பச்சையம்மன் மற்றும் காத்தாயி கருவறைக்கு வெளியே பச்சைப் போடுதல் நடைபெற்றது. அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, சில பெண்மணிகள் அதை செய்து முடித்ததும் அனைத்து பக்தர்களும் வரிசையாக உள்ளே சென்று ஒரு கைப்பிடி அளவு பச்சை போடும் நிகழ்ச்சியில் அரிசியை போட்டு வணங்கினார்கள். என வாழ்கையில் எனக்கும் என்னுடைய மனைவிக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. என் குடும்பத்தில் என்னுடைய மகன், மருமகள், பேரன் மற்றும் பேத்தி உடல் நலத்தோடு வாழ்கையில் உயர்வோடு இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வந்தோம். அதன் பின் முடிவாக மகா ஆராதனை நடைபெற்று முடிந்தது.\nஇதில் கூற வேண்டிய விஷயம் என்ன என்றால் அனைத்து நிகழ்ச்சிகளும் முறையாக ஏற்பாடு செய்து இருந்தது போல ஒன்றன் பின் ஒன்றாக தடங்கல் இன்றி தொடர்ந்து நடந்தது. அங்கு பந்தா இல்லை. நான் பெரியவன், நீ பெரியவன், எனக்கே இந்த சாமி சொந்தம் என்ற பாகுபாடுகளோ பேதங்களோ இல்லாமல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. அந்த ஆலயத்தை, இதை நான் செய்தேன், அதை நான் செய்தேன் என ஒரு குறிப்பிட்ட மனிதர்களே ஆக்ரமித்துக் கொண்டு அதிகாரம் செய்யாமல் அனைத்துமே மாடு பூட்டப்பட்ட வண்டி ஓடுவது போல சென்று கொண்டே இருந்தது.\nகாவல் தெய்வங்களும் நன்றாகவே ஆராதிக்கப்பட்டு இருந்தன. சடா முனிக்கு மிகப் பெரிய – சுமார் ஐநூறு அல்லது ஆயிரம் இருக்கும் என நினைக்கின்றேன் – எலுமிச்சை பழம் தொடுத்த மாலை போடப்பட்டு இருந்தது.\nஅது மட்டும் அல்ல காலை முதலிலேயே விழா முடியும்வரை தொடர்ந்து நூற்றுக் கணக்கான பக்தர்கள் – ஏழை எளியவர் என்ற பேதம் இன்றி நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் என கொடுக்க திரு விஸ்வநாதன் கை வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரசீதுகளை கொடுக்கக் கொடுக்க அதைக் காட்டி அனைவரும் ஒரே மாதிரியான பிரசாத பையை பெற்றுக் கொண்டனர். இது மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. தெய்வத்தின் முன் அனைவரும் சமமே என்ற கருத்தை பிரதிபலித்தது. ஆலயத்துக்கு ஏழை எளியவர்கள் தந்த அந்த நூறு அல்லது ஐம்பது ரூபாய் அவரவர் இதயத்தில் இருந்து கொடுக்கப்பட்டது. நூறு ரூபாய் தந்தவனுக்கும் அதே நடைமுறை, பத்தாயிரம் ரூபாய் தந்தவனுக்கும் அதை நடைமுறை என பேதம் இன்றி நடந்து முடிந்த காட்சி கண்களை விட்டு நகர மறுக்கின்றது.\nவிழா நிறைவு பெற்றதும் வந்திருந்த அனைவரும் உணவு அருந்தி விட்டுச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்றவர்களின் மனமும் வயிறும் நிறைந்தே வெளியேறினார்கள். நடந்து முடிந்த அது அதி அற்புதமான விழா . எங்களின் குல தெய்வம் எங்களைக் கைவிடாது. எங்களை காத்து ரட்ஷிப்பாள் என்பது திண்ணம்.\nNextத்ரினேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய ஆலயம்\nஇறந்தவர்கள் பிழைப்பதும், உயிர் பிச்சை கிடைப்பதும் நிஜமா\nவிஷ்ணு ஹயகிரீவர் தலை பெற்ற கதை -3\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை – 7\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://singamparai.com/feast/", "date_download": "2019-06-16T04:59:28Z", "digest": "sha1:BW2OWXVBP22XLW3WPKG3NIZ4D6PQ4YFI", "length": 6272, "nlines": 88, "source_domain": "singamparai.com", "title": "Feast - St.Paul's Shrine, Singamparai.St.Paul's Shrine, Singamparai.", "raw_content": "\nசிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி முதல் 25ம் வரை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிய இறை சிந்தனையோடு கொண்டாடப் படுகிறது.\nஇத் திருவிழாவில் உள்ளூர்வாசிகள் மட்டும் அல்லாது வெளி ஊரிலிருந்தும் அனேக பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து புனித சின்னப்பரின் ஆசீரை பெற்றுச் செல்கின்றனர்.\nமேலும் இத்திருவிழாவானது அனைத்து மக்களையும் இணைக்கும் ஒரு பெருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் சிங்கம்பாறை வாசிகளும் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.\nதேதி திருவிழா இறை சிந்தனை\nஜனவரி-16 1-ம் திருவிழா உங்களுக்காக எப்போதுன் இறைவனிடம் வேண்டிவருகிறேன்\nஜனவரி-17 2-ம் திருவிழா நீங்கள் கடவுடைய கோவில்\nஜனவரி-18 3-ம் திருவிழா நற்செய்தியை முன்னிட்டு வெட்கபடமாட்டேன். ஏனெனில் அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை உரோ 1:16\nஜனவரி-19 4-ம் திருவிழா கிறிஸ்து இயேச��வை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நீங்கள் அவரோடு இணைந்து வாழுங்கள் கொலோ 2:6\nஜனவரி-20 5-ம் திருவிழா கிறிஸ்துவை ஆதாயமாக்கி கொள்ள எல்லாவற்றையும் குப்பையாக கருதுகிறேன் பிலிப் 3:8\nஜனவரி-21 6-ம் திருவிழா அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடிதளமுமாய் அமைவதாக எபேசி 3:17\nஜனவரி-22 7-ம் திருவிழா நீங்கள் திருமுழுக்கு பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டு… அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள் கொலோ 2:12\nஜனவரி-23 8-ம் திருவிழா நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிக்கையுடுகிறீர்கள்\nஜனவரி-24 9-ம் திருவிழா வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார் கலா 2:20\nஜனவரி-25 10-ம் திருவிழா சவுலின் மனமாற்ற்ம் தி.ப. 9:1-22\nசிங்கம்பாறை கபாடி போட்டி 2019\nஇலவச முழுமையான கண் பரிசோதனை & குருதி கொடை முகாம்\nஇலவச முழுமையான கண் பரிசோதனை\nமுன்னாள் மாணவர்கள், தூய பவுல் மேல்நிலைப்பள்ளி, சிங்கம்பாறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/10/how-invest-ppf-create-rs-1-crore-25-years-012888.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:30:09Z", "digest": "sha1:GBKAUIZSPP4UD66ID2GVKGZZRYJLFUFX", "length": 23602, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி? வருமான வரி விலக்கு உண்டு! | How To Invest In PPF and Create Rs 1 Crore In 25 Years - Tamil Goodreturns", "raw_content": "\n» தீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n22 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்��ு கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nநடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இருக்கும். ஆனால் அந்த இலக்கினை எப்படி அடைவது என்பது பலருக்கும் தெரியாது.\nஅதிலும் இந்தத் தீபாவளியின் போது எந்த ஒரு ரிஸ்க்கும் ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டினை தொடங்கி, வருமான வரி விலக்குடன் கோடீஸ்வரன் ஆவது எப்படி அல்லது முதலீட்டுத் தொகையினை இரட்டிப்பாக்குவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.\nபொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீட்டுத் தொகையினை 15 வருடத்தில் இரட்டிப்பாக்கலாம் அல்லது கோடீஸ்வர்ன் ஆகலாம்.\nசிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிபிஎப் திட்டத்தில் முதலீடு செய்தால் தற்போது 8.1 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்குக் குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளது.\nரூ. 1.5 லட்சம்/ஆண்டு: ரூ. 46,75,910\nரூ. 1 லட்சம்/ஆண்டு: ரூ. 31,17,278\nபிபிஎப் திட்டத்தில் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு ஆண்டுத் தீபாவளியின் போது 1,15,000 ரூபாயினை முதலீடு செய்து வந்தால் உங்களுக்கு 25 ஆண்டுக்கு பிறகு 1,30,00,000 ரூபாய் திரும்பக் கிடைக்கும்.\nதேசிய சேமிப்பு அமைப்பினால் 1968-ம் ஆண்டுத் தொடங்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது இன்று அஞ்சல் அலுவலகங்கள் மட்டும் இல்லாமல் வங்கிகளில் கிடைக்கிறது. தீபாவளி முதல் முதலீட்டினை தொடங்கி நல்ல லாபம் பெறுக.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிப��எப் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா\nஉங்களை ஆச்சரியப்பட வைக்கும் பிபிஎப் திட்டத்தின் 5 நண்மைகள்\nஉங்கள் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\nபிபிஎப் திட்டத்தில் அத்தனை அம்சங்கள் உள்ளதா..\nஜிபிஎப் பணத்தை திரும்பப் பெற புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்..\nபிபிஎப், என்எஸ்சி சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தினை 0.40% வரை உயர்த்தி மத்திய அரசு அதரடி\nபிஎப், பிபிஎப், எப்டி, என்பிஎஸ் மற்றும் என்எஸ்சி: வரிப் பயன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பல..\nபிபிஎப் பணத்தை திரும்ப பெறுவது மற்றும் அதன் மூலம் கடன் பெறுவது எப்படி\nPPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கை எங்கெல்லாம் துவங்கலாம்..\nதபால் நிலையத்தில் பிபிஎப் கணக்கை திறப்பது எப்படி..\nசிறு சேமிப்பு திட்டம் மீதான வட்டி குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..\nபிபிஎப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 40 வருட சரிவை சந்தித்தது..\nRead more about: பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் கோடீஸ்வரன் முதலீடு invest ppf public provident fund create\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nகேஸ், ரேசன் மானியம்: வங்கிக் கணக்கில் பணம் போட்டதால் அரசுக்கு ரூ 1.41 லட்சம் கோடி மிச்சம்\nஅட நிஜந்தாங்க.. 14 மாசத்துல ரூ.35,000 கோடி கட்டியிருக்கேன்.. பயப்படவேண்டாம்.. அனில் அம்பானி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/professor-arunan/", "date_download": "2019-06-16T05:46:12Z", "digest": "sha1:5CE65AFFA4J22UNISVDIF62Y2GL3XI3K", "length": 5387, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "professor arunan News in Tamil:professor arunan Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "மிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nபிரதமர் மோடியின் திரிபுரா உதாரணம்: உஷார் அதிமுக\nஎம்.ஜி.ஆர். அபிமானிகள��� ஈர்ப்பதற்காக அவரது நினைவு தினத்திற்கு முன் தினம் மோடி இதை பேசியிருக்கலாம்.\nகமல்ஹாசன் உயிரை எடுப்போம் என மிரட்டுவதா தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்\nதீவிரவாதம் பற்றிய கவலையை வெளிப்படுத்திய கமல்ஹாசனின் உயிரை எடுப்போம் என மிரட்டுவதா என தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்தது.\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbumani-ramadoss-about-usha-death/", "date_download": "2019-06-16T05:48:29Z", "digest": "sha1:EGK3DDLXEBFG2UFFBI6J2PKHFTF3ILJH", "length": 19574, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கருவுற்றப் பெண்ணை உதைத்து சாகடிப்பதா காவல் பணி? விளாசும் அன்புமணி ராமதாஸ் - Anbumani Ramadoss about Usha death", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nகருவுற்றப் பெண்ணை உதைத்து சாகடிப்பதா காவல் பணி\nஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றால் வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை எந்த சட்டம் வழங்கியிருக்கிறது\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமே மகளிர் நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேள��யில், திருச்சி தூவாக்குடி சாலையில் நேற்றிரவு கருவுற்ற பெண்மணிக்கு காவல்துறையால் பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சை சூலமங்கலத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் கருவுற்ற தமது மனைவி உஷாவுடன் இரு சக்கர ஊர்தியில் வந்த போது, அவர் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக அவரது வாகனத்தைப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததில் இருவரும் நெடுஞ்சாலையில் விழுந்துள்ளனர். சாலையில் விழுந்த உஷா மீது மூடுந்து மோதியதில் அவர் அங்கேயே உயிரிழந்தார். கணவர் ராஜா படுகாயங்களுடன் திருச்சியிலுள்ள மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.\nஇந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரிகத்துக்கு சற்றும் ஒவ்வாதது ஆகும். தூவாக்குடி பகுதியில் தலைக்கவச சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் காமராஜும், அவரது குழுவினரும் கை காட்டிய போது ராஜா மிதமான வேகத்தில் நிற்காமல் சென்றுள்ளார். இது காவல்துறை மீதான அச்சத்தால் பலராலும் செய்யப்படும் ஒன்று தான். ராஜா பயங்கரவாதியோ, கடத்தல் காரனோ இல்லை என்பதால் அவரை விட்டிருக்கலாம்; இல்லாவிட்டால் அவரை மறித்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொறுப்பற்ற முறையில், மிருகத்தனமாக செயல்பட்ட ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று ராஜாவின் இரு சக்கர ஊர்தியை எட்டி உதைத்ததாலேயே அந்த வாகனம் நிலைதடுமாறி விழுந்துள்ளது. சாலையில் விழுந்த உஷா சுதாரிப்பதற்குள் அவர்களுக்கு பின்னால் வந்த மூடுந்து மோதி இறந்தார்.\nஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அவரது வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை காவலர்களுக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது அப்பாவி இணையரை எட்டி உதைத்து உயிரழக்கும் நிலைக்கு தள்ளுவது தான் காவல்பணியா அப்பாவி இணையரை எட்டி உதைத்து உயிரழக்கும் நிலைக்கு தள்ளுவது தான் காவல்பணியா காவல்துறையினரின் இத்தகைய அணுகுமுறைக்கு இது தான் முதல் உயிரிழப்பு என்று கூறிவிடமுடியாது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இது போன்று பல நிகழ்வுகள் நடந்துள்ளன. தலைக்கவசம் அணியாதவர்களை விரட்டிச் சென்றதால் சாலைத் தடுப்பு மீது இருசக்கர ஊர்தி மோதியும், தவறி விழுந்தும் பல விபத்துகள் இதுபோன்று ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடக்கூடாது; சாலை நடுவில் நின்று வாகனங்களை மறிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், அதையெல்லாம் மதிக்காமல் ஆய்வாளர் காமராஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் கருவுற்ற பெண் உயிரிழந்துள்ளார்.\nஇந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த பொதுமக்கள் பெருமளவில் திரண்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால், நள்ளிரவில் அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். காவல்துறை தடியடியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயலும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரி ஒருவரே மிருகத்தனமாக செயல்பட்டு அப்பாவி பெண்ணின் இறப்புக்கு காரணமாகி விட்டதால் தான் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இச்சிக்கலை பொறுப்புடன் கையாள்வதற்கு பதிலாக தடியடி நடத்தி மக்களைக் காயப்படுத்தியது ஏற்க முடியாததாகும்.\nகாவல்துறையில் மனிதநேயம் கொண்டவர்கள் பெருமளவில் இருக்கும் போதிலும், ஆய்வாளர் காமராஜ் போன்ற மனநிலை கொண்டவர்களால் தான் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காமராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தடியடி நடத்த ஆணையிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் மகத்துவம் குறித்து காவலர்களுக்கு போதிக்க வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n‘நம்மதான் இருப்போம் பூத்துல… சொல்றது புரியுதா இல்லையா’ அன்புமணி சர்ச்சை பேச்சு, பாய்கிறது வழக்கு\n’10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்’ – முதல்வரிடம் நேரில் வலியுறுத்திய அன்புமணி\nElection 2019: ‘என் மைத்துனரை வைத்தே திமுக அரசியல் செய்யும் என கனவிலும் நினைக்கவில்லை’ – அன்புமணி ராமதாஸ் வேதனை\n சரமாரி கேள்விகளுக்கு அன்புமணி ராமதாஸ் பதில்\n‘காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி இல்லை’ ஞாபகம் இ���ுக்கிறதா மருத்துவரே\n‘மக்களுக்கு பிரச்னை என்றால், என் இன்னொரு முகத்தைக் காட்டுவேன்’ சீறிய அன்புமணி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணிக்க நினைத்தால் நடக்காது\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி சொன்ன பதில் என்ன தெரியுமா\nபாபா, சர்கார் பட பிரச்சனைகள் குறித்து அன்புமணியுடன் நேரடியாக விவாதிக்க தயார்\nஉஷா மரணம் : தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மெகா கூட்டணி உருவாகும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பல்வேறு புதிய திட்டங்களை தமிழக அரசு, இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற […]\n‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nபணிக்கு திரும்பாதவர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்��ரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-reply-kodanad-affair-the-conspiracy/", "date_download": "2019-06-16T05:54:41Z", "digest": "sha1:YHML2OJ3WJOHRW62UPJPWPQ6FHUOM4MF", "length": 11808, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Minister Jayakumar reply kodanad affair The conspiracy - கொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?", "raw_content": "\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nகொடநாடு மர்மம் : என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nவதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\nகொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரம் மாத இறுதியில் கொலை-கொள்ளை சம்பவம் நடைபெற்றது.\nஇதுதொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பேட்டியுடன், சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை, பிரபல செய்தி இதழான தெஹல்காவின், முன்னாள் நிர்வாக ஆசிரியரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, மேத்யூ சாமுவேல், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.\nஇவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த முக ஸ்டாலின், ”இந்த மர்மத்தை உடைத்து உண்மைகளை நாட்டுக்குச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடநாடு விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பட்டன. அப்போது பேசிய அவர், “கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர், முதல்வருக்கு கெட்��பெயரை ஏற்படுத்த உள் நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையே. கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது”எனவும் கூறினார்.\nகொடநாடு விவகாரம்: முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மேத்யூ சாமுவேல் பதிலளிக்க அவகாசம்\nகோடநாடு விவகாரம் : முதல்வர் மற்றும் மு.க ஸ்டாலின் பேச தடை\nகோடநாடு விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி பேச ஸ்டாலினுக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு\nகோடநாடு கொலை வழக்கு : சயன், மனோஜ் ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nமுதல்வர் பழனிசாமிக்கு எதிரான கொடநாடு வழக்கு: 7 பேருக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\n‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை\nகோடநாடு விவகாரம்: மேத்யூஸ் சாமுவேல் மீது முதல்வர் இபிஎஸ் வழக்கு, ரூ 1.1 கோடி கேட்கிறார்\nகொடநாடு விவகாரம் : ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் – திமுக அறிவிப்பு\nபகிரங்கமாக அழைப்பு விடுத்த மோடி.. எடப்பாடி, ஸ்டாலின் ரியாக்ஷன்ஸ் இதுதான்\nஅலோக் வர்மாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.. நீதிபதி பட்நாயக் அதிரடி\nNNOR Review: க்ளைமேக்ஸுக்காக இவ்ளோ பொறுமை காக்கணுமா\nNenjamundu Nermaiyundu Oodu Raja: புதியவர்கள் வரட்டும், என்ற நல்லெண்ணத்தில் அவர் தயாரித்திருக்கக் கூடும்.\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nதுருவ் விக்ரமை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாற்றப்பட்டனர்.\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nவாடிக்கையாளர்களின் இத்தனை நாள் தேவை தீர்ந்தது. எஸ்பிஐ-யில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு\nவாட்சப் பயனாளர்களே எச்சரிக்கை : கோர்ட் படியேற நேரிடும்\nLifeStyle: விட்டமின்களும் அவற்றின் நன்மைகளும்\nவங்கிக் கணக்கை மூட வேண்டுமா\nகிரிக்கெட் ரசிகர்களுக்காக, பி,எஸ்,என்.எல்லின் அட்டகாசமான பிளான்..\nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=282", "date_download": "2019-06-16T04:57:25Z", "digest": "sha1:UBSMEWQUTX3ZNAMFDMIZ5TB7ROHYVJU5", "length": 15032, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஆனந்த விகடனில் 'உடலே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா' ஆயுர்வேத மருத்துவத் தொடர் வந்துகொண்டிருந்த போது, அதைப் படித்த வாசகிகள், 'அன்றாட வாழ்வில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் அல்லல்படும் எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்' என்று கேட்டு நிறைய விசாரிப்புகள் வந்துகொண்டிருந்தன. வாசகிகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் சிசு வளர்ச்சியில் ஆரம்பித்து, பூப்படைவது, தாய்மை அடைவது, முதுமை அடைவது வரை பெண்களின் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதத்தில் அவள் விகடனில் ஒரு கட்டுரைத் தொடர் வெளியிடலாம் என்று தீர்மானித்தோம். 'ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்' என்று வெளியான தொடர் எதிர்பார்த்தபடியே ஆரோக்கிய வாழ்வை உணர்த்தும் அற்புதமான தொடராக அமைந்தது. ஆண்களும் அதைப் படித்து, பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்துகொண்டு குடும்பத்தில் ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாகவும் அமைந்தது. இதோ, அந்தக் கட்டுரைகள் புத்தக வடிவில் மலர்ந்திருக்கிறது. உணவே மருந்தாகவும், உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் அதுவே சிறந்த அமுதமாகவும\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/socialmedia-marketing/30-experts-ways-to-get-more-twitter-followers-in-2017/", "date_download": "2019-06-16T05:23:55Z", "digest": "sha1:XTEPARESUI3RVTZNKDJETQ2TPU64ZPMZ", "length": 117728, "nlines": 384, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "30 இல் மேலும் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் பெறுவதற்கான XXX நிபுணர்கள் வழிகள் WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > சமூக மீடியா மார்கெட்டிங் > 30 இல் மேலும் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் பெறுவதற்கான XXX நிபுணர்கள் வழிகள்\n30 இல் மேலும் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் பெறுவதற்கான XXX நிபுணர்கள் வழிகள்\nஎழுதிய கட்டுரை: ஜேசன் சோவ்\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nட்விட்டர் பின்தொடர்பவர்களை ஈடுபடுத்துவதற்கு உள்ளடக்கத்தை விநியோகிக்க ஒரு சிறந்த வழியாகும். வாசகர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் வலைத்தளங்களுக்கான ட்ராஃபிக் டிராஃபிகளுடன் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கே சவால் மேலும் பின்பற்றுபவர்கள் பெற எப்படி இருக்கிறது\nQ1 XX இன் படி, ட்விட்டர் சுமார் மில்லியன் மில்லியன் செயலில் பயனர்களைக் கொண்டிருந்தது.மூல). வளர்ச்சி மெதுவாக இருந்தாலும், பயனர்களின் குளம் உள்ளது. பெரிய சாத்தியமான பார்வையாளர்களைத் தட்டச்சு செய்ய, நாம் தொடர்ந்து ஈடுபடுத்தியவர்களின் தொடர்ச்சியான ஸ்ட்ரீம் ஒன்றை உருவாக்க வேண்டும்.\nஉலகளவில் மாதாந்திர செயலில் உள்ள ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை\nபோன்ற மற்ற சமூக நெட்வொர்க்குகள், அது ட்விட்டரில் வெற்றிபெற, நேரம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.\nஆயிரக்கணக்கானவர்களைப் பின்தொடர்வது ஒரே இரவில் நடக்காது. ட்விட்டரில் எவ்வாறு தொடங்குவது என்று யோசித்துப் பார்த்தால், எங்கள் தலைப்பில் நிபுணர்களிடமிருந்து வரும் உதவிக்குறிப்புகளை ஒன்றாக இணைத்துள்ளேன்:\n\"XXL யில் மேலும் ட்விட்டர் பின்பற்றுபவர் எப்படி பெறுவது\nகுறிப்பிட்ட வரிசையில் எமது நண்பர்களின் பட்டியல் இங்கு இல்லை -\nகேரி லோப்பர் / நிக்கோலஸ் ஸ்காலஸ் / ஜானிஸ் வால்ட் / ஆரோன் லீ / ஆடம் கான்ல் / ஜான் பால் Aguiar /\nடோமாஸ் லாரினாவிசியஸ் / அலெக்ஸ் மோரிசன் / பேட்ரிக் கோம்பெப் / இவானா டெய்லர் / ஆலன் போலெட் / பில் கேசெட் /\nபாரி ஸ்ப்ராஸ்டன் / அர்மான் அசாதி / மேகான் மோனாகான் / மடலின் ஒஸ்மான் / லிலாச் புல்லக் / ஜேக்கப் காஸ் /\nகிறிஸ் கரோல் / ராவுல் திருவு / கெய்ல் கார்ட்னர் / ஈவன் கார்மைக்கேல் / சூசன் டோலன் / டேனியல் ஸ்கோகோ / மிட் ரே /\nபென் பிரவுசென் / ஹாரிஸ் ஷாச்சர் / ரூபன் விளையாட்டு / ஆன் டிரான்\nடி.ஆர்.எல்: ஆறு விரைவு டூனாயீஸ்\nட்விட்டர் பின்தொடர்பவர்களை அதிகரிப்பது நிச்சயமாக புதிதல்ல. ஆலோசகருக்கு பதிவர், மார்க்கெட்டர், ரியல் எஸ்டேட் முகவர், எழுத்தாளர், பேச்சாளர், தொழில் முனைவர் போன்ற பல்வேறு பின்னணியிலிருந்து நிபுணர்களிடம் நான் சென்றிருக்கிறேன்.\nஅவற்றில் பெரும்பாலானவை அவற்றிலிருந்து வந்தவை.\nஇலக்கு பார்வையாளர்களை உருவாக்குங்கள். அளவு மீது தரம்.\nட்விட்டர் ஒரு சத்தம் இடம். உங்கள் பார்வையாளர்களுக்கு ஆர்வமுள்ள தரமான உள்ளடக்கத்தை இடுங்கள்.\nபின்தொடர்பவர்களுடன் தொடர்புகொள்ளவும், ட்வீட்ஸிற்குப் பதிலளித்து, ட்விட்டர் அரட்டைகளில் சேரவும்.\nபிற மார்க்கெட்டிங் பிரச்சாரங்களுடன் ட்விட்டர் கணக்கை சேர்க்கவும்.\nட்விட்டர் கணக்கை நிர்வகிக்க அல்லது உள்ளடக்கத்தைத் தேட, கருவிகள், தளங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தவும்.\nநாம் அடிப்படைகளை கவனிக்காமல் இருக்க வேண்டும்.\nஎங்களது நண்பர்களுக்கு நன்றியுணர்வை எடுப்பது எமது தலைப்பிற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் எடுத்தது. நான் இந்த குறிப்புகள் சில கருத்துக்களை வழங்க உறுதி எங்கள் ட்விட்டர் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் உத்திகளை மீண்டும் align.\nநான் உங்கள் டிவிட்டர் பின்தொடர்பவர்களை வளர்ப்பதற்கு #30 ஐ உங்களுக்கு வழங்கினால் - மேலே உள்ளவர்களுக்கு \"ஹாய்\" என்று சொல்லவும். மகிழுங்கள்\nஉங்களிடம் வேறுபட்டிருந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் ட்விட்டர் or பேஸ்புக்.\nகேரி லோப்பர், இலக்கு மற்றும் தரமான ட்விட்டர் ஆதரவாளர்களை அவர் எவ்வாறு ஈர்க்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த தலைப்பை உதைத்தார். \"நம் ஆன்லைன் வணிக வெற்றிக்கான முக்கியம்,\" என்று அவர் குறிப்பிடுகிறார், \"ஆனால் ஒரு நீண்ட கால வெற்றியைக் கொண்டிருக்கும் ஒரு காதல் உறவை வளர்ப்பது போல், அது நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணிப்பதையும், மற்றவர்களின் தேவைகளுக்கு உங்கள் சொந்த முன். \"\nலோப்பர், ஒரு ட்விட்டர் நிபுணர் மற்றும் பயிற்சியாளர் பங்குகளை அவர் புதிய பின்பற்றுபவர்கள் ஈர்க்கும் என்று நம்புகின்ற முக்கிய விசைகளை சில,\nசுருக்கமான விவரக்குறிப்பு விவரம் - ஆன்லைன் தேடல்களில் நீங்கள் எப்படித் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள்.\nபுகைப்பட - தற்போதைய தலை மற்றும் தோள்பட்டை ஒரு பெரிய புன்னகையுடன் ஷாட். மக்கள் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.\nபின்னணி பதாகை, மிகவும் பயன்படுத்தப்படாத கருவி - ட்விட்டர் விசாவை நீங்கள் யார் என்று, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்பதை ஒரு பில்போர்ட் அனுமதிக்க வேண்டும்.\nலோகோக்கள் மற்றும் eBook சிறுபடங்களை இங்கே இடுகையிடலாம்.\nதரமான ட்வீட்ஸ் - உங்கள் ட்வீட்ஸ் உங்கள் பார்வையாளர்களின் உயிர்களை கல்வி, பொழுதுபோக்கு, மேம்படுத்துதல் மற்றும் நிச்சயதார்த்தத்தை உருவாக்க வேண்டும். இது போன்ற ஒரு தயாரிப்பு / சேவையை வழங்கும் எல்லோரிடமிருந்தும் உங்களை வேறுபடுத்திக் கொள்ளும் நம்பிக்கையும் நம்பிக்கையையும் உருவாக்க இது ஒரு வாய்ப்பாகும்.\nநிச்சயதார்த்தம் அவசியம் - நீங்கள் மற்றவர்களுடன் எப்படி தொடர்புகொள்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்காக மக்கள் பார்க்கிறார்கள், எனவே அவர்கள் உங்களுக்குத் தெரிவிக்கும்போது எதிர்பார்ப்பத�� என்ன என்பதை அவர்கள் எதிர்பார்க்கலாம்.\nLoper வலியுறுத்துகிறார், \"Twitizens, அதே போல் அனைத்து மற்ற தளங்களில் அனைவருக்கும், அவர்கள் நம்ப முடியும் யாரோ இணைக்க தேடும், அவர்கள் தங்கள் பொருள் ஒரு நெருக்கமான பாருங்கள் மற்றும் நீங்கள் ஒரு குறிப்பிடும் தூதராக ஆக வேண்டும் யாரோ.\n\"ஆர்டிஸ்டுகள், குறிப்புகள், புதிய பின்தொடர்பவர்கள், மற்றவர்களின் ட்வீட் குறித்து கருத்து தெரிவிப்பது, ட்விட்டர் கட்சிகள் / அரட்டைகளில் கலந்துகொள்வது, பின்தொடர்பவர்களின் காந்தத்தை ஈடுபடுத்துவதற்கும், திருப்புவதற்கும் அடிப்படை வழிகள் ஆகும்,\" என்று அவர் கூறினார்.\nஸ்காலஸ் சுட்டிக்காட்டினால், அதிகமான ட்விட்டர் ஆதரவாளர்களை XXX இல் பெற சிறந்த வழி, தரமான உள்ளடக்கத்தை அதிக அளவில் உருவாக்க மற்றும் அடிக்கடி பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nட்விட்டர் ஒரு சத்தமாக இடம் மாறிவிட்டது. எனவே வெளியே நிற்க, நீங்கள் முன்பை விட அதிக மதிப்பு வழங்க வேண்டும்.\nEarnworthy இல் Scalice, வளர்ச்சி மார்க்கெட்டிங் ஆலோசகர், ஒரு பயனர் வெறுமனே குறைந்த தரமான உள்ளடக்கத்தை பகிர்ந்து ஊக்குவிக்க இல்லை.\n\"மூன்றாம் தரப்பு ஆதாரங்களில் இருந்து உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், அதே உள்ளடக்கத்தை மீண்டும் சேர்ப்பதற்குப் பதிலாக, உங்கள் முக்கியத்துவத்தில் ஒரு அதிகாரமாக உங்களை நிலைநிறுத்துவது மற்றும் உங்கள் நிபுணத்துவத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்வது சிறந்தது. ஆனால், மறுபடியும் மறுபடியும் பேசாதீர்கள்\nநீங்கள் மேலும் ட்விட்டர் பின்பற்றுபவர் பெற விரும்பினால் 2017, ஜானிஸ் வால்ட் ட்விட்டர் போன்ற எண்ணம் மக்கள் தொடர்ந்து அறிவுறுத்துகிறது.\nவால்ட் சில ட்விட்டர் கருவிகளையும், பெரும்பாலும் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி பதிவு செய்துள்ளார். இங்கே, அவர் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் அதிகரிக்க உதவும் XMS கருவிகள் கூறுகிறது,\nCommun.It - இது போன்ற கருவி நீங்கள் போன்ற எண்ணம் ட்விட்டர் பயனர்கள் (ட்வீப்ஸ்) கண்டுபிடிக்க உதவும். நீங்கள் பின்வருமாறு ட்விட்டர் கலாச்சாரம், குறிப்பாக நீங்கள் எண்ணம் இருந்தால். எனவே, நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், அவர்கள் இதேபோன்ற உள்ளடக்கத்தைப் பற்றி வலைப்பதிவு செய்தால், அவர்கள் உங்களைத் தொடரும்.\nCrowdfire - இது உங்களுக்குப் பிடிக்காதது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு சிறந்த கருவியாகும், இதனால் நீங்கள் அவற்றைப் பின்பற்ற முடியாது. நான் உங்களைப் பின்தொடரும் எண்ணின் கீழ் நீங்கள் பின்பற்றும் எண்ணத்தை வைத்துக்கொள்கிறேன்.\nTweepi - நான் பயன்படுத்த மற்றொரு பெரிய கருவி. நான் போன்ற எண்ணம் செயலில் Tweeps பின்பற்ற உறுதி. நான் ஏதேனும் தவறவிட்டால் எனக்கு தெரியாது. நான் செய்தால், நான் அவர்கள் விவரித்த அவர்களின் விகிதத்தில் எனக்கு அக்கறையில்லை. யாரையும் நான் தவறவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது.\nவால்ட், ஒரு பிளாக்கிங் மற்றும் சமூக ஊடக பயிற்சியாளர், மேலும் சில கூடுதல் முறைகள் குறிப்பிட்டுள்ளார். \"மக்கள் தங்கள் ஆதரவாளர்களை என் கட்டுரையில் மறுபிரவேசிக்கும்போது, நான் அவர்களைப் பின்பற்றுகிறேன். தெளிவாக, அவர்கள் போன்ற-மனநிலையில் அல்லது அவர்கள் என் கட்டுரை வாசிக்க தங்கள் பின்பற்றுபவர் விரும்பவில்லை. அவர்கள் என் பதவியை மறுக்கும்போது, நான் அவர்களை பின்பற்றுகிறேன். அவர்கள் போன்ற எண்ணம் இருப்பதால், முரண்பாடுகள் அவர்கள் பின்னால் வரும். \"\nஆரோன் லீ படி, XX இல் பின்பற்றுபவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது கடினமாக உள்ளது. \"பின், ட்விட்டர் குறைந்த சத்தம், சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் குறைவான ஸ்பேம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. எனவே, நீங்கள் யாராவது பின்பற்றுகிறீர்கள் என்றால் எளிதாக இருந்தது. மக்கள் உங்களை எளிதாகவும் காணலாம். \"\nஇன்று, மேலும் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் விரைவில் பெற, லீ ட்விட்டரில் மக்கள் கண்டறிதல் மற்றும் பின்பற்றும் செயல்முறை தானியக்க சமூக அளவு போன்ற கருவிகள் பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம்.\nசமூக அளவு உன்னுடைய பின்னூட்டத்தைத் தெரிந்துகொள்வதற்கு உன்னதமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்களைக் கண்டுபிடிக்கும் ஒரு படிமுறை [உள்ளது]. நேரத்தை நுகரும் மற்றும் திறமையானதாக இல்லாத மனிதர்களைத் தொடர்ந்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது போலவே இந்த முறை சிறந்தது, மேலும் உங்கள் தொழிற்துறையை இலக்காகக் கொள்ளாத ஸ்பேம் போட்களை நீங்கள் பின்பற்றுவீர்கள்.\nAgorapulse நாட்டில் மேலாளர் லீ, \"நிச்சயமாக, மதிப்பு மற்றும் தனிப்பட்ட பதிவுகள் சேர்க்கும் உள்ளடக்கத்தை பகிர்ந்து மூலம் உங்கள் கணக்கு செயலில் வைத்து உறுதி. அது உங்கள் கணக்கை தனிப்பட்ட முறை��ில் வைத்திருந்து, ஒரு போட் போன்ற தோற்றத்திலிருந்து உங்களை பிரிக்க உதவுகிறது. \"\n\"வாணிகம் மற்றும் வியாபார உரிமையாளர்கள் ஏராளமான வியாபார உரிமையாளர்கள் விழிப்புணர்வைப் பற்றி ஒரு பொறியைக் கொண்டுள்ளனர்.\" ஆடம் கோனல், ட்விட்டர் பின்தொடர்பவர்கள் என்னவெல்லாம் இருந்து நம்மை திசைதிருப்பக்கூடிய அந்த வேனிட்டி அளவீடுகளில் மற்றொருவர் என்று குறிப்பிடுகிறார்.\n\"அது பழைய பின்பற்றுபவர்கள் விட, சரியான பின்பற்றுபவர்கள் இன்னும் பெற கீழே கொதிக்கிறது.\"\nகான்ல் தனது பெயரில் குறிப்பிட்டுள்ளார் பிளாக்கிங் வழிகாட்டி மீது பதிவு,\nஉங்கள் இலக்கை நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை உண்மையிலேயே விரும்பும் மக்களை இலக்காகவும், ஈடுபடுத்தவும் வளர வேண்டும்.\nஅவர் மேலும் விரிவாக 2 வழிகளில் உடைந்துள்ளார்:\n1. மின்னஞ்சலை பதிவு செய்த பிறகு CTA\nநீங்கள் ஒரு வலைப்பதிவு இயங்கினால் இது விரைவான மற்றும் சுலபமான வெற்றியாகும், மேலும் உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் நீங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறீர்கள்.\nஎனது சுய-பிரதிபலிப்பு வரிசைக்குள் சில படிகளில், நான் எனது சந்தாதாரர்களை ட்விட்டரில் (எனது பேஸ்புக் பக்கம் போன்றவை) என்னைப் பின்தொடர ஊக்குவிக்கும் அழைப்புகள்-நடவடிக்கைகளைச் சேர்க்கிறேன்.\nஎன் மின்னஞ்சல் கையொப்பத்தில் எனது சி.டி.ஏ மென்மையான முரட்டுத்தனமாக இருக்கும் - நீங்கள் விரும்பியிருந்தால் இன்னும் நேரடியாக ஏதாவது செய்யலாம்.\nநிச்சயமாக, ஒரு எளிய வழி என் வலைப்பதிவில் ஒரு முக்கிய ட்விட்டர் விட்ஜெட்டை சேர்க்க வேண்டும் - ஒருவேளை பக்கப்பட்டியில்.\nஆனால் உண்மையில் நான் சமூக ஊடகங்களில் இருந்து செய்ததை விட மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மூலம் மிகச் சிறந்த முடிவுகளை எடுப்பேன். எனவே நான் அதன்படி முன்னுரிமை.\nஎன் ட்விட்டர் பின்பற்றுபவர் வளர்ச்சி மெதுவாக இந்த வழியில் இருக்கும் போது, நான் ஆதாயம் செய்கிறேன் பின்பற்றுபவர்கள் மிகவும் ஈடுபட்டு. ட்விட்டர் இறந்துவிட்டால், எனக்கு இன்னும் மின்னஞ்சல் முகவரி கிடைத்துள்ளது ..\n2. மூலோபாய தொடர்ந்து & நிச்சயதார்த்தம்\nமுன்னதாக நான் சொல்ல என்ன கேட்க வேண்டும் என்று ஒரு பின்வரும் கொண்ட முக்கியத்துவம் குறிப்பிட்டுள்ளார்.\nட்விட்டரில் உங்கள் இடுகைகளை பகிர்ந்து கொள்ளும், இணைக்க மற்���ும் ஈடுபடுவதன் மூலம் நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும் ட்விட்டர் பயனர்களை சரிபார்க்க ஒரு சிறந்த வழி.\nஉங்கள் இடுகைகளை யார் பகிர்ந்து கொள்வார்கள் என்பதை அறிய, உங்கள் வலைப்பதிவு இடுகை URL களை ட்விட்டரின் தேடல் பெட்டியில் தட்டச்சு செய்யலாம். ஆனால், இது சமீபத்திய இடுகைகள் மட்டுமே வேலை செய்கிறது.\nநான் பயன்படுத்த விரும்புகிறேன் Buzzsumo இதற்கு காரணம் அவர்கள் ஒரு பெரிய தரவு தொகுப்பு.\nஎனது இடுகை URL ஐ தட்டச்சு செய்யும் போது, எனது இடுகையைப் பகிர்ந்துள்ளவர்களின் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலைப் பெறுகிறேன். நான் பின்னர் பயன்பாட்டை இருந்து நேரடியாக அவர்களை பின்பற்ற முடியும். அவற்றை 'செல்வாக்கு' பட்டியலில் சேர்க்கலாம்.\nஆனால், இந்த நுட்பத்தின் தொடக்கமே இதுதான்.\nநீங்கள் மக்களைப் பின்தொடர்ந்துவிட்டால், நீங்கள் அவர்களுடன் உண்மையில் ஈடுபட வேண்டும்.\nஇது அவர்களின் இடுகைகளை விரும்புவதை விட அதிகமானதாகும், நீங்கள் அவர்களுடன் உரையாட வேண்டும். இன்னும் சிறப்பாக, அவர்களுக்கு ஏதாவது உதவி (இது மறக்க முடியாத ஒரு விரைவான வழி).\nஇதைச் செய்வதன் மூலம் நீங்கள் ஒரு அர்த்தமுள்ள இணைப்பை உருவாக்குகிறீர்கள் - ஒரு நேரத்தில் ஒரு நபர்.\nநீங்கள் உங்கள் மற்ற சமூக கணக்குகளை மேம்படுத்துவதற்கும், உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் சேரவும், உங்கள் மிகவும் பின்தங்கிய பின்பற்றுபவர்களின் ஒரு ட்விட்டர் பட்டியலை உருவாக்கவும், உங்களைப் பின்தொடர்பவர்களை ஊக்குவிக்கவும் கான்ல் கூறினார். \"ஆமாம், அது மெதுவாக இருக்கிறது மற்றும் எளிதில் அளவிட முடியாது, ஆனால் உண்மையில் அது செலுத்துகிறது.\"\nஜான் பால் Aguiar தனது ட்விட்டர் பின்பற்றுபவர்கள் ஒரு சில வழிமுறைகளை கீழே வரும் முக்கிய வழி. இந்த படிகள் செய்யப்பட வேண்டும் ஒன்றாக மற்றும் ஒவ்வொரு நாளும் செய்ய.\nஉங்கள் தரவிற்கோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ, தரவரிசைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தை, உங்கள் ஆதரவாளர்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பார்கள்.\nஅந்த உள்ளடக்கத்தை தொடர்ந்து பகிர்வது, செயலில் இருக்கும் DAILY.\nஉங்கள் ட்வீட் வெளியே சென்று, கருத்துகளுக்கு பதில், கேள்விகளுக்கு விடையளிப்பது போன்றவை ...\nஉங்கள் பின்வருவதைப் பற்றி தீவிரமாக இருங்கள், ஒவ்வொரு நாளும், வாரம் மற்றும் மாதத்தை இலக்காகக் கொண்ட மக்களைப் பின்தொடர்ந்து, புதிய இலக்குகளை அடையலாம்.\n\"நீங்கள் எல்லோரும் செய்கிறீர்கள், அதனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் விஜயம் செய்கிறீர்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடிய பயனுள்ள உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று அறிவார்கள், மேலும் அவர்கள் பார்வையாளர்களிடம் மறு ட்வீட் செய்கிறார்கள்\" என்று அவர் கூறுகிறார். \"நீங்கள் ஒரு வளமாக நீங்கள் பார்க்கும் அதிகமான மக்கள், அதிக மக்கள் உங்களைப் பின்பற்றுவார்கள்.\"\nலித்துவேனியாவில் இருந்து ஒரு வாழ்க்கை முறை தொழிலதிபர் மற்றும் பதிவர் டோமாஸ் லவுரின்வாக்கியஸ் தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களை வளர்த்துக் கொள்ளும் 3 முக்கியமான வழிகளைப் பகிர்ந்து கொள்கிறார்.\nஅட்டவணையை இடுகையிடுவதை ஒத்திருக்க வேண்டும்\nஒவ்வொரு முறையும் Laurinavicius மேலும் விவரிக்கிறது:\n\"முதலில், நீங்கள் உங்கள் சுயவிவரத்தை தனிப்பயனாக்க வேண்டும். உங்கள் சுயவிவரத்திற்கும் கவர்விற்கும் உயர்தர புகைப்படங்களைப் பயன்படுத்துக. தகவல் மற்றும் புள்ளி உயிர் எழுதவும். உங்களுக்கு எந்த நம்பகத்தன்மையையும் வழங்குங்கள்.\n\"இரண்டாவதாக, உங்கள் இடுகையிடும் அட்டவணையில் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். நான் என் மதிப்பைக் குறைக்கக்கூடிய மதிப்புமிக்க உள்ளடக்கத்தைச் சுற்றியுள்ள 4 துண்டுகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், என் வலைப்பதிவைப் படிக்க ஒரு சி.டி.யுடன் ஒருவரின் ட்வீட் மற்றும் இறுதியாக பகிர்வானது, என் செய்திமடலுக்கு பதிவு செய்யலாம் அல்லது ஏதாவது வாங்கலாம். பஃப்பர் ஆட்டோமேஷன் தேர்வு என் ஆயுதம்.\n\"மூன்றாவது, மக்கள் தொடர்பு. நிச்சயதார்த்த விகிதங்கள் சமூக ஊடகங்களில் மிகக் குறைவு. யாராவது இடுகையைப் படிக்க நேரத்தை எடுத்துக் கொண்டால், ட்விட்டரில் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். யாராவது ஒரு கேள்வி கேட்கிறார்களென்றால், அந்த நிமிடத்தை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றும் மதிப்பு கொடுக்கவும். இது அளவிடக்கூடியதாக இருக்காது ஆனால் இது ஒரு பின்தொடர்விளையாடல்களை விட ஹேஸ்டேக் நிரப்பு ட்வீட்ஸைத் தவிர வேறு எதையாவது பின்பற்றுவதற்கு உதவுகிறது. \"\nஅலெக்ஸ் மோரிசன் தனது ட்விட்டர் ஆதரவாளர்களை வளர்க்க பயன்படுத்தும் வழிகளில் ஒன்றை உருவாக்குதல் மற்றும் அவரின் சொந்த உள்ளடக்கத்தை வெளியேற்றுதல் என்பதாகும். ட்விட்டர் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான பெரிய ஆதாரமாக இருக்க முடியும், மேலும் உள்ளடக்கத்தில் புதிய கருப்பொருள்கள் கிடைக்கும்.\nமோரிசன், உள்ளடக்க மார்க்கெட்டிங் நிபுணர், அவருடன் பணிபுரியும் உத்திகளை எங்களுடன் பகிர்ந்துள்ளார்:\nஒரு அட்டவணையை உருவாக்கி அதனுடன் ஒட்டவும். நான் வாராந்திர வலைப்பதிவை இடுகையிட்டேன், அதனால் பகிர்ந்து கொள்ள ஒரு நிலையான ஸ்ட்ரீம் உள்ளடக்கம் உள்ளது. எனது சிறந்த உள்ளடக்கத்தின் தொடர்ச்சியான சுழற்சியைப் பெற நான் சமூக ஜூக்பாக்ஸ் பயன்படுத்துகிறேன்.\nநீங்கள் கண்கவர் படங்களைப் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு நாளும் 10-15 ட்வீட் செய்க. ஒவ்வொரு இடுகையுடனும் 1 அல்லது 2 தொடர்புடைய ஹாஷ்டேகுகளைப் பயன்படுத்துக.\nநீங்கள் முடியும் போது, ஹேஸ்டேகை #BloggersBlast அடங்கும். இந்த கணக்கில் 30 பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள், மேலும் அந்த ஹேஸ்டேக் உங்கள் இடுகையை மறு ட்வீட் செய்கிறீர்கள்.\nபொருத்தமான நபர்களைக் கண்டுபிடி, அவற்றைப் பின்தொடரவும், அவர்கள் பின்னால் வருகிறார்களா என்பதைக் காணவும். இது ஒரு பெரிய நேரம் சக்கர் மற்றும் நான் இதை செய்ய சமூக Quant பயன்படுத்தி தொடங்கியது.\nகுறுக்கு ஊக்குவிக்க உங்கள் மற்ற சமூக சுயவிவரங்களை பயன்படுத்தவும். பேஸ்புக் மற்றும் Instagram உங்கள் பின்பற்றுபவர்கள் ட்விட்டரில் நீங்கள் இணைக்க எப்படி தெரியும்.\nமற்றவர்களின் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள், உன்னுடையதைப் பகிர்ந்துகொள்பவர்களுக்கு நன்றி, மற்றும் எந்தவொரு வெளிப்படையான கருத்துக்களுக்கும் பதிலளிக்கவும். மக்கள் இதை நேசிக்கிறார்கள் மேலும் உங்கள் பொருட்களை அதிகம் பகிர்ந்து கொள்ள இது உதவுகிறது. நீங்கள் நிறைய விஷயங்களை தானியக்க முடியும், ஆனால் உங்கள் ஈடுபாட்டை தானாகவே தானியக்க முடியாது.\nபேட்ரிக் காம்ப் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் வளர ஒரு தனிப்பட்ட வழி பகிர்ந்து. \"நான் ஒரு சின்னத்துடன் என் பதிலைக் கூட்டுகிறேன்: ^\"\n\"^\" சின்னம் \"செருக\" என்ற வார்த்தைக்கு ஒத்ததாக இருக்கிறது. உங்களை ஒரு உரையாடலில் செருகவும். உதாரணமாக, நான் பல செல்வாக்குடன் ஒரு உரையாடலில் என்னை செருகினேன், மற்றும் 5 மணி நேரத்திற்குள் 10-2 பின்தொடர்பவர்கள், மற்றும் XXX மணி நேரத்திற்குள் என் தளத்திற்குச் சென்றேன்.\nஒரு சிறிய உதாரணம், எனக்கு ��ெரியும், ஆனால் அது வேலை செய்யும் வழி. அது என் முனை, அது மேலும் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் பெற வெள்ளை தொப்பி வழி whitest உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட 6000 ட்விட்டர் பின்தொடர்பவர்கள், எல்லாவற்றையும் நான் கரிம முறையில் பெற்றுள்ளேன். நீங்கள் உண்மையிலேயே உங்கள் கணக்கை ஒரு மெகா அளவில் உருவாக்க விரும்பினால், நீங்கள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் உண்மையிலேயே அதைச் செய்ய விரும்பினால் முழுநேர வேலை.\nமாற்று, Commbe, ஒரு எஸ்சிஓ பதிவர் மற்றும் ஆசிரியர், பின்பற்றுபவர்கள் பெற ஒரு பாட் பயன்படுத்த யார் நிறுவனங்கள் உள்ளன என்கிறார். \"அல்லது நீங்கள் கருவிழி வழி செல்லலாம், ஒரு போட் பயன்படுத்தலாம். நான் பொய் சொல்லப் போவதில்லை, அதைப் பின்பற்றுபவர்களுக்காக வேலை செய்கிறேன். நிறைய நிறுவனங்கள் அதை செய்கின்றன.\n\"நீங்கள் 'பின்தொடரும் மற்றும் பின்பற்றாத' விளையாட்டை இயக்கலாம் அல்லது அதிகப்படியான வெளிப்பாடுகளைப் பெறுவீர்கள், மேலும் பின்தொடர்பவர்களைப் பெற அதிக வாய்ப்பைப் பாயும் காரணிகளை தானாகவே இயக்கலாம். நல்ல அதிர்ஷ்டம்\nசரியான மக்களுடன் சரியான உரையாடல்களைக் கொண்டிருப்பது ட்விட்டரில் முக்கியமானது என்று Ivana Taylor நினைக்கிறார். \"நான் ஒரு இல்லை என்று உறுதியாக தெரியவில்லை புதிய மற்றும் மேம்படுத்தலாம் XX ல் மேலும் பின்பற்றுபவர்கள் பெற வழி. \"அவர் எங்களுக்கு அறிவுறுத்துகிறது\"\nநான் சொல்லுவேன் என்று XXL ல், அது மேலும் பின்பற்றுபவர்கள் பற்றி அதிகம் இல்லை, இது பற்றி சரியான மக்கள் சரியான உரையாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பெரிய ட்விட்டர் கிடைக்கிறது, மற்றும் ஸ்பேம் விற்பனை செய்திகளை மற்றும் இணைப்புகள் மூலம் ட்விட்டர் மாசுபடுத்தும் அதிக மக்கள், நீங்கள் நிபுணத்துவம் உங்கள் பகுதியில் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் மேலும் ஆற்றல் வேண்டும்.\nட்விட்டரில் # BizapaloozaChat க்கான ஹோஸ்ட் டெய்லர் ட்விட்டர் ஆதரவாளர்களை வளர்ப்பதற்கான சிறந்த வழி, ட்விட்டர் அரட்டைகளில் தேட மற்றும் பங்கேற்க வேண்டும் என்று நம்புகிறார்.\nஅவர் கூறினார், \"நான் ஒரு மிக அற்புதமான கருவியை கண்டுபிடித்தேன் என்று அவர்கள் பல தரவு சத்தங்கள் என ஆவணங்கள் மற்றும் அவற்றை பற்றி தரவு பகிர்ந்து ஆவணம் - Iconhash\"டெய்லர், ஒரு சிறிய வியாபார செல்வாக்கு செலுத்துபவர்:\" இப்போது, ��அது இலவசம், அது பெரியது அல்லது சிறியது, மிகவும் செல்வாக்குள்ள பங்கேற்பாளர்கள் யார் என்பதை நீங்கள் எளிதாகக் காணலாம். #BizapaloozaChat நடத்துபவர் யார் என - என்னை நம்பு - அவர்கள் அங்கு நீங்கள் வேண்டும்.\n\"இந்த முக்கிய உறவுகளை குழு மற்றும் நிர்வகிக்க ட்விட்டர் பட்டியல்களைப் பயன்படுத்துங்கள், நீங்கள் என்னை பின்பற்றுபவர்களாக வளர மாட்டீர்கள் என்று நம்புகிறேன், நீங்கள் செல்வாக்கு மிக்க உறவுகளை வளர்த்துக்கொள்வீர்கள்.\"\nதொடர்புடைய கட்டுரை: சிறிய வணிக உரிமையாளர்களுக்கான ட்விட்டர் அரட்டைக்கு ஒரு முழுமையான வழிகாட்டி.\nட்விட்டரில் தொடர்ந்து ஒரு கட்டுரையை உருவாக்க, ஆலன் போலெட் தனது பணியில் ஆர்வமுள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களுடன் இணைந்து செயல்பட தொடங்குகிறார். அவர் எங்களுடன் பகிர்ந்துள்ளார்:\nட்விட்டரில் உங்கள் போட்டியாளர்களைக் கண்டறிய மிகவும் பயனுள்ள வழி. உங்கள் போட்டியாளர்களைக் கண்டுபிடித்து, அவற்றைத் தொடர்ந்து யார் என்பதைக் காண கிளிக் செய்க. அந்த நபர்கள் பொதுவாக உங்கள் வியாபாரத்தை வழங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் இந்த நபர்களைப் பின்தொடர்ந்தால், ஒரு சதவீதத்தை நீங்கள் பின் தொடரும். உங்கள் ட்விட்டரில் அதிக உள்ளடக்கத்தை நீங்கள் ஈடுபடுத்துவதுடன், அந்த சதவீதம் அதிகமாக இருக்கும்.\nஒரு எஸ்சிஓ மற்றும் இணைய மார்க்கெட்டிங் நிபுணர் ஆலன் போலெட் கூறுகிறார், \"எனவே, நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள் என்பதை ஆர்வமாகக் கொண்டு, அவர்களைப் பின்தொடர்வதன் மூலம் அவர்களை ஈடுபடுத்திக் கொள்ளும் இலக்கை இலக்காகக் கொள்கிறது. \"\nPollett படி, நாம் இந்த தொழில்கள் பொதுவான அல்லது எங்கள் ஹேண்ட்ஜெட்களை பயன்படுத்தி இந்த மக்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவர் மேலும் கூறுகிறார், \"இந்த போட்டி போட்டியாளர்களின் கலவையாகவும், அவர்களுடன் ஈடுபடுவதிலும் ஈடுபடும். போட்டியாளர்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் இலக்குகளை பின்பற்றுபவர்களின் பட்டியலைக் காணலாம். வழக்கமாக, நீங்கள் இந்த வழிமுறையைப் பயன்படுத்தி சில நிமிடங்களுக்குள் பல ஆயிரம் ஆயிரம் ஆயிரம் பேரின் பட்டியலைக் காணலாம். \"\nபோலீட் நம்மை பின்பற்றுபவர்களை கண்டுபிடிக்கும் போது எச்சரிக்கையுடன் நினைவுபடுத்துகிறார், \"ஒரு நாளுக்கு ஒரு நாளைக்கு அதிகமானதை விட அதிகமானதை நினைவில் வைத்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் அதற்கு மேல் நீங்கள் தொடர்ந்து தடை செய்யப்படலாம்.\"\nயாராவது உங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து போது எந்த சமூக ஊடக சேனல் மற்றும் குறிப்பாக ட்விட்டர் ஒரு தொடர்ந்து வளர சிறந்த வழிகளில் பில் Gassett உணர்கிறது.\nஉங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள நேரம் எடுத்துள்ள ஒருவர் மீண்டும் நீண்ட நேரம் செல்லும். நாம் அனைவருமே கவனத்தை வெளிச்சத்தில் காண வேண்டும். RE-tweeting உள்ளடக்கம் நன்றி சொல்ல ஒரு சிறந்த வழி. அந்த நபரின் சிறந்த ட்வீட்டைப் பாருங்கள், உங்கள் நெட்வொர்க்குடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களை விட இயற்கையாக இந்த வழியை பின்பற்றுவீர்கள்.\nGassett, ஒரு RE / Max agent, reciprocation அடிப்படையில் வேலை மற்றும் கருவிகளை அதிகரிக்க உதவும் ஒரு கருவியாக கூறுகிறது.\nகூட்டு-ஊக்குவிப்பு என்ற ஒரு சேவையில் சேருவதன் மூலம் சீக்கிரத்திலேயே அதிகமானவர்களை அதிகரிப்பதற்கு சிறந்த வழி உள்ளது என்று அவர் அறிவுறுத்துகிறார். \"ஊக்குவிப்பு கோட்பாட்டின் கூட்டு முயற்சிகள். ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒருவரின் உள்ளடக்கத்தை புள்ளிகளைப் பெறுவீர்கள். அந்த புள்ளிகள் உங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளுவதற்குப் பிணைக்கப்படலாம். இலவச மற்றும் கட்டண விருப்பங்கள் உள்ளன. இலவச பதிப்பு நல்லது, ஆனால் கட்டண விருப்பமானது உங்கள் ட்வீட் ஸ்டெராய்டுகளில் வைக்கப்படும்\n\"என் ரியல் எஸ்டேட் வலைப்பதிவில் இருந்து நான் பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்கத்திற்காக நான் எனது வளர்ச்சியை வளர்த்துவிட்டேன்\"\nபேரி ஸ்ப்ரான்ஸ்டன், ஆங்கிலேய எக்ஸ்பாட் மற்றும் பயணிபவர், அவர் முதலில் ட்விட்டரில் எவ்வாறு தொடங்கினார் என்பதை நினைவு கூர்ந்தார். \"ட்விட்டரில் தொடங்கி ஒரு கடினமான பணி முடியும். என் முதல் பிராண்ட் கணக்கை அமைப்பதில் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அது இறுதியில் ஐந்து மாதங்களுக்குப் பின் ஐந்து மாதங்களுக்குப் பின் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. \"\nஅவர் நீங்கள் அதே போல் எண்கள் இருந்தால் மற்றும் வேறு எதுவும் அவர் கடந்த வாரம் அதே ட்விட்டர் பின்பற்றுபவர்கள் பெற சிறந்த வழி நம்புகிறேன் என்று - நீங்கள் ஒத்த மற்றவர்களை பின்பற்ற.\nமற்ற ட்விட்டர் பயனாளர்களைப் பின்பற்றுவதும் எளிதானதும், எளிதானதும், பின்வரும் வேகத்தை உருவாக்குவதும் எளிதான வழியாகும். உதாரணமாக, நான் ஒரு நீண்ட கால பயண வலைப்பதிவை நடத்துகிறேன், அதனால் நான் மற்ற பயண வலைப்பதிவாளர்களைப் பின்தொடர்கிறேன். நான் இப்போது ட்விட்டரில் ஒரு ட்ரான்ஜெக்ட் பிளாஜெக்டரைப் பின்தொடர்ந்தால், ஒரு சில நாட்களுக்குள் கணிசமான எண்ணிக்கை என்னைத் தொடரும்.\nஸ்ப்ரன்ஸ்டன் அனைவருக்கும் உங்களைப் பின்தொடர மாட்டார், அது உங்கள் உன்னுடைய இயல்பைப் பொறுத்தது. \"பின்னால் வரும் உண்மையான எண் சந்தேகத்திற்கிடமான தொழில் சார்ந்தது, ஆனால் வெளியில், உடற்பயிற்சி மற்றும் வாகன துறைகளில் நான் பணியாற்றிய நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த முறையைப் பயன்படுத்துகிறேன். யார் பின்வருபவற்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்களோ, அதைக் கண்காணிக்க உதவுங்கள், நீங்கள் Crowdfire போன்ற பயன்பாட்டை பயன்படுத்தலாம். \"\nஅசாதி அசாதி, சூப்பர் ஹுமன் ஆய்வகங்களின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, நாங்கள் எங்களிடம் உள்ள மக்களுடன் ஈடுபட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறது. குறுகியகால தந்திரோபாயங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுவதை அவர் அறிவுறுத்துகிறார்.\n\"ஜனங்களின் எண்ணிக்கை + 30%\"; தங்களது ட்விட்டர் பின்தொடர்பவர்கள் மேலோட்டமான, தானியக்க, குறுகியகால தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றனர். இது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் ஒரு ஸ்பைக்கில் விளைகிறது, ஆனால் சிறிய ஈடுபாடு. நிச்சயதார்த்தம் இல்லாமல் மேலோட்டமான பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை என்ன\nட்விட்டர் ஆழமான, தனிப்பயனாக்கப்பட்ட அவுட்கள் மற்றும் நிச்சயதார்த்தம் தேவைப்படுகிறது.\nAssadi மேலும் விவரிக்கிறது, \"உங்கள் முக்கிய உள்ள மக்களுக்கு Tweet, அவர்களை பின்பற்ற, நேரடி செய்தி அவர்களுக்கு, மற்றும் உதவி வழங்க. இந்த உண்மையில் நீங்கள் பின்பற்ற யார் மக்கள், ஒரு பட்டியலில் சேர்க்க, உங்கள் ட்வீட்ஸ் ஒரு கண் வைத்து, நீங்கள் ஈடுபட, உங்கள் இணைப்புகள் கிளிக். தயாரிப்பாளர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவர், மேலும் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து முன்னேற்றமடைவார்கள். \"\n\"உன்னுடையது, தொழில் மற்றும் உள்ளடக்கத்தில் ஆர்வமுள்ள மற்றும் ஆர்வமுள்ள மற்றும் பொருத்தமான ஆர்வமுள்ள மற்றும் இலக்கு ஆர்வம���ள்ளவர்கள் பற்றி அளவு மற்றும் அதிகப்படியான அளவுக்கு இது குறைவாக உள்ளது.\" உங்கள் ட்விட்டர் பின்தொடர்பவர்களை நீங்கள் வளர விரும்பினால், மேகன் மோனாகான், நீங்கள் தகவல், ஈடுபாடு, விளம்பரம் இல்லாத உள்ளடக்கம் அடிக்கடி.\n\"மற்ற சமூக ஊடக தளங்களில் இருந்து அல்லாமல், ட்விட்டர் விரைவாக நகரும். நெரிசலான நியூஸ் ஃபீட்டில் கவனிக்கப்படுவதற்கு, ஒரு நாளுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். ட்வீட் ட்வீட் செய்வதற்கு பயப்பட வேண்டாம். நாள் முழுவதும் -நேரமாக-நீங்கள் தரத்தை பகிர்ந்துகொள்வதைப் போல், ஸ்பேமியின் உள்ளடக்கமும் புதிய பின்பற்றுபவர்களை ஈர்ப்பதற்காக உங்கள் ட்வீட்ஸில் பொருத்தமான வார்த்தைகளையும் ஹாஷ்டேட்களையும் சேர்க்கவும் \"\nஅவர் உங்கள் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் வளர சேர்க்கிறது, நீங்கள் அர்ப்பணிப்பு வேண்டும். அவர் தொடர்ந்து பின்பற்ற எளிய செயல்முறைகள் பரிந்துரைக்கிறது,\nதொடர்ந்து புதிய மக்களைப் பின்பற்றுங்கள், உங்களைப் பின்தொடராதவர்களைப் பின்தொடர வேண்டாம், உங்கள் பின்பற்றுபவர் / பின்வரும் விகிதம் சீரானதாக இருக்கும்.\nசமூக குவாண்டம் அல்லது ManageFlitter போன்ற கருவிகள் உங்களை தொடர்ந்து புதிய பின்தொடர்பவர்களிடம் சென்று, உங்கள் சமூகத்தை குறைந்த கையேடு வேலைக்கு வளர்ப்பதற்கு உதவும்.\nஇறுதியாக, பயனர்கள் நிச்சயதார்த்தத்தை எதிர்பார்ப்பார்கள், எனவே புதியவர்களை சந்திப்பதற்காக ட்விட்டர் அரட்டைகளில் தொடர்ந்து பங்கேற்கவும். அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வதோடு, மற்றவர்களிடம் அடிக்கடி தொடர்புகொள்ளவும்.\nசமூக ஊடகங்கள் அனைத்தும் உறவுகளை கட்டமைப்பது மற்றும் இணைப்புகளை உருவாக்குவது பற்றியது என்று மொனகன் வலியுறுத்துகிறார். \"ட்விட்டர் விதிவிலக்கல்ல\nஎங்கள் ட்விட்டர் ஆதரவாளர்களை வளர்ப்பதற்கு மடலின் ஒஸ்மான் உண்மையில் ஒரு சில விரைவான உதவிக்குறிப்புகளை வைத்திருக்கிறார்.\nமேலும் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் பெற எளிய வழி மேடையில் ஒரு செயலில் இருப்பு உள்ளது. ஆனால் நீங்கள் தொடர்ந்து மதிப்புள்ள நபராக இருப்பதைக் காண்பிக்கும் சில சமிக்ஞைகளைப் பயன்படுத்த வேண்டும். சில விரைவான உதவிக்குறிப்புகள்:\nகிளிக் செய்யக்கூடிய இணைப்பு உள்ளிட்ட உங்கள் உயினை உகந்ததாக்குங்கள் (உங்களுடைய இணையத்தளம் இல்லாவிட்டால், உங்கள் இணைக்கப்பட்ட சுயவிவரமானது வேலை செய்யும்).\nஅசல் ட்வீட் கலவை மற்றும் தொடர்புடைய செய்திகளை உள்ளடக்கிய உள்ளடக்கம் பல முறை / நாள் [சேர்க்க]. இடையூறு நேரம் முன்னோக்கி திட்டமிட உதவும் ஒரு சிறந்த கருவியாகும்.\nசேர மற்றும் உன்னதமான பின்பற்றுபவர்களுடன் உங்கள் இருப்பை வளர்ப்பதற்காக தொழில்முறை ட்விட்டர் அரட்டைகளில் தீவிரமாக பங்கேற்கவும்.\nIFTTT அல்லது ஆர்ச்சி போன்ற முயற்சிகளில் சமூக மீடியா ஆட்டோமேஷன் பயன்படுத்த உங்கள் முயற்சிகள் பெருக்க, ஆனால் கார் பதில் அல்லது கார் நேரடி செய்தி மற்ற பயனர்கள் - அது மூலம் பார்க்க எளிது.\nஓஸ்மான், ஒரு எஸ்சிஓ நகல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டர் நம்புகிறார், \"இதுபோன்ற பல்நோக்கு மூலோபாயத்தை உருவாக்குவதன் மூலம், அதிகமான எண்ணிக்கையைப் பெறும் முயற்சியில் இது தோல்வியடையாது.\"\nலிலாச் புல்லக், ஒரு தொழில்முறை பேச்சாளர் மற்றும் ஒரு சமூக ஊடக நிபுணர், ட்விட்டரில் தனது பெரிய பின்தொடர்பவர்களை வளர்ப்பதற்கு தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது.\n\"நான் இன்னும் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் (அதாவது, பிற பயனர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து) பெறுவதற்கான வழக்கமான, சிறந்த அறியப்பட்ட முறைகள் செல்ல அல்லது மதிப்புமிக்க, பகிரக்கூடிய உள்ளடக்கத்தை இடுகையிடும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன் ... மாறாக, செல்வாக்கு மீது கவனம் செலுத்த விரும்புகிறேன் சந்தைப்படுத்தல். \"\nபுல்லக் மேலும் தனது எண்ணங்களை பற்றாக்குறை மார்க்கெட்டிங் பற்றி பகிர்ந்து கொண்டார். \"இது இந்த ஆண்டு பெருகிய முறையில் பிரபலமாகி வருகிறது, காரணம், அது பெறுகிறது. அது நிச்சயமாக ஒரு நிறைவுற்ற சந்தையாக மாறும் போது, நீங்கள் இன்னும் அதை பயன்படுத்த முடியாது மற்றும் சிறந்த முடிவுகளை பெற முடியாது என்று அர்த்தம் இல்லை. \"\nமேலும் செல்வாக்கு மிகுந்தவர்களுக்கான சிறந்த பயன்முறையில் ஒன்று அதிகமான பிராண்டு விழிப்புணர்வுக்காக உள்ளது, இது மேலும் பின்தொடர்பவர்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, இந்த ஆண்டு, உங்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியும், மேலும் நீங்கள் அதிகமான இலக்குகளைப் பின்தொடரும் உதவியைப் பெற உதவுவீர்கள்.\nபுல்லக்கின் ஆலோசனையை நீங்கள் பின்பற்றினால் என்ன எதிர்பார்க்கலாம்\nஉங்களை ஒரு பிராண்டாக உருவாக்கவும்\nபுதிய ட்விட்டர் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கு வரும்போது, ஜேக்கப் காஸ் குறுக்கு பதவி உயர்வு முக்கியம் என்று நினைக்கிறார்.\nகுறுக்கு ஊக்குவிப்பு புதிய ட்விட்டர் பின்பற்றுபவர்கள் பெற முக்கிய, அல்லது அந்த விஷயம் எந்த மேடையில்.\nகாஸ், ஒரு வலை வடிவமைப்பாளர் மற்றும் பதிவர், \"அதிகப்படியான வெளிப்பாட்டிற்காக உங்கள் பக்கம், வலைத்தளம், மற்றும் பிற சமூக சுயவிவரங்களைப் பற்றி உங்கள் சுயவிவரங்களை பகிரவும் மற்றும் இணைக்கவும்\nஅவர் ஒரு எடுத்துக்காட்டாக வழங்கினார், \"ஒரு உதாரணமாக, என் தொடர்பு பக்கத்தில் மற்றும் என் வலைத்தளத்தின் அனைத்து பக்கங்கள் என் சமூக ஊடக சுயவிவரங்கள் இணைப்புகள் வேண்டும். என் பேஸ்புக்கின் பிரிவு பற்றி, நான் என் மற்ற சமூக சுயவிவரங்கள் இணைக்கிறேன். ட்விட்டரில், நான் என் FB சுயவிவரத்தை பகிர்ந்து கொள்ள முடியும் மற்றும் இதற்கு நேர்மாறாக\n\"புதிய இயங்குதளங்களில் பார்வையாளர்களைக் கட்டி எழுப்புவதில் இது மிகவும் நல்லது\nகிறிஸ் கரோல், ஒரு சமூக ஊடக மேலாளர் மற்றும் ஒரு புத்தகம் காதலன், எங்கள் தலைப்பை பிடிக்கும். \"பெரிய தலைப்பும், ஏதோவொன்றும் புதிதல்ல.\"\nஅவர் காலப்போக்கில் தனது ட்விட்டர் பின்பற்றுபவர்கள் வளர பல முறைகள் பயன்படுத்தி. கரோல் ஒரு எளிய 3 படி திட்டத்தை வழங்குகிறது:\nஎன் பின்பற்றுபவர்களிடம் பேசும் மதிப்புமிக்க ட்வீட்ஸை தொடர்ந்து வழங்குகிறீர்கள்.\nஎனது துறையில் உள்ளவர்களைப் பின் தொடர்கிறது.\nதொடர்பு மற்றும் ஈடுபடும் மற்றவர்களைக் கண்டறிந்து ஹாஷ்டேஜ்களைப் பயன்படுத்துதல்.\nகரோல் அந்த முறை எண் 1 மிக முக்கியமானதாக வலியுறுத்துகிறது. \"இந்த வழிமுறைகளைத் தொடங்கும் ஒருவர் முயற்சித்து, உண்மையாக இருக்கிறார். என் கருத்து [முறை 1], மக்கள் கற்று கொள்ள வேண்டும் என்று ஏதாவது வழங்க மற்றும் மதிப்பு உள்ளது என்று மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதால்.\n\"மதிப்பு நம்பிக்கை மற்றும் நம்பிக்கை கிளிக் இறுதியில் வழிவகுக்கிறது, இறுதியில் ஒரு மாற்றம்,\" என்று அவர் கூறினார்.\nகிறிஸ் கரோல் தனது சமூக ஊடகத்தில் ஒரு நினைவூட்டலாக கிராஃபிக் உருவாக்கியது\nராவுல் டிரி ஒரு ஆரம்ப வளர உதவி குறிப்புகள், ஆன்லைன் மார்க்கெட்டிங் கருவிகள் மற்றும் வளங்களை நிறைய கூடி\nதிருமலை தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களை 50k வரை வளர விரும்புகிறார். அவர் புதிய ஒன்றை முயற்சிப்பார்.\nவெளிப்படையாக tweeting அடிக்கடி, வலது ஹாஷ்டேக்குகள் மற்றும் படங்கள் சேர்த்து மற்றும் டேக்கிங் மக்கள் நிறைய உதவும் மற்றும் நான் அதை தொடர்ந்து செய்வேன், ஆனால் நான் என் வலைப்பதிவின் மூலம் பெற முடியும் எத்தனை பின்பற்றுபவர்கள் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். வரவிருக்கும் மாதங்களில், நான் SumoMe ஸ்மார்ட் பார் உதவியுடன் என் ட்விட்டர் வளர்ந்து கொண்டு பரிசோதனை.\nஒருவேளை திருச்சுவைப் பயன்படுத்தும் முறையை பின்பற்ற முயற்சி செய்யலாம்.\n\"எந்தவொரு சமூக நெட்வொர்க்கிலும் வளர்ச்சி தீவிரமாக இருந்து வருகிறது என்பதோடு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் ஆர்வம் காட்டிய மக்களுடன் தொடர்பு கொண்டு வேகமாக வளர்ச்சி பெறப்படுகிறது\" என்று கெயில் கார்டனர் குறிப்பிடுகிறார்.\nபல ட்விட்டர் ஆதரவாளர்களுடன் நான் எப்படி முடிந்தது என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். நாங்கள் எப்பொழுதும் பயன்படுத்திய முறையே இன்னும் 9-ல் வேலை செய்கிறது\nசிறந்த உள்ளடக்கத்தை பகிர்ந்து மற்றும் ட்வீட் உங்கள் பயனர் பெயர் சேர்க்க; நாம் விரைவில் வெளியிடும் போது மிக சிறந்த எழுத்தாளர்கள் தானாகவே பகிர்ந்து கொள்ள Dlvr.it ஐ பயன்படுத்துகிறோம்.\nஉங்களுடைய முக்கிய நபர்களைப் பின்தொடரவும், அவர்களின் உள்ளடக்கத்தை பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும்.\nமீடியா-பணக்கார ட்வீட்களை திட்டமிடுவதற்கு MavSocial ஐப் பயன்படுத்துக.\nViralContentBee பயன்படுத்தி எங்கள் சிறந்த உள்ளடக்கத்தை மேம்படுத்துங்கள்.\nJustRetweet ஐப் பயன்படுத்தி அதிகமான பங்குகளைப் பெறவும்.\nCoPromote போன்ற புதிய பகிர்வு தீர்வை சோதிக்க\nகார்ட்னர், ஒரு சிறு வியாபார மார்க்கெட்டிங் உத்திகள் நிபுணர், ட்விட்டர் சிறந்த நடைமுறையில் அனைத்து இடுகைகளிலிருந்தும் உருவாக்கப்பட்ட SlideShare ஜூலி வீஷாசரைப் பகிர்ந்து கொள்ளவும்.\nட்விட்டர் சிறந்த நடைமுறைகள் இருந்து ஜூலி வீஷார்\nஒரு ஆசிரியரும் தொழில்முனையாளருமான ஈவன் கார்மைக்கேல், மேலும் மதிப்பை வழங்குவது, மேலும் ட்விட்டர் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான வழி. அவர் கூறினார், \"விளம்பர செய்திகளை இடுகையிடுவதை நிறுத்துங்கள். மேலும் கவனித்துக் கொள்ளுங்கள். வேறு எதையும் போலவே, இன்னும் அதிகமாக நீங்கள் போடப் போகிறீர்கள், இன்னும் நீ வெளியே போகிறாய். \"\nநீங்கள் ஒரு அற்புதமான முயற்சியை செய்யவில்லை என்றால் கார்மிச்செல் அற்புதமான முடிவுகளை எதிர்பார்க்கவில்லை சேர்க்கிறது.\nநீங்கள் ஒருநாள் உங்கள் பெரிய குழந்தைகளை காட்ட விரும்பும் ட்வீட்ஸை உருவாக்கவும். நீங்கள் உண்மையில் பெருமிதம் கொள்கிற உள்ளடக்கத்தை மட்டுமே இடுக. நீங்கள் அந்த மட்டத்தில் உருவாக்குகிறீர்களா அதனால்தான் நீங்கள் விரும்பும் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் இல்லை. உங்களுடைய பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை என்னவென்றால், உங்களுடைய தகுதி என்னவென்றால். உங்கள் நடவடிக்கைகள் உங்களை இந்த புள்ளிக்கு கொண்டு வந்திருக்கின்றன.\n\"நீங்கள் அதிகமாக விரும்பினால், உங்கள் பார்வையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்க உங்கள் செயல்களைச் சரிசெய்ய வேண்டும். அவர்களை கவனிப்பதற்கு ஒரு உண்மையான காரணம் கொடுங்கள். \"\nமான்செஸ்டரில் இருந்து கூகுள் நிபுணர் சூசன் டோலன், சுவாரஸ்யமான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் தனது ட்விட்டர் ஆதரவாளர்களை வளர்க்க கற்றுக்கொண்டார். அவளது எண்ணங்களை அவள் எங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்:\n\"மேடையில் பங்கு மற்றும் பேசுவதற்கு உங்கள் பார்வையாளர்களுக்கு ஈடுபாடு, சுவாரசியமான உள்ளடக்கத்தை உருவாக்கவும்.\"\nட்விட்டரில் ஒரு ட்வீட்டில் நடைமுறையில் உள்ள அனைத்து தகவல்களும் ஒரு முழுமையான அணுகுமுறையை எடுக்கின்றன. செய்தி, இணைப்பு, குறிச்சொல் உள்ள பயனர்கள் மற்றும் நிச்சயமாக தொடர்புடைய ஹாஷ்டேட்களை ஒரு புகைப்படம். நீங்கள் எவ்வளவு ட்வீட்டுக்கு அதிக சக்தி கொடுங்கள்\nDaniel Scocco, வலைத்தளத்தின் நிறுவனர், தனது ட்விட்டர் கணக்கை வளர்த்துக்கொள்ள எங்களது 4 முறைகள் எங்களுடன் பங்குகள்:\nஎங்காவது பேட்ஜ் ஒரு \"எங்களைப் பின்தொடர\" பிரிவில் உள்ளிட்ட உங்கள் வலைத்தளத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கை விளம்பரப்படுத்தவும்.\nஉங்கள் மற்ற சமூக கணக்குகளில் (எ.கா., பேஸ்புக், Instagram) உங்கள் ட்விட்டர் கணக்கை விளம்பரப்படுத்தவும்.\nநீங்கள் பல retweets மற்றும் பங்குகள் கிடைக்கும் என்று பெரிய பொருட்களை வெளியிட.\nஒருவருக்கொருவர் பின்பற்ற ட்விட்டர் கணக்குகள் (ட்விட்டரில் தேடப்பட்ட தொடர்புடைய ஹேஸ்டேகைகளில்) அதே மக்களிடமும், ஸ்வைப் பரிந்துரைகளிலும் உள்ள நபர்களைக் க���்டறியவும்.\nவலைத்தளம் 75k ட்விட்டர் பின்பற்றுபவர்கள் மீது உள்ளது - நான் ஸ்கோக்கோ கடின வேலை நிறைய வைக்கிறேன் நிச்சயமாக.\nமிட் ரே ட்விட்டரில் எந்த உள்ளடக்கத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு முன் ஒரு விஷயத்தைச் செய்கிறார், \"உங்கள் பார்வையாளர்களுக்கு இது சுவாரஸ்யமானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.\n\"இந்த எளிமையான படிவத்தை பின்பற்றுபவர்களின் சரியான வகைகளைப் பெறுவதற்கு மட்டும் உதவும், ஆனால் உங்களுடைய தற்போதைய பின்தொடர்பவர்களைத் தக்க வைக்கவும், அவர்களுடனான ஒரு வலுவான உறவை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.\"\nரே, சமூக சந்தைப்படுத்தல் எழுதுதல் நிறுவனர் மற்றும் CEO, தவறான பின்பற்றுபவர்கள் கட்டி உங்கள் நிச்சயதார்த்த விகிதம் காயப்படுத்தும் என்று உணர்கிறார்.\nசில நேரங்களில் மக்கள் ட்வீட் பொருத்தமற்ற உள்ளடக்கம் பின்பற்றுபவர்கள் அனைத்து வகையான ஈர்ப்பதில் நம்பிக்கை மற்றும் விரைவில் தங்கள் பின்வரும் கட்டிடம். இந்த பிரச்சினையில் அவர்கள் ஏற்கனவே வைத்திருப்பவர்களை அன்னியப்படுத்துவதை முடித்துவிடுகிறார்கள். அவர்கள் தவறான பின்தொடர்பவர்களை ஈர்க்கிறார்கள். இது பின்தொடர்பவர்களின் இழப்புக்கு வழிவகுக்கும், ஆனால் நிச்சயதார்த்த விகிதத்தில் குறையும்.\nஎனவே, நாம் பகிர்ந்து கொள்ளும் உள்ளடக்க வகை பற்றி மிகவும் தெளிவாக இருந்தால், நாங்கள் மிகவும் பொருத்தமான பின்பற்றுபவர்களை ஈர்ப்போம், எங்கள் ட்விட்டர் நிச்சயதார்த்த விகிதம் மற்றும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.\n\"ட்விட்டரில் தொடங்குதல் ஒரு சவாலாக இருக்கலாம்.\" பென் பிரவுசன் உண்மையில் பெரும் உள்ளடக்கத்துடன் கூட, எந்த ஒருவரும் இருப்பதாகத் தெரியவில்லை என்றால் ட்விட்டரில் தொடர்ந்து வளர கடினமாக இருக்கிறது.\nஅந்த சவாலைச் சமாளித்து, உங்கள் வளர வளர, நீங்கள் அங்கு இருப்பதை அறிந்திருக்க வேண்டும்.\nBrausen, ஒரு பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர், செயல்முறை 3 சொற்றொடர்கள் உடைந்து முடியும் ஆலோசனை. முதல் கட்டம் அடிப்படைகளை பெற உள்ளது.\n\"உங்கள் அற்புதமான புதிய கணக்கைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர் (அவற்றைப் பின்தொடரவும்), அதை நீங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். சுயவிவரப் படம், தலைப்பு படம், உயிர், வலைத்தளம் மற்றும் அனைத்து பி��� துறைகளிலும் உங்கள் சுயவிவரத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக அமைக்கவும். பின்னர், நீங்கள் பெரும் உள்ளடக்கத்தை பகிர வேண்டும். \"\nஇரண்டாவது சொற்றொடர் சாத்தியமான பின்பற்றுபவர்களுக்கு உங்கள் உள்ளடக்கத்தை உரையாடுவது ஆகும்.\n\"யாரும் பின்தொடரும் போது பெரிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வேடிக்கையானதாக தோன்றலாம், ஆர்வமுள்ள அல்லது பயனுள்ள எதையும் பகிராத யாரையும் யாராலும் பின்பற்ற முடியாது. உங்கள் காலவரிசை குறைந்தபட்சம் 20- 50 தரத்திலான ட்வீட்ஸுடன் நிரப்புகிறது (படங்கள் மற்றும் இணைப்புகளை அடையாளம் காணவும், ஆனால் இன்னும் விற்பனை செய்யத் தெரியவில்லை) சாத்தியமான பின்பற்றுபவர்கள், ஏன் அவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்க்க ஏதாவது வேண்டும் என்று அர்த்தம். \"\nமூன்றாவது சொற்றொடர் நிலையானதாக இருக்க வேண்டும்.\n\"இப்போது உங்களுக்கு ஒரு பெரிய கணக்கு கிடைத்துள்ளது, அது தெரியப்படுத்த அனுமதிக்க நேரம். இதைச் செய்வதற்கான சிறந்த வழி நீங்கள் பின்பற்ற விரும்பும் நபர்களைப் பின்பற்றுவதாகும். ஒவ்வொரு நாளும், நீங்கள் தொடர்ந்து நீங்கள் பின்தொடர விரும்பும் X-XXX கணக்குகளை பின்பற்றவும். இது உங்கள் இருப்பைக் குறித்து அறிவிக்கும், உங்களை வெளியேற்றுவதற்கும், உங்கள் புதிய கணக்கிற்கான வேகமாகப் பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும். \"\nமேலும் பார்வையாளர்களைப் பகிர்ந்து கொள்வது, மேலும் ட்விட்டர் பின்தொடர்பவர்களைப் பெற ஆர்வமாக உள்ளது, அதை விடவும் எளிதாக உள்ளது. ஹாரிஸ் ஸ்காட்ச்டரின் கூற்றுப்படி, \"முதலில், நீங்கள் யாராவது உங்களைப் பின்தொடர வேண்டுமென்று நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை அறிவிக்க வேண்டும்.\n\"நீங்கள் உங்கள் உயிரிவாக இதை செய்கிறீர்கள்- இது மிகவும் பொதுவான அல்லது சீரற்றதாக இருப்பதுடன் அதை வீணாக்க வேண்டாம். உங்கள் உள்ளடக்கத்திற்கு வரும் போது, உங்கள் ட்வீட்டின்கீழ் தரத்தை மேம்படுத்துங்கள், உங்கள் உயிர் உள்ள வாக்குறுதியை மீட்டுக்கொள்ளுங்கள். உங்களுடைய சொந்த எண்ணங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள் (நீங்கள் ஏற்கனவே பிரபலமாக இல்லாவிட்டால்) அல்லது உங்களுடைய சொந்த உள்ளடக்கம். \"\n\"புத்துணர்வு மற்றும் பொருத்தமான கவனம் செலுத்துதல்.\" Optimizepri.me நிறுவனர் Schachter, சிறந்த உள்ளடக்கத்தை கண்டறிய ஒரு சில தளங்களில் மற்றும் சேவைகள் தெரிவிக்கிறது.\nGoogle Alerts, Talkwalker, தொடர்புடைய subreddits மற்றும் உங்கள் சொந்த ஆர்எஸ்எஸ் வாசகர் போன்ற சேவைகளை ட்வீட்டுக்கு புதிய மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைக் காண நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் செயலில் இருக்கிறீர்கள் மற்றும் மதிப்பை வழங்குவதன் மூலம் நீங்கள் பின்பற்றுபவர்களைப் பெறுவீர்கள்.\n\"இறுதியாக, நபர் இருக்க வேண்டும். ட்வீட்ஸைப் பிரதிபலிக்கவும், மக்களிடம் பேசவும், மறு ட்வீட் செய்கவும் மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளவும், \"என்று அவர் கூறினார்.\nருபென் கேம் ட்விட்டர் ஆதரவாளர்களைப் பெறுவதற்கான தனது மிகச் சிறந்த உத்திகளில் ஒன்றை பகிர்ந்துகொள்கிறார், \"அவர்கள் எங்கள் மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களால் ட்விட்டரில் பின்பற்றுவதைக் குறிப்பிடுவதன் மூலம்.\"\nஇல், அவர்கள் நன்றி பக்கங்களில் இந்த மூலோபாயம் கீழே இருமடங்கு.\n\"இதன் அர்த்தம், ஒவ்வொரு நன்றியுணர்வு பக்கமும் ஒருவிதமான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் ஒரு வாய்ப்பாகும். மேலும், ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றொரு நன்றி பக்கம் வழிவகுக்கிறது. ட்விட்டரில் பின்வருமாறு உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நன்றி பக்கங்களை பயன்படுத்துவோம். \"\nவிளையாட்டு மூலங்களை அவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.\nஉதாரணமாக, யாராவது ஒரு முன்னணி காந்தத்தை பெற விரும்பினால், நன்றி / உறுதிப்படுத்தல் பக்கம் ஒரு போனஸ் வீடியோ பயிற்சி திறக்க இரண்டு விஷயங்களை செய்ய (அந்த பக்கத்தில்) அவர்களை கேட்க கூடும். #1 ஒரு கேள்விக்கு பதிலளிப்பதாக இருக்கும் (\"இப்போது உங்கள் #1 சவால் என்ன\"). மற்றும் #2 ட்விட்டர் மீது பின்பற்ற வேண்டும்.\nஆன் டிரான், ஒரு ஹஃபிங்டன் போஸ்ட் எழுத்தாளர் மற்றும் சமூக ஊடக ஆலோசகர், உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது:\nஉங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். ட்விட்டர் உங்கள் திறமைகளை குறிப்பாக எழுதுதல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றைக் காட்ட ஒரு சிறந்த இடம். நீங்கள் தகவலறிந்த, பொருத்தமான உள்ளடக்கம் கொண்ட ஒரு எழுத்தாளர் என்றால், அதை ட்விட்டரில் இடுங்கள். அதே அற்புதமான புகைப்படங்கள் செல்கிறது. உங்கள் கட்டுரைகள் அல்லது படங்களை மக்கள் பகிர்ந்துகொள்வார்கள், மேலும் இது உங்களுக்கு அதிக ஆர்வர்களிடமிருந்து தெரியும்.\nஇங்கே டிரான் எழுதினார் Entrepreneur.com. இடுகை சமீபத்தியதல்ல என்றாலும், குறிப்புகள் இன்னும் பொருத்தமானவை.\nஜேசன் சோவ் எழுதிய கட்டுரை\nஜேசன் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் ஒரு ரசிகர். அவர் வலைத்தளத்தை உருவாக்க விரும்புகிறார். ட்விட்டர் வழியாக நீங்கள் அவருடன் தொடர்பு கொள்ளலாம்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nWHSR ட்விட்டர் அரட்டை ரீக்: வலைப்பதிவு ட்ராஃபிக் வளர்ந்ததற்கு புத்திசாலித்தனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் ஆக்கவும்\nஉங்கள் Google பிளஸ் போஸ்ட் இடைசெயல்களை எவ்வாறு மேம்படுத்த வேண்டும்\nஅடிப்படை ட்விட்டர் அனலிட்டிக்ஸ்: இலவச கருவிகள், எக்செல் ஏமாற்றுகள், மற்றும் உள்ளே ஆலோசனைகள்\nGoogle+ ஈடுபாட்டின் சிறந்த 7 தவறுகள்\nTriberr மார்கெட்டிங்: XINX வல்லுநர்கள் + எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல் இருந்து குறிப்புகள் உள்ளே\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nமலேசியா / சிங்கப்பூர் வலைத்தளங்களுக்கான சிறந்த சிறந்த வலை ஹோஸ்டிங் நிறுவனங்கள்\nCloudways ஒரு பார்: சிறிய வணிகங்கள் PaaS\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/64158-mk-stalin-said-congress-will-tomorrow-and-rahul-became-a-new-pm.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T05:38:27Z", "digest": "sha1:5UH2FMTQZJ2JHZZADTZIHI7QZWERL7SO", "length": 11089, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்ப��க்கை | MK Stalin said Congress will tomorrow and Rahul became a new PM", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\n“எதிர்பார்ப்பதே நாளை நடக்கும் ; ராகுல் பிரதமர் ஆவார்” - ஸ்டாலின் நம்பிக்கை\nநாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதுவே நாளை நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசென்னை ராயபுரத்தில் தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், மத்தியில் நாம் எதிர்பார்ர்க்கும் ஆட்சி அமைவது உறுதி என்றும், ராகுல்காந்தி தான் பிரதமராக வருவார் என்றும் தெரிவித்தார். கருத்துகணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனத் தெரிவித்த ஸ்டாலின், மக்களின் கணிப்புதான் உண்மையான கணிப்பு எனக் கூறினார்.\nஇந்தியா முழுவதும் நாளை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தி��் காலை 8 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்போது, வெற்றி வாக்கு வித்தியாசம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளைவிட குறைவாக இருந்தால், தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஏழ்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி\nதமிழகத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் - முதலமைச்சர்\n2024க்குள் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்க இலக்கு - மோடி\n28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..\nபிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்..\nரயில்வே சுற்றறிக்கை ஆணவமாகவும், அடாவடித்தனமாகவும் இருக்கிறது: ஸ்டாலின்\nஜி-20 மாநாட்டின்போது இந்தியா- சீனா- ரஷ்யா முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு\nபிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தான் துணை பிரதமர் வரவேற்பு\nசச்சின் சாதனையை இன்று தகர்ப்பாரா விராத் கோலி\nஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை.. 69 லட்சம் ரூபாய் அப்படியே ஒப்படைப்பு\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேலத்தில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல் - சிசிடிவி உதவியால் உடனடி மீட்பு\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/", "date_download": "2019-06-16T04:30:20Z", "digest": "sha1:4JAL3Q3IQOHP6SAOUR4O25SHKHLNL4G6", "length": 21157, "nlines": 310, "source_domain": "www.thangabalu.com", "title": "2016 - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nபுத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்\nஒரு சின்ன கதை ஒன்னு சொல்லப்போறேன். ஒரு 22 வயது மதிக்கத்தக்க இளைஞன், படிப்பை முடித்து விட்டு கைநிறைய சம்பளத்துடன் ஒரு நல்ல வேலையில் இருக்கி...\nLabels: Tamil motivation videos, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும் பல இருக்கிறது. அதில் சிலவற்றை நாம் இங்கு காணலாம். 1) மே மாத தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்...\nகுடிகாரன் பேச்சு, விடிஞ்சா போச்சு என்று சொல்வார்கள். அரசியலில் தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு, தேர்தலில் ஜெயிச்சு ஆட்சி அமைத்த பின் வேறு ...\n1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்\nநவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனவும் புது நோட்டுகளை டிசம்பர் 31க்குள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மோடி கூறினார். கறுப...\nபிஜேபி, சசிகலா சண்டை தீவிரம்\nராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அருகே தனது குடும்பத்தாரை நிற்க வைத்து, இனிமேல் தமிழ்நாடு தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சொந்தம் என்பதை ...\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nநம்பிக்கையே வாழ்க்கை| கதை 1| தலைமைச்செயலர் ராம் மோகன ராவ் வீட்டில் சோதனை, புது தலைமைச்செயலர் நியமிச்சிட்டாங்க, பிஜேபியின் ஆட்டம் சூடு பிட...\nLabels: Tamil motivation videos, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\nநவம்பர் 8ம் தேதி இரவு பிரதமர் மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதில் புது நோட்டுகளை டிசம்பர் 31க்குள் பெற்றுக் கொள்ள ...\nமோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்\nID=10784 திடுக்கிடும் இன்னொரு மாற்றம்: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பீதி...\nதந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஏன் தீபாவின் பேட்டியை ஒளிப்பரப்பவில்லை\nபாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்\nஇதுவரை பல முறை தந்தி டிவி ஜெயலலிதா உடல்நலம் பற்றி அதிகாரபூற்வமற்ற செய்திகளை வெளியிட்டார்கள். அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் வதந்தி. அ...\nசசிகலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்\nராஜாஜி அரங்கில் ஜெயலலிதா உடல் அருகே தனது குடும்பத்தாரை நிற்க வைத்து, இனிமேல் தமிழ்நாடு தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சொந்தம் என்பதை ...\nமோடி அவர்கள் இந்தியாவை less cash economy ஆக்குவது தான் குறிக்கோள் என்கிறார். அதாவது குறைந்த அள���ே கையில் பணம் இருக்கும் பொருளாதாரம். பெரும்...\nசசிகலாவிடம் சிக்கிய தமிழ்நாடு தப்பிக்குமா\nஜெயலலிதா இறந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. ”ஒரு வாரத்திற்கு முன் வரை, அம்மா நல்லாயிருக்காங்க, சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுவாங்க என்று...\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம்\nவெள்ளிக்கிழமை ஆயுத எழுத்து நிகழ்ச்சி பார்த்தீங்களா தந்தி டிவி சசிகலாவிற்கு எப்படி ஜால்ரா அடித்தார்கள் என்று பார்க்கலாம். 1) ஹரிஹரன் சொல்...\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம் வெள்ளிக்கிழமை ஆயுத எழுத்து நிகழ்ச்சி பார்த்தீங்களா தந்தி டிவி சசிகலாவிற்கு எப்படி ஜால்ரா அடித்தார்கள் என்ற...\nடிசம்பர் 2011க்கு பழி தீர்த்தாரா சசிகலா ஜெயலலிதா இறந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. ”ஒரு வாரத்திற்கு முன் வரை, அம்மா நல்லாயிருக்காங்...\nநான் நேற்றைய வீடியோவில் ஒரு கருத்தை சொல்லியிருந்தேன். சசிகலாவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அவரின் புகழை பாட தொடங்கி விட்டார்கள் விலை போக...\nஜெயலலிதா இறப்பிற்கு பின் சுப்ரமணியசுவாமி அளித்த பேட்டியில் என்ன சொன்னார் என்பதை முதலில் பார்ப்போம். சசிகலா கட்சியை தன் கட்டுப்பாட்டுகள் கொ...\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன நேற்று இரவு 11:30 மணிக்கு முதலமைச்சர் மரணமடைந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவ...\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வா�� முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nபுத்தாண்டிற்கு முன் கண்டிப்பாக பார்க்கனும்\n2016ல் விடை தெரியாத கேள்விகளும் மர்மங்களும்\n1.5 லட்சம் கோடி ரூபாய் இமாலய ஊழல்\nபிஜேபி, சசிகலா சண்டை தீவிரம்\nநம்பிக்கையே வாழ்க்கை | கதை\nமோடியின் திடுக்கிடும் இன்னொரு மாற்றம்\nதந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஏன் த...\nபாண்டேவின் வதந்திகளும், நம்முடைய கேள்விகளும்\nசசிகலாவிற்கு செக் வைக்கும் மூன்று பெண்கள்\nசசிகலாவிடம் சிக்கிய தமிழ்நாடு தப்பிக்குமா\nதந்தி டிவியின் நாடகம் அம்பலம்\nபாண்டேவிற்கு இரங்கல் அஞ்சலி. பின்னணி என்ன\nவிரட்டப்பட்ட ஜெ. சாதனை படைத்தது எப்படி\nஜெ மரணம். பன்னீர்செல்வத்தின் கல் நெஞ்சம்.\nயாரிடம் 60% இந்தியாவின் வளங்கள் இருக்கிறது\nவிபச்சார ஊடகங்கள்| திடுக்கிடும் ஆதாரம்\nIT guys - நச்சுன்னு நாலு கேள்வி பாமரனிடம் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asus-gamer.ru/coroas40/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5.216983/", "date_download": "2019-06-16T05:07:09Z", "digest": "sha1:TCIRFN6PDVCBHORCC7ELMDVET5HP65YA", "length": 13909, "nlines": 151, "source_domain": "asus-gamer.ru", "title": "என் குடும்ப தேவதைகள் 5 | Forum | asus-gamer.ru", "raw_content": "\nஎன் குடும்ப தேவதைகள் 5\n//asus-gamer.ru Stories அக்வின் திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகியிருந்தது\nரியாஸ் மாமாவுக்கு போன் பலமுறை செய்தும் அவர் பேசவில்லை\nகல்யாணத்துக்கு முன்னாடி தனியா இருக்கரப்ப கைஅடிக்க இப்படி தான் எல்லோரும் பேசுவாங்க கல்யாணம் ஆனதும் ஓக்க புன்ட கிடச்சதும் நம்மள மறந்துருவாங்கடா என்றான் பிரபு\nஇதுக்கு ஏன்டா வருத்தப்படர அதான் அக்கா வீடியோவே நம்மகிட்ட இருக்கு அது பத்தாதா என்றேன் நான்\nஇல்ல மச்சான் தெரியாம எடுத்த வீடியோவ பாக்கறதவிட அவ புருசன் நமக்கு லைவா காட்டனா நல்லா இருக்குமில்ல என்றான் ரியாஸ்\n உனக்குத்தான் வீட்டுல ரென்டு கூதிக இருக்கே அதுகள கரைக்ட் பன்னவேன்டியதுதான என்றான் பிரபு\nஅதுகள பாத்து எத்தனடைம்டா அடிக்கறது போரடிக்குது அதுமில்லாம உங்ககூட சேந்து அடிக்கறப்ப கிடைக்கற சுகம் தனியா அடிக்கறப்ப கிடைக்கறது இல்ல என்றான் ரியாஸ்\nஅப்போது என் போன் அழைக்க எடுத்துப்பார்தேன்\nடேய் மாமா தான்டா கூப்படராரு என்றபடி ஆன் செய்து ஹலோ மாமா நல்லாஇருக்கீங்களா என்றேன்\nநாளைக்கு மதுரை போலாம்னு இருக்கோம் உங்கவீட்டுல யாராச்சும் வரரீங்களா\nஅங்க யாரெல்லாம் போரீங்க மாமா\nநான் உன் அக்கா மட்டும்தான் இன்னும் 6 பேருக்கு இடமிருக்கு\nசரி மாமா நான் வீட்டுல கேட்டு சொல்லறேன் இப்ப நான் வெளியே இருக்கேன்\nஇல்ல மாமா நான் எங்க போனாலும் என் பிரன்ட்சுக கூடதான் போவேன் (முதலிரவு க்கு கூட அவனுக இருக்கனும்)\nஓஓ அந்த ரியாஸ் பிரபு வா\nஆமா மாமா அவங்க இல்லாம நான் எங்கயும் போனதில்ல\nசரி அவங்களயும் கூப்பிடு எனக்கு ஒன்னும் பிராபளம் இல்ல\nசரி மாமா கேட்டுட்டு சொல்லறேன்\nமச்சான் மாமா கூட மதுரைக்கு போலாமாடா\nபோலாம் மச்சான் யாரல்லாம் வராங்க\nஇப்கோதய்கு மாமா திவ்யா நம்ம மூனுபேர் முடிஞ்சா அண்ணியயும் சிந்துவயும் கூட்டிட்டு போலாம்\nமாமா எங்க வீட்டுக்கு வந்தப்ப அண்ணியயும் சிந்துவயும் வெறிச்சுப்பாத்திட்டு இருந்தாரு இவளுகள கூட்டிட்டுப்போனா அவரு சந்தோசப்படுவாரு\nஅவருமட்டுமா சந்தோசப்படுவாரு உனக்கு சந்தோசமில்லயா\nஉங்க சந்தோசம்தான் என் சந்தோசம் முடிஞ்சா உன் தங்கச்சி பர்வீனயும் கூட்டிட்டுவா 4+4 ஜோடியா சுத்த வசதியா இருக்கும்\nயாரு வராங்களோ அவங்கள கூட்டிட்டு சுத்துவோம் சரி நான் கெளம்பரேன் வீட்டுக்குபோய் அவளுகள பேசி கெலம்பவைக்கனும்\nநான் வண்டியை எடுத்துக்கொன்டு வீட்டை நோக்கி கிளம்பினேன்\nஇரவு அனைவருடனும் பேசி கடைசியாக நான் நினைத்தது போலவே அண்ணியும் தங்கையும் எங்களுடன் மதுரை வர சம்மதித்தனர்\nகாலை நாங்கள் அக்கா வீட்டை அடைந்தோம் அனைவரும் மதுரை நோக்கி காரில் புறப்பட்டோம்\nமாமா காரை ஓட்ட அருகே அக்கா\nபின் சீட்டில் அண்ணி தங்கை மற்றம் பிரவீனா\nகடைசி சீட்டில் நாங்கள் மூவர்\nசெர்வன்டிடம் சரணடைந்த என் அம்மா Tamil Sex Stories 0 Dec 5, 2017\nஎன் குடும்ப தேவதைகள் 6\nஎன் குடும்ப தேவதைகள் 4\nஎன் குடும்ப தேவதைகள் 3\nஎன் குடும்ப தேவதைகள் 1\nசெர்வன்டிடம் சரணடைந்த என் அம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/11270", "date_download": "2019-06-16T04:56:00Z", "digest": "sha1:FS6CBN32ESNHAW3OIMDG6PG3TTZ7YQG7", "length": 19968, "nlines": 128, "source_domain": "sltnews.com", "title": "கண் அசைவில் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங்! கழுகை போல சுற்றி திரிந்த விஞ்ஞானிகள் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nகண் அசைவில் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங் கழுகை போல சுற்றி திரிந்த விஞ்ஞானிகள்\n50 வருடங்கள் அறிவியல் உலகை கண் அசைவில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை கற்றுத் தந்த பாடம் வரலாற்றில் தனித்துவம் மிக்கது என்றாலும் மிகையாகாது.\nபிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்றைய தினம் மரணமடைந்து இருக்கிறார். இவரது வாழ்க்கை ஒரு அறிவியல் ரோலர் கோஸ்டர் பயணம் என்று கூட சொல்லலாம்.\nபிரித்தானியா நாட்டில் லண்டன் அருகில் சிறிய நகரத்தில் பிறந்தவர் தான் சாதனை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஆரம்ப காலத்தில் அப்பாவின் ஆசைப்படி வைத்தியராக ஆக ஆசைப்பட்டார். ஆனால் அவருக்காக உலகம் பல ஆச்சர்யங்களுடன் காத்து இருந்தது.\nஇவரின் கல்வி செயின்ட் அல்பான்ஸ் என்னும் சிறிய பள்ளியில் தொடங்கியது. வறுமையிலும் சாதிக்க துடித்த இவருக்கு ஆரம்ப கட்டமாக அமைந்தது அந்த சிறிய பள்ளியில்தான்.\nஇவருக்கு 21 வயது இருக்கும் போது நரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்டது. இது ”அமியோடிராபிக் ஸ்கிலோரோசிஸ்” வகையை சார்ந்த நரம்பியல் குறைபாடு ஆகும்.\nஇதனால் இவர் உடல் மொத்தமும் இயங்காமல் போனது. கழுத்துக்கு கீழ் இவரால் எதையும் அசைக்க முடியவில்லை.\nஇவர் இரண்டு வருடத்தில் இறந்து விடுவார் என்று 23 வயதை கடைசி வருடமாக வைத்தியர்கள் குறித்தார்கள்.\nஆனால் அப்போதும் கூட மனம் தளராமல், இவர் கேம்பிரிட்ஜில் டாக்டர் பட்டம் படிக்க சென்றார். அந்த தன்னம்பிக்கைதான் இவரது வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம்.\nநரம்பியல் நோயால் உடலியக்கம் பாதிக்கப்பட்ட நிலையிலும், விஷேசமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.\nநவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இவர் சாதனைகளில் இறங்கினார். இவரது கண் அசைவுகளை வைத்து என்ன பேசுகிறார் என்று கண்டுபிடிக்க சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு அதுவே அவரது குரலாக மாறியது.\nஅதன்பின் நடந்தது வரலாறு, அறிவியல் சரித்திரம். இவர் செய்த ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் இப்படித்தான் வெளியானது.\n50 வருடங்கள் இவர் ஒரே இருக்கையில் இருந்தார். ஆனால் உலகமே இவரை சுற்றி வந்தது. ஒரு முறை அவரது வீட்டில் பெரிய விருந்து ஏற்பாடு செய்துவிட்டு, எதிர்கால சந்ததிக்காக காத்து இருந்தார். ஆனால் அப்போது யாரும் டைம் டிராவல் செய்து அவரை பார்க்க வரவில்லை.\nஅப்போது அவர் இப்படி கூறினார் ”இப்போது என்னை யாரும் பார்க்க வரவில்லை. ஆனால் ஒருநாள் நீங்கள் எதிர்காலத்தில் இருந்து யாரையாவது பார்க்க கடந்த காலத்திற்கு செல்வீர்கள்” என்று குறிப்பிட்டார்.\nஅண்டம் குறித்து ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லலாம். அதே போல உலகமே பெருவெடிப்பு எனப்படும் பிக் பேங்க் குறித்து பேசிய போது, இவர் மட்டும்தான் கருந்துளை எனப்படும் பிளாக் ஹோல் குறித்து பேசினார். பிளாக் ஹோல் தான் இந்த பிரபஞ்சத்தின் முடிவாகும்.\nகடவுள் துகள்’ எனப்படும் ‘ஹிக்ஸ் போஸன்’ இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த ‘கடவுள் துகள்’ நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்பது ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கையாகும்.\n1970 ஆம் ஆண்டு அவர் கருந்துளைகள் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன என்னும் தனது புகழ்பெற்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார்.\n2015 ஆம் ஆண்டு ” நாம் தனியாகவா இருக்கிறோம்”என்னும் கேள்வியின் விடையைக் கண்டறியும் விதத்தில் வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்னும் ஆய்வுகளை துவங்க உதவினார்.\nஇரு முறை திருமணம் செய்த அவருக்கு மூன்று பிள்ளைகளும் மூன்று பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.\nசோதனைகளும் வேதனைகளும் ஏராளமாக இருந்தாலும் அறிவியல் உலகில் அவர் புரிந்த சாதனைகள் ஏராளம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்���ில் Sir Isaac Newton வகித்த Lucasian Professor of Mathematics என்னும் புகழ் பெற்ற பொறுப்பை அவர் வகித்தார்.\nசுமார் 12 கௌரவப் பட்டங்கள் வகித்த அவருக்கு பிரித்தானியாவின் உயரிய கௌரவமாகி Commander in the Most Excellent Order of the British Empire என்னும் பட்டம் வழங்கப்பட்டது.\nபிரித்தானியராக இருந்தாலும் அறிவியல் உலகில் அவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவின் உயரிய கௌரவமாகிய Presidential Medal of Freedom அமெரிக்க ஜனாதிபதி Barack Obamaவால் அளிக்கப்பட்டது.\nஎவ்வளவோ கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், பேரும் புகழும் இருந்தாலும், எப்போதும் மக்கள் பூமியில் மட்டும் வாழாமல் அதையும் தாண்டி இன்னொரு கிரகத்திற்கும் சென்று வாழ வேண்டும் என்னும் ஆசை கொண்டவர்.\nஆனால் “எவ்வளவு பெரிய விண்வெளியாக இருந்தாலும் நீங்கள் நேசிக்கும் மனிதர்கள் அங்கு இல்லாவிட்டால் அதினால் பயன் எதுவும் இல்லை” என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கின் வார்த்தைகளின் பின்னால் அன்புக்கான ஒரு ஏக்கம் இருந்தது எத்தனை பேருக்குத் தெரியும்\nஇவரது ஆராய்ச்சிகள், கருத்துக்களை பார்த்த உலக விஞ்ஞானிகள் இவரை சுற்றி சுற்றி வந்தார்கள்.\nஎவ்வளவோ கண்டுபிடிப்புகள், கோட்பாடுகள், பேரும் புகழும் இருந்தாலும், எப்போதும் மக்கள் பூமியில் மட்டும் வாழாமல் அதையும் தாண்டி இன்னொரு கிரகத்திற்கும் சென்று வாழ வேண்டும் என்னும் ஆசை கொண்டிருந்தவர்.\nஇந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலாளர் ஹாக்கிங் என்பதில் சந்தேகமே இல்லை. அவரின் பிரிவு பிரித்தானியாவிற்கு மட்டும் அல்ல. முழு உலகிற்கும் சோகத்தை கொடுத்துள்ளது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துல��ம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-city/patna/page/6/", "date_download": "2019-06-16T04:34:33Z", "digest": "sha1:2RVIEG4SAT5HAJWTQXRQRXRIYAH2ZUYZ", "length": 5516, "nlines": 90, "source_domain": "ta.gvtjob.com", "title": "பட்னா வேலைகள் - பக்கம் 9 - ஜெனரல் ஜெனரல் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நகரம் வேலைவாய்ப்பின்றி / பாட்னா (பக்கம் 6)\nபீகார் மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட் - 441 பல்நோக்கு உதவியாளர்கள்\nபீகார் மாநில கூட்டுறவு வங்கி லிமிடெட் NMXX உள்ள 2016 பல்நோக்கு உதவியாளர் பதவிகள் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்கிறது ...\nகான்ஸ்டபிள் பதவிக்கு கிழக்கு மத்திய ரயில்வே தேர்வாணையம் (பட்டை)\nகிழக்கு மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு 2016 பாட்னாவில் உள்ள 246 கான்ஸ்டபிள் (BAND) காலியிடத்திற்கான விண்ணப்பத்தை வரவேற்கிறது (பீகார்) ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/only-3-votes-against-lok-sabha-clears-quota-bill-rajya-sabha-test-today/", "date_download": "2019-06-16T05:49:15Z", "digest": "sha1:OCG5AJOBTMEMW7CIYYSZYP2RHBS2WWDY", "length": 12041, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Only 3 votes against, Lok Sabha clears quota Bill; Rajya Sabha test today - 10% இட ஒதுக்கீடு : மாநிலங்களவையில் இன்று விவாதம்", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\n10% இட ஒதுக்கீடு : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்... மாநிலங்களவையில் இன்று விவாதம்\nபொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, 3 வாக்குகள் மட்டும் எதிராக பெற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் நேற்று அறிமுகம் செய்தார்.\n10% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்\nஇந்த மசோதா குறித்து, நாடாளுமன்றத்தில் சுமார் 4 மணி நேரமாக காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில், 323 வாக்குகள் ஆதரவாகவும், வெறும் 3 வாக்குகளே எதிராகவும் பெற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது. இந்த மசோதா நிறைவேற்றத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி இருந்தனர். இத்துடன் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது.\nஇது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவால் சாதி கடந்து ஏழைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.\nதமிழகம் தவிர்த்து, நாடு முழுக்க 49.5 சதவிகித இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதன்மூலம் பொதுப்பிரிவனரில் மொத்தம் 19 கோடி பேர் பலன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.\nநாடாளுமன்றத்தின் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற உள்ளது.\nஒரே அறையில் 9 மணி நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருந்த மோடி- இம்ரான் கான் வெறும் சிரிப்பு மட்டுமே பதில்.\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nபாகிஸ்தானை தவிர்த்து ஓமன் வழியாக கிர்கிஸ்தான் சென்ற பிரதமர்… சீன அதிபர் ஜின்பிங்குடன் இன்று பேச்சு வார்த்தை\nஇலங்கை தமிழர்கள் விவகாரம் : மோடியின் தயவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு\nமோடி 2.0 : முதல் அரசு முறை பயணமாக மாலத்தீவு செல்லும் பிரதமர்… நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்\nவேலை வாய்ப்பு & பொருளாதாரத்தை மேம்படுத்த மோடி தலைமையில் 2 குழுக்கள்\nகாலையில் போட்ட ட்வீட் மாலை நீக்கம் தமிழ் மொழி விருப்ப மொழியாக முதல்வர் பழனிசாமியின் பதிவு மாயம்.\nமோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் : அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை\nஜெய்சங்கர் உச்சம் தொட்ட கதை : அமெரிக்க நிகழ்வால் மோடி மனதில் இடம் பிடித்தார்\nபொங்கல் பண்டிகைக்கு செம்ம ட்ரீட் கொடுத்த அரசு… ஹோல் சேல் போல கிடைத்த விடுமுறை-போனஸ்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்���் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2015/04/19141614/HAPPY-HAPPY-SONG.vid", "date_download": "2019-06-16T05:00:01Z", "digest": "sha1:PSMC5DP72ZZ6AWSEAIGWBJO2VOFG6YYD", "length": 4153, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "36 வயதினிலே - ஹேப்பி ஹேப்பி பாடல்", "raw_content": "\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\n36 வயதினிலே - ஹேப்பி ஹேப்பி பாடல்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் டிரைலர்\n36 வயதினிலே - ஹேப்பி ஹேப்பி பாடல்\nசிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 236-6: வலுவான நிலையில் இந்தியா\nவேகமாக உறியடியை முடித்த விஜய்குமார்\nசூர்யா நடிக்கும் என்ஜிகேவின் விரிவாக்கம் குறித்து வெளியான தகவல்\nசூர்யா 36 படத்தில் இணைந்த ரகுல் ப்ரீத்தி சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/health/11/100157", "date_download": "2019-06-16T05:18:07Z", "digest": "sha1:ZBKXTXBVMXNLK43EIWAMV5H2RULZ7QN5", "length": 8638, "nlines": 141, "source_domain": "bucket.lankasri.com", "title": "சிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்! - Lankasri Bucket", "raw_content": "\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nசிறுநீரகத்தினை பாதுகாக்க இந்த பழங்களை சாப்பிடுங்கள்\nதினம் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதாலோ அல்லது ஜீஸாக குடிப்பதாலோ நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலானது குறைந்து, இதய நோய் மற்றும் கேன்சர் போன்ற நோய் வருவது குறைகிறது. இதில் அதிகளவு பைபர் உள்ளதால் சிறுநீரகத்திற்கு பாதுகாப்பினை அளிக்கிறது.\nக்ரான்பெர்ரியில் உள்ள ஆசிட் ஆனது சிறுநீர் பாதையில் ஏற்படும் கிருமிதொற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.\nப்ளூபெர்ரியில் அதிகளவு உள்ள மக்னீசியமானது எலும்பினை வலுப்படுத்துகிறது. இதில் விட்டமின் சி மற்றும் பைபர் ஆனது உள்ளதால் உடலில் ஏற்படும் வீக்கத்தினை குறைக்கிறது. சிறுநீரக செயல்பாட்டினை சீராக்குகிறது.\nராஸ்பெர்ரி பழத்தில் உள்ள பைபர், விட்டமின் சி, விட்டமின் பி, போலோட்டின், மக்னீசியம் போன்றவை சிறுநீரகத்திற்கு அதிக வலிமை அளிக்கிறது. ஆரோக்கியத்தினை அளிக்கிறது. சிறுநீரக கட்டிகள் ஏற்படுவதை தடுக்கிறது.\nசெர்ரி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சிறுநீரகத்திற்கும் இதயத்திற்கும் பாதுகாப்பினை அளிக்கிறது. சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்கிறது.\nஸ்ட்ராபெர்ரியில் உள்ள விட்டமின் சி மற்றும் மக்னீசியம் செல் வளர்ச்சியினை அதிகரித்து விஷத்தன்மை ஏற்படுவதை தடுக்கிறது. புற்றுநோய், வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.\nசிவப்பு திராட்சையில் அதிக அளவு ப்ளோவானயிடுகள் உள்ளது. இவை நைட்ரிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும் தன்மையுடையவை. இரத்தநாளங்களில் ரத்த ஓட்டத்தினை சரிசெய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடானது அதிகரிக்கிறது.\nதர்பூசணிப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. உயர் ரத்தாழுத்தமானது சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும்.\nபப்பாளி பழத்தில் அமினோஅமிலங்களும், விட்டமின்களும் நிறைந்துள்ளது. இது சிறுநீரகத்தில் ஏற்படும் நோயினை தடுக்கிறது. மேலும் இது உயர் ரத்த அழுத்தத்தினை தடுக்கிறது.\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\n வீட்டிலேயே உள்ள இயற்கை ஷேவிங் க்ரீம்கள்\nஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில\nகட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பருப்பு வகைகள்\nஉலகில் பின்பற்றப்படும் வினோதமான 7 கலாசாரங்கள்\nஉலகின் மோசமான 10 நாடுகள்\nதலைசிறந்த கோடீஸ்வரர்களும் அவர்களின் மகள்களும்\nசாப்பிட்டதும் இதை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/25122751/1172471/Important-Announcement-from-Viswaroopam-2.vpf", "date_download": "2019-06-16T04:43:38Z", "digest": "sha1:WBE5R2SXU43LHHFPRW4FEL5BMZZKFX6Q", "length": 13985, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விஸ்வரூபம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு || Important Announcement from Viswaroopam 2", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவிஸ்வரூபம் 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று வருகிற ஜுன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தில் கமலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nநியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\nடாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை- மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபுதிய அவதாரம் ���டுக்கும் சஞ்சனாசிங்\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nபெண்ணிடம் தகாத முறையில் பேசிய நடிகர் மீது வழக்குப் பதிவு\nரஜினி படத்தில் நடிக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி கிரிக்கெட் வீரருடன் காதலா அனுபமா பரமேஸ்வரன் விளக்கம் நான் பண்ணின தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் - அஜித் ரஜினியுடன் மோத தயாராகும் விஜய் தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/07/stories-from-purana-2.html", "date_download": "2019-06-16T04:41:16Z", "digest": "sha1:ABN3ZIPSRNTOKRYYXJYCYO6SWYOJEV3J", "length": 12930, "nlines": 92, "source_domain": "santhipriya.com", "title": "புராணக் கதை – 2 | Santhipriya Pages", "raw_content": "\nபுராணக் கதை – 2\nஇது ஒரு புராணக் கதை – 2\nசாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும் அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏன் எனில் அங்குதான் பிரும்மாவும் விஷ்ணுவும் பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது . அந்தக் கதை என்ன\nமுன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதுக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று. அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று அவரிடம் தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரும்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது , பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அதன்படி பிரும்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரும்மா பித்ரு யாகத்தை துவக்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர். பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான். ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்ப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதிததினாலும் அவனுக்கு நல்ல கதி கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஇதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது இந்திரனிடம் அது குறித்துக் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை, ஏன் அவனுடைய பித்ருக்களுக்குக் கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால்தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு ஸ்ரார்தம் செய்து பிண்டம் போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடை��� ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.\nPreviousநவகிரஹ ஆலயம் – சனி\nNextநவகிரஹ ஆலயம் – சந்திரன்\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-3\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15709", "date_download": "2019-06-16T04:46:40Z", "digest": "sha1:PK4PGN74RTWSQYKZ2XKAQLNCT7NDCQ3S", "length": 15650, "nlines": 110, "source_domain": "sltnews.com", "title": "இந்த கடை இங்கு இருந்தால் கேப்பாபுலவு இராணுவத்துக்கு ஆபத்தா?என்ன கடை அது?வெளியாகும் தகவல் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nஇந்த கடை இங்கு இருந்தால் கேப்பாபுலவு இராணுவத்துக்கு ஆபத்தாஎன்ன கடை அது\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையை குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையினை மூடுமாறு முள்ளிவளை காவல்துறையினர் அறிவித்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nகேப்பாபுலவில் படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்றே இவ்வாறு சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.\nஇந்நிலையில் படையினரின் முகாமிற்கு இது பாதுகாப்பு இல்லை எனவும் இந்த கடை இந்தப்பகுதியில் இருப்பதால் இராணுவத்துக்கு இது ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர் குறித���த கடையை மூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாம் என தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை காவல்துறையினர் தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.\nதமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவரும் நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறியமுதலீட்டை செய்து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் இராணுவத்தின் ஏவலில் காவல்துறையினர் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனை அளிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.\nஇராணுவம் தமது நிலங்களை விடுவித்து விட்டதாக கூறிக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில்செய்ய தடைவிதிப்பதாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.இராணுவம் தமக்குரிய தமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவலநிலை தமக்கு இருக்காது என மேலும் தெரிவித்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரை தொடர்புகொண்ட முல்லைத்தீவு பாதுகாப்புபடைத்தலைமையக இராணுவ ஊடக அதிகாரி குறித்த உத்தரவை தாம் வழங்கவில்லை எனவும் அவர்கள் அந்த இடத்தில் கடை நடத்துவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த எண்ணெய்க்கடை நடத்துவதற்கு அங்கு அவர்கள் அனுமதி எடுக்கவில்லை எனவும் அவ்வாறு எண்ணெய்க்கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுவது இல்லை எனவும் அனுமதி இல்லாதநிலையில் குறித்த கடையினை மூடுமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nகாவல்துறையினர் இவ்வாறுகூறியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூறுக்கணக்கான எரிபொருள் விற்பனை நிலையங்கள் இவ்வாறு பல வருடங்களாக இயங்கிவருகின்றதோடு அந்த வியாபார நடவடிக்கைகளுக்கு எவரும் இதுவரையில் தடை விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்��ு இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/what-your-sitting-posture-says-about-your-personality-024643.html", "date_download": "2019-06-16T04:59:47Z", "digest": "sha1:F4VO6Z4ZLMB2RDQ3JFRTM4O7GVEKY3TL", "length": 27486, "nlines": 181, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம் | What Your Sitting Posture Says About Your Personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் ச���ய்யவும்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n4 hrs ago இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\n20 hrs ago தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\n21 hrs ago உங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\n21 hrs ago இந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇதுல நீங்க எப்படி உட்காருவீங்கனு சொல்லுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆள்னு நாங்க சொல்றோம்\nபொதுவாகவே நம்முடைய உடல் மொழியானது நாம் பேசுகின்ற வார்த்தைகளை விடவும் அதிகமாகவே நிறைய விஷயங்களைச் சொல்லி விடும். இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் உறவுகளை மேம்படுத்துவதற்கு உணர்வுப்பூாவமாகவும் கருத்துக்களைப் பரிமாறவும் மொழியல்லாத தொடர்பு முறைகளும் உடல் மொழிகளும் மிக முக்கியம்.\nபொதுவாக யாம் யாரையாவது சந்திக்கிறோம் என்றால் நாம் பேச ஆரம்பிக்கும் வார்த்தைகளை விடவும் நம்முடைய உடல் மொழி மூலமே நம்முடைய எண்ணங்களில் பெரும்பாலானவற்றைச் சொல்லி முடித்துவிடுகிறோம். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைவிடவும் அதை சொல்வதற்கான மன நிலை என்ன, அதை எந்த உணர்வோடு சொல்கிறோம் என்பதெல்லாம் நம் வார்த்தைகளுக்கு முன்பாகவே அவர்களுக்கு வெளிக்காட்டி விடுகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில சமயங்களில் நம்முடைய மன உணர்வுகளை நம்முடைய வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்திவிட முடியாது. அதனால் அவற்றில் பெரும்பாலான விஷயங்களை உணர்வு ரீதியாக உடல் மொழி மூலம் அந்த தகவலை பரிமாறிவிடுகிறோம்.\nசில சமயங்களில் நாம் சொல்லும் கருத்தை அதற்கு உள் அர்த்தம் வைத்து வேறு ஒன்றாகக் கூடு புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. அதனால் தான் ஒருவரிடம் பேசும்போதோ அல்லது ஏதேனும் விஷயங்களைச் சொல்கின்ற பொழுதோ நம்முடைய உடல் மொழி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nMOST READ: மூக்குல இந்த மூலிகை சாறை விட்டா கோமாவுல இருக்கறவங்கள கூட பிழைக்க வெக்க முடியுமாம்\nஅதேபோல் நாம் நினைப்பதை மட்டுமல்ல, நாம் யார், எப்படிப்பட்டவர், நம்முடைய மற்ற விஷயங்கள், நம்முடைய பின்னணி ஆகியவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளவும் இந்த உடல்மொழி பயன்படுகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் நாம் உட்காரும் முறை.\nஆம். நாம் உட்காருகின்ற முறையை வைத்தே நம்முடைய குணங்கள், எப்பேர்ப்பட்ட ஆள் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். சரி. நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எப்பேர்ப்பட்ட ஆள் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்.\nஇந்த படத்தில் ஏ நிலையில் உள்ளது போல் உட்காரும் பழக்கம் கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் நீங்கள் அதிக படைப்பாற்றல் திறனுடன் எதையும் புதுமையாக யோசிக்கக் கூடியவராக இருப்பீர்கள். சார்மிங் என்று சொல்லக்கூடிய கொழுகொழுவென இருப்பவராக இருப்பீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் போகிற போக்கில் சாதாரணமாக முடிவெடுக்கும் குணம் கொண்டவராக இருப்பார்கள். எதைப் பற்றியும் முடிவெடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.\nஇதனாலேயே சில புதிய விஷயங்களில் மாட்டிக் கொள்வீர்கள். அதையும் உங்களுடைய புத்திசாலித்தனமான சாமிங்கால் எந்த சூழலையும் கடந்து வந்துவிடுவீர்கள். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்வென்ச்சர்ஸ் நிறைந்ததாகவும் புதிய புதிய விஷயங்களைச் செய்து பார்க்கவும் விரும்புவார்கள். இவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் தங்களுடைய செயல்பாடுகளால் மிக பிரபலமாகிவிடுவார்கள். அதேபோல் மிக எளிதாக நண்பர்களைச் சேமித்துவிடுவார்கள்.\nMOST READ: ஆஃப் பாயில் சாப்பிட்டதால் எட்டு வயது சிறுமிக்கு ம���ளை முழுக்க புழு... அடக்கொடுமையே\nஇந்த பி பொசிஷனில் உட்காரும் பழக்கம் கொண்டவர்கள் பொதுவாக சாதிக்கும் குணம் கொண்டவர்கள். உண்மையாகக் கனவு காண்பார்களே தவிர நடக்காத விஷயத்தை நினைத்து கனவு காண மாட்டார். அதேபோல் இவர்களுக்கு பகல் கனவு காணும் பழக்கம் இருக்கும். அதாவது எதையுமே மிகப் பெரிய அளவில் கற்பளை செய்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அந்த நினைவுகளிலேயே தங்களைத் தொலைத்து விடுவார்கள்.\nஎளிதில் மற்றவர்களுடன் பழகும் குணம் கொண்டிருப்பார்கள். அதோடு மற்றவர்கள் மீது அதிக இரக்க குணமும் கொண்டிருப்பார்கள். அதனாலேயே இவர் மீது மற்றவர்கள் தங்களுடைய பாரங்களைத் தூக்கிப் போட்டுவிடுவார்கள். மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் தன்னுடைய உணர்வுகளால் மற்றவர்களை கட்டிப்போட்டு விடும் ஆற்றலும் கொண்டவர்கள்.\nஇவர்கள் மிகவும் குழப்பமான பேர் வழிகளாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் இவர்களால் ஒழுங்காக கவனம் செலுத்த முடியாது. ஒரு இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு எங்கெங்கோ தேவையில்லாமல் நினைவுகளைச் செலுத்தி யோசிப்பார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைத் தங்களுடைய வாயால் சொல்வதற்கு முன்பாகவே அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனையும் வேறு ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும். தான் பேசுவது ஒன்றாக இருக்கும். சிந்தனை வேறு ஒன்றாக இருக்கும்.\nரொம்ப சீக்கிரம் மற்றவர்களுக்கு ஃபோரடித்து விடுவார்கள். யார் மீதும் எதன்மீதும் ஒழுங்கான முழுமையாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஏதாவது தூண்டுதலில் பெரில் சூழலுக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை பின்னால் இருந்து யாராவது இயக்கிக் கொ்ணடே இருக்க வேண்டியது இருக்கும். எந்த உறவுகளையும் நீண்ட பாதுகாத்து பின்பற்ற மாட்டார். உறவுகளை பாதியிலேயே கழட்டி விட்டுவிடுவார்கள்.\nஇந்த பொசிஷனில் உட்காருகின்ற பழக்கம் இருப்பவர்களாக இருந்தால் அவர்கள் மிகவும் ஸ்மார்ட். எதையும் நல்லவிதமாக பரந்துபட்டு சிந்திக்கக் கூடியவராக இருப்பார்கள். நேரம் தவறாமல் எங்கு எந்த நேரத்திற்கு செல்ல வேண்டும், செய்ய வேண்டும் அதை மிகச்சரியாக கடைபிடிப்பார்கள். எதையும் வரிசைப்படி முறையாகவும் அதேசமயம் மிக தெளிவாகவும் செய்து முடிக்கக் கூடியவர்���ள். தான் இருக்குமிடத்தை மிக சுத்தமாகவும் ஒழுங்கு முறையோடு பராமரிக்கக் கூடியவராக இருப்பார்கள்.\nஎல்லா பொருள்களும் இருக்க வேண்டிய இடத்தில் மிகச் சரியாக வைத்திருப்பார்கள். கொஞ்சம் ரிசர்வ் டைப் தான். ஆனாலும் இவர்களைப் பற்றி அவ்வளவு எளிதாக நம்மால் கணித்து விட முடியாது. அதற்கு இடம் கொடுக்கவே மாட்டார்கள். மிக நேர்மையான ஆளாக இருப்பார்கள். புறம் பேசுவது இவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. எந்த சூழலிலும் பொறுமையாக இருப்பார்கள். தன்னுடைய எண்ணங்களை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.\nMOST READ: ஆண்மையை பலமடங்கு அதிகமாக்கும் சித்தரத்தை... எப்படி எந்த அளவு சாப்பிடணும்\nஇந்த பொசிஷனில் உட்காரும் குணம் கொண்டவர்கள் எப்போதும் குறிக்கோளை எதிர் நோக்கியவர்களாகவே இருப்பார்கள். தங்களுடைய மிகவும் மதிப்பவர்களாக இருப்பார்கள். எதிலும் அவ்வளவு சீக்கிரம் திருப்தியடைய மாட்டார்கள். தங்களுடைய குறிக்கோளை அடைய மிக மூர்க்கத்தனமாக செயல்படுவார்கள். அதேசமயம் காதல், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்தும் நடப்பார்கள்.\nதங்களுடைய தோற்றம் முதல் அனைத்து செயல்பாடுகளிலும் பர்ஃபெக்டாக இருப்பார்கள். நிறைய விஷயங்களால் ஈர்க்கப்படும் இவர்கள் சில சமயங்களில் ஏற்கனவே செய்த சில விஷயங்களை மறந்து விட்டு மீண்டும் செய்து கொண்டிருப்பார்கள். இதற்குக் காரணம் இவர்கள் நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவது தான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nஜூன் மாதத்தில் பிறந்தவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களா நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nமொத்தமிருக்கும் 11 வகை கட்டைவிரல் ரேகையில் உங்கள் ரேகை என்ன அதோட சிறப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க...\nதுலாம் ராசிக்காரர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nமே மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன தெரியுமா\nஇந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க...\nஇராவணன் கூறும் பெண்களிடம் இருக்கும் இந்த மோசமான குணங்கள் பேரழிவை உண்டாக்குமாம�� தெரியுமா\nஉங்க ஆன்மாவுக்குனு தனி நிறம் இருக்கு தெரியுமா உங்க ஆன்மாவோட நிறம் என்னனு நீங்களே கண்டுபுடிங்க..\nநீங்க எந்த மாதம் பிறந்தீங்கனு சொல்லுங்க... உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற ஒரு ரகசியத்த சொல்றோம்...\nஇந்த கிழமையில பிறக்கறவங்க இப்படி பெரிய தலைவரா வருவாங்களாம்... நீங்க எப்ப பிறந்தீங்க...\nஉங்க பிறந்த தேதி படி இந்த தேதில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா உங்க வாழ்க்கை அவ்வளவுதானாம்..\nகடக ராசியில் பிறந்தவர்களை ஏன் ஆபத்தானவர்கள் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nRead more about: personality zodiac நிலைகள் ஜோதிடம் சுவாரஸ்யங்கள்\nMar 7, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nஇந்த மந்திரத்த தினம் சொன்னீங்கன்னா உங்க முகத்துலயும் இப்படி தேஜஸ் பொங்குமாம்...\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/gaja-storm-lottery-company-owner-martin-gives-rs-8-crore-towards-the-relief-fund-335348.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T05:01:46Z", "digest": "sha1:65AVHU7GCIMMOQ27KJCA4SSZ7IWQQHXP", "length": 19870, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கஜா புயல் நிவாரணம்.. 8 கோடி கொடுத்து உதவிய லாட்டரி அதிபர் மார்டின்! | Gaja Storm: Lottery company owner Martin gives Rs.8 crore towards the relief fund - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n14 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n21 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n23 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n57 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகஜா புயல் நிவாரணம்.. 8 கோடி கொடுத்து உதவிய லாட்டரி அதிபர் மார்டின்\nசென்னை: கஜா புயல் நிவாரணத் தொகையாக 5 கோடி பணம் மற்றும் 3 கோடிக்கு பொருள் கொடுத்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபரான மார்டின். அவரது மனைவி, லீமா ரோஸ், மகன் சார்லஸ் மார்டின், மருமகள் சிந்து சார்ல்ஸ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காசோலை வழங்கினர்.\nசாண்டியாகோ மார்டின் (58) ராமநாதபுரத்தில் பிறந்த இவர்தான் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது. வறுமையின் காரணமாக தனது 12வது வயதில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது தந்தையின் டீக்கடையில் வேலை பார்க்க துவங்கினார். பல வருடங்களுக்கு பின், கோவை பஸ் ஸ்டாண்ட் அருகே தனியாக ஒரு சிறிய கடையை துவங்கி அதில் லாட்டரி சீட்டுகளும் விற்க துவங்கினார்.\nஇப்படித் தான் துவங்கியது மார்டினின் லாட்டரி சாம்ராஜ்யம். தற்போது இவர் இந்திய லாட்டரி தொழிலில் முதன்மையானவர். இந்தியா முழுக்க பல்வேறு ஜாம்பவான்கள் இத்தொழிலின் மீது குறி வைத்தாலும், இதில் நிலைத்து நிற்பவர் மார்டின் மட்டுமே.\n2004-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக தனிமனித வருமான வரியான 50 கோடி ரூபாயை கட்டி அனைவரின் பார்வையையும் ஈர்த்தவர். ஜெயலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை விதித்த போது, இவர் தனது லாட்டரி தொழிலை வட மாநிலங்களை நோக்கி நகர்த்தினார்.\nஅங்கேயும் மார்டின் தனது தொழிலை நிலைநாட்டினார். தற்போது மார்டின் ஓமியோபதி மருத்துவமனை, அரைஸ் ஸ்டீல் மில், மார்டின் ஸ்பின்னிங் மில் என பல்வேறு நிறுவனங்களை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்யும் மார்டின் குரூப் ஆப் கம்பனிஸ் உடைய நிறுவனத் தலைவராக உருவெடுத்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் நெருக்கம் காட்டியதற்காக கைது, வழக்குகள் என்று பல மீடியாக்களின் பேசும் பொருளானார். பல கைது படலங்கள், விசாரணைகளையும் தாண்டி மார்டினின் பல்வேறு தொழில்கள் கொடி கட்டி பரப்பதாகவே பிசினஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nலாட்டரி என்கிற சர்ச்சைக்குரிய முத்திரை இவர் மீது இருந்தாலும், மக்கள் பேரிடர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக வைத்துள்ளார். 2015 சென்னை வெள்ளத்தின் போது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மக்களுக்கு நேரடியாகவே கொடுத்துள்ளார்.\nஅதே போல சமீபத்தில் ஏற்பட்ட கேரளா வெள்ளத்தின் போது 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நேரடியாக கொடுத்தது மட்டுமல்லாமல் 25 லட்சம் ருபாய் முதலமைச்சர் நிதிக்கு வழங்கினார்.\nதற்போது, டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கஜா புயலின் நிவாரணத்துக்காக 5 கோடி எனும் பெரும் தொகையை முதலமைச்சர் நிதி நிவாரணத்திற்கு கொடுத்தது மட்டுமல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனி மனிதனாக கஜா புயல் நிவாரணப் பங்களிப்பில் மார்டின் தான் முதலிடம் என்கிறார்கள்.\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu gaja rain floods சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம் கஜா புயல்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nகுடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/suriya-next-film-first-look-poster-released/", "date_download": "2019-06-16T04:51:35Z", "digest": "sha1:AMB52G4SRISSN4ABALI2EXAEQN7BBTAH", "length": 10169, "nlines": 150, "source_domain": "www.sathiyam.tv", "title": "சூர்யா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ! உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்! - Sathiyam TV", "raw_content": "\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் – ஈ.பி.எஸ்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (16/06/19)\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nமாலை நேர தலைப்புச் செய்திகள் – (15/06/19)\nStory of veerappan | வீரப்பனின் மறுபக்கம்\nStory of Vairamuthu | கவிபேரரசு வைரமுத்துவின் கதை |\nStory of Annie Besant | அன்னி பெசன்ட்னின் கதை\nHome Cinema சூர்யா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ\nசூர்யா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஹஎன்ஜிகே படம் மே 31-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.\nஇந்நிலையில், ���ூர்யாவின் 38-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது.\nஅதன்படி படத்திற்கு சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்துள்ளார்கள். சுதா கொங்காரா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.\nசூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\n அவர் தான் ராக் ஸ்டார் – சஸ்பென்ஸ் உடைத்த யுவன்\nநேர்கொண்ட பார்வை Trailer-ல் கவனிக்காத முக்கிய தகவல்கள்\nநடிகர் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தானாக வெளிவரும்-ராதாரவி | Radha Ravi | Vishal | Nadigar Sangam\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n “அபேஸ்” செய்யும் “முரட்டு திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/www-tamilsex-com/", "date_download": "2019-06-16T04:33:12Z", "digest": "sha1:46IU754K7OMYKQI3ZXMABHNRFD4EXQ34", "length": 4332, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "www.tamilsex.com - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nதிருமணம் ஆன புதிதில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்\nமுதலிரவுக்கு பின் ஏன் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் ஒரு பார்வை\nஉங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்\nசுன்னத்து செய்வதால் கட்டில் உறவு மேன்படுகிறதா \nதினமும் இரவு இத மட்டும் சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க..\nஉங்கள் கட்டில் அறையில் துள்ளிக்குதிக்கும் இன்பம் வேண்டுமா\nநீங்கள் அதிகாலையில் சுயஇன்பம் அனுபவித்தால் உண்டாகும் நன்மைகள்\nஆண்களின் அந்தரங்க கட்டிலில் மிஸ்பண்னும் சில விஷயங்கள்\n40+வயதிலும் கட்டில் உறவை ஆனந்தமாக அனுபவிக்க செய்யவேண்டியது\nஉங்களை பக்குவமடைய செய்யும் தாம்பத்திய வாழ்க்கை\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/07/blog-post_17.html", "date_download": "2019-06-16T05:43:11Z", "digest": "sha1:MG4OWBDX75ZUSSXBQRDPC5P5J6KFZDKZ", "length": 6147, "nlines": 53, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: மார்க்க விஷயத்தில் கவனமின்றி இருத்தல் மனிதனுக்கே கேடு!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nமார்க்க விஷயத்தில் கவனமின்றி இருத்தல் மனிதனுக்கே கேடு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -227\nநிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ – அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ – அது அவருக்கே கேடாகும். ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ – அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ – அது அவருக்கே கேடாகும். ‘நான் உங்களைக் காப்பவன் அல்ல’ (என்று நபியே\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nஷஹீத் அந்தஸ்தை வேண்டுவதன் சிறப்பு…\nதினம் ஒரு ஹதீஸ் - 130 “யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்...\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nதினம் ஒரு ஹதீஸ்-28 வித்ருத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் ருகூவிற்கு முன்போ அல்லது ருகூவிற்கு பின்போ ஓத வேண்டிய துஆவின் பெயரே குனூத் எனப்பட...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்��வர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/category/news/page/4/", "date_download": "2019-06-16T06:31:35Z", "digest": "sha1:F566XMCNASXG3Z7KPGGDVEYR5RYVCZTR", "length": 4869, "nlines": 46, "source_domain": "www.nikkilnews.com", "title": "News | Nikkil News | Page 4 Nikkil News 23", "raw_content": "\nதமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nJune 6, 2019\tComments Off on தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nரோகித் ஷர்மா சதம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nJune 6, 2019\tComments Off on ரோகித் ஷர்மா சதம் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி\nJune 5, 2019\tComments Off on தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி\nரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nJune 5, 2019\tComments Off on ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nJune 5, 2019\tComments Off on ரமலான் பண்டிகை; இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nJune 4, 2019\tComments Off on நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nநான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன் – மீராமிதுன்\nJune 4, 2019\tComments Off on நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன் – மீராமிதுன்\nகனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட தேர்வு\nJune 2, 2019\tComments Off on கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட தேர்வு\nகாஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nJune 2, 2019\tComments Off on காஞ்சனா ஹந்தி ரீமேக் தயாரிப்பாளர் தந்த மரியாதை மீண்டும் இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்\nஎழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் – நடிகர் ஜெய்வந்த்\nJune 1, 2019\tComments Off on எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 50 காவலர்களுக்கு கூலிங்கிளாஸ் – நடிகர் ஜெய்வந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kakki-sattai-sivakarthikeyan-26-02-1515604.htm", "date_download": "2019-06-16T04:59:44Z", "digest": "sha1:PRMLP7JUHPZONERW2GM2GIX5ZRAOUFG3", "length": 10199, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "அதிக எதிர்பார்ப்பில் \\'காக்சி சட்டை\\'... ? - Kakki SattaiSivakarthikeyan - காக்சி சட்டை | Tamilstar.com |", "raw_content": "\nஅதிக எதிர்பார்ப்பில் 'காக்சி சட்டை'... \nதீபாவளிக்கு 'கத்தி', டிசம்பரில் 'லிங்கா', பொங்கலுக்கு 'ஐ', பிப்ரவரி ஆரம்பத்தில் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களாக அமைந்தன.\nஅந்த வரிசையில் தற்போது பிப்ரவரி கடைசியில் 'காக்கி சட்டை' படம் இருப்பதாக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பதும், சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மார்க்கெட் நிலவரமும் அதற்குக் காரணமாக அமைந்துள்ளன.\n'காக்கி சட்டை' படம் எப்போதோ முடிந்து தயாராக இருந்தாலும் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் வெளியான பிறகே படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்கள்.\nஅதனால்தான் 'அனேகன்' படம் வெளிவந்த பிறகு இரண்டு வாரங்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 400 திரையரங்குகளிலும் மற்ற இடங்களில் சுமார் 300 திரையரங்குகளிலும் 'காக்கி சட்டை' வெளியாக உள்ளதாம்.\nஅதனால் சமீப காலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களின் வரிசையிலும் இந்தப் படம் இடம் பிடித்துவிட்டது என்கிறார்கள். “கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால்\" ஆகிய படங்களின் முதல் நாள் அல்லது முதல் வாரக் கடைசி வசூலை 'காக்கி சட்டை' எட்டிப் பிடிக்குமா என்தே கோலிவுட் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅப்படி நடக்கும் பட்சத்தில் அந்த வரிசை நடிகர்களின் வியாபார வட்டத்தில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்து விடுவாராம். தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தை மிஞ்சும் வசூல் கண்டிப்பாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.\nஇதனிடையே சிவகார��த்திகேயன் நடித்து அடுத்து வெளியாக உள்ள 'ரஜினி முருகன்' பட வியாபாரம் இப்போதே பல கோடிகளுக்கு முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.\nஅதனால், 'காக்கி சட்டை' படத்தின் ரிசல்ட் எந்தவிதத்திலும் 'ரஜினி முருகன்' படத்தின் வியாபாரத்தை பாதிக்க வாய்ப்பேயில்லையாம். இருந்தாலும் 'காக்கி சட்டை' சிவகார்த்திகேயனுக்கு கரெக்ட் ஆக ஃபிட் ஆகிவிட்டால் வசூலைக் குவித்துவிடும் என்றுதான் எதிர்பார்ப்பு உள்ளதாம்.\n▪ காக்கி சட்டை 50 கோடி வசூல் \n▪ வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை\n▪ \\'காக்கி சட்டை\\' ரிலீஸ் தேதி சரியா...\n▪ தனுஷ் படத்திற்கு நிகராக காக்கிசட்டை முதல் நாள் வசூல்\n▪ காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ\n▪ 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் காக்கி சட்டை\n▪ கள்ளபடத்தின் இசையை வெளியிட்டார் விஷால்\n▪ காக்கி சட்டை டைட்டிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு\n▪ கோவை ஏரியாவில் 50 திரையரங்குகளில் காக்கி சட்டை\n▪ விஷால் படத்தை இயக்கும் காக்கி சட்டை இயக்குநர்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31761", "date_download": "2019-06-16T04:54:00Z", "digest": "sha1:7T5JJKAJPKPGGOTH23LR4ILMYJO2BDVF", "length": 14409, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "அரசு விற்பனை செய்த நிலத�", "raw_content": "\nஅரசு விற்பனை செய்த நிலத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை- மு.க.ஸ்டாலின் புகாருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்\nசட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை திருவான்மியூரில் தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து பேசினார்.\nஅப்போது அவர், “ஸ்ரீ ராமச்சந்திரா அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட 7.44 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.405 கோடியாகும். அவர்கள் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக ரூ.33 கோடிக்கு விலை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி அங்கு திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது” என்றார்.\nஅதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு, 16-7-2014 அன்று 7.44 ஏக்கர் நிலத்திற்கு, கிரவுண்ட் ஒன்றுக்கு ரூ.6 லட்சத்து ஆயிரத்து 320 விலையில் விற்பனை பத்திரம் வழங்கப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும்போது வாரிய விதிகளின்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நில பயன்பாட்டின்படி ஸ்ரீ ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை நிலத்தினை பயன்படுத்த வேண்டும். அதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅ.தி.மு.க.வை பொறுத்தவரையில் நாங்கள் வெளிப் படைத் தன்மையாக ஆட்சி செய்துகொண்டு வருகின்றோம். இதில் எந்த விதமான அதிகாரத் துஷ்பிரயோகமும் இல்லை. 1998-ம் ஆண்டு இதற்கு விதை போட்டவர்களே நீங்கள்தான். அனுமதி கொடுத்தீர்கள், பொது நிறுவனங்கள் குழுவில் நீங்கள் அங்கீகாரம் அளித்திருக்கின்றீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நீங்கள் உறுப்பினராக வந்து எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை.\nநிலம் எந்த நோக்கத்திற்காக வழங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து மாறுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிய முறையில் விசாரிக்கப்படும். விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.\nமேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் வேலைச்சுமை இருந்துக்......Read More\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண...\nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற......Read More\nவடமராட்சி கிழக்கு பிரதேச ஒரு��்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை......Read More\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில்...\nஇலங்கையின் முதலாவது செய்மதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில்......Read More\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது......Read More\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் -...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன்......Read More\nகுடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன்......Read More\nஇலஞ்சப் பணத்தினால் சீர் செய்யப்பட்ட...\nவவுனியாவினை பூர்வீகமாக கொண்டவர்கள் மற்றும் வவுனியாவை நீண்ட காலமாக சொந்த......Read More\nவடதமிழீழம்:வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்பவர்கள் துவிச்சக்கரவண்டி......Read More\nரயிலுடன் மோதுண்டு தாயும் இரு...\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் ரயிலுடன் மோதுண்டு தாயும் இரண்டு......Read More\nசஹ்ரானின் சகா மில்ஹான் நான்காம்...\nஉயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்......Read More\nவடகிழக்கு மாகாணங்களில் இந்துக்களுக்கும் பௌத்தா்களுக்கும் இடையில்......Read More\nமோட்டார் சைக்கிளிற்கு தீ வைத்த...\nகொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில்......Read More\nமேலும் இரு தற்கொலை பயிற்சி...\nசஹ்ரானின் குழுவில் தற்கொலைதாரிகளாக மாறுவதற்கு திடசங்கற்பம்......Read More\nமொஹமட் மில்ஹானுக்கு வவுனதீவு பொலிஸ்...\nமத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து......Read More\nவடக்கில் யுத்தகாலத்தில் பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம்......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமலை மாவட்டம் எப்போதும் கொதி......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3189:2008-08-24-17-31-06&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-06-16T04:55:55Z", "digest": "sha1:DEQA7KTYFCSB4KC7TMEMBYRNM624RLM4", "length": 4760, "nlines": 107, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெற்றோர் ஆவல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பெற்றோர் ஆவல்\nதுன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ\nவன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்\nவாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ\nஅன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்\nஅறமி தென்றும்யாம் மறமி தென்றுமே\nஅறிகி லாத போது -- யாம்\nஅறிகி லாத போது -- தமிழ்\nஇறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்\nபுறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே\nபுலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்\nபுலவர் கண்ட நூலின் -- நல்\nதிறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14199", "date_download": "2019-06-16T04:48:17Z", "digest": "sha1:64V3TY2FT5BJGNYDG5B2ZE2RARFWK6O5", "length": 10324, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "கொழும்பு விமான படைவீரர் மர்மமான முறையில் சாவு! தீவிர விசாரனை ஆரம்பம் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\nகொழும்பு விமான படைவீரர் மர்மமான முறையில் சாவு\nஇரத்மலானை விமானப்படை முகாமில் விமானப்படை வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை விமானப்படையினரும் மவுன்ட்லவேனியா பொலிஸாரும் இருவேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகடந்த 29 ம் திகதி பிரதீப்குமார ஜயலத் என்ற 20 வயது விமானப்படை வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇவரது மரணம் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nபிறப்பிக்கும் இறப்பிற்கும் இடையில் எப்படி இருக்கவேண்டும் மனிதன்\nபீரதீப்குமார ஜயலத்தின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஅவர் தன்னை விமானப்படை முகாமை சேர்ந்த மற்றொரு நபர் தொடர்ந்து தொந்தரவு செய்துவருகின்றார் என உறவினர்களிடம் முறையிட்டுள்ளார்.\n29 அதிகாலை தனது தாயுடன் தொடர்புகொண்டு தன்னை அழைத்துச்செல்லுமாறு அவர் கேட்டுள்ளார்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/22/govt-raise-pension-widow-old-divyangs-rs-1000-013232.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:03:12Z", "digest": "sha1:CBUISG2WDCAIZKVEY24CZFAR77HLOFRV", "length": 30390, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட் 2019-20: வணிகர்கள், முதியோர், பெண்கள், ஒட்டுக்களை கவர சலுகைகளை அறிவிக்க பாஜக அரசு திட்டம் | Govt to raise pension for widow, old and divyangs to Rs 1000 - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட் 2019-20: வணிகர்கள், முதியோர், பெண்கள், ஒட்டுக்களை கவர சலுகைகளை அறிவிக்க பாஜக அரசு திட்டம்\nபட்ஜெட் 2019-20: வணிகர்கள், முதியோர், பெண்கள், ஒட்டுக்களை கவர சலுகைகளை அறிவிக்க பாஜக அரசு திட்டம்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம்\n16 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\n24 hrs ago 18 கிராம் தங்கத்துக்கு ஒரு இந்தியா பாக் World cup போட்டி டிக்கெட்டா\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடெல்லி: ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது, இதை ரூ.800 ஆக உயர்த்தப்பட உள்ளது. 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.\nலோக்சபா தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கடன் வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம்.\nஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருகிறது.\nநாட்டில் உள்ள ஏழை முதியோர்கள்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் மாத உதவித் தொகையை உயர்த்த மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மத்திய நிதி அமைச்சகத்திடம் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nலோக்சபா தேர்தலில் முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் வாக்குகளைக் கவர்வதற்காக இதுபோன்ற சலுகைகளை அறிவிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போது ஏழை முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வருகிறது, இதை ரூ.800 ஆக உயர்த்தப்பட உள்ளது. 80 வயதுக்குட்பட்ட முதியோருக்கு மாத ஓய்வூதியம் ரூ.500 வழங்கப்பட்டுவரும் நிலையில் இது ரூ.1200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டால், அதன்பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கோரப்படும்.\nமத்திய அரசின் உதவித்தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய சமூக உதவித்தொகை திட்டத்துக்கு நடப்பு ஆண்டில் ரூ.9,975 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 3 கோடி மக்கள் பயன் பெறுகிறார்கள். இதில் 80 லட்சம் விதவைகள், 10 லட்சம் மாற்றுத்திறனாளிகள், 2.20 கோடி ஏழை முதியோர்கள் அடக்கம்.\nரூ.30 ஆயிரம் கோடி செலவு\nஇந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது அரசுக்குக் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அரசு உதவித்தொகை, மாநில அரசுகளின் உதவித்தொகை ஆகியவற்றை இணைத்து வழங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. அது தொடர்பாக கள ஆய்வுகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில் 5 மாநிலத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை வேகப்படுத்தி, கிராமப்புற மக்களைக் கவர உதவித்தொகை உயர்த்தப்பட உள்ளது.\nலோக்சபா தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் கவர்வதற்காக ஏராளமான திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக வட்டி தள்ளுபடி, வருவாய் தரும் திட்டம், கடன் அளிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம்.\nசிறிய கடை உரிமையாளர்களுக்கு கடன்\nஆண்டுக்கு 50 லட்சத்துக்குக் குறைவாக விற்று முதல் செய்துவரும் சிறிய கடை உரிமையாளர்கள், வர்த்தகர்களுக்கு எளிய முறையில் கடன்வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை விற்று முதல் வைத்துள்ள வர்த்தகர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இலவச விபத்துக்காப்பீடு வசதி அளிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.\nசிறிய கடை வைத்திருப்போர், வர்த்தகர்கள் ஆகியோர் தங்களுக்குத் தேவையான விபத்து காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது அவர்களுக்குத் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தையும் பரிச��லித்து வருகிறது. இந்த அறிவிப்புகள் வரும் இடைக்கால பட்ஜெட்டில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசில் பதிவு செய்துள்ள வர்த்தகர்கள் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து ஓய்வில் இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம், பெண் வர்த்தகர்கள் வங்கியில் கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தும் போது வட்டியில் தள்ளுபடி அளித்தல் போன்ற திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்\nபொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட வங்கிகள் இணைப்பு அவசியம் - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது\nபட்ஜெட் 2019-20 : ஐடியா சொல்லுங்க... செயல்படுத்துறோம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகண்ணில் பயம் தெரியுதே.. ஆனால் யார் கண்ணில் என்று சொல்லாம விட்டுட்டீங்களே ராஜா சார்\nபட்ஜெட் 2019: பட்ஜெட்டின் பாசிட்டிவ், நெகட்டிவ் இதுதாங்க\nமத்திய பட்ஜெட்டில் அதிரடி.. மாதச்சம்பளதாரர்கள், விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. பியூஷ் கோயல் சலுகை மழை\nபட்ஜெட் 2019: மோடி செம குஷி .. மேசைகளை தட்டித் தட்டி ரசித்தார்\nகருப்பு சட்டை அணிந்து பட்ஜெட்டை எதிர்க்கும் எம்பிக்கள்..\nபியுஷ் கோயலின் பட்ஜெட் 2019-ஐ வடிவமைத்த அவர்கள்... இவர்கள் தான்..\nBudget 2019: இந்த பட்ஜெட்டில், வருமான வரி சார்ந்த ஐந்து முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாமாம்..\nநடுத்தர மக்கள் பட்ஜெட் 2019-ல் என்ன எதிர்பார்க்கிறார்கள்..\nஜிஎஸ்டி குழுவின் முடிவால் சிறு தொழில்கள் என்ன ஆகும்..\nகுழந்தை பள்ளிக்கு சென்றால் தாய்க்கு ரூ.15,000.. கலக்கும் அதிரடி திட்டங்கள்.. அசத்தும் ஜெகன் மோகன்\nநாள் முழுக்க பயன்படுத்தினாலும் ரூ.391தான்... யாரும் வராவிட்டால் பட்டினிதான் - பாலியல் தொழிலாளி\nபட்ஜெட் 2019-20: ஐடியா கொடுக்க வாங்க... ஆலோசனைக்கூட்டத்திற்கு அழைக்கும் நிர்மலா சீதாராமன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:41:38Z", "digest": "sha1:LTJ2RLOAN5227AFPFQFSGYTWZWBDBHQ4", "length": 12718, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஸ்பைஸ் ஜெட் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nசியோல்: இதுவரை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 22 விமானங்களை வாங்கி இருக்கிறோம். சுமார் 1,000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறோம். இனியும் சுமார் 2,000 ஜெட் ஏ...\nJet Airways விமானிகளை அவமானப்படுத்திய Spice Jet.. பரிதாபத்துல வேலை கொடுக்குறோம் பாத்துக்க..\nJet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் நிறுவனத்தை எப்படி இயக்குவது என முழி பிதுங்கிக் கொண்டி...\n26 புதிய விமானங்களோடு களம் இறங்கும் ஸ்பைஸ் ஜெட்..\nடெல்லி: Jet Airways நிறுவனத்தின் நிதி நெருக்கடியால் ஒரு பக்கம் நிறுவனத்தை எப்படி இயக்குவது என தவித...\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nடெல்லி: ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதால் வேலையிழந்து தவிக்கும் அ...\n“விமானிகளை ஐபிஎல் ஸ்கோர்களை அறிவிக்கச் சொல்லும் ஸ்பைஸ் ஜெட்” மறுக்கும் விமானிகள்..\nமும்பை: ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் தன் பயணிகளுக்கு ஐபிஎல் ஸ்கோர்களை தொடர்ந்து அப்டேட் ச...\nஜெட் ஏர்வேஸ்-ன் லீஸ் விமானங்களை முன் வந்து லீஸுக்கு எடுக்கும் ஸ்பைஸ் ஜெட்..\nடெல்லி: இந்தியாவில் இனி விமான பயணச் சீட்டுகளின் விலை நிலையாக இருக்க ஒரு வழியைக் கண்டு பிடித்...\nஜெட் ஏர்வேஸ் விமானிகளுக்கு போனஸ் உண்டு, இண்டிகோ விமானிகளுக்கு\nமும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் போது தன் வ...\n Boeing-ஆல் ஸ்பைஸ் ஜெட்டுக்கு வந்த சோதனை..\nடெல்லி: எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று எத்தியோப்பியாவின் அடிஸபாபாவில் இருந்து கெ...\nஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்.. 699 ரூபாயில் விமானப் பயணம்..\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதன் கிழமை மெகா மான்சூன் சேல் என்ற பெயரில் 699 ரூபாய்க்கு விமான டிக்கெட்...\n777 ரூபாயில் விமானப் பயணம்.. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்கள்..\nபட்ஜெட் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பஸ் ஜெட் நிறுவனம் 777 ரூபாயி��் 'லக்கி 7 சேல்' ...\nஸ்பைஸ்ஜெட்டில் மட்டும் இல்லை இண்டிகோ விமானத்திலும் 737 ரூபாய்க்கு பயணம் செய்யலாம்..\nஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சலுகை விலை கட்டணமாக 737 விமான டிக்கெட் விலையை அறிவித்ததை அடுத்து இண்டிகோ ...\n888 ரூபாய் முதல் பயணம் செய்யலாம்: பயணிகளை கவர விமான நிறுவனங்களின் அதிரடி சலுகைகள்..\nசென்னை: விழாக் கால சலுகை, வருட கடைசி விற்பனை என விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kanaa-movie-savaal-video-song-released/", "date_download": "2019-06-16T05:55:25Z", "digest": "sha1:MG2RD2BNOABKQ5RW3HROIXEV2FYEUOVF", "length": 10590, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kanaa movie savaal video song released - சிவகார்த்திகேயனுக்காகவே இந்த பாடலை பார்க்கலாம்... சவால் பாடல் வீடியோ", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nசிவகார்த்திகேயனுக்காகவே இந்த பாடலை பார்க்கலாம்... சவால் பாடல் வீடியோ\nசில மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் இடம்பெற்றுள்ள சவால் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\nகடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சீதக்காதி, மாரி 2, அடங்க மறு, கனா, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6 படங்கள் வெளியானது. இந்த 6 படங்களில் 4 படங்கள் வசூலில் மண்ணை கவ்வ, கனா மற்றும் அடங்க மறு படமே ஹிட் அடித்தது.\nசவால் பாடல் வீடியோ ரிலீஸ்\nபெண்கள் கிரிக்கெட் அணி வெற்றியை கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் இடம்பெற்றுள்ள சவால் பாடல் வீடியோவை படக்கூழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nகுறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் பயிற்சி எடுப்பது போலவும், சிவகார்த்திகேயன் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் காட்சிகள் பலரும் கவர்ந்துள்ளது. இப்பாடல் வீடியோ வெளியான சில மணி நேரத்திலேயே ஒரு லட்சத்து 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.\nNNOR Review: க்ளைமேக்ஸுக்காக இவ்ளோ பொறுமை காக்கணுமா\nதுருவ் விக்ரமின் ‘ஆதித்ய வர்மா’ டீசர் தேதி அறிவிப்பு\nபிரபாஸ் ரசிகர்களின் இத்தனை ஆண்டுகள் தவம்.. உலக தரத்தில் வெளியானது சாஹோ மிரட்டல் டீசர்\nகார்த்தியின் ‘கைதி’ எப்போது விடுதலை\nஉதயநிதி படத்தில் தமிழுக்கு ரீ எண்ட்ரியாகும் பூமிகா\n’வதந்திகளை பரப்பாதீர், கிரேஸி மோகன் மரணம் இயற்கையானது தான்’ – மாது பாலாஜி\nஉலகின் மிகச்சிறந்த ஹனிமூன் லொகேஷனில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nஅநீதிக்கு எதிராக குரல் கொடுத்த கிரிஷ் கர்நாட் நிரந்தர ஓய்வு பெற்றார்\nபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுதான் பிரதமருக்கு முக்கியமா\nபாஜக.வின் அடையாள அரசியல் சூழ்ச்சி\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nநம்மாளுங்க தான் சி.எஸ்.கே. மேட்ச் நடந்தாலே ரெய்ன் ரெய்ன் கோ அவே பாட்டு பாடுறவங்க ஆச்சே\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amit-shah-may-run-for-the-top-post-if-nda-gets-less-than-majority-350861.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T05:11:53Z", "digest": "sha1:ECUCK65J7B6Y56JCL6QC3ACP5SSZTOJG", "length": 20674, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா? | Amit Shah may run for the top post, if NDA gets less than majority - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 min ago மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\n17 min ago சென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\n22 min ago அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\n31 min ago டிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nSports மதம் பற்றி பேசிய பாக். வீரர்... கரண்டியால் குத்த முயன்ற இந்திய வீரர்... கரண்டியால் குத்த முயன்ற இந்திய வீரர்...\nAutomobiles சேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...\nMovies தூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குடுக்கறதா... ஐயோடா....\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nTechnology தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா\nபிரஸ் மீட்டில் வந்த சிக்னல்... பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா\nடெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவில் பிரதமர் மோடியை விட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.\nலோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இன்று கடைசி கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு பின் பாஜகவில் பிரதமர் மோடிக்கு பதில் வேறு ஒரு நபர் முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இதற்கான திட்டங்களில் பாஜக ஏற்கனவே இறங்கிவிட்டது.\nகொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம்.. எடுப்பதற்கு அல்ல.. கேதார்நாத்தில் மோடி திடீர் பிரஸ்மீட்\nலோக்சபா தேர்தலுக்கு பின் மோடியை ஓரங்கட்ட பாஜக முயல்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பாஜக மீது இருக்கும் விமர்சனங்களுக்கு மோடியை காரணம் காட்டலாம். அவரை காரணம் காட்டி கட்சி மீது இருக்கும் குறைகளை மறைக்கலாம் என்று பாஜக நினைப்பதாக தெரிகிறது. அத்வானி போல மோடியின் நிலை மாறலாம் என்கிறார்கள்.\nஇந்த நிலையில்தான் பாஜகவில் நிதின் கட்கரி முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தது. நிதின் ஆர்எஸ்எஸ் நபர். இவருக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு பெரிய அளவில் இருக்கிறது. இந்த நிலையில் அவர் மோடிக்கு பதில் கட்சியில் முன்னிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக நிறைய தகவல்கள் வந்தது. நிதின் கட்கரி பேசிய சில விஷயங்களும் அதையே உணர்த்தியது.\nஆனால் பாஜக இதைவிட இன்னும் வலிமையான தலைவர் ஒருவரை தேடுவதாக கூறுகிறார்கள். ஆட்சி அனுபவம் மட்டுமில்லாமல், கட்சியை, கூட்டணியை வழிநடத்தும் அனுபவமும் இருக்க வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க அந்த அனுபவம் அவசியம். அதனால் நிதின் கட்கரிக்கு பதில் வேறு ஒரு நபரை பிரதமராக முன்னிறுத்த வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.\nஇந்த நிலையில்தான், அமித் ஷாவை முன்னிறுத்த பாஜக முயல்வதாக தெரிவிக்கிறார்கள். அமித் ஷா எப்போதும் தேர்தலில் நிற்பதில் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனால் அவரே தற்போது காந்தி நகரில் போட்டியிடுகிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து அமித் ஷா களமிறங்கி இருப்பதாக தெரிவிக்கிறார்கள். பாஜகவில் விரைவில் முக்கிய மாற்றம் வர போகிறது என்கிறார்கள்.\nமோடிக்கு எதிராக அமித் ஷா தொடங்கி பாஜகவின் அனைத்து தலைவர்களும் இருப்பதாக கூறுகிறார்கள். மோடியை விட தனக்குத்தான் அதிகமாக தெரியும் என்பதை உணர்த்தவே மோடியை வைத்து செய்தியாளர்களை அமித் ஷா சந்தித்தார். மோடியை ஒரு படி கீழே காட்டிவிட்டு, அமித் ஷாவை எல்லாம் தெரிந்தவர் என்பது போல காட்டியதும் இதற்காகத்தான் என்கிறார்கள். அந்த பிரஸ் மீட் மொத்தமும் இதை நினைவில் கொண்டே நடத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்கள்.\nஅமித் ஷா பின்வரும் திட்டங்களை தேர்தலுக்கு பின் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.\n1. அமித் ஷா தன்னையே பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தலாம்.\n2. பாஜகவில் இருக்கும் வேறு ஒரு தலைவரை அமித் ஷா முன்னிறுத்த முயலலாம்.\n3. தனக்கு இருக்கும் சக்தியை வைத்து, மோடியை மீண்டும் பிரதமராக்க முயலலாம், என்கிறார்கள். ஆனால் கடைசி ஆப்ஷன் நடப்பது கஷ்டம்தான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி.. டெல்லியில் அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு.. எல்லாம் இதற்குத்தான்\nடெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்\nஒரு தடவைக்கு 50 புடவை... சென்னையில் திருட்டு டெல்லியில் ஜவுளிக்கடை - பகீர் திருடர்கள்\nடெல்லி அரசின் அறிவிப்பு .. 'ஆபத்தான முன்னுதாரணம்'.. பிரதமர் மோடிக்கு மெட்ரோமேன் ஸ்ரீதரன் கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi amit shah bjp நரேந்திர மோடி பாஜக அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/277-rise-rape-cases-capital-delhi-5-yrs-289736.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T05:04:04Z", "digest": "sha1:P5AKDYIBKNHEM7MQQ3RXF5XZZRSLHZ7Q", "length": 20722, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் 5 ஆண்டில் 227% அதிகரித்த பாலியல் பலாத்காரங்கள்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் | 277% rise in rape cases in capital Delhi in 5 yrs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n17 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n23 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n26 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n59 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nடெல்லியில் 5 ஆண்டில் 227% அதிகரித்த பாலியல் பலாத்காரங்கள்... ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்\nடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில், தலைநகர் டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளதாக டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டு அதிர வைத்துள்ளது.\nடெல்லியில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நிர்பயா என்ற 23 வயது மருத்துவ மாணவி, கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டு பலியானார்.\nஇந்த அதிர்ச்சி தரும் கொடூர சம்பவத்துக்குப் பின் நாட்டில் பலாத்கார குற்ற வழக்குகளின் பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்��ை. அதிலும் குறிப்பாக டெல்லியில் கடந்த 2011ம் ஆண்டு 572 பலாத்கார புகார் பதியப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2016ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக, 2,155 குற்றச் செயல்களாக அதிகரித்துள்ளது கவலை தரக்கூடியதாக உள்ளது.\nநிர்பயா தாக்குதல் நடந்த 2012ம் ஆண்டு பலாத்கார குற்றச் சம்பவங்கள் 132 சதவீதம் அதிகரித்திருந்தது. அதன்பின் ஆண்டுதோறும் அதன் எண்ணிக்கை 32 சதவீதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n2013ம் ஆண்டு பாலியல் குற்ற வழக்கின் எண்ணிக்கை 1,636 ஆக இருந்தது. பின் அது உயர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு 2,155ஐ தொட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் மட்டும் 836 புகார்கள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n48 மணி நேரத்தில் 5 பாலியல் குற்றங்கள்\nபெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த ஆண்டு மட்டும் 4,165 வழக்குகள் பதிவாகின. இது 2012ம் ஆண்டில் இருந்த 727 எண்ணிக்கையை காட்டிலும் 473 சதவீதம் கூடுதலாகும். அதே போல, கடந்த ஜூன் மாதத்தில் 48 மணி நேரத்துக்குள் 5 பலாத்கார சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன.\nமத்திய அரசின் அறிவுரை மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறும் காவலர்களுக்கு கடும் தண்டனை என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு போலீசார் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதிக புகார்கள் வந்தாலும் அவற்றின்மீது போலீசார் நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள்.\nடெல்லி சமூக ஆர்வலர், ஆனந்த் குமார் அஸ்தானா செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், 'பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றப் புகார்கள் அதிகளவில் , போலீசாரால் பதிவு செய்யப்படுகிறது. இது முன்பு இல்லாத நடவடிக்கை.\nகடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, குற்றவியல் சட்டத் திருத்தத்தில் புதிதாக விதி சேர்க்கப்பட்டது. அதில், பெண் போலீஸ் அதிகாரிகள் முன்பதிவு செய்யப்படும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத காவலர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nகுற்றங்கள் நடக்காத நிலை வேண்டும்\nதலைநகர் டெல்லியில் உள்ள நிலையே இப்படி என்றால் நாட்டின் குக்கிராமங்கள் மற்றும் நகரங்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலியல் குற்றங்களே நடக்காத நிலை வரவேண்டும் . அதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய உருப்படியான கலாசார நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/poor-husband-and-brutal-wife-346815.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-16T05:50:54Z", "digest": "sha1:XEGBPNDTG6BEMUFE5PREGF7Q5VPNXWKC", "length": 15224, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே! | Poor husband and brutal wife - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n24 min ago குவைத்தில் பதிவானதா உலகின் உச்சபட்ச வெப்பநிலை. என்ன சொல்கிறது சர்வதேச வானிலை மையம்\n28 min ago மோடியின் பிறந்த நாளில் 'மாப்பிள்ளையாகும்' மகிந்த ராஜபக்சே மகன்\n1 hr ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n1 hr ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nTechnology சேன்யோ நெபுலா சீரிஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவிகள்.\nSports சாஸ்திரிக்கு குட் பை.. இந்திய அணியை வழிநடத்தும் தோனி.. ஓய்விற்கு பின் தரப்போகும் இன்ப அதிர்ச்சி\nFinance நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅங்க சுத்தி இங்க சுத்தி புருஷனுக்கே சூடு வைக்கறதா.. இப்படி துரத்தறாளே\nசென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ஒருத்தருக்கு ஒருத்தர் சூடு வைக்கும் வைபவம் இன்னும் நின்ன பாடில்லை. கல்யாண வைபோகம் நடக்குதோ இல்லையோ, கலவர வைபோகம் நல்லாவே நடக்குது.\nமுதல்ல முதல் சம்பந்திக்கு ரெண்டாவது சம்பந்தி கரண்டி காம்பு சூடு வச்சாங்களா... பதிலுக்கு ரெண்டாவது சம்பந்திக்கு முதல் சம்பந்தி தோசைக்கல்லு சூடு வச்சு, பின்னாடி வடிவேலு கூடை கட்டிக்கிட்ட மாதிரி இவங்க நைட்டிக்குள்ள டயர் போட்டுக்கிட்டு சுத்தினாங்களா...\nஅப்பவும் பழி வாங்கற ஆத்திரம் தீராம பயித்தியம்ங்க கிட்ட ஆஸ்பத்திரிக்கே போற மாதிரி முதல் சம்பந்தி ரெண்டாவது சம்பதியை மாட்டி விட்டாங்க. அதுக்கு ரெண்டாவது சம்பந்தியோட மாப்பிள்ளை கேலி பண்ணிட்டாராம்.\nஆஹா.. இடைவெளி குறைஞ்சு நெருங்க ஆரம்பிச்சிருச்சுகளே.. அப்ப அடுத்து \"அது\" தானா\nசரி மாப்பிள்ளைக்கு சூடு வைக்கணும்னு முதல் சம்பந்தி மாதிரியே பொண்ணு கூட சேர்ந்து தோசைக்கல்லை வச்சு சூடு வைக்க பிளான் பண்றாங்க ரெண்டாவது சம்ப���்தி. மாப்பிள்ளை தன்னை அறியாமலே உஷாரா இருந்து, அந்த இடத்துல பொண்டாட்டியை ரெண்டாவது சம்பந்தி பொண்ணையே உட்கார வச்சுடறார்.\nபாவம் பொண்டாட்டி சூடு வாங்கிட்டாளேன்னு மனுஷன் கவலையில இருக்க, அப்பயும் அடங்காத மாமியாரும், பொண்டாட்டியும் சேர்ந்துக்கிட்டு, கொள்ளிக்கட்டையில சூடு வைக்க புருஷனை துரத்தறாங்க. தனக்கு தோசைக்கல்லு சூடு பட்டும், புருஷனுக்கு சூடு போடணும்னு ஓடறா பொண்டாட்டி.\nநல்லதொரு குடும்பம் கல்யாண வீடு குடும்பம் மாதிரி இருக்கணும்.. நடக்கட்டும் நடக்கட்டும் இப்படியான வைபோகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalyana veedu serial செய்திகள்\nரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...\nரோஜாவுக்கு அநியாயம் நடக்குதே கேட்பார் யாரும் இல்லையா\nகோபி ஏன் இன்னும் வரலே... இதெல்லாம் சீட்டிங் இல்லையா...\nகடைசியில ரோஜாவுக்கு இப்படி ஆகிப்போச்சே...\nஆடிய ஆட்டம் என்ன... கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...\nசும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...\nஒன் உமன் ஆர்மியா ரோஜா கலக்கறாளே... ஸ்..அப்பா உலக மகா வில்லி\nரோஜா மாதிரி பொண்ணு கிடைச்சா உங்களுக்கு ஓகேவா..\nஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\nகோபி ஃபேன்ஸ்... ஹஸ்கி.. வாய்ஸ்.. இன்னுமா புரியலை உங்களுக்கு..\nயார் மனசுலேர்ந்து யார் அவுட்.. யார் இன்... 2 சீரியல்... ஒய் பிளட்..சேம் பிளட்\nகையில நெய்யை வச்சுக்கிட்டு வெண்ணெய்க்கு அலையாத மாமு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalyana veedu serial sun tv serials television கல்யாண வீடு சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?q=video", "date_download": "2019-06-16T05:01:37Z", "digest": "sha1:PUMQUVR26VFLBSORWUU227AVKV55ZNLD", "length": 19285, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஷ்யா News in Tamil - ரஷ்யா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n75 அடி நீள ரயில்வே பாலத்தை இருந்த சுவடே இல்லாமல் மொத்தமாகத் திருடிச் சென்ற பலே திருடர்கள்..\nமாஸ்கோ: ரஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீள ரயில்வே பாலம் திடீரென காணாமல் போன சம்பவம் அனைவரையும்...\nரஷ்யாவில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை- வீடியோ\nரஷ்யாவில் கிராமம் ஒன்றில் மிகப���பெரிய ஓட்டை ஒன்று பூமியில் விழுந்து இருக்கிறது. இதுகுறித்த வீடியோக்கள்...\nவிண்ணில் ஏவிய 10 நொடியில் திக்.. நடுவானில் ராக்கெட்டில் விழுந்த இடி.. அடுத்து நடந்த ஷாக் நிகழ்வு\nமாஸ்கோ: ரஷ்யாவில் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றில் இடி விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்...\nவெனிசுலா பிரச்சினைக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\nவெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இதனால்...\nஅப்பாஸ் தாத்தா காலமானார்.. வயது 123\nமாஸ்கோ: உலகின் மிக வயதான ஆணாகக் கருதப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், தனது 123 வது வயத...\nரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nஇந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று...\nபூமியில் திடீரென்று விழுந்த மிகப்பெரிய ஓட்டை.. ரஷ்யாவில் நிகழ்ந்த பரபரப்பு.. அதிர்ச்சி வீடியோ\nமாஸ்கோ: ரஷ்யாவில் கிராமம் ஒன்றில் மிகப்பெரிய ஓட்டை ஒன்று பூமியில் விழுந்து இருக்கிறது. இதுக...\nஅது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது- வீடியோ\nகடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப்பாக ஏலியன்...\nமொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு\nமஸ்கோ: ரஷ்யா தங்களுக்கு என்று சொந்தமாக இணையத்தை உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது. இதன் ம...\nஉக்ரைன் ரஷ்யா இடையே முற்றிய மோதல், படைகள் குவிப்பு-வீடியோ\nஉக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் பெரிய போர் ஒன்று உருவாகும் நிலையில் உள்ளதாக உக்ரைன்...\n41 உயிர்களை பலி கொண்ட ரஷ்ய விமான விபத்திற்கான காரணம்.. விமானி திடுக் தகவல்\nமாஸ்கோ: மின்னல் தாக்கியதே ரஷ்ய விமான விபத்திற்கு காரணம் என அதன் விமானி தெரிவித்துள்ளார். ரஷ்...\nஇந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்கா எச்சரிக்கை- வீடியோ\nஇந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது....\nதீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ\nமாஸ்கோ: மாஸ்கோவில் தீவிபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து பயணி ஒருவரின் அலறல் சப்தம் கொண்...\nபலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்\n21வது ஃபிபா உலகக் கோப்பையை ரஷ்யா மிகச் சிறப்பாக நடத்தியுள்ளது. இதற்காக ரூ.1,750 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானம்,...\nநடப்பதே வேறு.. வெனிசுலா மீது கை வைக்க வேண்டாம்.. அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா\nமாஸ்கோ: வெனிசுலாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு...\n41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எரிபொருள்.. ஷாக்கிங் வீடியோ\nமாஸ்கோ: ரஷ்யாவில் ஏற்பட்ட விமானம் விபத்து குறித்த ஷாக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள...\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nமாஸ்கோ: ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 41 பேர் பலியானார்கள். இ...\nவித்தை காட்டிய போது விபரீதம்.. சர்க்கஸ் மாஸ்டரின் கழுத்தை இறுக்கிக் கொன்ற பெரிய பாம்பு\nமாஸ்கோ: ரஷ்யாவில் பாம்பை வைத்து வித்தை காட்டிய சர்க்கஸ் மாஸ்டர் ஒருவர், அதே பாம்பால் கழுத்து...\nரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\nமாஸ்கோ: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் - ஜாங்- ...\nவரலாற்றில் முதல் முறையாக ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் நாளை சந்திப்பு\nமாஸ்கோ: ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்...\nநரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது.. உத்தரவில் கையெழுத்திட்டார் புடின்\nமாஸ்கோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான 'புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில்' விர...\nமாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nடெல்லி: இந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்...\nசெம ட்விஸ்ட்.. பாகிஸ்தானை கைவிட்ட சீனா.. இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து கூட்டறிக்கை\nபீஜிங்: இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இணைந்து, வெளியிட்...\nரஷ்யாவிடமிருந்து அவசரமாக மிக் 29 ரக போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா\nடெல்லி: ரஷ்யாவிடமிருந்து அவசரமாக மிக் 29 (MiG 29), ஜெட் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய இந்���ிய வி...\nஅது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது.. மர்மம் விலக தொடங்கும் ஒமுவாமுவா\nநியூயார்க்: கடந்த 2017ம் வருடம் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் போன்ற வித்தியாசமான சாதனம் கண்டிப...\nரஷ்யா: கப்பல் தீப்பிடித்து 6 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி.. தமிழக மாலுமி உள்பட 6 பேர் மாயம்\nகன்னியாகுமரி: ரஷ்ய கடல் பகுதியில் கெர்ச் ஸ்ட்ரெய்ட் கப்பலில் நடந்த விபத்தில் இந்தியர்கள் 6 ப...\nஓவர் போதை... பைலட்டை மிரட்டி விமானத்தைக் கடத்திய பயணி\nமாஸ்கோ: ரஷ்யாவில் விமானத்தை கடத்த முயன்ற மதுபோதையில் இருந்த பயணி கைது செய்யப்பட்டார். ரஷ்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/assembly/?page-no=2", "date_download": "2019-06-16T05:01:02Z", "digest": "sha1:MFSGJZSWVHSDWCDULD2DOMWWK7HAGRJZ", "length": 19415, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Assembly News in Tamil - Assembly Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்து பேசிய தம்பிதுரையின் கருத்து தவறல்ல- குழப்பும் ஜெயக்குமார்\nசென்னை: நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சனம் செய்து தம்பிதுரை பேசியது தவறல்ல என அமைச்சர் ஜெயக்குமார்...\nTN By Elections 2019: 4 தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது திமுக -வீடியோ\n2019, மே 19 அன்று நடைபெற உள்ள 4 சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல்\nதொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி.. 110 விதியின் கீழ் முதல்வர்: அன்றே கூறிய ஒன்இந்தியா தமிழ்\nசென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்காமல், சட்டசபையில் விதி எண் 110ன் க...\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்- வீடியோ\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை அண்ணாசிலை அருகே நேற்று மாலை...\n7 காங். எம்எல்ஏக்கள் மிஸ்சிங்.. பெரும்பான்மை இழந்த கர்நாடக அரசு.. சட்டசபையை நடத்த விடாத பாஜக\nபெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆ...\nமார்ச் 20ல் வெளியாகிறது மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல்- வீடியோ\nமக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 20-ஆம் தேதி வெளியாகிறது என மக்கள் நீதி...\n7 பேர் விடுதலை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு.. பேர��ையிலிருந்து தனியரசு, தமிமுன் வெளிநடப்பு\nசென்னை: பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் விடுதலையில் தமிழக ஆளுநரின் தாமதம் குறித்து சட்டசபையில் ...\nசட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்\n18 சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.\nஜனவரி 8-ஆம் தேதி வரை சட்டசபைக் கூட்டம்... சபாநாயகர் அறிவிப்பு\nசென்னை: தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்து...\nபுதுச்சேரி, தட்டாஞ்சாவடியை தட்டிச் செல்லப் போவது யார்.. ஒரு விறுவிறு பார்வை-வீடியோ\nபுதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற...\nதாடியுடன் தினகரன்.. ஏன் இப்படி.. என்னாச்சு.. நிறைய சோகமோ\nசென்னை: இன்னைக்கு எல்லாருமே கவனித்த ஹாட் நியூஸ் என்ன தெரியுமா டிடிவி தினகரனின் தாடி சமாச்சா...\nஇடைத்தேர்தல் ரத்து உள்நோக்கம் நிறைந்தது திமுக தீர்மானம்-வீடியோ\n3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை ரத்து செய்வது உள்நோக்கம் நிறைந்தது என திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுக...\nபொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும்... சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரை\nசென்னை: அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என ஆளுநர் பன்வாரில...\n18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிப்பு\nதமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன்...\nசட்டசபை இன்று கூடுகிறது.... முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\nசென்னை: தமிழக சட்டசபைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொ...\nஆர்கே நகரில் விட்டதை திருவாரூரில் வட்டியுடன் திருப்பிக் கொடுக்குமா திமுக\nசென்னை: திருவாரூர் தொகுதி என்றாலே நினைவுக்கு வருவது மு.கருணாநிதிதான். அவர் அந்த மாவட்டத்தில...\nஜனவரி 2-ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்.... தவறாமல் கலந்து கொள்ளுமாறு அழைப்பு\nசென்னை : திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் கொ...\nகர்நாடக சட்டசபைக்குள் செல்போனில் பெண்கள் போட்டோ பார்த்த எம்எல்ஏ.. சொன்ன காரணம், அடடே\nபெல்காம்: கர்நாட��� சட்டசபைக்குள் செல்போனில் பெண் புகைப்படத்தை பார்த்த பகுஜன் சமாஜ் கட்சி எம...\nஆஹா.. மொத்தக் கூட்டணியும் பஸ்சில் கிளம்பிருச்சே.. பாஜகவுக்குப் பிடிக்காத படம் இது\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காலை நடந்த முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு ...\n4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்\nராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் ...\nகாங், பாஜகவை கலங்கடித்த தனிஒருவன்.. தெலுங்கானா நாயகன் கேசிஆர்\nஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பத...\n5 மாநிலங்களில் படுதோல்வி எதிரொலி.. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் பாஜக\nடெல்லி: 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகளின் ...\nஇந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா\nடெல்லி: மிசோரம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பணக்காரர்கள் என்று...\nவெற்றிகளை அள்ளி குவித்த சந்திரசேகர ராவ்.. 2-ஆவது முறையாக முதல்வராக நாளை பதவியேற்பு\nஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக நாளை சந்திரசேகர ராவ் பதவியேற்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு தனி ம...\n.. கெலாட்டா அல்லது பைலட்டா.. நாளை தெரியும்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...\nகடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் தொகுதிகளை அள்ளிக் குவித்த டிஆர்எஸ்\nஹைதராபாத்: தெலுங்கானாவில் கடந்த ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ரீய ச...\nராஜஸ்தான்: பாஜக, வசுந்தரா ராஜே சரிவுக்கான அந்த 8 காரணங்கள்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முடியாத நிலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/record-stats-australia-vs-india-1st-odi", "date_download": "2019-06-16T05:19:20Z", "digest": "sha1:OGM3GRIHIQS6L7EYUJXUI2EZMNDW6QBH", "length": 11584, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலிய முதல் ஒருநாள் போட்டியின் சாதனை துளிகள்", "raw_content": "\nசிட்னியில் இன்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ர��்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சாதனைகளை இங்கு பார்ப்போம்.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பரான எம் எஸ் தோனி இப்போட்டியில் தனது முதல் ரன்னை எடுத்தபோது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார் ( டோனி, ஆசிய XI அணிக்காக பங்கேற்றுள்ளார் ). 333 போட்டிகளில் ஆடியுள்ள தோனி தனது 279வது இன்னிங்சில் இச்சாதனையை படைத்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த அளவில் 13வது வீரராகவும் இணைந்தார்.\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ‘பின்ச்’ இன் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒருநாள் போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இச்சாதனையை தனது 96 வது ஒருநாள் போட்டியில் புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.\nஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம்பெற்றுள்ள பீட்டர் சிடில் தனது கடைசி பந்தில் குல்தீப் யாதவின் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசியாக 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 15 ஆவது விக்கெட்டை எடுத்த சிடில், தனது 16 ஆவது விக்கெட்டை எடுப்பதற்கு 8 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணிக்கு சர்வதேச அளவில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20) இந்த வெற்றி 1000வது வெற்றியாக பதிவாகியுள்ளது மேலும் சர்வதேச அளவில் ஆயிரம் வெற்றிகளைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.\nஇப்போட்டியில் தனிநபராக வெற்றிக்கு போராடிய ரோஹித் சர்மா அபார சதம் அடித்தார். இந்த போட்டியில் 6 சிக்சர்கள் விளாசிய ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 64 சிக்சர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பாக ஒரு தனிப்பட்ட அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து இருந்த பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி (இலங்கைக்கு எதிராக 63 சிக்ஸர்கள்) சாதனையை ரோகித் சர்மா இன்று முறியடித்தார். மேலும் 64 இன்னிங்சுகளில் இச்சாதனையை படைத்திருக்க, அதை ரோகித் சர்மா வெறும் 29 இன்னிங்சுகளில் முறியடித்து சாதனை படைத்தார்.\nஇந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை உடைத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவிய ‘ஜே ரிச்சர்ட்சன்’ ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ரிச்சர்ட்சன் இப்போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை (10-2-26-4) பதிவு செய்தார்.\nஇப்போட்டியில் முதல் ஓவரிலேயே ஷிகர் தவானின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த ‘ஜேசன் பேரென்டாய்ஃப்’ க்கு இதுவே முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பேரென்டாய்ஃப்’ 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 15-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: இரண்டாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லும் என்பதற்கான 5 காரணங்கள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி செய்த 3 தவறுகள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: ஐந்தாவது ஒருநாள் போட்டியின் மேட்ச் ரிப்போர்ட்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\nஇந்திய-ஆஸ்திரேலிய போட்டி முடிவை தீர்மானிக்கும் 3 காரணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2016/06/30133346/IM-SINGLE-Full-Song.vid", "date_download": "2019-06-16T05:02:36Z", "digest": "sha1:M4WF7X5E3NRFXYY4BQAAUDNN62K53IZI", "length": 4126, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஹரிஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல்பம் சாங்", "raw_content": "\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nகோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nஹரிஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல்பம் சாங்\nஹரிஷ் கல்யாண் பாடிய ஐ யம் சிங்கிள் ஆல��பம் சாங்\nநானும் அல்பத்தனமா பண்ணேன் - ஹரிஷ் கல்யாண்\nகாதல் மற்றும் புரிதல் பற்றிய படம் - ஹரிஷ் கல்யாண்\nயுவன் இல்லாததால் அது நடக்கவில்லை - ஹரிஷ் கல்யாண்\nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Jana.html", "date_download": "2019-06-16T05:53:30Z", "digest": "sha1:B4SHGZDC7U6A5YMQRSHUY3GV5P5K3MLY", "length": 11439, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சிங்களவர்களுக்கு நியாயப்படுத்தவதை முஸ்லிம் அரசியல் வாதிகள் நிறுத்த வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிங்களவர்களுக்கு நியாயப்படுத்தவதை முஸ்லிம் அரசியல் வாதிகள் நிறுத்த வேண்டும்\nசிங்களவர்களுக்கு நியாயப்படுத்தவதை முஸ்லிம் அரசியல் வாதிகள் நிறுத்த வேண்டும்\nகனி May 22, 2019 கொழும்பு\nஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும் தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவிக்கையில்,\nதமிழர்கள் இன்றும் மாவீரர் தினம் நடத்துகிறார்கள்.ஆனால், நாம் அப்படி செய்யவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகளை நாம் இன்று பாதுகாப்புத் தரப்பினரிடம் காட்டிக்கொடுக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தனியார் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.\nதமிழரின் போராட்டத்துடன் ஒப்பிட்டு இதுபோன்ற கருத்துகளை பல்வேறு மேடைகளிலும், ஊடகங்களிலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய மத தலைவர்களும் அவசர அவசரமாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.\nசிங்கள மொழியில் இத்தகைய கருத்துகளை இவர்கள் கூறுவதை தமிழர்கள் அறியார் என இவர்கள் நினைக்க கூடாது. ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும், தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகவும் தமிழர்களை இவ்விதம் ஒப்பிட்டுப் பேசி சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் உடன் நிறுத்த வேண்டும்.\nஇன்றைய தினங்களில் தமிழர்கள் அனுஷ்டிப்பது மாவீரர் தினமல்ல. இது பத்து வருடங்களுக்கு முன் கொத்து கொத்தாக கொள்ளப்பட்ட தமது உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகளே நடக்கின்றன.\nஇத்தகைய நினைவு கூரல்களை இந்நாட்டின் ஜனாதிபதியும், இராணுவ தளபதியும் கூட புரிந்துக்கொண்டு இருக்கும்போது எம்.பி. முஜிபுர் ரகுமான் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது வாதங்களை முன்வைக்க, தாம் ஐ.எஸ். பயங்கரவாதிகளை காட்டிக்கொடுக்கிறோம் என்று பெருமை பேசி நல்ல பெயர் வாங்குவதற்காக தமக்கு புரியாத தமிழர் அரசியல் பற்றி கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஇதுபற்றி கவனத்தில் எடுக்கும்படி அமைச்சர் மனோ கணேசனிடமும் கோரியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்பு செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32912-2017-04-20-06-08-07?tmpl=component&print=1", "date_download": "2019-06-16T05:59:37Z", "digest": "sha1:TYMYT6X4KQTCM437BF4RTIYSUAYAEFBE", "length": 17335, "nlines": 23, "source_domain": "keetru.com", "title": "ஆபத்து - எச்சரிக்கை!", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2017\nஇந்தியாவை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரு வதற்கும், இந்துத்துவ சர்வாதி காரத்தை ‘ஜனநாயக’ வழிமுறைகள் வழியாக திணிப்பதற்குமான ஆபத்தான திட்டங்களை நடுவண் பா.ஜ.க. ஆட்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. இதற்கு எத்தனையோ சான்றுகளை அடுக்கடுக்காக காட்ட முடியும்.\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை நுழைத்து, தமிழகத்தின் தனித் துவத்தைப் பறித்து விட்டார்கள். பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் இது வரப் போகிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் தரும் சட்டத்தை இயற்றிய போது அதை நாமும் வரவேற்றோம். அதன் வழியாக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு ஜாதியை இணைப்பது அல்லது நீக்குவது எனும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்து விட்டார்கள். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு திருத்தங்களை செய்ய முடியாது.\nகாவிரி நீர் உரிமைக்காக நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நடுவர் மன்றம் நிர்ணயித்த 192 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் திறந்துவிடக் கோரியும் தமிழர் களாகிய நாம் போராடி வருகிறோம். இனி நடுவர் மன்றத் தீர்ப்பே செல்லுபடியாகுமா என்ற கேள்விக் குறி எழுந்து நிற்கிறது. நடுவண் ஆட்சி ‘நதிநீர் தீர்ப்பாயம்’ ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித் திருக்கிறது. மாநிலங்களின் நதி நீர் உரிமைகள் பறிபோகும் ஆபத்துகள் எழுந்துள்ளன.\n‘பசுவதைத் தடைச் ச���்டம்’ ஒன்றை நடுவண் அரசே இயற்றி, அனைத்து மாநிலங்களிலும் பயன்படாத பசு மாட்டைக்கூட வெட்ட தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வற்புறுத்தி வருகிறார். இதற்கான சட்டம் இயற்றும் உரிமை மாநில ஆட்சி களுக்குத்தான் உண்டு. இதையும் பறித்து விடுவதற்கு சங் பரிவாரங்கள் வற்புறுத்துகின்றன.\nமாநிலங்களவையில் பா.ஜ.க. வுக்கு போதுமான எண்ணிக்கை பலம் இல்லை என்பதால் மாநிலங் களவையையே புறக்கணிக்கும் செயல்பாடுகளை மோடி ஆட்சி தொடங்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றத் தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறை கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி.\nஇந்த திருத்தங்களில் ஒன்று - வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படை யிலேயே சோதனையிடவும், சொத்துகளை பறிமுதல் செய்யவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையிடப்படுவதற்கான காரணங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பார்ப்பன அதிகார மய்யமாக திகழும் வருமான வரித் துறையை ‘ஒரு இராணுவ சர்வாதிகாரி’போல செயல்படுவதற்கான அதிகார அமைப்பாக்கிவிட்டார்கள்.\nமோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா’, ‘ஆதித்யா பிர்லா’ குடும்பங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் மோடிக்கு நன்கொடை தந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் பதிவேடு களிலேயே இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆதாரங��களோடு கடந்த அக்டோபரில் வழக்கு தொடர்ந்தார். மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவே, வருமான வரித் துறை அதிகாரியாக இருந்த கே.பி. சவுத்திரி என்பவருக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் என்ற உயர்ந்த பதவி பரிசாக அளிக்கப்பட்டதையும் பிரசாந்த் பூஷன் சுட்டிக் காட்டியிருந்தார். இத்தகைய ‘நேர்மை’யான வருமானவரித் துறை, இப்போது ‘சர்வ சக்தியுடன்’ தனது ‘தர்பாரை’ நடத்த மோடியின் அரண்மனைக் கதவுகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.\nமற்றொரு முக்கிய திருத்தமும் வந்திருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகள் இனி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது என்பதே இந்த புதிய திருத்தம். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது நிகர இலாபத்தில் 7.5. சதவீத அளவில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அது மட்டுமின்றி வழங்கப்பட்ட தொகை, வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் அறிவித்தாக வேண்டும். இப்போது வரம்பு நீக்கப்பட்டதோடு வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் வெளியிடத் தேவை இல்லை என்கிறது புதிய திருத்தம். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களோ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி. தமிழ் நாட்டில் ஆர்.கே. நகர் தொகுதியில் கோடி கோடியாக பணம் புரண்டதற்கான காரணங்களில் ஒன்று, கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து பெற்ற இலஞ்சம். இந்த இலஞ்சத்துக்கு கதவு திறந்து விடும் பா.ஜ.க.வுக்கு அரசியல் ஊழல்களைப் பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம்.\nமற்றொரு திருத்தம் - தீர்ப்பாயங்களை முடக்கியிருப்பதாகும். இந்தத் தீர்ப்பாயங்கள் நீதித் துறைக்குரிய அதிகாரங்களுடன் செயல்படக்கூடிய அமைப்புகள். அரசின் தலையீடுகளுக்கு இதில் இடமில்லை. நீதிமன்ற ஆணைப்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங் களும் உண்டு. தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு நிர்வாக அமைப்பு களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் 2014இல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஆட்சியாளர்களையே சம்மன் செய்து விசாரிக்கும் உரிமை கொண்டவை. இப்போது தேவைய���ல்லை என்று ஆட்சியாளர் விரும்புகிற தீர்ப்பாயங்களை கலைக்கவும், சில தீர்ப்பாயங்களின் தனித்துவமான உரிமைகளைப் பறித்து, வேறு சிலவற்றுடன் இணைக்கவும் சட்டத்தைத் திருத்தியிருக்கிறார்கள்.\nவரி, அரசு வாங்கும் கடன், அரசு செலவினங்கள், கடன் பத்திரங்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே நிதி மசோதாவின் கீழ் வரக்கூடியவை. மோடி ஆட்சி, வருமான வரித் துறை, கார்ப்பரேட் கம்பெனிகள் சட்டம், தீர்ப்பாயங்கள் போன்றவற்றையும் நிதி மசோதாவுடன் இணைத்து மாநிலங்களவை விவாதத்துக்கு உட்படுத்தாமல் 40 திருத்தங்களை செய்திருப்பது மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலை.\nமாநிலங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமின்றி, மாநிலங்களின் அவையையும் முடக்கி விட்டார்கள். ஒற்றை ஆட்சி ஒற்றை கலாச்சாரம் எனும் இந்துத்துவா ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வருகிறது மோடி ஆட்சி.\nவிழித்துக் கொண்டு போராடாது விட்டால், ‘இராமராஜ்யம்’ என்ற பார்ப்பன சர்வாதிகாரத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கான எதிர்ப்புக் களமாக தமிழ்நாடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது; மறந்துவிடக் கூடாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/89970.html", "date_download": "2019-06-16T04:58:20Z", "digest": "sha1:3T44UFBD2R2WYZKCY5V64RJKIJ2RBOKB", "length": 5440, "nlines": 54, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவி! – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவி\n2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிர���க்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வீரர்கள் களத்தில் இறங்கும்போது அவர்களின் முதுகில் பச்சை , நீல நிறத்தில் விளக்குகள் ஒளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும் என்பதுடன் வீர்ர்கள் எத்தனை நிமிடங்கள் உடல்பயிற்சி மேற்கொண்டார்கள் களத்தில் எத்தனை நிமிடங்கள் செயலூக்கத்துடன் இருந்தார்கள் எனபவற்றினையும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவர்களின் பணிப்பளு தொடர்பிலும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும்இ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nலண்டனில் உள்ள MCC இன் தலைவராக குமார் சங்கக்கார நியமிப்பு\nயாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/96251.html", "date_download": "2019-06-16T04:56:20Z", "digest": "sha1:RPAKRIZYMIFOZZ6EZGNEJAJA4OKVJPFI", "length": 5797, "nlines": 57, "source_domain": "www.jaffnajournal.com", "title": "விக்கி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு! – Jaffna Journal", "raw_content": "\nவிக்கி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு திகதி அறிவிப்பு\nவட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மூவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 13 ஆம் திகதி வழங்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.\nவிக்னேஸ்வரன், மாகாண முன்னாள் அமைச்சர்கள் கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.\nவட மாகாண அமைச்சராக பா.டெனீஸ்வரனை மீண்டும் அமைச்சர் வாரியத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடந்த வருடம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிம��்றம் கட்டளை வழங்கியது.\nஇந்தக் கட்டளையை நடைமுறைத்தப்படுத்த தவறியதால் அவர்கள் மூவருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் தனியாக முன்வைக்கப்பட்டது.\nநீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு மனு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இந்த நிலையிலநேற்று (வியாழக்கிழமை) அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.\nஇதன் போது மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பான தீர்ப்பை வரும் 13 ஆம் திகதி வழங்குவது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா அறிவித்துள்ளார்.\nகுறித்த வழக்கானது முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nதனிமையில் வசித்த மூதாட்டியை வாள் முனையில் அச்சுறுத்தி கொள்ளை\nஅகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல் இனி இல்லை\nஇந்து மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாமே அகற்றுவோம் – அதுரலிய தேரர்\nயாழில் மறைத்துவைக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/entertainment-news/trident-arts-thanks-giving-press-meet/", "date_download": "2019-06-16T06:33:04Z", "digest": "sha1:TA7A4AHXJBDM7HFCLYJ7VDHKCMUSRNOL", "length": 8328, "nlines": 41, "source_domain": "www.nikkilnews.com", "title": "நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு – ரவீந்திரன் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு – ரவீந்திரன்\nநாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு – ரவீந்திரன்\nஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.\nஅதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது.\nதமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேத்தோம். அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது நீங்கதான்,\nநல்லபடம்னு தியேட்டருக்கு ப���ய் பாத்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும். ஆனா இது நல்லபடம் நீங்கபோய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது உங்கமாதிரி Media-தான். நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க நல்ல ஆதரவு கொடுத்திங்க.\nஅஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம் விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன்.. இந்த தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களை வெளியிட்டதுல எங்களுக்கு பெருமை.\nவிஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள\nதனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.\nசிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா\nகேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர்,\nபார்த்திபன் அவர்களின் வெற்ற்கொடிகட்டு, அழகி\nஇப்படி கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம். இந்த வெற்றி எல்லாத்துக்கும் உங்க ஆதரவும் ஒரு காரணம். விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு நாங்க தயாரிப்புல இறங்கினோம் சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.\nமற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.\nநாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்க தயாரிக்கிற படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.\nஇப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிச்சுகிட்டு இருக்கோம்.\nஇதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு.\n550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம். இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு Web Series-யும் தயாரிச்சு வெளியிடுகிறோம்.\n25 வருஷமா.. எங்களோட எல்லா தளங்களிலும் உங்க ஆதரவு தவிர்க்க முடியாம இருந்திருக்கு. அதுக்கெல்லாம் நன்றி சொல்றதுக்காகத���ன் இந்த Press Meet என்றார ரவீந்திரன் Trident Arts, இணை தயாரிப்பாளர் – சௌந்தர்யா ரவீந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4814:2009-01-18-20-30-20&catid=195:2008-09-13-17-45-59&Itemid=111", "date_download": "2019-06-16T04:59:27Z", "digest": "sha1:URB7CICKRJECQSGURMIUII3JCFEVYCK5", "length": 3459, "nlines": 86, "source_domain": "www.tamilcircle.net", "title": "இஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை\nஇஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை\nஇஸ்ரேலிய காஸா படுகொலை – நோர்வேஜிய மருத்துவர் நேருரை\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-16T05:02:56Z", "digest": "sha1:ULSLB6OZBTIE3NISGCQSRGBQ5B4RSW64", "length": 35533, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழ. நெடுமாறன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழ. நெடுமாறன் (10 மார்ச் 1933, மதுரை தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார்.[1] அதனால் இந்திரா காந்தியால் “என் மகன்\" என்று அன்புடன் அழைக்கப்பட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு \"மாவீரன்\" என்று பெயர் சூட்டினார். இவர் கருத்து வேறுபாடுகளால் காங்கிரசை விட்டு வெளியேறிவர். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டுத் தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.\n2.3 உலகத் தமிழர் தொண்டு\n2.4 தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு\n2.5 தமிழ்த் தேசியத் தொண்டுகள்\n6.2 ஈழத் தமிழர் சிக்கல்\n6.4 இலக்கியம் - வரலாறு\n1933 ஆம் ஆண்டு மார்ச் மா��ம் 10ஆம் திகதி, பழ. நெடுமாறன், கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச்சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.\n1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த்திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச்சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார்.\nமதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளிப்படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரிப்படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எசு.டி.சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 பணம் திரட்டி அளித்தார்.\n1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி\n1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்\n1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்\n1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்\n1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்\n1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்\n1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண���டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை.\n2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்\n1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.\n1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.\n1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.\n1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[2] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.\n1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.\n1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவிக் கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுக���ும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.\n1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.\n1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\n1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.\n1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.\n1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.\n2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசக��மாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்[3].\n2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.\n2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும்[4], இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்\nமாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.\nதமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.\n1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.\n1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.\n2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[5] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.\nபிணையில் வெளியே வந்த பிறகு 18 மாதங்கள் இவ��ுக்கு பொது இடங்களிலும் ஊடகங்களிலும் பேசுவதற்கு தடை இடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டது.\nஇன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது.\n1960 - தமிழ்நாடு நாளிதழ் துணை ஆசிரியர்\n1962 - குறிஞ்சி வார இதழ், செய்தி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்\n1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.\nமுதன்மைக் கட்டுரை: பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்\n(எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன)\nபெங்களுர் முதல் டில்லி வரை\nமத்திய - மாநில உறவு - சில குறிப்புகள்\nமதுரை முதல் மாஸ்கோ வரை\nதமிழகம் - நதிநீர் பிரச்னைகள்\nதன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்\nபுதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக\nதமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்\nபேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்\nமனித குலமும் தமிழ்த் தேசியமும்\nமதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு\nதடா முதல் பொடா வரை\nஉருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்\nமூன்றாவது அணி- மக்கள் தயார்\nஇலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்\nபாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும்\nபாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்\nபிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்\nஇந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்\nதென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)\nதமிழ் உயர் தனிச் செம்மொழி\nதமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள்\n↑ \"நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள்\". பார்த்த நாள் 7 மார்ச் 2016.\n[1] - தென்செய்தி இதழின் இணையப்பதிப்பு.\n[2] - பழ.நெடுமாறன் அவர்களின் அரசியல் தொடர்பான வலைப்பூ.\nமே 2014 தேதிகளைப் பயன்படுத்து\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 15:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07204111/Thiruchendur-Subramanya-Swamy-TempleAavani-festival.vpf", "date_download": "2019-06-16T05:28:55Z", "digest": "sha1:EQ66JDMR7GRGSFL2ZGY76VADWLGBMWCK", "length": 13612, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruchendur Subramanya Swamy Temple Aavani festival Terottam || திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்இன்று நடக்கிறது; பக்தர்கள் குவிந்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்இன்று நடக்கிறது; பக்தர்கள் குவிந்தனர் + \"||\" + Thiruchendur Subramanya Swamy Temple Aavani festival Terottam\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா தேரோட்டம்இன்று நடக்கிறது; பக்தர்கள் குவிந்தனர்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 02:30 AM\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் 9–ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் மேலக் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான்– வள்ளி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.\nவெள்ளி குதிரை வாகனங்களில் வீதி உலா\nஇரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.\nமுன்னதாக சுவாமி குமரவிடங்க பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர் மேலக்கோவில் சென்றனர்.\n10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷே��ம் நடக்கிறது. பின்னர் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது.\nமுதலில் விநாயகர் எழுந்தருளிய தேரோட்டமும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரோட்டமும், தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரோட்டமும் நடைபெறும். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் தேர்களை வடம் பிடித்து தேர்களை இழுத்து சென்று வழிபடுவார்கள். இரவில் சுவாமி–அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.\nவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2016/02/", "date_download": "2019-06-16T05:53:29Z", "digest": "sha1:MHJEWXOTI7OFDAHF3JCDGPZRB5F2W5QP", "length": 22322, "nlines": 174, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: 02.2016", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIII ஏகாம்பரேஸ்வர் கோயில்\nஏகாம்பரேஸ்வர் கோயில் - I\nஊர் : பெரிய காஞ்சிபுரம்\nவட்டம் : காஞ்சீவரம் வட்டம்\nமாவட்டம் : காஞ்சீவரம் மாவட்டம்\nநகர பேருந்து அருகில் (ஒரு கிலோமீட்டர் தொலைவில்) ஏகாம்பரேஸ்வர் கோயில் உள்ளது.\nகோவில் வெளிமதில் சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் (1509-1530)ல் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிமதில் (கிழக்கு வெளிச்சுற்று சுவர்) கி.பி.1799ல் ஹாச்ஸன் (HODGSON)என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் பரிநிர்வாணம் உருவ சிலை கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.\nA ) வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக உள்ள புத்தர் சிலைகள்\nகோவிலின் வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக தெற்கு கோபுரத்தின் அருகில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அதாவது உலோகத்திருமேனிகள் (சிலைகள்) காப்பக மையம் (Icon Safety center) அருகில் அமைந்துள்ள மதிற் சுவரில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது. கால்கள் செம்பாதி தாமரை அமர்வில் உள்ளது. ஒரு அடி உயரம் கொண்டது. கி.பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஏழு சிற்பங்களில் மூன்று சிற்பங்கள் இரு தோரணங்களை கொண்டும் நான்கு சிற்பங்கள் ஒரே ஒரு தோரணத்தை கொண்டும் உள்ளது.\nB ) வெளிச்சுற்று சுவரில் வெளிபக்கமாக உள்ள புத்தர் சிலை\nஇக்கோயிலின் வெளிச்சுற்று சுவரில் (கிழக்கு) வெளிபக்கமாக பகவன் புத்தர் பரிநிர்வாண சிலை இருந்தது. தென்னிந்தியாவில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இந்த சிலை மட்டுமே (Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai பக்கம் 100)). இந்த அறிய புத்தர் சிலையின் முகம் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த பரிநிர்வாண சிலையை கோவில் நிர்வாகம் பழுது பார்த்து சீரமைக்க வெளிச்சுற்று சுவரிலிருந்து எடுத்து வைத்துள்ளது. இன்று வரை இந்த அறிய பகவன் புத்தர் சிலையை கோவில் நிர்வாகம் மீண்டும் புதுப்பித்து வைக்கவில்லை.\nசமகிடக்கை (சமசயனம்) இரு கால் பாதங்களும் இரு தாமரையின் மீது பதிந்தும், தலைக்கு ஒரு தலையணை காலுக்கு ஒரு தலையணை என இரு தலையணைகளை கொண்டு சமபடுக்கையில் உள்ளது. ஞான மு���ி தீப்பிழம்பாக உள்ளது, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சிலை உயரம் 3 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 8ஆம் நூற்றாண்டு, அரசு சோழர் கால சிற்பம்.\nகாலின் வலது புறத்தின் முடிவில் மற்றும் இரு தாமரைக்கு கீழே மிக சிறிய உருவம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வணங்கும் முத்திரையுடன் பகவன் புத்தரை வணங்கும் அந்த உருவம் வணக்கத்திற்குரிய ஆனந்தாரக இருக்கலாம். (D.C Ahir Buddhisim in South India பக் 137)\nமுன்பிருந்த சிலை - (வண .ஆனந்தரை காணலாம்)\nதற்பொழுது இருக்கும் சிலையின் நிலை\nமுனைவர் சி.இரத்தினம் அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - ஓர் ஆய்வு என்ற தம் முனைவர் பட்ட நூலில் (ஆண்டு 1998) பக்கம் 83ல் அவர் குறிப்பிட்டுள்ளதை மறுப்பதற்கான காரணங்கள்.\n01. வெளி சுற்று சுவரின் உட்புறத்தில் தீர்த்தங்கர் சிற்பங்கள் சில பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுனைவர் சி.இரத்தினம் அவர்கள் பகவன் புத்தர் சிலைகளை தீர்த்தங்கர் சிலைகள் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பரிநிர்வாண நிலையில் தீர்த்தங்கர் சிலைகள் இதுவரை வடிக்கப்படவில்லை. சிந்தனை கையில் அமைந்துள்ள சிலைகளில் சீவர ஆடையும், ஞான முடியும் மிக தெளிவாக தெரிகிறது. சிலையின் படம் பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்\n02. தீர்த்தங்கரின் உருவச்சிலை எவ்வாறு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தன என்பது சரிவர தெரியவில்லை. காஞ்சிபுரம் சமணர் வாழ்ந்த ஊர். அங்கு பல சமண பள்ளிகள் இருந்தன. இக்கோவிலுக்கு திருப்பணி நிகழ்ந்த பொழுது சமணர் பள்ளியிலிருந்து தீர்த்தங்கர்கள் உருவச்சிலைகள் கொண்டுவந்து பொருத்தியிருக்கலாம். அவர் எழுப்பும் ஐயத்திற்கு அவருக்கு முன்பிருந்த அறிஞர்கள் அளித்துள்ள விளக்கங்கள்.\n02.01. ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி: பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.\n02.02 தொல்லியல் அகழாய்வு எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் 1969-70 ஆண்டு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு ( KCM -2, KCM-2A, KCM -3) இந்த இடங்கள் பௌத்த இடங்கள் என்று சான்றளிக்கிறது.\n02.03 C. மீனாட்சி: ஏகாம்பரேசுவர் கோவிலில் புத்தர் சிலை கண்டுபிடிக���கப்பட்டன. எனவே இதனைச்சுற்றி உள்ள பகுதியில் புத்த மடாலயம் இருந்திருக்க வேண்டும். (பௌத்த கலை வரலாறு G சேதுராமன் பக்கம் 190)\n02.03.01. திரு W.I. தேவாரம் IPS C. மீனாட்சி அவர்களின் கருத்திற்கு சான்றளிப்பதாக ஏகாம்பரேசுவர் கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் கிடைத்த பகவன் புத்தர் சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவியதை கூறலாம். சிவக்காஞ்சி காவல் நிலையம்\n02.03.02. G சேதுராமன்: இக்கோவிலின் வெளிப்பிரகார வடக்கு சுவரின் உட்பகுதியில் உள்ள நந்தவனத்தை ஒட்டிய ஒரு மடத்தில் புத்தரின் உருவம் காணப்படுகிறது. (பௌத்த கலை வரலாறு பக்கம் 191) இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை. வடக்கு சுவர் இடிந்து விழுந்ததால், அச்சிலை சேதமடைந்து விட்டது .என கோவில் நிர்வாகம் எனக்கு பதிலுரைத்தது,\n02.02.03 போதி தேவவரம்: இக்கோவிலின் குளம் எதிரில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை காணப்படுகிறது. (தமிழ் பௌத்தம் பக்கம் 41). இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை.\n02.03.04 Dr.K.சிவராமலிங்கம்: உடைந்த ஒரு சிறிய புத்தர் சிலை தலைபகுதி இக்கோவில் உள்ள ஒரு அறங்காவலர்களிடம் பாதுகாப்புடன் இருக்கிறது. (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 72).\nகரிகால சோழன் இக்கோவிலை பூர்வத்தில் புதுப்பித்ததாக சொல்லப்படுகிறது. கரிகால சோழன் பற்றிய மேற்கோள் பாடல் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது. கரிகால சோழன் சிலை ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. மேற்கோள் பாடல் விளக்கம், கரிகால சோழன் பகவன் புத்தரிடமிருந்து (சாத்தான் (அ) சாஸ்தா) தாமரை செண்டை பெற்றுக்கொண்டு இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான் என்று குறிப்பிடுகிறது. சாஸ்தா என்னும் புத்தர் சிலை சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.\nஇடுகையிட்டது Elambodhi நேரம் 3:13 AM\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIII ஏகாம்பரேஸ்வர்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 29 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 73 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின்...\nமனித உரிமைகள் : இஸ்ரேலின் பாதம் தாங்கும் மோடி அரசு \nபுத்தர் பிறந்தநாளையொட்டி பவுர்ணமி சிறப்பு பூஜை\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/kalaivanar-n-s-krishnan.html", "date_download": "2019-06-16T04:31:22Z", "digest": "sha1:7WQ2XTSC7GMAGYNLHLBKDLEKQOLP367J", "length": 25330, "nlines": 110, "source_domain": "www.itstamil.com", "title": "என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு – N. S. Krishnan Biography in TamilItsTamil", "raw_content": "\nகலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\nதமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கிய இவர், உலகப் புகழ்பெற்ற சார்லி சாப்ளின் போல, சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு இந்திய சினிமா வரலாற்றிலேயே நகைச்சுவையில் அறிவுபூர்வமான பல கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து, சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 29, 1908\nபிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்\nஇறப்பு: ஆகஸ்ட் 30, 1957\nஅவர், 1908 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.\nமிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பி���கு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.\nதன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.\nசிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்\nஇவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சக��ந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.\nஅவர் பாடிய சில பாடல்கள்\n‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).\nபாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.\nகலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி\n1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே பு��ழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார் அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.\n1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.\nஇந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.\nநகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.\nதமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்கள�� நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் என்பதில், எந்தவித ஐயமும் இல்லை.\nHomepage » வாழ்க்கை வரலாறு » திரைப்பட பிரமுகர்கள் » நடிகர்கள், நடிகைகள் » கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Kanniya.html", "date_download": "2019-06-16T05:50:37Z", "digest": "sha1:55XNOOYAB2PYW3YXKVMZEANLLJXEW7EH", "length": 9909, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "கன்னியா வென்னீருற்று யாருக்கு? - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / கன்னியா வென்னீருற்று யாருக்கு\nடாம்போ May 24, 2019 திருகோணமலை\nதிருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.\nஇராவணன் தமது தாயாரின் இறுதிக்கிரியைக்காக வாள் கொண்டு குத்திய ஏழு இடங்களில் இந்த வெந்நீரூற்று உருவானது என்பது ஐதீகம்.\nபல காலமாக சுற்றுலாத்தளமாகக் காணப்படும் இந்தப் பகுதி பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே திருகோணமலை பட்டணமும் சூழலும் நகர சபையினால் நிர்வகிக்கப்பட்டது.\nஎனினும், 2015ஆம் ஆண்டில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலூடாக இந்தப் பகுதி தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.\nஎனினும், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன், நகர சபைக்கு மீண்டும் வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.\nஅந்தக் கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படாத நிலையில், அங்குள்ள பௌத்த விகாரைப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதற்கும் எதிர்ப்பு ஏற்பட்டதுடன், அந்தப் பகுதியில் பழமையான ஆலயம் காணப்பட்டதாகவும் ஒருசாரார் குறிப்பிட்டனர்.\nஇந்த நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A. புஷ்பகுமார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தனர்.\nஇதன்போது, வில்கம் விகாரையின் விகாராதிபதிக்கும் காணிக்கு உரிமம் கோருபவர்களில் ஒருவரான கோகிலரமணிக்���ும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.\nஇந்தப் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஅதுவரை தொல்லியல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளைத் தொடருமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/airport-2", "date_download": "2019-06-16T04:39:03Z", "digest": "sha1:BZSXWANUKYNT6WV2QKGEI7CDJCHDJBE6", "length": 8604, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..! | Malaimurasu Tv", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nதண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை – கி.வீரமணி\nசென்னையில் போலீசாரை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்…\nகூடங்குளம் விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வலியுறுத்தல்..\nபிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்..\nரூ.2.15 கோடிக்கு தங்கக்கரங்களை காணிக்கையாக வழங்கிய பக்தர்..\nகடனை திருப்பி செலுத்தாத பெண்ணை தாக்கிய 6 பேர் கைது..\nசிகிச்சை அளித்த மருத்துவர் மீது போலி புகார் அளித்த இளம்பெண்..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome செய்திகள் 2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\n2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 20 பயணிகள் வெளியே வந்தபோது, சிபிஐ அதிகாரிகள் 11 பேர் அவர்களை மீண்டும் விமான நிலையம் உள்ளே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.\nஇந்த விசாரணை விடியவிடிய நடைபெற்று, இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. தங்கம் கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைய��ன்போது, பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரிடமும் விசாரணை நிறைவடைந்தபின், முழு விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleகொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது….\nNext articleமுதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கிரண்பேடி தக்க பதிலடி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஎழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல்..\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை, காவல்துறை செயல்பாடுகள் குறித்து ஆணையர் பேச்சு\nஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எச்.ராஜா பதிலடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/220-june-16-30/3913-ambedkar.html", "date_download": "2019-06-16T05:49:29Z", "digest": "sha1:TP3XJT7RFMFPC3XIRIZKIYKCFTQK4RKT", "length": 26555, "nlines": 76, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> ஜூன் 16-30 -> அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்\nஅவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்\n“பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள இந்து சமூக சித்தாந்தத்தை நான் நிராகரிக்கிறேன்’’ என்று 3.10.1954இல் அகில இந்திய வானொலியில் பேசினார்.\nஅப்படியிருக்க, அவர் வாழ்ந்தபோது மட்டுமல்ல. இறந்தபோதும் இந்துவாகவே இருந்தார் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய திரிபுவாதம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து சட்டம் தரும் விளக்கம் ‘இந்து’ என்பதற்கு என்னவென்றால், யூத, கிறித்துவ, இசுலாமிய, பார்சி மதங்களைத் தவிர மற்றைய மதங்கள் அனைத்தும் என்று பொருள்படும். அத்தகைய இந்து சட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் சில திருத்தங்களைத் தந்தார்.\nபிறகு அது ஏற்கப்படவில்லை. திருத்தம் தரும்போது புது மதம் என பெயர் சூட்டும் பிரச்சினை வராது.\nஇந்தியாவில் உள்ள ஜைன, பவுத்த மதங்கள் அவைதீக மதங்கள் எனப்படும். அதாவது வேதங்களை ஏற்க மறுத்த மதங்கள். எந்த மதமும் இல்லாத காலத்தில் வேதமதமாகிய ஷண்மதங்கள் உருவாக்கப்பட்டன.\nசைவம், வைணவம், கவுமாரம், காணபத்யம், சாக்தம், சிரேவம் என்பவை அவை. இவற்றை ஒன்றாக்கியவன் வில்லியம் ஜோன்ஸ் என்பான். அவன் சூட்டியதுதான் இந்து என்பது. இந்து எனும் பெயர் வந்தே 218 ஆண்டுகள்தான் ஆகின்றன.\nஎனவே, இந்து மதத்தில் இருந்து பிரிந்து தோற்றுவிக்கப்பட்டவை சமணமு��் சாக்கியமும் என்பது தப்பு. சமணமும் சாக்கியமும் ஆரிய மதங்களின் கருத்தை ஏற்க மறுத்தவர்களின் திரளைக் கொண்டது. எனவே, இந்து மதத்தின் கிளைகள் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் பிரச்சாரம் பித்தலாட்டமானது. விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பட்டபோது 1964இல் கொடுக்கப்பட்ட திரிபுவாத வியாக்யானம் அது.\nஇந்து மதத்தை அழிக்க வேண்டும்\n1936இல் பஞ்சாப், ஜட்பட்தோடக் மண்டலில் தலைமை உரை ஆற்றுவதற்காக அம்பேத்கர் தயாரித்த உரையை மேற்கோள் காட்டி அவர் இந்துத்வா அம்பேத்கர் என்கின்றனர்\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக சில சொற்களை / வாக்கியங்-களைப் பொறுக்கி எடுத்து மேற்கோள் காட்டுகிறார்கள். இது மோசடி.\n“இந்து சமூக அமைப்பை சீர்திருத்தம் செய்வது எப்படி’’ என்ற கேள்வியை எழுப்பியவர்,\n“ஜாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையுமே வெடிவைத்துத் தகர்க்க வேண்டும்.\nஸ்ருதிகளையும் ஸ்மிருதி-களையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும். வேறு எதுவும் பயன் தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு’’ என்றவர் அம்பேத்கர். (டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு _ தொகுதி 1 _ பக்கம் 109)\nஸ்ருதி, ஸ்மிருதி ஆகியவற்றை அடிப்படை-யாகக் கொண்ட மதம் இந்துமதம் தானே அதைத் தானே அழிக்க வேண்டும் என்றார் பாபாசாகேப்.\nபுண்புரையோடிச் சீழ்பிடித்துச் சாகும் நிலைக்குப் போயுள்ள இந்து மதத்தை அழிக்கத்தான் சொன்னார். மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று ஜாதி ஒழிப்புச் சங்கத்தில் பேசுவதை சங்கத்தார் ஏற்க மறுத்தனர். மதத்தை நீக்கக் கோரினர். பாபாசாகேப் ஒரு சொல்லைக்கூட நீக்க முடியாது என்று கறாராகக் கூறிவிட்டார்.\nமாநாட்டுக்கும் போக மறுத்துவிட்டார். தம் ஆங்கில உரையை நூலாக வெளியிட்டார். பெரியார் அதனைத் தமிழில் மொழி-பெயர்த்துக் ‘குடிஅரசில்’ வெளியிட்டார். நூலாகவும் பல பதிப்புகளை வெளியிட்டார்.\nஜாதியை ஒழிக்கும் வழி எனும் இந்நூல் பற்றி காந்தியார் தம் பத்திரிகையில் ஏதோ எழுதினார். அம்பேத்கர் பதில் எழுதும் போது காந்தியாரை, “முன்னேறுவதற்குப் பதில் பின்னடைந்திருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டார். எள்ளல் நடையில் நிறைய எழுதப்பட்ட பெரிய கடிதம் அது.\nஇந்துமதம் ஒழிக்கப்பட வேண்டியது என அம்பேத்கர் பேசவில்லை, என்று அடிக்கடி கூறுகிறார்கள். ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தால் கேட்போர் மெய் என நினைக்கத் தூண்டும் என்ற வகையில் இட்லரின் விளம்பர மந்திரி கோயபல்ஸ் கடைப்பிடித்த தந்திரத்தை இவர்களும் கையாள்கிறார்கள்.\nஆனால் அம்பேத்கரின் கருத்துகள் அச்சிடப்பட்ட நூல்களாக இருக்கின்றன என்பதையும் அவற்றை எவரும் எளிதில் படித்து உண்மையை உணரலாம் என்பதும் அவர்கள் புத்தியில் படவில்லையோ\nசாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்க வேண்டும்’’ என்கிறார் அம்பேத்கர் (அம்பேத்கர் தொகுதி 1, நூல் பக்கம் 101). “ஜாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் நீங்கள் தகர்க்க வேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்மிருதி-களையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்க வேண்டும்.’’ (அதே நூல் பக்கம் 109) எனவே, இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை என்பது பொய் அல்லவா\n அது தத்துவங்களின் தொகுப்பா அல்லது விதிகளின் தொகுப்பா இந்து மதம், வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்டுள்ளபடி பார்த்தால் யாகம், சமூகம், அரசியல், சுகாதாரம் சம்பந்தப்பட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் ஆகிய எல்லாம் கலந்த தொகுப்பாகவே இருக்கிறது... வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்பதாகவே பயன்படுத்தப் பட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியான வகுப்பு ஒழுக்க முறையே.\nஇப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன். அந்த சட்டங்கள் நேற்றும் இன்றும் இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்புக்கு இருப்பது போல் இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது.\nஎன்றென்றைக்கும் மாறாத இந்தச் சட்டங்களைச் சகித்துக்கொள்ளச் செய்வது மக்களை நெருக்கிப் பிடித்துக் கட்டிப் போடுவது போலாகும் அல்லவா எனவே இப்படிப் பட்ட மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. (அதே நூல் ��க்கம் 111) இப்படிப்பட்ட, மதத்தை அழிக்கப் பாடுபடுவது மதத்துக்கு விரோதமான செயல் அல்ல.\nஇம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்ற பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்றே நான் கருதுகிறேன். “ஒரு தடவைக்கு மேல் இரு தடவை மதத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிறார் அம்பேத்கர்.\nஇதற்கான காரணகாரியங்களையும் விளக்கிச் சொல்லியிருக்கிறார். இத்தனைக்குப் பின்பும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பேசுவது முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைக்க முயலும் மடத்தனமான காரியம்தான். இந்துக்களின் கூட்டத்தில் இந்துக்களின் மதம் தொடர்பாகப் பேசும் கடைசிக் கூட்டமாக இது இருக்கக் கூடும் என்று கூறியே 1936இல் அண்ணல் பேசினார். அதனை மறைத்தும் திரித்தும் எழுதியும் பேசியும் பித்தலாட்டம் செய்கின்றனர்.\nஇந்துமதம் என்பதன் முக்கிய வழிபாட்டு முறை விக்கிரக வழிபாடுதான். கடைத் தரத்தில் உள்ள பக்தர்களுக்குத்தான் சிலை உருவ வழிபாடு அவசியப்படுகிறது என்றார் விவேகானந்தர் எனப்படும் நரேந்திரன். இந்துக்களில் எல்லாருமே கடைசித் தரத்திலுள்ள கடவுள் பக்தர்கள்தான்.\nஎனவே இவர்களுக்கு சிலை வணக்கம் தேவை. அந்தத் தேவையை இந்துமதம் மட்டுமே நிரப்புகிறது. உலகில் ஏனைய மதங்கள் சிலை (உருவ) வழிபாட்டை ஒழித்துவிட்டன. இந்து மதத்தால் அதனை ஒழிக்க முடியாது. ஆனால் அம்பேத்கரோ திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். நான் விக்கிரகங்களை வழிபடுபவன் அல்லன்.\nஅவற்றை உடைப்-பதில் நம்பிக்கை உடையவன்’’ என்று 1943இல் எழுதியிருக்கிறார் (மார்ச் 15இல்) தொகுப்பு 1 பக்கம் 288) இதற்குப் பிறகும் இந்துத்துவ அம்பேத்கர் என்பதா\nஇந்து சட்டத்தில் பார்ப்பன, சத்திரிய, வைசியர் எனும் பூணூல் அணியும் தகுதிபெற்ற (சவர்ண) ஜாதியினருக்கும், பூணூல் அணியக் கூடாத (அவர்ண) சூத்திர ஜாதியினர்க்கும் பாகுபாடு காட்டப் பட்டிருப்பதுவும், ஆண்கள், பெண்கள் இருவர்க்குமிடையே கூடப் பாகுபாடு உள்ளதும் தெரிந்த செய்திதான். இது புதிய இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 15க்கு எதிரானது என்பதால், ஒரே சீரான இந்து சட்டம் மிகவும் அவசியம். சட்ட முன்வரைவை எதிர்த்தவர்கள் இதனை உணர்ந்து கொள்ளாமலே எதிர்த்தார்கள் என்பதை டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்-காட்டினார்.\nபுதிய அரசமைப்புச் சட்டக் கூறு 13இன்படி பழைய, முரணான சட்டங்கள் செல்லாதவை ஆகிவிடும்; ஆதலால் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டே ஆகவேண்டும் என்றும் சட்ட அமைச்சர் வாதிட்டார்.\nசட்டமுன் வரைவை மீண்டும் மக்கள் கருத்தறிய சுற்றுக்கு விடப்பட வேண்டும் எனும் தீர்மானம் தோல்வியடைந்தது. அதுபோலவே, மீண்டும் பொறுக்குக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனும் மற்றொரு தீர்மானமும் தோல்வி அடைந்தது. இந்தத் தீர்மானத்தை 5 பேர் மட்டுமே ஆதரித்த நிலையில் தோற்றது. சட்டமுன் வரைவு பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nபேதம் பேசும் இந்து மதம்\nஇந்து மதம் பிறப்பினால் மேல்_கீழ் பாகுபாடு காட்டும் மதம். பூணூல் அணியக் கூடிய ஜாதிகள் என்றும், பூணூல் அணியக் கூடாத சூத்திர, பஞ்சம ஜாதிகள் என்றும், பாகுபாடு காட்டும் மதம் (இன்றளவும்கூட) ஒரு மதத்தைச் சார்ந்தவர்களிலேயும் ஆண் உயர்வு என்றும், பெண் மட்டம் என்றும் கூறும் மதம்.\nவர்ணப் பாகுபாட்டுக்கு அப்பால் உள்ளவர் எனப்படும் அவர்ணஸ்தராகிய சூத்திரர்களும் பெண்களும் பாபயோனியில் பிறந்தவர்கள் எனக் கேவலப்-படுத்தும் மதம். இப்படிப்பட்ட கேவலங்களி-லிருந்து அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியின் முதல்படியாகச் சட்டம் கொண்டு வந்தவர் அம்பேத்கர். மாறாதது எனப்படும் இந்து மதச் சட்டங்களை மாற்றிடச் செய்யும் சட்டம் கொண்டு வந்தவர் அவர். அம்பேத்கர் எப்படி இந்துத்வர் ஆவார்\n“தீண்டாமையை ஒழிப்பது மட்டுமே போதாது. நால்வருணத்தை அழித்திட வேண்டும்’’ என்றார் அம்பேத்கர், விநாயக தாமோதர சவர்க்காருக்கு எழுதிய கடிதத்தில் “இந்து என்பவன் யார் என்ற விளக்கத்தில், நால் வருணத்தை ஏற்க வேண்டும், பசுவை வணங்க வேண்டும், நீர்க்கடன் செய்ய வேண்டும்’’ என்றார் பாய் பரம்வீர்.\nபிணத்தைப் புதைக்காமல் எரித்துவிட்டு, வருடந்தோறும் திவசம் தரவேண்டும். அதன் மூலம் புரோகிதப் பார்ப்பனர் வருமானம் பெற வழி-செய்வதுவே நீர்க்கடன் என்பது. நால் வருணத்தை அழிப்பதுதான் இலட்சியம் எனப் பணியாற்றிய அம்பேத்கர் எப்படி இந்துத்வ அம்பேத்கர் ஆவார்\nடாக்டர் அம்பேத்கர் கொண்டுவந்த இந்து சட்டத் தொகுப்பு மசோதா பற்றி நடந்த விவாதங்களைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டிப் பேசப்பட்டவற்றில் சிலரின் பேச்சுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.\nஇந்துமதப் பழமைவாதிகளைவிடத் தீவிரமாகச் சாடிய நசீருதீன் அகமது என்பவரையும், தர்ம நிர்ணய மண்டல் என்ற அமைப்பு மசோதாவை ஆதரித்ததாகக் கூறுகிறார்கள்.\nஇந்த அமைப்பு, “மிகச் சிறந்த அறிவாளர்களாலும் வைதீகர்-களாலும்’’ நடத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதன் தலைவர், செயலாளர் போன்ற பொறுப்பாளர்களின் பெயர் போன்ற விவரங்களைத் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக மிகச் சிறந்த அறிவாளர்கள் என்கிறார்கள். இவர்களோடு வைதீகர்களும் இடம் பெற்றிருந்தனர் என்கிறார்கள்.\nவைதீர்கள் அங்கம் பெற்ற மிகச் சிறந்த அறிவாளர்களைக் கொண்டதாக ஓர் அமைப்பு இருக்க முடியுமா அறிவுக் கொழுந்தாகத்தானே இருக்கும் அல்லது உலக்கைக் கொழுந்தாகத் தானே இருக்கும் அத்தகைய அமைப்பு வரவேற்றதாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/04/stories-of-rishies-and-saints.html", "date_download": "2019-06-16T05:32:47Z", "digest": "sha1:MWPA35H7TCGYNIY5LPQBMDQAD45425CL", "length": 17742, "nlines": 91, "source_domain": "santhipriya.com", "title": "ரிஷி முனிவர்களின் சில கதைகள் | Santhipriya Pages", "raw_content": "\nரிஷி முனிவர்களின் சில கதைகள்\nரிஷி முனிவர்களின் சில கதைகள்\nஉத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல் கொண்டார். ஆகவே அவர் நல்ல ஒரு குருவை தேடி அலைந்தார். பாடலிபுத்திரத்தில் அவர் மனதுக்கு ஏற்ற குரு எவருமே கிடைக்கவில்லை. இடம் இடமாக தேடி அலைந்து விட்டு தனக்கு ஏற்ற குரு கிடைக்காததினால் மனம் வருந்தி களைப்படைந்தவர் விந்திய மலைசாரல் அருகில் சென்று ஒரு ஓடையில் குளித்து விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தடியில் சென்று உறங்கலானார்.\nஅந்த மரத்தின் மீது ஒரு பிரும்ம ராக்ஷசன் வாழ்ந்து வந்தது. ஒரு மனிதன் அந்த மரத்தின் அடியில் உறங்குவதைக் கண்ட அந்த பிரும்ம ராக்ஷஷன், அவரை உண்ணுவதற்காக கீழே இறங்கி வந்ததும் வித்யாசாகராவின் மார்பில் பூணூல் இருப்பதைக் கண்டது. ”ஓஹோ..இவர் ஒரு பிராமணர் போல உள்ளதே. இவரை சாப்பிட முடியாது” என எண்ணிய பிரும்ம ராக்ஷசன் தூங்கிக் கொண்டு இருந்தவரை எழுப்பியது. தூக்கத்தில் இருந்து எழுந்தவர்தன் முன்னால் ஒரு பிரும்ம ராக்ஷசன் அமர்ந்து இருப்பதைக் கண்டு கடவுளை வேண்டிக் கொண்டு தோத்திரம் ச��ல்லத் துவங்க , அந்த ராக்ஷசன் அவரிடம் ” ஐயா, நீங்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். நானும் ஒரு பிராமணனே. நான் பூர்வ ஜென்மத்தில் செய்துள்ள ஒரு பாவக் காரியத்தினால் பிரும்ம ராக்ஷசனாகப் பிறந்து சாப விமோசனத்தை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். நீங்கள் உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்களையும் , வேதங்களையும் கற்றுக் கொடுக்க தகுந்த குருவை தேடி அலைவது உங்கள் மன ஓட்டத்தின் மூலம் தெரிகின்றது. ஆகவே உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் கற்றுள்ள அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்” என்றது. அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த வித்யாசாகராவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அந்த பிரும்ம ராக்ஷசனும் தான் பூமியில் இருந்தால் அதை கற்பிக்க முடியாது என்பதினால் அவரையும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளுமாறுக் கூற அவரும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.\nபிரும்ம ராக்ஷசன் ஒரு கிளையில் அமர்ந்து கொள்ள அதன் கீழ் கிளையில் சிஷ்யனாக வித்யாசாகரா அமர்ந்து கொண்டார். முதலில் அது அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க ஒரு குரு மந்திரத்தை உபதேசித்தது. அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து அந்த பிரும்ம ராக்ஷசனும் அவருக்கு தான் கற்று இருந்த சாஸ்திரங்கள் , வேதங்கள், மந்திரங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. அது முதலில் கொடுத்து இருந்த குரு மந்திரத்தின் மகிமையினால் ஆச்சர்யமாக ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வித்யாசாகராவிற்கு பசியோ, உறக்கமோ வரவில்லை. அப்படியே அமர்ந்து கொண்டு பாடங்களைக் கற்றரியத் துவங்கியவர் தன்னை மறந்து அங்கேயே அமர்ந்தவண்ணம் குரு போதனைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அந்த பிரும்ம ராக்ஷசன் கூறியவற்றை அவர் மரத்தின் மீது இருந்த இலைகளைப் பறித்து அவற்றில் கூர் ஆணியினால் செதுக்கிக் கொண்டார். அனைத்தையும் கற்றரிந்தப் பின் அவர் மரத்தின் மீது இருந்து இறங்கி தனது குருவிற்கு வந்தனங்களை தெரிவித்து அதை வணங்கினார். அடுத்தகணம் அந்த பிரும்ம ராக்ஷசனும் மறைந்து விட்டது.\nஅங்கிருந்துக் கிளம்பிச் சென்றவர் வழியில் அவர் எழுதி வைத்து இருந்த சில இலைகளை தவற விட்டு விட்டார். காட்டை விட்டு வெளியேறியதும் அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க பிரும்ம ராக்ஷசன் செய்திருந்�� மந்திரத்தின் மகிமை மறையலாயிட்று. இரவு வந்தது. பசி வயிற்றைக் வதைக்க அருகில் இருந்த சிவபெருமான் ஆலயம் ஒன்றின் வெளியில் தனது தலைக்கு அந்த இலைகளை ஒரு தலையாணியைப் போல வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டார்.\nபடுத்தவர் பசியினால் அப்படியே உறங்கி விட்டார். காலையில் எழுந்திருக்க முடியவில்லை. உடல் நலமின்றி ஆயிட்று. அப்போது அந்த ஆலயத்தின் பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த மந்தாகினி என்பவள் அவரது நிலையை பார்த்து தவித்துப் போய் அவரை மற்றவர்கள் உதவியுடன் ஒரு மருத்துவரிடம் காண்பித்து சில நாட்கள் தன் வீட்டிலேயே தங்க வைத்து குணமடைய வைத்தாள். அவர் உடல் நிலை நன்கு ஆனதும் அவர் மீது அன்பு கொண்டவள் அவரை மணக்க விரும்பினாள். அவருக்கும் அவளை மணந்து கொள்ள ஆசையாக இருந்தது. ஆனால் அந்த காலாத்தில் ஒரு பிராமணர் கீழ் ஜாதியை சேர்ந்தவளை மணக்க முடியாத நிலைமை இருந்தது. அப்படி மணக்க வேண்டும் எனில் முதலில் அவர் ஒரு பிராமணர், அடுத்து வைசியர் மூன்றாவதாக ஷத்ரியர் இனப் பெண்களை மணந்து கொண்டப் பின்னரே வேறு பெண்களை மணக்கலாம் என்பது நீதியாக இருந்தது. ஆகவே மந்தாகினி அதற்கான நீதியைக் கேட்க மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றாள்.\nமன்னனும் வித்யாசாகராவின் அறிவுத் திறமையையும், அவர் பெற்றிருந்த ஞானத்தின் காரணத்தையும் அறிந்து கொண்டவுடன் அவரை பெரிதும் மதித்தார். அதே நேரத்தில் அவரைக் காப்பாற்றி தன் வீட்டில் வைத்திருந்து குணப்படுத்திய மந்தாகினியையும் ஏமாற்ற விரும்பவில்லை. ஆகவே அந்தப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைக்க அவர் தனது மகள், தனது அமைச்சரின் மகள் மற்றும் தமது குலகுருவின் மகள் என மூவரின் சம்மதத்தையும் பெற்று அவர்களை வித்யாசாகருக்கு மணமுடித்து வைத்தப் பின் மந்தாகினிக்கும் கடைசியாக அவரை மணமுடித்துத் தந்தார். இப்படியாக சிக்கலான பிரச்சனையைத் தீர்க்க மன்னனும் அவருடைய சகாக்களும் எடுத்துக் கொண்ட விஷயம் நல்ல விதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த நான்கு மனைவிகளுடன் வாழ்ந்த வித்யாசாகராவுக்கு பிறந்த மகன்களே உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன், பத்ரஹரி, வாருச்சி மற்றும் பட்டி போன்றவர்கள். தமது தந்தையும், மன்னனும் மறைந்தப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பத்ரஹரிக்குப் சில காலத்திலேயே விக்ரமாதித்தனை அரசனாக்கிவிட்டு சன்��ாசத்தை மேற்கொண்டு விட்டார்.\nசண்டி சப்தசதி – 1\nரெட்டைப் பிள்ளையார் – 2\nமத்தூர் உக்ர நரசிம்மர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/1655/blueberry-cheesecake-in-tamil", "date_download": "2019-06-16T05:16:46Z", "digest": "sha1:DOZY3OFD2G2JKZTBWDGYJMVKNPQMOJAS", "length": 10812, "nlines": 241, "source_domain": "www.betterbutter.in", "title": "Blueberry Cheesecake recipe in Tamil - BetterButter Editorial : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஅவுரிநெல்லி வெண்ணெய் கேக் | Blueberry Cheesecake in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஅவுரிநெல்லி வெண்ணெய் கேக்BetterButter Editorial\nஅவுரிநெல்லி வெண்ணெய் கேக் recipe\nஅவுரிநெல்லி வெண்ணெய் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Blueberry Cheesecake in Tamil )\n2 கப் கிரீம் வெண்ணெய்\n1 கப் டைஜெஸ்டிவ் பிஸ்கெட் நசுக்கியது\n2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\nஅவுரிநெல்லி வெண்ணெய் கேக் செய்வது எப்படி | How to make Blueberry Cheesecake in Tamil\nபிஸ்கெட்கள் வெண்ணெயோடு ஒரு பாத்திரத்தில் கலந்து, அதை ஒரு பை டிஷ்ஷின் கீழ் சமமாக வைத்து பிரிஜ்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.\nகிரீம் வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் கலந்துகொள்ளவும்.\nஜெலடினை 1 1/2 கப் குளிர்ந்த நீரில் கரைத்து எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சிக்கொள்க.\nமுட்டைக் கரு, சர்க்கரையை 2 தேக்கரண்டி பாலில் கலந்துகொள்க. இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தொடர்ந்து கிண்டியபடி சிறு தீயில் அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும்.\nஅடுப்பிலிருந்து எடுத்து ஜெடிடினோடுக் கலந்துகொள்க. ஆறட்டும்.\nஇதை வெண்ணெய் கலவையோடு சேர்த்து மெதுவாக மடித்துக்கொள்க.\nகீரீம் அடர்த்தியாகும்வரை கடைந்து வெண்ணெய் கலவையோடு மடித்துககொள்க.\nகிரீம் வெண்ணெய் கலவையை பை டிஷ் மீது ஊற்றி இறுகும்வரை பிரிஜ்ஜில் வைக்கவும்.\nமீண்டும் ஜெலடினை குளிர்ந்த நீரில் கரைத்து அவுரிநெல்லியோடு கலந்துகொள்க.\nஇதை சீஸ் கேக் மீது ஊற்றி பரிமாறுவதற்கு 30 நிமிடங்களக்கு முன்புவரை பிரிஜ்ஜில் வைக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் அவுரிநெல்லி வெண்ணெய் கேக் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/localnews/page/15/", "date_download": "2019-06-16T05:20:44Z", "digest": "sha1:O35IXHJOWWDB26H7VC72VBQRHAHXBMJA", "length": 6244, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives - Page 15 of 18 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமதுரையில் தடை இருந்தும் பிளாஸ்டிக் ஒழிப்பை மறந்துபோன மாநகராட்சி\nசென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்\nபிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் விபத்தில் காயம், மருத்துவமனையில் அனுமதி\nதமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nபிப்ரவரி 6 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.76.12; டீசல் ரூ.67.73\nரயில்களில் டைனமிக் கட்டண முறை குறித்து அமைச்சர் பியூஷ் கோயல்\nஉலக கோப்பையை வென்றது இந்தியா\nரூ.55000 செலுத்தி ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு வாசிங் சோப்பு\nஎதிர்ப்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nசாகர் மாலா திட்டம் எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-dec-2015/29891-2015-12-15-16-48-41", "date_download": "2019-06-16T05:36:14Z", "digest": "sha1:3N7ABMXPRIN4N4ZITBLYKDSDHTOFIMS6", "length": 14824, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "அ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nஅடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு\nஜெயலலிதா - அரசியல் மோசடிகளின் உச்சம்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nவெள்ள பாதிப்பு குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக அமைச்சரின் அவதூறு மறுப்புக்கு பி.யு.சி.எல். கண்டனம்\nஓ.பி.எஸ் – தீபா - ஒரு பேராபத்து\nஅஇஅதிமுகவின் வளர்ச்சி - எதிர்காலம் பற்றிய சிறு குறிப்பு\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nதிருடன் கையில் பெட்டி சாவியைக் கொடுப்பதா\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\nதேவரடியார் வேறு, தேவதாசி வேறா\nசொல்லுங்கள் ரஞ்சித் - நீங்கள் யார்\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 15, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதோழர் கோவை விளவை ராமசாமி���ின் வாழ்க்கை சொல்வதென்ன..\nபார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 1 - 2015\nவெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2015\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nதன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மீண்டும் தன் அடக்குமுறை முகத்தை அ.தி.மு.க. அரசு வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய கடைசிப் பாய்ச்சலுக்கு ஆனந்த விகடன் வார இதழ் ஆளாகியுள்ளது.\nகடந்த 30 வாரங்களாக, 'மந்திரி தந்திரி' எனும் தொடர் அவ்விதழில் வெளிவந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், அவர்கள் செய்துள்ள, செய்யத் தவறிய செயல்களின் மீதுமான விமர்சனம் அது. இப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இறுதியாக ஒரு கட்டுரை தந்துள்ளனர். அரசாலும், ஆளும் கட்சியாலும் அதனைப் பொறுக்க முடியவில்லை.\nஅவ்விதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அது அவர்களின் உரிமை. ஆனால் அவ்விதழின் முகவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மறைமுகமான மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக, இதழ் ஆசிரியர் கட்செவி (வாட்ஸ் அப்) ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், ஆனந்த விகடனின் முகநூல் பக்கம், கடந்த 23 ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. அதற்கும் தமிழக அரசுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயமும் ஏற்பட்டுள்ளது.\nஆனந்த விகடன் எந்த ஒரு கட்சிச் சார்பும் உள்ள ஏடு அன்று. தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் இது போன்ற கடுமையான விமர்சனக் கட்டுரைகள் வந்துள்ளன. இப்போதும் பல நேரங்களில், தி.மு.க. வைத்தாக்கி எழுதும் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அது அவர்களின் 'பத்திரிகை சுதந்திரம்.' அவதூறு என்றோ, கண்ணியக் குறைவாக எழுதப்பட்டுள்ளது என்றோ யார் கருதினாலும், சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அதனை விட்டுவிட்டு, அடக்குமுறையைக் கையில் எடுப்பது நல்லதன்று.\nஅ. தி.மு.க. அரசுக்கு அடக்குமுறை புதிதன்று. நக்கீரன் இதழ் சந்திக்காத அடக்குமுறைகளா\n2003 ஆம் ஆண்டு ஆங்கில 'இந்து' நாளேடு கூட அடக்குமுறைக்கு ஆளானது. முரசொலி ஆசிரியர் செல்வம் ஒரு முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கூண்டில் ஏற்றப்பட்டார். அண்மையில், பாடகர் கோவன், மது விலக்கு' குறித்துப் பாடியதற்காகக் கைது செய்யப்பட்டார்.\nஅவதூறுகளுக்காகவு��், தரமற்ற, கண்ணியக் குறைவான பேச்சுகளுக்காகவும் கைது செய்ய வேண்டுமென்றால், அ.தி.மு.க. அமைச்சர்கள், பேச்சாளர்கள், நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் ஆசிரியர் குழுவினர் ஆகியோரைத்தான் முதலில் கைது செய்ய வேண்டியிருக்கும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianmessages.com/eternal-life-or-eternal-die/", "date_download": "2019-06-16T04:47:03Z", "digest": "sha1:UWKS62KZ7QRV7V74GP7JJ7GAALS22ESS", "length": 6309, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "நித்திய ஜீவனா? நித்திய மரணமா? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nசிலுவையில் இயேசுவின் 7 வார்த்தைகள்...\nஏப்ரல் 3 நித்திய ஜீவனா நித்திய மரணமா\n“அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்;\nஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்;\nரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14).\nநகோமி, அவளுடைய வாழ்க்கையில் மிகவும் நொந்துபோன நிலையில், தம்முடைய சொந்த இடத்திற்கு திரும்பும் பொழுது, தன்னுடைய இரண்டு மருமகள்களையும் பார்த்து, நீங்கள் உங்கள் தேசத்திற்கு திரும்பிச் சென்று, திருமணம் செய்துகொண்டு வாழுங்கள் என்று சொல்லுகிறாள். அப்பொழுது ஓர்பாள் அதற்கு செவி சாய்த்து சென்றுவிடுகிறாள். அவள் அழுதாள் ஆனால் அவளுடைய உள்ளம் மோவாபை நோக்கி இருந்தது. ஆதலால் அவள் திரும்பிச் சென்றுவிட்டாள்.\nரூத்தின் இருதயமோ தேவனையே நோக்கி இருந்தது. ஆகவேதான் அவள் தேவனுடைய வழியில் உறுதியாய் தரித்திருந்தாள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கை வாழுவதைப் போலக் காணப்பட்டாலும், அவர்களுடைய உள்ளத்தில், ஒர்பாளைப் போல மோவாபையே நோக்குகிறார்கள். ஒருவேளை நீயும் அவ்விதமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அப்படியானால் சகோதரனே சகோதரியே நீ மிகவும் பரிதாபத்திற்குரிய நபர். ஒர்பாள் இன்றைக்கும், ‘நல்ல தருணத்தை இழந்துவிட்டேனே…’ என்று பாதாளத்தில் கதறுகிறாள்.\nநீயோ அப்படியிராமல், ரூத்தைப் போல தேவனுடைய வழியைத் தெரிந்துகொண்ட��, அவருக்காக உன்னை ஒப்புக்கொடு. அப்பொழுது நீ ஆவிக்குரிய சிலாக்கியங்களுக்கு, ரூத்தைப் போல பங்காளியாக காணப்படுவாய். இன்றைக்கும் ரூத் நித்திய ஜீவனில் கர்த்தருக்கு நன்றிகளை ஏறெடுக்கிறாள். அன்பானவர்களே உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையை சிந்தித்துப்பாருங்கள். எதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் நித்திய ஜீவனா\nPrevious மாயையை விட்டு விலகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjQxOTEyNjIw.htm", "date_download": "2019-06-16T04:31:27Z", "digest": "sha1:Y3YSM475PGEIX2ZBDG2DFZESH4CSPDLP", "length": 16857, "nlines": 193, "source_domain": "www.paristamil.com", "title": "வாயில் வாழும் 600 விதமான பாக்டீரியாக்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவாயில் வாழும் 600 விதமான பாக்டீரியாக்கள்\nநமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா\nஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.\nமனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.\nஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந��தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.\nஉமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா\nஇராணுவத்திற்கு வேவு பார்க்க உதவும் கடல் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nலியார்னாடோ டாவின்சிக்கு ADHD குறைபாடு\nதாடி வளர்க்கும் ஆண்கள் அறிய வேண்டிய தகவல்\nஇரட்டைத் தலையுடன் அரிய வகை ஆமை கண்டுபிடிப்பு\nபிரமிடுகளின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 4,500 ஆண்டுப் பழைமையான இடுகாடு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-in-state/gujarat/page/2/", "date_download": "2019-06-16T04:28:22Z", "digest": "sha1:YVUSZ4D3QD7KGM44VDSFUZAX2WNARI65", "length": 8510, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "குஜராத் வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சர்காரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / குஜராத் (பக்கம் 2)\nRNSB ஆட்சேர்ப்பு - பல்வேறு நிர்வாக பதவிகள்\n10th-12th, வங்கி, ப���்டம், நிறைவேற்று, குஜராத், அலுவலக உதவியாளர், ராஜ்கோட் நாகரிக் சககாரி வங்கி லிமிடெட்\nRNSB Recruitment - Rajkot Nagarik Sahakari Bank Ltd (RNSB) பணியமர்த்தல் உள்ள பல்வேறு நிர்வாக பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nONGC பணியமர்த்தல் - 737 தொழில்நுட்ப உதவி இடுகைகள்\n10th-12th, இயக்கி, ஃப்யர்மேன்'ஸ், பட்டம், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, நர்ஸ், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு, மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்பவியலாளர்\nONGC பணியமர்த்தல் - எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கூட்டுத்தாபனம் பணியமர்த்தல் உள்ள 737 தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nஓஎன்ஜிசி ஆட்சேர்ப்பு - பல்வேறு தொழில்நுட்ப இடுகைகள்\n10th-12th, உதவி, B.Sc, குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) ஆட்சேர்ப்பு, தொழில்நுட்பவியலாளர்\nONGC Recruitment - Oil and Natural Gas Corporation குஜராத்தில் பல்வேறு தொழில்நுட்பப் பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது. வேலைவாய்ப்பு ...\nGIDB பணியிடங்கள் - பல்வேறு JTP, கிளார்க் இடுகைகள்\nஉதவி, கிளார்க், ஆலோசகர் திட்டம், பட்டம், பட்டம், குஜராத், உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆட்சேர்ப்பு, ஜூனியர் கிளார்க், மேலாளர்\nகுஜராத் மாநிலத்தில் உள்ள ஜி.டி.பி.இ.இ.ஆர்.டி.இ.இ.ஆர்.டி.இ.இ.ஆர்.டி.இ.இ.ஆர்.\nGSRTC ஆட்சேர்ப்பு - பல்வேறு கணக்கு, பாதுகாப்பு அலுவலர்\nகணக்கு உதவி, அகமதாபாத், BE-B.Tech, சிவில் இன்ஜினியரிங், பட்டம், குஜராத், ஐடிஐ-டிப்ளமோ, மேலாளர், எந்திரவியல், அதிகாரிகள், முதுகலை பட்டப்படிப்பு, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்\nகுஜராத் மாநில சாலை போக்குவரத்துக் கழகமானது பல்வேறு கணக்கு, பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்துள்ளது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகி��து GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/uncategorized/crime-et-urgences/", "date_download": "2019-06-16T05:06:23Z", "digest": "sha1:ETDEBHIFZKDVTQO3MQTEORTIKGLOAZFR", "length": 5024, "nlines": 80, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "குற்றம் மற்றும் அவசரங்கள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nடிசம்பர் 2, 2013 by கிட்ஸ் கிங்டம்\nமுகப்பு » குற்றம் மற்றும் அவசரங்கள்\nஎக்ஸ் டிரைவ் டு ரயில்\n20 வன்முறை டான்ஸ் கும்பல்கள்\nஜேன் டிஃப்ஃபிக் டி ட்ரோகி\nவகைகள் பகுக்கப்படாதது\tமெயில் வழிசெலுத்தல்\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-8-srh-vs-rr-today-s-predicted-playing-11-preview-key-players-1", "date_download": "2019-06-16T04:48:47Z", "digest": "sha1:JJEMA4R5FNU334J3AYJDHKD6YYC7M6ZJ", "length": 22603, "nlines": 373, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: மேட்ச் 8: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nசன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் 2019 ஐபிஎல் தொடரின் 8வது ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று(மார்ச் 29) நடைபெறவுள்ள. ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே இரு அணிகளும் இவ்வருட ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nஹைதராபாத் மைதானத்தில் ந��ருக்கு நேர்: இதுவரை 2 போட்டிகளில் இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.\nகள ரிப்போர்ட்: ராஜிவ் காந்தி மைதானம் ஒரு தட்டையான மற்றும் ஆட்டத்தை மெதுவாக எடுத்துச் செல்ல ஏற்ற மைதானம். குறிப்பாக இந்த மைதானத்தில் டி20 போட்டிகள் நடந்தால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும்.\nராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த தோல்விக்கு காரணம் அனைவராலும் பெரிதும் பேசப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஜாஸ் பட்லரை செய்த மேன்காட் ரன் அவுட் ஆகும். இந்த விக்கெட்டிற்குப் பிறகு அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே அடித்தது. தங்களது குறைகளை களைந்து ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் ராஜஸ்தான் களமிறங்கும்.\nநட்சத்திர வீரர்கள்: ஜாஸ் பட்லர், ஸ்டிவன் ஸ்மித், அஜின்க்யா ரகானே\nஜாஸ் பட்லர் 2018 ஐபிஎல் தொடரில் வெளிபடுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலும் வெளிபடுத்தினார். அவர் அஸ்வினிடம் மேன்கட் விக்கெட் வீழ்வதற்கு முன்னர் 43 பந்துகளை எதிர்கொண்டு 69 ரன்களை எடுத்திருந்தார். சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இவர் களத்தில் நின்று விட்டால் பந்து பவுண்டரி & சிக்ஸர்கள் திசையில் தான் விழும்.\nஸ்டிவன் ஸ்மித் (20), அஜின்க்யா ரகானே (27), சஞ்சு சாம்சன் (30) என அனைவரும் சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். பென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் இரு தொடர் சிக்ஸர்களை விளாசினார். இதனால் இவர் ஆட்டத்தை முடித்து வைக்காமல் ஆட்டத்தை இழந்தார். எனவே இவரது சிறப்பான அதிரடி ஹைதராபாத் அணிக்கு எதிராக வெளிபடும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: தவால் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்சர்\nபென் ஸ்டோக்ஸ் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் தனது 4 ஓவரில் 48 ரன்களை தனது பௌலிங்கில் அளித்தார். ஆல்-ரவுண்டரான இவர் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் இந்த குறைகளை நிவர்த்தி செய்வார்.\nஜோஃப்ரா ஆர்சருக்கு கடந்த போட்டியில் விக்கெட் விழவில்லை. இருப்பினும் இவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். 4ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்திருந்தார். தவால் குல்கர்னி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஒரு விக்கெட்டுகளை பஞ்சாப் அணியுடனான போட்டியில் வீழ்த்திருந்தனர். இதே ஆட்டத்திறனை ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது\nஅஜின்க்யா ரகானே (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், கிருஷ்ணப்பா கௌதம், ஸ்டிவன் ஸ்மித், பென ஸ்டோக்ஸ், ஜெதேவ் உனட்கட், ஸ்ரேயஸ் கோபால், ராகுல் திர்பாதி, ஜோஃப்ரா ஆர்சர், தவால் குல்கர்னி\nஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. ஹைதராபாத் அணி தனது சொந்த மண்ணில் சிறப்பான சாதனைகளை வைத்துள்ளது. எனவே ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது\nநட்சத்திர வீரர்கள்: கானே வில்லியம்சன், டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ்\nஅணியின் கேப்டன் கானே வில்லியம்சன் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாட வில்லை. 2018 ஆம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் களமிறங்குவார்.\nடேவிட் வார்னர் முதல் போட்டியில் சிறப்பான அதிரடியை வெளிபடுத்தி 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவித்தார். அத்துடன் முதல் விக்கெட் பார்ட்னர் ஷிப்பில் 118 ரன்கள் சேர்த்தார். இவருடைய பார்டனர் ஜானி பேர்ஸ்டோவ் 35 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை எடுத்தார். மிடில் ஓவரில் 24 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்களை விளாசிய விஜய் சங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல்\nரஷித் கான் தனது முதல் போட்டியில் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். சிறப்பான எகானமிக்கல் ரேட்டை வைத்திருந்த இவர் இதே பந்துவீச்சை ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் வெளிபடுத்துவார்.\nசந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், ஷகிப் அல் ஹாசன் முதல் போட்டியில் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் ரன்களை பௌலிங்கில் அதிகமாக அளித்திருந்தனர். புவனேஸ்வர் குமார் முதலில் சிறப்பாக வீசியிருந்தாலும் டெத் ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். எனவே ராஜஸ்தான் அணியு��னான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது\nடேவிட் வார்னர், கானே வில்லியம்சன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, யுஸப் பதான், விஜய் சங்கர், தீபக் வுடா, ரஷித் கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் 2019, மேட்ச் 27, MI vs RR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 30, SRH vs DC, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: 2வது போட்டி - கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத்; முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 21, RR vs KKR முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019, மேட்ச் 38, SRH vs KKR, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 11, SRH vs RCB, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: மேட்ச் 22, KXIP vs SRH, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\nஐபிஎல் 2019: போட்டி 45, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு முன்னோட்டம்:\nஐபிஎல் 2019: மேட்ச் 19, SRH vs MI , முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/126049", "date_download": "2019-06-16T05:18:18Z", "digest": "sha1:L2RUFXZAMC32UOIPST3LEZIOHWVDCAUK", "length": 7485, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும். - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்.\nவடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்.\nவடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும்.\nபிங்கிரிய வர்த்தக வலயத்தின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஒக்டோபர் 26ம் திகதி வீட்டிற்குச் சென்றிருந்தால் நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் மக்களுக்கு கிடைத்திருக்காது.\n6 ஆவது பராக்கிரமபாகு அரசனுக்குப் பின்னர் அரிசியில் நாட்டைத் தன்னிறைவு அடையச் செய்த என்னை விவசாயத்தை விரும்பாதவர் எனக் கூறுவது அடிப்படை அற்றது. டீ. எஸ். சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன காலத்திலேயே அந்த ���ிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகப்பெரிய கைத்தொழில் நகரமாக உருவாக்கப்படும் பிங்கிரிய கைத்தொழில் நகரை அமைக்கும் ஆரம்ப நிகழ்வின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.\n600 ஏக்கரில் அமைக்கப்படும் பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் தற்போது நாட்டில் அமைக்கப்படும் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயமாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் 4000 ஏக்கர் முதலீட்டு அபிவிருத்தி வலயமாக திருகோணமலையிலும் 5000 ஏக்கரில் ஹம்பாந்தொட்டையிலும் 10000 ஏக்கரில் மொனராகலையிலும் முதலீட்டு அபிவிருத்தி வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.\nகடந்த அரசாங்கம் பெற்ற கடனை தற்போதைய அரசாங்கமே செலுத்த வேண்டியுள்ளது.\nஅதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிரமங்கள் தொடர்பாக கவலை கொள்வதாகவும் கடன் சுமையிலிருந்து மீள நாட்டு மக்கள் அனைவரும் செய்யும் அர்ப்பணிப்புக்காக நன்றி கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹாஷிம், அகில விராஜ் காரியவசம், காமினி ஜயவிக்ரம பெரேரா, ரஞ்சித் மத்துமபண்டார, ஜே. சீ. அலவதுவல, நளீன் பண்டார ஆகியோருடன் பெருமளவான அரச அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.\nPrevious articleயாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் “\nNext articleவலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/cine-buzz/10/122580", "date_download": "2019-06-16T04:46:30Z", "digest": "sha1:LIV4EHO5ABHINSVBVYJNA7IQ6YCYOVP5", "length": 3230, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "எல்லோரும் திட்டும் ஜுலிக்கு வாழ்க்கை கொடுத்த தளபதி விஜய் - Lankasri Bucket", "raw_content": "\nஎல்லோரும் திட்டும் ஜுலிக்கு வாழ்க்கை கொடுத்த தளபதி விஜய்\nவியாபார ரீதியா நிறைய படங்கள் மிஸ் பண்ணிட்டேன்: அர்ஜுன்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nமக்களுக��காக கமல் இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கிறாரா\nவெள்ளை மாளிகய விலைக்கு கேக்குறாங்க சார்... நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட சில நிமிடங்கள்\nநானும் கிரேஸி மோகனும்- மனம் திறந்து பேசும் நடிகர் டெல்லி கணேஷ்\nஅடிக்கிற வெயிலு தான் எங்களுக்கு ஏசி- பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த படைப்பு, டீசர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/63809-sonia-gandhi-invites-opposition-leaders-to-delhi-on-day-of-lok-sabha-election-results.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:33:36Z", "digest": "sha1:6EQ76TKBU3RWTKJR5TGCQERXM7VMH3B4", "length": 11424, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி? | Sonia Gandhi invites Opposition leaders to Delhi on day of Lok Sabha election results", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nமீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி\nதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாஜக அணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சோனியா காந்தி தூதர்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க சந்திரசேகர் ராவ் முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில், சோனியா காந்தி ஆட்சியமைப்பு நடவடிக்கைகளில் நேரடியாக களமிறங்க உள்ளதாக தெரிகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல், சோனியா காந்தி ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nதிமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..\n“தண்ணீர் பஞ்சத்துக்கு அதிமுக அரசே காரணம்” - துரைமுருகன் குற்றச்சாட்டு\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\nஅங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை - ஊடகங்களுக்கு எச்சரிக்கை\n“நடிகர் சங்கத் தேர்தலில் திமுக தலையீடு” - ராதாரவி பேட்டி\nபிரதமரை வழிமொழிய வாய்ப்பளித்ததற்கு அதிமுக மகிழ்ச்சி தீர்மானம்\n“15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு” - அதிமுக தலைமை திட்டம்\nRelated Tags : திமுக , DMK , Congress , மக்களவைத் தேர்தல் , Election result , சோனியா காந்தி , Sonia Gandhi , பிஜூ ஜனதா தளம் , ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் , தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி , தெலுங்கு தேசம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\nரசிகர்கள் அன்பால் உருகிய வாட்சன் - நன்றி தெரிவித்த வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/rrb-rpf-si-exam-postponed-future-exam-date-to-be-intimated-later/", "date_download": "2019-06-16T05:55:00Z", "digest": "sha1:ONCKAVG2RY26TBRLYWDAXPPOFWSMSY6A", "length": 12314, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "RRB RPF SI exam postponed : New Exam dates will be announced soon - ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஒத்தி வைப்பு", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஒத்தி வைப்பு\nRRB RPF SI Exam Date 2019 : தேர்வு எப்போது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும் என ஆர்.ஆர்.பி தகவல்\nRRB RPF SI exam postponed : இந்திய ரயில்வேயின் ஆர்.பி.எஃப் (ரயில்வே ப்ரோடெக்சன் ஃபோர்ஸ்) உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 9ம் தேதி நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.\nரயில்வே பாதுகாப்பு படையினருக்கான உதவி ஆய்வாளர் க்ரூப் சி மற்றும் க்ரூப் டி தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகள் நேற்று வரவேண்டிய நிலையில், இந்திய ரயில்வே தேர்வுகளுக்கான அதிகாரப் பூர்வ இணைய தளத்தில் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்களை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். தேர்வுகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டவுடன், தேதிகள் இணைய தளம் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக அறிவிக்கப்படும்.\n9ம் தேதி (இன்று) நடைபெற இருக்கும் தேர்வு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஏனைய தேர்வுகள் எப்போதும் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.\nஅட்மிட் கார்டுகளை si.rpfonlinereg.org என்ற இணைய தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுகளுக்கு 10 நாட்கள் முன்பிருந்தே அட்மிட் கார்ட்கள் இணையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\n1120 சப் இன்ஸ்பெக்டர் காலி இடங்களுக்காக தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. காலி பணியிடங்களில் 819 பணியிடங்கள் ஆண்களுக்காகவும், 301 பணியிடங்கள் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : 10ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் ரயில்வேயில் வேலை பார்க்க சிறந்த வாய்ப்பு…\nரயில்வே ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்\nஃபனி புயல் எதிரொலி : 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு\nசொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்\nஇந்தியன் ரயில்வே வழங்கும் அசத்தல் சலுகைகள்… IRCTC -ல் பெற முடியுமா\nரயில் பயணிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nமுன்பதிவில்லா ரயில் டிக்கெட் புக்கிங்கிற்கு 5% போனஸ் – ரயில்வே அமைச்சகம்\nதேஜஸ் விரைவு ரயில் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா\nRRB Group D result: உடற்தகுதி தேர்வு எப்போது தெரியுமா\nRRB Group D Result: ஆர்ஆர்பி ‘குரூப் டி’ தேர்வு முடிவுகள் வெளியானது\nபிக்பாஸ் சக்தியை சுற்றி வளைத்த பொதுமக்கள்… செம்ம போதையில் காரை ஓட்டியதால் நடந்த விபரீதம்\nஇந்த முறையாவது ஆர்யா திருமணம் நடக்குமா\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\nTamil nadu latest news : தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள்\nசென்னை, மதுரை, கோவை நகர சாலைகளில் விரைவில் எலெக்ட்ரிக் பஸ்கள் : அமைச்சர் தகவல்\nசென்னை, மதுரை மற்றும் கோவை நகர சாலைகளில், 500 எலெக்ட்ரிக் பஸ்களின் இயக்கம் விரைவில் துவக்கப்பட உள்ளது.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட�� திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/champion-of-change-award-issued-for-tamilnadu-base-ips-officer-karthik-s/", "date_download": "2019-06-16T05:47:11Z", "digest": "sha1:SMWFD3CN3B5PS6KL64WVRFU4SNE6PPUB", "length": 18001, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Champion of change award issued for Tamilnadu born IPS officer karthik s - நக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி! 'சாம்பியன் ஆஃப் சேஞ்ச்' விருது வழங்கி கவுரவம்!", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nநக்சல் பகுதியை சுற்றுலாத்தளமாக்கிய தமிழ் ஐபிஎஸ் அதிகாரி விருது வழங்கி கவுரவித்த துணை ஜனாதிபதி\nஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு, 'சாம்பியன் ஆஃப் சேஞ்ச்' என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கி கவுரவம்\nஜார்கண்ட் மாநிலத்தின் நக்சல் பகுதியான லோஹர்தகா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ‘சாம்பியன் ஆஃப் சேஞ்’ எனும் விருதை அளித்து கவுரவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் பகுதியான லோஹர்தகா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றி இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக் எஸ். லோஹர்தகா மாவட்டத்தில் கடந்த 2000 ஆண்டில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அஜய் குமார் என்பவர் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார்.\nஅப்பேற்பட்ட கொடூரமான நக்சல்கள் நிரம்பியிருந்த மாவட்டத்தில் 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் காவல்துறை கண்காணிப்பாளராக கார்த்திக் எஸ் பதவியேற்றார். முதல் முறையாக ‘ஆயுதம் விடு, வாலிபால் எடு’ என்கின்ற volleyball tournament ஒன்றை அங்கு நடத்தினார்.\nஇந்த வாலிபால் தொடர் மூலம் ஆயுதம் எடுத்துக்கொண்டு காடுகளில் குறிக்கோள் இல்லாமல் சுற்றுவதில் இருந்து வெளியேறி, உலகத்தில் உள்ள அனைத்து நல்லவை கெட்டவைகளில் பங்குகொள்ள நக்சல்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஅதே நேரம் அந்தப் பகுதியில் மிக முக்கியமான நக்சல் தலைவரான நகுல் யாதவை எதிர்த்து தீவிர நக்சல் விரோத ஆபரேஷன் நடத்தி வந்தார். அப்போது, நக்சல்கள் ‘நக்சல் வாதம்’ என்ற போர்வையில் அரசாங்கத்தின் பல முன்னேற்ற திட்டங்களில் பணம் பறித்தலை நடத்தி வந்ததையும் அம்பலப்படுத்தினார். அதன் மூலம் நகுல் யாதவ் பல கோடிகளை குவித்து பணக்காரரான உண்மையையும் அம்பலப்படுத்தினார். அவருடைய சொத்துக்களையும் அரசாங்க வழக்கின் மூலம் ஜப்தி செய்ய தொடங்கினார்.\nஇவ்வளவு தீவிர முயற்சிகளை கண்டு வேறு வழியின்றி அரசாங்கத்தின் முன் நகுல் யாதவ் ஆயுதத்தை விடுத்து முக்கிய சமூகத்தில் இணைந்து வாழ முடிவெடுத்தார். இவருடைய பணிக்காலத்தில் 25 சிறுவர்களை நக்சல் பிடிகளில் இருந்து விடுவித்தார். மேலும் 18 நக்சல்கள் சரணடைந்தனர். இதே நேரத்தில் வன வளம் மிகுந்த பெஷ்ரர் (Peshrar) தொகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகளின் புகைப்படங்களையும் எடுத்து monsoon Peshrar என்ற சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை ஊக்குவித்தார்.\nஇவருடைய பணிக் காலத்தில் தான் அம்மாநில முதல்வரான ரகுபர்தாஸ் முதன் முதலாக அந்த பெஷ்ரர் தொகுதிக்கு வருகை தந்தார். அந்த அளவிற்கு, நக்சல்களில் இடத்தை தலைகீழாக மாற்றிக் காட்டியிருந்தார்.\nஇதன் விளைவாக, அந்த இடத்திற்கு மக்கள் தைரியமாக சென்று வர ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக, ஒரு குறிப்பிட்ட அருவியில் வாகனங்களை நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மாதம் ஆறிலிருந்து ஏழு லட்சம் வரை வருமானம் கிடைத்ததால், வறுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் செழுமை குடிகொள்ள ஆரம்பித்தது.\nஇவ்வளவு மாற்றங்களுக்கும் காரணமாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு, ‘சாம்பியன் ஆஃப் சேஞ்ச்’ என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு வழங்கி கவுரவித்துள்ளார். தற்போது பொக்காரோ மாவட்டத்தின் கண்காணிப்பாளராக பதவி வகிக்கும் கார்த்திக் எஸ் 2010 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.\nசென்னையில் அயனாவரத்தில் பிறந்த கார்த்திக் MITல் 2001ம் ஆண்டு பிடெக் முடித்தார். ராஞ்சியில் போக்குவரத்து துறை கண்காணிப்பாளராக பதவி வகித்த போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் இருந்து ஜார்கண்ட் சென்று, நக்சல்களை விளையாட்டு வீரர்களாக மாற்றியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியையே சுற்றுலாத் தளமாக உருமாற்றி, அவர்களின் வருமானத்திற்கும் வழிவகை செய்த ஐபிஎஸ் அதிகாரி கார்த்திக்கிற்கு நச்-னு ஒரு சல்யூட் வைக்கலாம்\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவதில் தாமதம்\nIND- AUS match preview : ஆஸி., பேட்ஸ்மேன்களுக்கு ஷாக் டிரீட்மென்ட் அளிப்பார்களா இந்திய பவுலர்கள்\nIndia- Australia match preview : ஸ்டார்க், கும்மின்ஸ் வேகத்தில் இந்தியா சுழலுமா…சுருளுமா….\nமசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐ.நா… சீனாவை எப்படி பணிய வைத்தது இந்தியா \nரஃபேல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்தியதற்கு வருந்திய ராகுல் \nரஃபேல் தொடர்பாக மத்திய அரசு வெளியிடாத அந்த மூன்று ஆவணங்கள் என்னென்ன\nரஃபேல் விவகாரம் : ஆவணங்கள் மீதான முழுமையான விசாரணை நடைபெறும் – சுப்ரிம் கோர்ட்\nஇந்தியாவையே பெருமைப்பட வைத்த மிஷன் சக்தி என்றால் என்ன\nரஜினி வீட்டில் டும் டும் டும்… திருப்பதியில் சவுந்தர்யா ரஜினிகாந்த் கல்யாணப் பத்திரிக்கைக்கு பூஜை\nஅகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம்\nமும்மொழிக் கொள்கை, ஆங்கில பரவலாக்கம், புதிய கல்விக் கொள்கைகள் குறித்து என்ன சொல்கிறார் கஸ்தூரிரங்கன்\nமும்மொழிக் கொள்கை தொடர்பாக நாங்கள் கொடுக்கப்பட்ட பத்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது\nIndia vs New Zealand Live Streaming: உலககோப்பை கிரிக்கெட் : மழையால், இந்திய – நியூசி., போட்டி துவங்குவ���ில் தாமதம்\nIndia vs New Zealand Match Live Telecast Online: நியூசிலாந்து அணியை வென்று ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விராட் கோலி தலைமையிலான இந்திய படையும், அதை கண்குளிர காண, இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டுள்ளனர்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜாவின் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/9", "date_download": "2019-06-16T04:49:52Z", "digest": "sha1:S6YBYNAMTKZTKD4M3WBJD5Z4QTG2QEMP", "length": 21006, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்ரீகாந்த்: Latest ஸ்ரீகாந்த் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - த...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\n61 நாட்கள் தடைகாலம் முடிந்...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 கு���ந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nநம்பர் 1 ஸ்ரீகாந்த்: சுதர்சன் பட்நாயக் வாழ்த்து\nஉலக தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ள இந்திய பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் சுதர்சன் பட்நாயக்.\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரராக முன்னேறினார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nஇந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் ஆண்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரரானார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டனில் நம்பர் 1 வீரராக முன்னேறினார் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த்\nஇந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பின் ஆண்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளார்.\nகாமன்வெல்த்: முதல் இடத்துக���கு முன்னேறும் ஸ்ரீகாந்த்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் பட்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.\nகாமன்வெல்த்: முதல் இடத்துக்கு முன்னேறும் ஸ்ரீகாந்த்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் பட்சத்தில் இந்திய பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசைப் பட்டியிலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.\nகாமன்வெல்த் வெற்றி திரில்லான அனுபவம்: கோபிசந்த்\nகாமன்வெல்த் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி பெற்ற வெற்றி திரில்லானது என்று பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.\nகாமன்வெல்த் வெற்றி திரில்லான அனுபவம்: கோபிசந்த்\nகாமன்வெல்த் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி பெற்ற வெற்றி திரில்லானது என்று பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.\nசரித்திர நாயகி சாய்னா: முதல் முறை தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி\nகாமன்வெல்த் பேட்மிண்டன் அணிகளுக்கான பிரிவில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது.\nபேட்மிண்டன் : குழு போட்டியில் கிடம்பி ஸ்ரீகாந்த் வெற்றி\nஆஸ்திரேலியாவில் நடைப்பெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் தங்கப் பதக்கத்திற்கான குழு போட்டியில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.\nகுடிக்க பணம் தராததால அண்ணன் மூக்கை கடித்து துப்பியவர் கைது\nஉத்தரப்பிரதேசத்தில் குடிக்க பணம் தர மறுத்ததால் அண்ணின் மூக்கை கடித்து துப்பிய ஸ்ரீிகாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nவிளையாட்டு வீரர்களுக்காகவே ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டை\nஇந்திய பேட்மிண்டன் வீரர்களுக்காக உயர்தர முட்டைகளை இறக்குமதி செய்யப்படுகிறது.\nவிளையாட்டு வீரர்களுக்காகவே ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டை\nஇந்திய பேட்மிண்டன் வீரர்களுக்காக உயர்தர முட்டைகளை இறக்குமதி செய்யப்படுகிறது.\nகலெக்டராக பதவி ஏற்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்\nபேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி மேல் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் துணைக் கலெக்டராக பொறு���்பேற்றுள்ளார்.\nFathers Day Songs: உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nதந்தையை அவதூறாக பேசியதால் கல்லூரி மாணவரை கொலை செய்த சக இளைஞன்\nWorld Cup 2019: அனல் பறக்குமா... அடை மழையா....: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-16T04:32:59Z", "digest": "sha1:SBIOAJXEMQFQ4TADGVUX5BESX5K5KJQO", "length": 18798, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "தியானம்", "raw_content": "\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். இன்று NDTV ஊடகத்தில் வந்த இந்த செய்தியை படித்தேன் .மிகுந்த வியப்பாகவும்,நம்புவதற்கு தயக்கமாகவும் இருக்கிறது.200 வருடங்கள் கடந்த நிலையிலும் அவர் கால மாற்றத்தால் அவ்வளவு பாதிப்படையவில்லை எனவும்,அவர் குறிப்பிட்ட வகை தியானத்தில் இருந்தார் (இருக்கிறார்)என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல். http://www.ndtv.com/offbeat/200-year-old-mummified-buddhist-monk-is-not-dead-737512pfrom=home-topstories அன்புடன், அ .சேஷகிரி. அன்புள்ள சேஷகிரி அது தியானமெல்லாம் இல்லை. புராதனமான பாடம்செய்யும் முறை. அதைப்பற்றி விரிவாகவே விஷ்ணுபுரத்தில் வருகிறது. பவதத்தரின் உடல் இதேபோல …\nTags: தியானம், பவதத்தர், பாடம்செய்யும் முறை, மங்கோலியாவின் பவதத்தர், விஷ்ணுபுரம்\nஅன்புள்ள ஜெயமோகன் சார், நலமாசமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற��ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமாசமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமாதெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எதுதெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லைநானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்\nTags: அறம், தன்னறம், தியானம், மனனம், மனப்பாடம், ஸ்வாத்யாயம்\nஅன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது. எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் …\nTags: ஆலிவர் சாக்ஸ், இசை, உரையாடல், தியானம், நித்ய சைதன்ய யதி\nஆன்மீகம், காணொளிகள், வாசகர் கடிதம்\nஅன்புள்ள ஜெ, நவீன குருமார்களைப்பற்றி [கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள் இது என்னவகை யோகம் ஆனந்த் அன்புள்ள ஆனந்த் பார்த்தேன். இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள் நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள் உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. …\nTags: இந்து மதம், தியானம், யோகம்\nதிரு ஜெயமோகன் ” கடவுளை நேரில் காணுதல் ” படித்தேன். இது குறித்து என் அனுபவத்திலும், நான சமீபத்தில் படித்தவற்றில் சிலவற்றிலும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு சிறு வயது முதலே உள்ள திக்கு வாய்க்குறைபாட்டைப் போக்கிக் கொள்ள இருபது வருடம் முன்பு ஒரு உளவியல் சிகிச்சை நிபுணரிடம் பயிற்சி எடுத்தேன். அதில் ஒரு முக்கியமான பயிற்சி மகாரத்தை ” ம் ம் ம் ” என்று இழுத்து ஒரு மூச்சுக்கு ஒரு தடவை சொல்லுவது. (இரண்டாம் தடவை …\nTags: சிவானந்தர், தியானம், ஹட யோகம்\nஆன்மீகம், கேள்வி பதில், தத்துவம்\nஅன்புள்ள ஜெமோ, வணக்கம். எனக்கு வெகு நாட்களாக உள்ள ஒரு சந்தேகம் , சில சமயம் அபத்தமாகவும் உள்ளது, சில சமயம் சுவாரஸ்யமாகவும் உள்ளது. அதாவது இந்து புராணங்களில் திரும்ப திரும்ப வருவது ‘தவம் செய்தான் , கடவுள் தரிசனம் தந்தார்’ என்ற காட்சி. புத்தரின் சரித்திரத்தில் அவர் நிர்வாண நிலை அடைவதற்கு முன்பு 5 பேருடன் சேர்ந்து உக்கிரமான தவத்தில் ஈடுபட்டார் என்றும் , மிகக்குறைந்த உணவினால் ஏறக்குறைய சாகும் நிலைக்கு வந்து பிறகு வேறு …\nTags: கடவுள் தரிசனம், தியானம், தொனமங்கள், பிரபஞ்சஅனுபவம், புத்தர், புராணங்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர்\nஆன்மீகம், கேள்வி பதில், தமிழகம்\nஇந்தப்பிரபஞ்சம் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. இதன் ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஒருசெயலை முற்றிலும் அறிய ஒட்டுமொத்தச் செயலையும் அறிந்தாகவ��ண்டும். அப்படி அறிந்திருந்தால்தானே அடுத்த கணம் சாலையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்\nஇரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 36\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/blog-post_56.html", "date_download": "2019-06-16T06:15:12Z", "digest": "sha1:LBFRD6F36VWWCU6H64SQVUT7L7OMMXEC", "length": 19383, "nlines": 66, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , செய்தி » ஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்\nஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்திய விருதுகள்\nஇன்று நிகழவிருக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் “சாகித்திய விருது” வளங்கப்படுபவர்களில் இரு பெண் ஆளுமைகள் இடம்பெறுகின்றனர். இருவருமே இளம் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் “நமது மலையகம்” சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். “நமது மலையகம்” இணையத்தளத்தில் இருவரதும் தரமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்விருது அவர்களின் வளர்ச்சிக்கு மேலும் பலமூட்டட்டும்.\nமலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜீவா சதாசிவம் 2007ஆம் ஆண்டு தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் உதவி பயிற்சி ஆசிரியராக (Trainee Sub - Editor) அறிமுகமானவர். முதல் ஆறு மாதம் தினக்குரலில் பெற்ற பயிற்சியின் பின்னர் பத்திரிகைத்துறையை தனது முழுநேர பணியாக ஆக்கிக் கொண்டவர். அதனை திறம்பட நேர்த்தியாக செயற்வதற்காக ஊடகத்துறையில் உள்ள சக நுணுக்கங்களையும் கற்றிருக்கிறார். ஊடகத்துக்கான கணினித்துறை நுட்பம், தட்டச்சு, பக்க வடிவமைப்பு, புகைப்படவியல், கிராபிக் தொழிநுட்பம், இணையத்தள வடிவமைப்பு என சகலதையும் கற்றுகொண்டார்.\nதினக்குரலில் இரண்டரை வருட காலத்திற்குள் பத்திரிகைக்கு தேவையான பயிற்சி, பத்திரிகை ஆசிரியருக்கு தேவையான பயிற்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களை அங்குள்ள ஏனைய ஆசிரியிர்களுடன் இணைந்து கற்றுக்கொண்டதுடன் தனது தேடலை விரிவாக்கிக் கொண்டவர்.\nஅந்தப் பத்திரிகையில் உதவி ஆசிரியர் (Sub - Editor), செய்தி சேகரிப்பாளர் (Reporter), பாராளுமன்ற செய்தியாளர் (Parliement Reporter) என்றவாறு செயற்பட்டதுடன் மலையக செய்திகளுக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றினார்.\nஞாயிறு தினக்குரல் பகுதிக்கு விவரணக்கட்டுரைகள் எழுதுவது, நூல் விமர்சனங்கள் எழுதுவது, நேர்காணல்கள் செய்வது போன்ற பல விடயங்களிலும் ஈடுபட்டு வீரகேசரியில் 2009ஆம் அண்டு உ��வி ஆசிரியராக இணைந்துக்கொண்டார்.\nஆரம்பத்தில் ஞாயிறு வீரகேசரியில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்ததுடன் மலையகத்துக்கென ஒரு இணைப்பிதழாக வெளிவரும் 'குறிஞ்சிப்பரல்கள்' எனும் பகுதிக்கு பொறுப்பாசிரியராகவும் கடமையாற்றியிருக்கிறார். வீரகேசரி இணையத்தளத்தில் சுமார் ஆறுமாதங்கள் கடமையாற்றியதுடன் அதற்கான செய்திகள் எழுதுதல் வீடியோ நேர்காணல்களையும் மேற்கொண்டு வந்தார்.\nஇப்போது வீரகேசரி நாளிதழில் அரசியல் கட்டுரைகள், நேர்காணல்கள் செய்து வரும் அதேவேளை வாராந்தம் புதன்கிழமைகளில் விஷேட அரசியல் பத்தியாக அலசல் என்கிற பத்தி எழுத்தின் மூலம் அவரின் பன்முகப் பார்வையை நிரூபித்து வருகிறார்.\nவீரகேசரி நாளிதழின் கலை இலக்கிய விடயங்களை சுமந்து வாராந்தம் சனிக்கிழமைகளில் வெளியாகும் 'சங்கமம்' சிறப்பு பகுதிக்கு பொறுப்பாசிரியராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.\n“சங்கமம்” பகுதி ஜனரஞ்சகத் தன்மையையும் தாண்டி பல சந்தர்ப்பங்களில் முற்போக்கான வழியில் தரமான உள்ளடக்கங்களுடன் அதனை நடத்தி வருவது அதன் முக்கிய சிறப்பு. இன்றைய தேசிய வெகுஜன பத்திரிகைச் சூழலில் அப்படி தரமான ஒரு இலக்கிய இதழாக நடத்திச் செல்வது சவால் மிகுந்த விடயமே.\nகலை, இலக்கிய கட்டுரைகள் , நேர்காணல்கள் (உள்நாடு, புலம்பெயர் எழுத்தாளர்கள்) , இலக்கிய பத்தி போன்ற பலதரப்பட்ட விடயங்களை செய்துவருவதுடன் பல புதிய விடயங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளராக இருந்து கொண்டு ஊடகத்துறைக்கும் தனது பரவலான கடமையை ஆற்றிவருகிறார். ஊடகத்துறை சார்ந்த பல பயிற்சிகளுக்கு இலங்கையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பயிற்சியாளராகவும் கலந்து வருகிறார்.\nதனது எழுத்துக்களை பதிவு செய்வதற்காக “அலசல்” (https://lindulajeeva.blogspot.no/) என்கிற இணையத்தளத்தையும் தொடக்கி இருக்கிறார்.\nகடந்த செப்டம்பர் 6 அன்று ஜீவாவுக்கு தமிழகத்தில் “இலங்கை ஊடகத் துறையில் 2016/2017 ஆம் ஆண்டுக்கான பெண் ஆளுமைக்கான “பூவரசி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nபத்திரிகைத்துறையில் பத்தாவது வருடத்தைக் கடக்கும் ஜீவா சதாசிவம் இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் முக்கிய பெண் ஆளுமையாக தன்னை பலப்படுத்திவருகிறார்.\nநுவரெலியா மாவட்டத்தில் இராகல�� நகருக்கு அண்மித்த புறூக்சைட் எனும் தோட்டத்தை வசிப்பிடமாக கொண்ட தயானி விஜயகுமார் விஜயலக்ஷ்மி தம்பதிகளின் மூன்றாவது புதல்வியாவார். இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் பாடசாலையில் மிகச் சிறந்த சித்தியினை பெற்று பாடசாலையில் முதல்தர பெறுபேறினை பெற்றுள்ளதோடு க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட மட்டத்தில் 4வது இடத்தை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் பாடசாலை கல்வியை மேற்கொண்ட காலத்தில் குப்பி லாம்புகளோடு போராடி கற்றதோடு அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கையில் இன்னலுற்று முட்டி மோதி வெளிவந்தவர்.\n2010ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்து அரசறிவியல் பாடத்தை சிறப்பு கற்கையாக தெரிவு செய்து 2015 ஆம் ஆண்டு இளங்கலைமாணி பட்டத்தினை பூர்த்தி செய்துள்ளதோடு 2017ஆம் ஆண்டு அதே பாடத்தில் முதுமாணி பட்டத்தினையும் பூர்த்தி செய்துள்ளார். அத்துடன் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கையினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்துள்ளார். பல்கலைக்கழகத்தில் கற்கின்ற போது கண்டித் தமிழ்ச் சங்கத்தில் கவியரங்கம் ஒன்றில் பங்குபற்றியதோடு \"ஏங்குகின்ற மூச்செல்லாம் எவரின் மூச்சு\" என்ற தலைப்பில் கவிதை வாசித்து பலரின் பாராட்டை பெற்றார். பல்கலைக்கழக இதழான இளங்கதிர் இதழில் கவிதை எழுதியதோடு பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.\n2015ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு கட்டுரையை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தினக்குரல் பத்திரிகைக்கு அரசியல் மற்றும் சமூகம் சார் கட்டுரைகளை எழுதத் தொடங்கிய இவர் சில காலம் தமிழ்த்தந்தி பத்திரிகையில் உதவி ஆசிரியராக கடமையாற்றினார்.\n2016 ஆம் ஆண்டு கவிதைத் துறையில் காலடி வைத்தார். இவரின் கவித்திறமையை கண்டு வியந்த தென்னிந்தியாவிலுள்ள \"வளரி\" கவிதை நூலின் இதழாசிரியர் அருணா சுந்தரராசன் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்களின் உதவியுடன் முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட உதவி செய்தார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37வது வெளியீடாக இராகலை தயானியின் \"அக்கினியாய் வெளியே வா\" கவிதைத் தொகுப்பு வெளியானது. இவரின் கவிதைத் தொகுப்பு சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்டதாகவும் உயிர்ப்புள்ள,புரட்சிகரமான கவித��களை உள்ளடக்கியதாகவும் எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரது கவிதைத் தொகுப்பு பற்றிய திறனாய்வு கட்டுரைகள் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி,உதய சூரியன் உதயம்போன்ற பத்திரிகைகளில் வெளியாகின.\nஇவரின் நேர்காணல்கள் தினக்குரல் பத்திரிகையிலும் கல்குடா நேசன் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம் நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.\nதற்போது நு/ஹ/கபரகல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றிவரும் தயானி தொடர்ந்தும் பத்திரிகைகளுக்கும் சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி வருகிறார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2266", "date_download": "2019-06-16T04:54:58Z", "digest": "sha1:6BUQHIP55HGBEYYPYFLBQWHZVVKFSV63", "length": 14424, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம் - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வாழ்வனுபவமே இந்த ஃப்ளாஷ்பேக். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, கொரங்கு பெடல் என பல்வேறு விஷயங்களை நம் நினைவுகளில் மேலெழும்பச் செய்கிறார் பாண்டிராஜ். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் நூல் ஆசிரியர். ‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் நான் உணர்ந்தது என நெகிழும் பாண்டிராஜ், இந்தப் புத்தகத்தில் நம்மை பல இடங்களில் பரவசப்படுத்துகிறார். படியுங்கள்... பரவசமடைவீர்கள்.\nமனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். கே.பி. ராமகிருஷ்ணன் Rs .81\nஃப்ளாஷ்பேக் பாண்டிராஜ் Rs .88\nஷாஜி இசைக்கட்டுரைகள் ஷாஜி Rs .231\nஉள்ளதைச் சொல்கிறேன் மதுரை தங்கம் Rs .50\nசினிமா செல்லா Rs .77\nதமிழ் சினிமாவில் பெண்கள் கே.பாரதி Rs .77\nசுப்ரமணியபுரம் எம்.சசிகுமார் Rs .105\nதிரைத்தொண்டர் பஞ்சு அருணாசலம் Rs .130\nஇவன்தான் பாலா பாலா Rs .84\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/10865.html", "date_download": "2019-06-16T04:39:59Z", "digest": "sha1:4W3JDTQ4DEG264RPCOTRDJDRBP5A4ERH", "length": 10808, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல்! விசாரணைகளில் வெளியாகிய தகவல் - Yarldeepam News", "raw_content": "\nயாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல்\nயாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்த தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாண தலைமையக பொலிஸார் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.\nகடந்த தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலானது, வாள்வெட்டு சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது.\nஎனினும், அவரது வீட்டுக்கு பதிலாக குறித்த வைத்தியரின் வீடு தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகொக்குவில் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் கைதான ஒருவரை இலக்கு வைத்தே அவர்கள் தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதலானது, ஆவா என்ற சட்டவிரோத குழுவிற்கும் அதற்கு எதிரான குழுக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல்களின் அடிப்படையில் இடம்பெற்றிருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\nயாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில்…\n3 மணி நேர தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட ஹிஸ்புல்லா\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nஆலயத்தில் வைத்து வசமாக சிக்கிய ஆறு இளம் பெண்கள் செய்து வந்த மோசமான காரியம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் யார் ஹக்கீம் கூறும் பல தகவல்கள்..\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nயாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன் – அடையாளம் காட்டிய பெற்றோர்\nபுலனாய்வு திணைக்களத்திற்கு அருகில் பெருந்திரளான முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-06-16T05:39:23Z", "digest": "sha1:2EGECRZMZHWFIM2UZFVUTAXCCLDJI66B", "length": 5851, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மருத்துவ உதவி...!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினம் புதுதெருவை சேர்ந்த சாதிக் என்ற சகோதரர் உடல் நல குறைவால் மிகுதியாக பாதிக்கப்பட்டு சிறுநீரகங்களை முற்றிலும் இழந்து உள்ளார் வாரம் இரண்டு முறை(dialosis) சிகிச்சை செய்ய வேண்டும் இருமுறை செய்ய மட்டுமே 5000 ரூபாய் முதல் செலவு ஆகிறது இதுவரை சுமார் 3 லட்சம் வரை செலவுகள் ஆகியுள்ளது.\nமேலும் சிகிச்சைகாக உதவியை நாடி வந்துள்ளார் தற்போது த���ருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இவர்களுக்கு போதிய நிதி பற்றா குறையால் அவதி படுவதால் நல்லுள்ளம் கொண்டவர்கள் இவருக்கு உதவ முன்வருமாரும் கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2436-pattu-selai-kaathaada-tamil-songs-lyrics", "date_download": "2019-06-16T04:42:08Z", "digest": "sha1:BAH2KTLPQPFEKE2YQKTXBXPFRIAPRUKY", "length": 7685, "nlines": 143, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pattu Selai Kaathaada songs lyrics from Thaai Sollai Thattadhe tamil movie", "raw_content": "\nபட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட\nபட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட\nகட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்\nகாதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர\nஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர\nகுறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்\nகையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்\nகையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்\nசின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே\nநிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு\nநிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு\nஅமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு\nகட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்\nகுறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்\nஉறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்\nஉறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்\nமயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே\nகாசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை\nகாசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை\nதாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே\nகட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்\nபட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட\nகுறும்பு பார்வை பார்த்தவரே என்னக்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்பட���ம்.\nKaatukkulle Thiruvizha (காட்டுக்குள்ளே திருவிழா)\nOruthi Maganai (ஒருத்தி மகனாய்ப்)\nPaattu Oru Paattu (பாட்டு ஒரு பாட்டு)\nPattu Selai Kaathaada (பட்டுச் சேலை காத்தாட)\nPoo Uranguthu (பூவுறங்குது பொழுதும்)\nPooyum Pooyum (போயும் போயும்)\nSirithu Sirithu (சிரித்துச் சிரித்து)\nTags: Thaai Sollai Thattadhe Songs Lyrics தாய் சொல்லைத் தட்டாதே பாடல் வரிகள் Pattu Selai Kaathaada Songs Lyrics பட்டுச் சேலை காத்தாட பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/13203", "date_download": "2019-06-16T05:40:04Z", "digest": "sha1:XZQJ6DNQN6QAPI4UY53HUICWIDKGJER7", "length": 12116, "nlines": 108, "source_domain": "sltnews.com", "title": "உலகையே உலுக்கிய சோகம்! ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-06-16 ] ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n[ 2019-06-16 ] கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம் பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை கொந்தளிக்கும் பிக்குகள்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] நியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\tபுதிய செய்திகள்\n[ 2019-06-16 ] வட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\tபுதிய செய்திகள்\n ஒரே நேரத்தில் 100இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் நரபலி\nஉலக வரலாற்றில் பெருந்தொகையான பிள்ளைகள் நரபலி கொடுக்கப்பட்டமைக்கான சாட்சியங்களை தொல் பொருள் ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.\nசுமார் 550 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1400 அல்லது 1450 ஆண்டுகளில் இந்த நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.\nபெரு நாட்டின் வடக்கு கடல் எல்லைக்குள் அருகில் உள்ள பிரதேசத்தில் இதற்கான சாட்சியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\n140க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இவ்வாறு நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நரபலி கொடுக்கப்பட்டு உயிரிழந்த பிள்ளைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nநரபலி கொடுக்கப்பட்ட பிள்ளைகள் பெரும்பாலும் 5 வயது முதல் 14 வயதுக்கும் 8 வயது முதல் 12 வயதுக்கும் உட்பட்டவர்கள்.\nபசுபிக் கடலில் லய் லிபர்டாட் பகுதியில் உள்ள மலையுடன் கூடிய பிரதேசத்தில் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டின் வடக்கு பகுதியில் சையிம் நாகரிகம் நிலவிய பகுதியில் வாழ்ந்த மக்கள் சந்திரனை வழிபட்ட பண்டைய கால கொலம்பியா இன மக்கள் கூட்டம் என தொல் பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஎஸ்டேக், மாயா, இன்கா இன மக்கள் நரபலி பூஜைகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இருந்த போதிலும் ஒரே நேரத்தில் அதிகளவான பிள்ளைகளை நரலி கொடுத்தமைக்கான சாட்சியங்கள் வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை என இது பற்றி ஆய்வு நடத்தும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வராய்ச்சியில் 140 பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும், பலியிடப்பட்ட இலாமாஸ் என்ற விலங்கினத்தின் 200 உடல்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிள்ளைகள் அணிந்திருந்தாக நம்பப்படும் ஆடைகளின் மாதிரிகளும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவு மேலும் மூன்று இளைஞர்கள் கைது\nவடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்\n பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை\nநியூசிலாந்தில் பாரிய நில அதிர்வு – சுனாமி எச்சரிக்கை\nவட புலம் இந்துக்களின் பிரதேசம் புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் : ரதன தேரர்\nமாஹாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பட தயார்\nயாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்\nமாவனெல்லையில் இன்று மாலை ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை… வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை துலாம் ராசிக்கு இந்த சனியாம்\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடதகுதியும் திறமையும் என்னிடமுண்டு-வேடுவர்தலைவர்\nசர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே, இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன\nஐ.எஸ் தீவிரவாதி மில்ஹானின் புகைப்படம் வெளியாகியது \nஆலய வழிபாட்டின் போது தங்க மாலையொன்றை அறுத்த ஆறு பெண்கள் கைது .\nஇலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்-அமீர் அலி\nசுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அ��்பலமானது\nபத்தாயிரம் பௌத்த துறவிகளைஒன்று கூட்டி கண்டியில் மாநாடு – குர்ஆனிலிருந்து நற்போதைகனை முஸ்லிம்களுக்கு சொல்லிக் கொடுக்க போகும் ஞானசார தேரர்\nபௌத்தர்களின் வரலாற்று சின்னத்திற்கு இனவாதிகளால் தீ வைப்பு-பதுளை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-candidate-senthil-nathan-accuses-dmk-candidate-senthi-balaji-gives-2000-rupees-xerox-note-to-350925.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-16T05:09:44Z", "digest": "sha1:J5XKWYSIKSBQGPQX4DYIMMLULRTFEH2T", "length": 16519, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர் | aiadmk candidate senthil nathan accuses dmk candidate senthil balaji gives 2000 rupees xerox note to people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\n29 min ago நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\n31 min ago அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு\n1 hr ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nSports டிரம்ப் கார்ட்.. பாக். அணியிடம் சிக்கிய கோலி வீடியோ.. இந்திய அணிக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்\nகரூர்: ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களை ஏமாற்றுவதாக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டி உள்ளார்.\nதமிழகத்தில் இன்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன், வாக்குப்பதிவு நடந்து வரும் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியை இன்று பார்வையிட்டார்.\nஅரசியல் பச்சோந்தியின் பரிதவிப்பு.. கடுமையாக விமர்சிக்கும் தமிழிசை.. யாரைன்னு பாருங்க\nஅதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், \"வாக்குப்பதிவு எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்த வருகிறது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார். மேலும் வாக்களிக்க வரும் மக்களிடம் வாக்களித்து விட்டு வாருங்கள், உங்களுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதில் குறிக்கோளாக இருக்கிறார் எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி.\nவாக்களிக்க வரும் மக்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை செந்தில் பாலாஜி தரப்பினர் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் இதனை கார்குலி ஊராட்சியில் இப்போது பிடித்திருக்கிறார்கள். ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nமக்கள் எல்லாம் பதற்றமாக இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளோம்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை மு���ல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naravakurichi senthil balaji அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-balu-attacks-rajini-283349.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-16T04:35:07Z", "digest": "sha1:OWFIA2NRPVKMCJIZUAM4LRMFFQZYZDLW", "length": 16561, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்புமணியை பாராட்டினால்… ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவோமா என்ன… பாமக பாலு பொளேர் | PMK Balu attacks Rajini - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n30 min ago ஊர்க்காவல் படை வீரர்களுக்கு கவுரவமான அடிப்படை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.. ராமதாஸ் வலியுறுத்தல்\n47 min ago கோவையை போல் மதுரையிலும் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை\n1 hr ago ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சியை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது- பிரதமர் மோடி பேச்சு\n1 hr ago நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளியுங்கள்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை\nSports ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பிகளா.. இந்தியாவை எச்சரிக்கும் இருவர் #INDvsPAK\nMovies நேர்கொண்ட பார்வை தலைப்பை அஜித்திடம் பரிந்துரை செய்தது யார் தெரியுமோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸு��ி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅன்புமணியை பாராட்டினால்… ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவோமா என்ன… பாமக பாலு பொளேர்\nசென்னை: புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பேசிய ரஜினி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை பாராட்டி பேசினார். அவர் அப்படி பேசியதால் பாமகவினர் யாரும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துவிட மாட்டோம் என்று பாமக வக்கீல் பாலு கூறியுள்ளார்.\nகடந்த 15ம் தேதி ரசிகர்களுடம் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கி 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.\nஇதில் கடைசி தினத்தன்று ரஜினிகாந்த் அரசியல் பேச்சுக்களை அள்ளிவிட்டார். தமிழகத்தில், மு.க. ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் அரசியல் இருக்கின்றனர் என்றாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறினார்.\nரஜினியின் இந்தப் பேச்சை பாமக வக்கீல் பாலு கடுமையாக சாடியிருக்கிறார். ரஜினிகாந்த் சுயநலத்திற்காக இனிப்பு பூசி பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார்.\nமேலும், அன்புமணி ராமதாசை புகழ்ந்து பேசிவிட்டதால், பாமகவினர் யாரும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியை அழைத்துவிட மாட்டார்கள் என்றும் பாலு கூறியுள்ளார். ரஜினியின் ராஜதந்திர அரசியல் ஒரு போதும் தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் சாடியுள்ளார்.\nமேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அன்புமணியும் ஒன்றா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக முடியாதது போன்றே, திருமாவளவன், சீமான் ஆகியோரும் ஒன்றில்லை திட்டவட்டமாக பாலு கூறியுள்ளார்.\nரஜினியின் இந்தப் பேச்சுக்கள் எல்லாமே பாசாங்குத்தனமானது என்றும், இவற்றை நம்பத் தமிழக மக்கள் தயாராக இல்லை என்றும் பாலு கூறியுள்ளார். ரஜினியை நடிகராக மட்டுமே பார்க்கும் நாங்கள் அரசியல் தலைவராக பார்க்க முடியாது என்று பாலு தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில�� பதிவு இலவசம்\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nபாயும் புலியாக மாறுமா பாமக.. உள்ளாட்சி தேர்தலில் ஊர் ஊராக தனித்து களம் இறங்குமா\nஉள்ளாட்சி தேர்தல்... தனித்து போட்டியிட்டு கெத்து காட்டுமா பாமகவும், தேமுதிகவும்\nஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா\nயானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற உண்மையை அறியாத கூட்டம்.. திமுக குறித்து ராமதாஸ்\n7 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி.. அதிரவைக்கும் காரணங்கள் என்ன\nபாமக மேல அப்படி என்னதான் கோபம் இந்த ஆனந்த்ராஜ்க்கு\nதேர்தல் தோல்வியால் 'காண்டு'... பிரேமலதாவை போலவே மக்களுக்கு சாபம் கொடுக்கும் ராமதாஸ்\nகவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்\nகோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்\nவரலாறு காணாத வெற்றி... நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்துக்கள்... ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/nowgong-lok-sabha-election-result-38/", "date_download": "2019-06-16T05:09:31Z", "digest": "sha1:Q7TTWYMEY5PDQLBUA2JUDVMJA3HFV7ZN", "length": 36964, "nlines": 909, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவ்காங்க் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவ்காங்க் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nநவ்காங்க் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nநவ்காங்க் லோக்சபா தொகுதியானது அசாம் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ராஜன் கோகெய்ன் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது நவ்காங்க் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ராஜன் கோகெய்ன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோன்ஜோனலி பருவா ஐஎன்சி வேட்பாளரை 1,43,559 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 81 சதவீத மக்கள் வாக்களித்தனர். நவ்காங்க் தொகுதியின் மக்கள் தொகை 25,26,030, அதில் 83.83% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 16.17% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமா��ிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 நவ்காங்க் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 நவ்காங்க் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nநவ்காங்க் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nபிரத்யுத் பர்டோலி காங்கிரஸ் வென்றவர் 7,39,724 50% 16,752 2%\nரூபக் சர்மா பாஜக தோற்றவர் 7,22,972 48% 16,752 -\nராஜன் கோகெய்ன் பாஜக வென்றவர் 4,94,146 40% 1,43,559 11%\nஜோன்ஜோனலி பருவா காங்கிரஸ் தோற்றவர் 3,50,587 29% 0 -\nராஜன் கோகெய்ன் பாஜக வென்றவர் 3,80,921 38% 45,380 4%\nஅனில் ராஜா காங்கிரஸ் தோற்றவர் 3,35,541 34% 0 -\nராஜன் கோகெய்ன் பாஜக வென்றவர் 3,42,704 44% 31,412 4%\nபிஸ்னு ப்ரசாத் காங்கிரஸ் தோற்றவர் 3,11,292 40% 0 -\nராஜன் கோகெய்ன் பாஜக வென்றவர் 3,28,861 43% 35,428 4%\nநிரீபென் கோஸ்வாமி காங்கிரஸ் தோற்றவர் 2,93,433 39% 0 -\nநிரீபென் கோஸ்வாமி காங்கிரஸ் வென்றவர் 2,67,448 42% 37,784 6%\nராஜன் கோகெய்ன் பாஜக தோற்றவர் 2,29,664 36% 0 -\nமுகி ராம் சைகியா ஏஜிபி வென்றவர் 2,63,649 36% 54,128 7%\nநஷ்னீன் பரூக்யூ காங்கிரஸ் தோற்றவர் 2,09,521 29% 0 -\nமுகிராம் சைகியா ஏஜிபி வென்றவர் 1,51,481 24% 12,917 2%\nபிஷ்ணு பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 1,38,564 22% 0 -\nமுகிராம் சைகியா ஐஎண்டி வென்றவர் 2,29,377 39% 35,630 6%\nஹாஜி அப்துல் ரௌப் ஐஎண்டி தோற்றவர் 1,93,747 33% 0 -\nதேவ் கந்தா பரூவா காங்கிரஸ் வென்றவர் 1,76,605 57% 54,219 17%\nஇந்திரேஸ்வர கோஸ்வாமி பிஎல்டி தோற்றவர் 1,22,386 40% 0 -\nலிலாதர் கோடோகி காங்கிரஸ் வென்றவர் 1,32,209 58% 82,817 36%\nபாணி போரா சிபிஐ தோற்றவர் 49,392 22% 0 -\nஎல்.கேதேகி காங்கிரஸ் வென்றவர் 1,03,752 44% 46,666 20%\nகே.போரா சிபிஐ தோற்றவர் 57,086 24% 0 -\nலிலாதர் கோடோகி காங்கிரஸ் வென்றவர் 97,942 41% 24,975 10%\nசுக்தேவ் கோஸ்வாமி ஐஎண்டி தோற்றவர் 72,967 31% 0 -\nகதகி லிலாதர் காங்கிரஸ் வென்றவர் 1,19,002 62% 65,055 34%\nகோஸ்வாமி, சுகதேவ் ஐஎண்டி தோற்றவர் 53,947 28% 0 -\nபாரூ தேவ் கந்தா காங்கிரஸ் வென்றவர் 79,673 46% 32,844 19%\nகோஸ்வாமி லக்ஷ்மி பிரசாத் எஸ் பி தோற்றவர் 46,829 27% 0 -\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\n\"ஜீவா நகருக்கு வந்து பாருங்க.. அப்போ புரியும்\".. ஸ்டாலினிடம் பெண்கள் குமுறல்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் அசாம்\n3 - அட்டானமஸ் மாவட்டம் (ST) | 6 - பார்பேட்டா | 4 - டுப்ரி | 13 - டிப்ருகார்க் | 7 - கௌகாத்தி | 12 - ஜோரட் | 11 - கலியபோர் | 1 - கரீம்கன்ஞ் (SC) | 5 - கோக்ராஜ்ஹர் (ST) | 14 - லக்கிம்பூர் | 8 - மங்கள்டோய் | 2 - சில்சார் | 9 - தேஷ்பூர் |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/best-bowling-attacks-teams-in-2019-ipl", "date_download": "2019-06-16T04:54:49Z", "digest": "sha1:G2E4VXA2INGOQMSOMF2LAGFZEGXYFAVK", "length": 16688, "nlines": 349, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்", "raw_content": "\nடி20 போட்டிகள் ஆனது பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே உரித்தான போட்டியாகும். பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் பேட்டிங்கிலிருந்து கிளம்பும் சிக்சர்களையும் பவுண்டரிகளையும் ரசிப்பர். இருப்பினும், டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆரம்பகால ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாகவே இருந்து வந்தனர்.ஆனால், சமீப காலங்களில் பவுலர்கள் தங்களது பௌலிங் ஸ்டைலையும் நுணுக்கங்களையும் கற்று தேர்ந்து உலகின் அபாயகரமான பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகின்றனர். ஒரு தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள அணியே கடந்த சில ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணியாக உருவெடுத்து வந்துள்ளன.\nஅந்த வகையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களை ஆகச்சிறந்த பந்துவீச்சாளர்களை உள்ளடக்கி தங்களின் பவுலிங் திறனை வெளிப்படுத்தி வருகிறது. ரஷித் கான், புவனேஸ்வர் குமார் போன்ற டி20 போட்டிக்ளுக்கே உரித்தான பந்துவீச்சாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது ஐதராபாத் அணி. இந்த சீசனில் ஒவ்வொரு ஐபிஎல் அணிகளில் உள்ள பந்துவீச்சாளர்கள் தங்களது அணிகளுக்கு ஒரு வெற்றி காரணியாக அமைய முற்படுவர். உலக கோப்பை தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் பல வீரர்கள் இடையிலேயே தங்கள் அணியை விட்டு பிரிய உள்ளனர். இந்த அனைத்துக் காரணிகளையும் கொண்டு ஒரு தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட மூன்று அணிகளை இங்கே பட்டியலிட்டுள்ளேன்.\nஇந்தியாவின் தலைநகரை மையமாகக் கொண்டு கடந்த சீசன் வரை \"டெல்லி டேர்டெவில்ஸ்\" என்று அழைக்கப்பட்டு வந்த அணி தற்போது, \"டெல்லி கேப்பிடல்ஸ்\" என தனது பெயரை மாற்றி உள்ளது. இந்த அணிக்கு கடந்த ஆண்டு ஒரு கடினமான தொடராகவே அமைந்தது. ஒரு நல்ல பவுலிங் கூட்டணி அமையாததே அதற்கான காரணங்களில் ஒன்று. இருப்பினும், இந்த ஐபிஎல் தொடரில் ஒரு புதிய பௌலிங் கூட்டணியை உருவாக்கி உள்ளது, இந்த அணி நிர்வாகம்.\nகடந்த சீசனில் நியூசிலாந்தை சேர்ந்த ட்ரென்ட் பௌல்ட் ஒரு அட்டகாசமான தொடரை அளித்திருந்தார். மேலும், கடந்த சீசனின் ஆரம்ப தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிறிஸ் மோரிஸ் மற்றும் ரபாடா காயம் காரணமாக விலகியதால் ட��ல்லி அணிக்கு கடும் சவாலே உருவானது. ஆனால், இந்த சீசனில் இவர்கள் இருவரும் நிச்சயம் தொடர் முழுவதுமே விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஆல்ரவுண்டரான அக்சார் படேல் டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவருடன் அமித் மிஸ்ரா மற்றும் இளம் வீரரான சந்திப் லேமிச்சனே ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்துள்ளனர்.\nஹர்ஷல் பட்டேல் மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் பங்கு டெல்லி அணியின் பவுலிங்கை மேலும் வலுப்படுத்தும். இது மட்டுமல்லாது, புதிதாக அணியில் இணைந்துள்ள வெஸ்ட் இண்டீசீன் கீமோ பால், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நத்து சிங் மற்றும் உள்ளூர் நாயகனான இசாந்த் சர்மாவும் இந்த பவுலிங் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் ஆவர்.\nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் 2019: முதலாவது தகுதி சுற்றில் இரு அணி வீரர்களிடையே நடக்கவிருக்கும் மூன்று வெவ்வேறு போர்கள்\nஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்\nஐபிஎல் 2019: சென்னை vs பெங்களூரு அணிகள் மோதும் போட்டியின் போது நிகழ வாய்ப்புள்ள 3 சாதனைகள்\nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் 2019: இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் மூன்று இளம் இந்திய பந்துவீச்சாளர்கள்\nசென்னை - ஐதராபாத் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அரங்கேறவுள்ள மூன்று விஷயங்கள்\nஐபிஎல் 2019: ஆட்டம் 49, ராயல் சேலஞ்சர்ஸ் Vs பெங்களூரு ராஜஸ்தான் ராயல்ஸ்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/what-the-final-press-release-of-kauvery-hosptial-says.html", "date_download": "2019-06-16T04:33:00Z", "digest": "sha1:UMXYNMTGF5ZWR3LALD2PSH77PIY2IUVF", "length": 5296, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "What the final press release of kauvery hosptial says | தமிழ் News", "raw_content": "\nகருணாநிதி உடல்நிலை குறித்த..காவேரி மருத்துவமனையின் கடைசி அறிக்கை\nகாவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி, இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇதுபற்றிய காவேரி மருத்துவமனையின் இறுதி மருத்துவ அறிக்கையில், மருத்துவர்களின் தீராத முயற்சிகளுக்கும், கடும் சிகிச்சைகளுக்கும் பலனின்றி திமுக தலைவர் கருணாநிதியின் உடல், ஆகஸ்ட் 07, 2018ம் நாளான இன்று மாலை 6.10 மணி அளவில் உயிர் பிரிந்தது என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தின் உயர்ந்த, மூத்த அரசியல் தலைவரான கருணாநிதியின் குடும்பத்தாருக்கும், அவரை இழந்த உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் இந்த துயரமான செய்தியை சொல்லிக்கொள்வதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n'உறங்கச்சென்றது உதயசூரியன்'..திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\n'கதறி அழுத செல்வி'.. கண்ணீருடன் வெளியேறிய துர்கா ஸ்டாலின்\nகாலமான ’கருணாநிதி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்றுவரை.. நடந்தது இதுதான்\nகருணாநிதி கவலைக்கிடம் ..பிரமுகர்களுக்கு அனுமதி மறுப்பு..பரபரப்பான சூழ்நிலை \nகருணாநிதியின் கோபாலபுரத்து வீடு அருகே வாகனங்கள் செல்ல தடை.\n'டாஸ்மாக்' கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவு\n’எழுந்து வா உயிரே’..காவேரியில் கதறி அழும் திமுக தொண்டர்கள்\n'கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்'.. காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை\nதமிழக முதல்வருடன் டிஜிபி-தலைமைச்செயலாளர் 'அவசர' ஆலோசனை\n'கருணாநிதிக்கு' மெரினாவில் இடம் ஒதுக்க.. தமிழக அரசு மறுப்பு\n'கருணாநிதி கவலைக்கிடம்'.. முதல்வருடன் மு.க.ஸ்டாலின் 'திடீர்' சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/02/10044200/Puducherry-government-did-not-collect-tax-revenue.vpf", "date_download": "2019-06-16T05:25:43Z", "digest": "sha1:D472ODIN4XUY62WHJJFYGOSQIVWEMYTF", "length": 13023, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Puducherry government did not collect tax revenue || புதுச்சேரி அரசு வரி வருவாயை திரட்டவில்லை மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுச்சேரி அரசு வரி வருவாயை திரட்டவில்லை மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு + \"||\" + Puducherry government did not collect tax revenue\nபுதுச்சேரி அரசு வரி வருவாயை திரட்டவில்லை மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு\nபுதுவை அரசு வரிவருவாயை திரட்டவில்லை என்று மக்கள் நீதி மய்யம் குற்றஞ்சாட்டி உள்ளது.\nமக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nபுதுச்சேரி அரசால் அமல்படுத்த கூடிய ஊதியக்கமிஷன் பரிந்துரை, பல்வேறு திட்ட பயனாளிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை வைக்கும்போது, புதுச்சேரியில் நிதி நெருக்கடி உள்ளதாக கூறி வருகிறார். மேலும் அதற்கு கவர்னர் கிரண்பெடிதான் காரணம் என்பது போலவும் பேசி, குற்றம் சுமத்தி வருகின்றார்.\n2018–19 ஆண்டுக்கான நிதி நிலையாக ரூ.7,530 கோடிக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றபின்புதான் சட்டமன்றம் அதை நிறைவேற்றியது. திட்டமிட்டபடி ரூ.7,530 கோடி வருவாய் கிடைத்ததா மத்திய அரசு ஒப்புக்கொண்ட மானியத்தை வழங்கியதா மத்திய அரசு ஒப்புக்கொண்ட மானியத்தை வழங்கியதா மாநில அரசு எதிர்பார்த்த வருவாயை திரட்டியதா மாநில அரசு எதிர்பார்த்த வருவாயை திரட்டியதா இல்லை என்றால் ஏன் அந்த இலக்கை ஆட்சியாளர்களால் அடைய முடியவில்லை.\nநிதி நிர்வாக பொறுப்பை கவனிக்கும் முதல்–அமைச்சர் அதிகாரிகளை சரியான முறையில் வேலை வாங்கி மத்திய அரசு ஒப்புக்கொண்ட தொகையையும், மாநில அரசு திரட்டக்கூடிய வரி வருவாயையும் ஈட்டி இருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் புதுச்சேரி அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பணம் இருந்திருக்கும். சட்டசபையில் அறிவித்த திட்டங்களையும் நிறைவேற்றி இருக்க முடியும். ஆனால் அதிகாரிகளை சரியாக வேலைவாங்கவில்லை.\nஇதனால் மத்திய அரசிடமிருந்து புதுச்சேரிக்கு வரவேண்டிய நிதியும் வரவில்லை. புதுச்சேரி அரசே திரட்ட வேண்டிய சொந்த வரி வருவாயையும் திரட்டவில்லை. தன்னுடைய தவறுகளை மறைக்கவே முதல்–அமைச்சர் நாராயணசாமி அடுத்தவர் மீது பழிபோட்டு வருகிறார். இதை கைவிட்டு புதுவை அரசு நிர்வாகத்தில் நிதி விஷயத்தில் என்ன நடக்கிறது நிதி நெருக்கடிக்கு எவைகள் காரணம் நிதி நெருக்கடிக்கு எவைகள் காரணம் 2018–19 பட்ஜெட்டில் குறிப்பிட்ட மத்திய அரசின் மானியம் எவ்வளவு\nமத்திய அரசு வழங்கிய மானியத்தொகை எவ்வளவு மாநில அரசு சொந்த வருவாயாக திட்டமிட்டது எவ்வளவு மாநில அரசு சொந்த வருவாயாக திட்டமிட்டது எவ்வளவு அதில் எவ்வளவு வசூல் ஆனது அதில் எவ்வளவு வசூல் ஆனது குறைவாக வசூல் ஆனதற்கு காரணம் என்ன குறைவாக வசூல் ஆனதற்கு காரணம் என்ன ஆகிய விவரங்களை மக்கள் தெரிந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி வெள்ளை அறிக்கை வெளியிட ��ேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilislamicvision.blogspot.com/2011/01/tnpsc-1.html", "date_download": "2019-06-16T05:33:35Z", "digest": "sha1:4WKX52DGU34AUTHWEI2RI73JYJDY6Q7W", "length": 10525, "nlines": 132, "source_domain": "tamilislamicvision.blogspot.com", "title": "islamicvision: தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்", "raw_content": "\nபள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.\nஒரு கருவின் மௌன அழைப்பு\nவன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்\nஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலையாளியாக யார் காரணம்\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்\nIAS, IPS-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.\nஇதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் வழக்கம் போல் இடஒதுக்கீட்டை வழங்கமால் தமிழக அரசு ஏமாற்றுமா என்ற சந்தேகமும் தொடர்கின்றது. இதுவரை பணி அமர்த்தப்பட்ட அரசு பணிகளில் 3.5 % நடைமுறை படுத்தபடவில்லை. ஆனால் இப்போது அறிவித்துள்ள பணி மிக முக்கியமானது. இதில் கட்டாயம் 3.5% இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியே ஆகவேண்டும். எனவே பட்டதாரி முஸ்லீம்கள் இந்த வாய்ப்பை தவரவிடாமல் உடனடியாக விண்னப்பிக்கவும். காவல் துறையாலும், அரசு அதிகாரிகளாலும் வஞ்சிக்கப்பட்ட நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் சமூக அக்கரை உள்ள பட்டதாரி முஸ்லீம் இளைஞர்கள் இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்\nஇந்த தேர்வை பற்றிய முழு விபரம்.\n1. ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். தொலை தூர கல்வியில் படித்துஇருந்தாலும் விண்ணப்பிக்கலாம்\n2. 21-வயதிற்க்கு மேல் இருக்க வேண்டும். 35 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.\n3. காவல் துறை பணிகளில் சேர உடல் தகுதி Physical fitness இருக்க வேண்டும்\nவிண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : ஜனவரி 28\nவிண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், சென்னையில் உள்ள TNPSC அலுவலகம். இந்த www.tnpsc.gov.in இணைய தளத்திற்க்கு சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்க்லாம். விண்ணப்பத்தின் விலை ரூ.30.\nதேர்வு கட்டணம் : முதல் கட்ட தேர்வு ரூ.75. இரண்டாம் கட்ட தேர்வு ரூ.125\nதேர்வு நடக்கும் இடங்கள் : அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுகள் நடத்தபடுகின்றன\nசமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் :\n1. 10 - ஆம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்ட படிப்பிற்கான சான்றிதழ். ஒரிஜினல் சர்டிபிகேட்டை சமர்பிக்க வேண்டாம், நகலை அட்டஸ்டேஷன் செய்து அனுப்பினால் போதும்.\n2. உடல் தகுதி Physical fitness சான்றிதழ்\nபூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :\nஇந்த தேர்வு மூன்று கட்டங்களாக நடக்கும். முதல் கட்ட தேர்வு மற்றும் இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும். இதில் தேரியவர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஇந்த தேர்வு சம்மந்தமான முழு தகவலும் www.tnpsc.gov.in இந்த இணைய தளத்தில் உள்ளது. மேலும் விபரங்கள் அறிய sithiqu.mtech@gmail.com இந்த மின் அஞ்சலில் தொடர்புகொள்ளவும்.\nஏ.சி. அகார் முஹம்மத் (7)\nK.V.S ஹபீப் முஹம்மது (1)\nபாபரி மஸ்ஜித் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமமக தலைவர் ஆற்றிய உரை\n நான் ஒரு தவ்ஹீத் வா \" தீ \" \nசுவாமி அசீமனந்தாவின் மனம் மாற்றிய அப்துல் கலீம்:\nபண்பாடுகளின் எழுச்சியே இஸ்லாத்தின் எழுச்சி\nதமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 த...\nஉங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா\nபள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்\nஅரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்\nதினமும் குர்ஆன், நபிமொழி, கல்வி, மற்றும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் மொபைலில் காணலாம்.\n7300+ உறுப்பினர்களை கொண்ட இந்த SMS குரூப்பில் நீங்களும் இணைவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTExMjY0MDAzNg==.htm", "date_download": "2019-06-16T05:04:08Z", "digest": "sha1:OS3RCWDVNZTFEKY7QJVTMPBQJ7UTTVKP", "length": 14062, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த 5 தொன் பொருட்கள்! - கைப்பற்றிய சுங்கவரி அதிகாரிகள்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த 5 தொன் பொருட்கள் - கைப்பற்றிய சுங்கவரி அதிகாரிகள்\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஐந்து தொன்கள் எடை கொண்ட 61,534 பொருட்கள் சுங்கவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஆடம்பர கைக்கடிகாரங்கள், உடைப்பந்தாட்ட உடைகள், உதைப்பந்தாட்ட சப்பாத்துக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட Lacoste நிறுவன உடைகள், ஆடம்பர கைப்பைகள் என பல ஆயிரம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களும் வாகனம் ஒன்றில் அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்த அனைத்து பொருட்களும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGennevilliers இல் உள்ள A15 நெடுஞ்சாலையில் வைத்து சுங்கவரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வாகனம் பிரித்தானிய பதிவிலக்கத்தை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 61,534 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வருமானவரி பொருட்களுக்கான அமைச்சர் Gérald Darmanin சுங்கவரி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nநோர்து-டேம் - தீ விபத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வீரர்களுக்கு நன்றி தெரிவித்த மக்ரோன்\nToulouse : மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் பலத்த கலவரம்\nYvelines : சாண்ட்விச் திருடிய இளைஞனுக்கு ஆறு மாத சிறை\n - பரிசில் இரு BAC அதிகாரிகள் கைது\nசமையல் எரிவாயுவின் விலையில் பாரிய மாற்றம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக��கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/tuticorin.html", "date_download": "2019-06-16T05:13:18Z", "digest": "sha1:B6OSY2A466JQGDFFSMTXNZGVCRY645ME", "length": 24155, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, மாவட்டங்கள், ஆண்டு, tamilnadu, தமிழக, ஆங்கிலேயர், திருநெல்வேலி, மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாட்டுத், பாளையக்காரர்கள், தகவல்கள், வருடம், எல்லைகள், | , திருச்செந்தூர், நிலையங்கள், இதன், திருவாங்கூர், information, districts, thoothukudi, மக்கள், டச்சுக்காரர்கள், விட்டு, செய்து, பாளையக்காரர், தலைமையில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nஞாயிறு, ஜூன் 16, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » தூத்துக்குடி\nதூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்\nபரப்பு : 4,745 ச.கி.மீ\nமக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ - க்கு 369\nகி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால் போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர் களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர் கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும் டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாய்க்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கர்நாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755-இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இ���ண்டையும் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில் நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார்.\nஇப்பகுதியில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரஞ்சு படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால் பிரஞ்சுகாரர்கள் பாளையக்காரர் களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. காளக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தான். 1783-ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர்.\n1785-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. 1797-ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாத புரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910-ஆம் ஆண்டிற்கு பிறகு இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986-ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி கடற்கரையோரப் பகுதிகளை பிரித்து தூத்துக்குடி மாவட்டம்\nநீர் நிறைந்த நிலத்தைத் தூத்துத் துறைமுகமும் குடியிறுப்பும் தோன்றிய ஊர் என்பதால் தூத்துக்குடி என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில் இவ்வூர்ரைத் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nமழையளவு: 662 மி.மீ; சாலை நீளம்: 3,839 கி.மீ; பதிவுபெற்ற வாகனங்கள்: 31,504; காவல் நிலையங்கள் 44; வங்கிகள் 164; அஞ்சலகங்கள் : 418; அரசுமருத்துவமனைகள் 10; தொடக்க மருத்துவ நல நிலையங்கள் 47; திரையரங்கங்கள் 62.\nகிழக்கிலும், தெற்கிலும் வங்காள விரிகுடா; மேற்கில் இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்கள், வடக்கில் காமராசர் மாவட்டம் இதன் எல்லைகள்.\nநகராட்சி-2; ஊராட்சி ஒன்றியம்-12; பேரூராட்சிகள்-20; பஞ்சாயத்துக்கள்-408; குக்கிராமங்கள்1,0121.\nசட்டசபை தொகுதிகள் : 7\n(அ) விளாத்திக்குளம் (ஆ) ஓட்டப்பிடாரம் (இ)கோவில்பட்டி (ஈ) சாத்தான்குளம் (உ) திருச்செந்தூர் (ஊ) ஸ்ரீவைகுண்டம் (எ) தூத்துக்குடி.\nபாராளுமன்றத் தொகுதி : 1 திருச்செந்தூர்\nதூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, மாவட்டங்கள், ஆண்டு, tamilnadu, தமிழக, ஆங்கிலேயர், திருநெல்வேலி, மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாட்டுத், பாளையக்காரர்கள், தகவல்கள், வருடம், எல்லைகள், | , திருச்செந்தூர், நிலையங்கள், இதன், திருவாங்கூர், information, districts, thoothukudi, மக்கள், டச்சுக்காரர்கள், விட்டு, செய்து, பாளையக்காரர், தலைமையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள் தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/icc-22-11-2018/", "date_download": "2019-06-16T05:40:52Z", "digest": "sha1:OYSI74QAZ7OBXBGEYCI2SZ3SJ6JKJIGG", "length": 7110, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி | vanakkamlondon", "raw_content": "\nஉலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nஉலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி\nஐசிசி, சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை, உலக டி-20 நடத்தப்படுகிறது. இந்நிலையில் புதிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது உலக டி – 20 என்ற பெயரை வரும் 2020 இல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் “ஐசிசி ���ண்கள் டி -20 உலகக்கோப்பை”, “ஐசிசி பெண்கள் டி -20 உலகக்கோப்பை” என மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 இல் ஆஸ்திரேலியாவில் அடுத்து வரும் உலக டி -20 தொடர்கள் ஐசிசி ஆண்கள் டி -20 உலகக்கோப்பை, ஐசிசி பெண்கள் டி -20 உலகக்கோப்பை என மாற்றப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் நடக்கும் தொடர்களில் இருந்து இந்த தொடர்களின் முக்கியத்துவம் தனியாகத் தெரிய வேண்டும். அதற்காக தான் மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதலாவது ஒற்றை கை வீரர் | அமெரிக்காவின் பிரபல கால்பந்து தொடர்\nஆஸ்திரேலியாவில் முதல் முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்தியா\nஆண்டின் அதிசிறந்த றக்பி வீரராக ஜொன்னி செக்ஸ்டன்\n“சார்லி சாப்ளின்” ஹைக்கூ பார்வையில்\nஎன்னுடைய பதவி, உயிர் இரண்டும் இல்லாமல் போகலாம் – ஜனாதிபதி\nOne thought on “உலக டி-20 பெயரை மாற்றிய ஐசிசி”\nஅற்புதம், அற்புதம் / இதுபோல\nதிராவிடர் கழகம் = தமிழர் கழகம்\nதிராவிட முன்னேற்ற கழகம் = தமிழர்முன்னேற்ற கழகம்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் = தமிழக நடிகர்கள் சங்கம்\nஎன்று மாற்ற வாய்ப்பு இருக்குது தானே\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/102-august.html?start=10", "date_download": "2019-06-16T05:47:38Z", "digest": "sha1:WZAZQ5VZ2JCWQMTI63UGC6K3ZLTNJH66", "length": 5663, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nமத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்\nஆம்பிளைக்கு உண்டா இந்த ’அட்வைஸ்’\nசெத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும�� சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/chinese/lesson-4904771055", "date_download": "2019-06-16T04:46:23Z", "digest": "sha1:2AKKL4HXFLFVLX5WY26JRBBSRPFVXPDD", "length": 3369, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "İnsan Özellikleri 1 - மனித பண்புகள் 1 | 課程細節 (土耳其語 - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nEtrafımızdaki insanları nasıl tarif edilir.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\n0 0 akıllı அறிவார்ந்தவர்\n0 0 anlayışlı புரிந்துணர்வு கொண்டவர்\n0 0 aptal அறிவில்லாதவன்\n0 0 bekar துணையில்லாதவர்\n0 0 büyük பெரியவர்\n0 0 çalışkan கடுமையாக உழைக்கிற\n0 0 çirkin அசிங்கமானவர்\n0 0 cömert தாராளமானவர்\n0 0 dikkatli ஜாக்கிரதையானவர்\n0 0 dost canlısı வெளிச்செல்லும்\n0 0 dul விவாகரத்தானவர்\n0 0 evli திருமணமானவர்\n0 0 formda ஆரோக்கியமானவர்\n0 0 genç இளையவர்\n0 0 güzel அருமையானவர்\n0 0 ilginç சுவாரஸ்யமானவர்\n0 0 iyi நல்லவர்\n0 0 kel வழுக்கை உள்ளவர்\n0 0 küçük சிறியவர்\n0 0 mutlu இன்பமானவர்\n0 0 nişanlı நிச்சயதார்த்தம் ஆனவர்\n0 0 pahallı அன்புக்குரியவர்\n0 0 sabırsız பொறுமை இல்லாதவர்\n0 0 saf அப்பாவி\n0 0 sağduyulu தெளிவானவர்\n0 0 sakin சாந்தமானவர்\n0 0 sakin அ��ைதியானவர்\n0 0 sarışın இளம் பொன்னிறமான\n0 0 sempatik இலட்சனமானவர்\n0 0 sıkıcı சலிப்புத் தட்டுகிறவர்\n0 0 şişman குண்டானவர்\n0 0 sportif கட்டுடல் கொண்டவர்\n0 0 toleranssız சகிப்பற்றவர்\n0 0 utangaç வெட்கப்படுகிறவர்\n0 0 yaşlı வயதானவர்\n0 0 zayıf ஒல்லியானவர்\n0 0 zeki அறிவுஜீவி\n0 0 zeki அறிவுசூழ்ச்சி கொண்டவர்\n0 0 zengin செல்வந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/audio-gallery/dinamum-oru-sivalayam-thirumurai-thalangal", "date_download": "2019-06-16T04:30:53Z", "digest": "sha1:NN2XAX63H25EJHIUYLICRX23VGXBSCHM", "length": 33818, "nlines": 553, "source_domain": "shaivam.org", "title": "தினமும் ஒரு சிவாலயம் (திருமுறைத் தலங்கள்) - Thinamum oru Sivalayalam (Thirumurai thalangal)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nதிருப்புறவார்பனங்காட்டூர் - Puravar Panangattur\nதிருமுண்டீச்சரம் (கிராமம்) - Thirumundicharam (Kiramam)\nதிருப்பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர் / கடலூர்) - Thiruppadhirippuliyur (Cuddalore)\nதிருவடுகூர் (ஆண்டார்கோயில், திருவாண்டார்கோயில்) - Thiruvadugoor (Andarkoil, Thiruvandarkoil)\nதிருத்துறையூர் (திருத்தளூர்) - Thiruthuraiyur (Thiruthalur)\nதிருஅறையணிநல்லூர் (அறகண்டநல்லூர்) - Thiruaraiyaninallur (Arakandanallur)\nதிருக்கோவலூர் வீரட்டம் - Thirukkovalur Veerattam\nதிருநெல்வெண்ணெய் (நெய்வெணை) - Thirunelvenney (Neyvenai)\nதிருமுதுகுன்றம் (விருத்தாசலம்) - Thirumudukunram (Viruthachalam)\nதிருநெல்வாயில் அரத்துறை - Thirunelvayil Arathurai\nபெண்ணாகடம் (திருத்தூங்கானைமாடம்) - Pennagadam (Thiruthoonganaimadam)\nதிருஎருக்கத்தம்புலியூர் (இராஜேந்திரப்பட்டணம்) - Erukkathampuliyur (Rajendirapattinam)\nதிருத்தினைநகர் (தீர்த்தனகிரி) - Thiruthinainagar (Theerthanagiri)\nதிருச்சோபுரம் (தியாகவல்லி) - Thiruchopuram (Thiyagavalli)\nதிருநாவலூர் (திருநாமநல்லூர்) - Thirunavalur (Thirunamanallur)\nதிருப்புக்கொளியூர் (அவிநாசி) - Thiruppukkoliyur\nகொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு) - Kodimadachengunrur (Thiruchengodu)\nவெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்) - Venchamakkoodal (Venchamangoodalur)\nதிருக்கருவூரானிலை (கரூர்) - Karur\nதிருஅஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிகுளம்) - Thiruanjaikkalam\nதிருப்புகலூர் வர்த்தமானீச்சரம் - Thiruppugalur Varthamanicharam\nதிருமீயச்சூர் இளங்கோவில் - Thirumeeyachur Ilangkoil\nதிருக்கடவூர் வீரட்டம் (திருக்கடையூர்) - Thirukkadavur Veerattam\nதிருமறைக்காடு (வேதாரண்யம் / வேதவனம்) - Thirumaraikkadu (Vedaranyam)\nதிருநாலூர் மயானம் - Thirunalur Mayanam\nதிருக்குடவாயில் (குடவாசல்) - Thirukkudavayil\nகரவீரம் (கரையபுரம்) - Thirukaraveeram\nதிருச்சாத்தமங்கை (கோயில்சீயாத்தமங்கை, சீயாத்தமங்கை) - Thiruchathamangai\nதிருப்பயற்றூர் (திருப்பயத்தங்குடி) - Thiruppayatrur\nஇராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) - Ramanadheecharam\nநன்னிலத்துப் பெருங்கோயில் - Nannilathup-Perungkoyil\nபேணுபெருந்துறை (திருப்பந்துறை) - Penuperundurai\nதிருத்தெளிச்சேரி (கோயில்பத்து) - Thiruthelicheri (Koyilpatthu)\nதிருக்கடவூர் மயானம் - Thirukkadavur Mayanam\nதிருப்பறியலூர் ([கீழப்] பரசலூர்) - Thiruppariyalur\nதிருச்செம்பொன்பள்ளி (செம்பனார்கோயில்) - Thiruchemponpalli\nதிருஅழுந்தூர் (தேரழுந்தூர்) - Thiruvazhundur\nதிருஆவடுதுறை (திருவாவடுதுறை) - Thiruvavaduthurai\nதிருநீலக்குடி (தென்னலக்குடி) - Thiruneelakkudi\nதிருநாகேச்சுரம் (திருநாகேஸ்வரம்) - Thirunageshwaram\nதிருச்சத்திமுற்றம் (சத்திமுத்தம்) - Thirusathimutram\nசக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) - Thiruchakkarappalli\nதிருப்புள்ளமங்கை (பசுபதிகோயில்) - Thiruppullamangai\nதென்குடித்திட்டை (திட்டை) - Thenkudithittai\nதிருஆலம்பொழில் (திருவாலம்பொழில், திருவாம்பொழில்) - Thiruvalampozhil\nதிருஎறும்பியூர் (திருவெறும்பூர்) - Thiruerumbiyur\nதிரிசிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) - Thiruchirappalli\nதிருவாட்போக்கி (ஐயர்மலை, ரத்னகிரி, சிவாயமலை) - Thiruvatpokki\nமேலைத்திருக்காட்டுப்பள்ளி (திருக்காட்டுப்பள்ளி) - Melaithirukkattuppalli\nதிருமூக்கீச்சரம் (உறையூர்) - Thirumookkicharam (Uraiyur)\nதிருஅம்பர் பெருந்திருக்கோயில் - (Thiru-Ambar Perunthirukkoyil)\nதிருஅம்பர்மாகாளம் - (Thiru-Ambar Makalam)\nதிருஆக்கூர் தான்தோன்றி மாடம் - (Thiru-Aakkoor Thanrimaadam)\nதிருநாகைக்காரோணம் - (நாகப்பட்டினம் - Nagappattinam)\nதிருக்கோளிலி - (திருக்குவளை - Thirukkolili)\nதிருக்கொள்ளம்பூதூர் - (திருக்களம்புதூர், திருக்களம்பூர் - Thirukollampudur)\nதிருஇரும்பூளை (ஆலங்குடி) - Alangudi\nதிருவெண்துறை (திருவண்டுறை, திருவெண்டுறை, திருவண்டுதுறை) - (Thiruvendurai)\nதிருவெண்ணியூர் / கோயில்வெண்ணி - (Thiruvenniyur / Koyilvenni)\nதிருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) - Thirunallurpperumanam (Achalpuram)\nதிருப்பல்லவனீச்சுரம் (காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார்) - Thiruppallavanecharam (Kavirippoompattinam, Poombukar)\nதிருக்குருகாவூர் வெள்ளடை - Thirukurugavur Velladai\nதிருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - Thiruppullirukkuvelur (Vaidheeswarankoil)\nதிருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி) - Thirukkannarkoyil (Kurumanakkudi)\nதிருஅன்னியூர் (பொன்னூர்) - Thiru-Anniyur (Ponnur)\nதிருக்குறுக்கை வீரட்டம் (கொருக்கை) - Thirukkurukkai (Korukkai)\nதிருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்) - Thirukkurakkukka (Thirukkurakkaval)\nபழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) - Pazhamannippadikkarai (Iluppaippattu)\nதிருப்பந்தணைநல்லூர் (பந்தநல்லூர்) - Thiruppandhanainallur (Pandhanallur)\nதிருக்கோடிகா (திருக்கோடிகாவல்) - Thirukkodika\nதிருந்துதேவன்குடி (நண்டாங்கோயில் / திரு���்தேவன்குடி / திருவிசலூர்) - Thirundudevankudi (Nandangoyil / Thiruthevankudi / Thiruvisalur)\nதிருவியலூர் (திருவிசநல்லூர் / திருவிசலூர்) - Thiruviyalur (Thiruvisanallur / Thiruvisalur)\nவடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள் கோயில்) - Vadakurangaduthurai\nதிருஐயாறு (திருவையாறு) - Thiruvaiyaru\nதிருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) - Thiruneythanam\nதிருஅன்பில்ஆலந்துறை - (Thiru-Anbil Aalanthurai)\nதிருப்பாற்றுறை (திருப்பாலத்துறை) - Thiruppalathurai\nதிருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - Thiruppachilachiramam\nதினமும் ஒரு சிவாலயம் - இலங்கை\nதினமும் ஒரு சிவாலயம் - திருமுறைத் தலங்கள்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2014\nதிருமுறை இசைப் பயிற்சி - திரு சிவ. ஹரிஹரன் ஓதுவார்\nதிருவாரூர்த் திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருவாசகம் இசை - பா. சற்குருநாத ஓதுவார்\nதிருவாசகம் பாராயணம் - வில்வம் வாசுதேவன்\nகபாலீச்சரம் திருமுறை இசை விழா 2013\nதிருமுறை இசைப் பயிற்சி பாடல்கள் - மகேஸ்வர ஓதுவார்\nதிருமுறை இசைப் பயிற்சி - சிவபாதசேகரன்\nதிருமுறை பண்ணிசை (இராகம்) முறையில் (திருமுறை இசை பயிற்சி)\nநலம்பல நல்கும் நால்வர் நற்றமிழ் Nalampala Nalkum Naalvar Natramizh\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம்\nசிவஞானத் தேனிசைப் பாமாலை திருமுறை இசை\nதிருவாசகம் - சில பாடல்கள்\nதிருவாசகம் இசை - திருத்தணி சுவாமிநாதன்\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு\nநலமிகும் பதிகங்கள் - தேவாரம்\nதேவாரப் பாடல்கள் (மூவர் தேவாரத்திலிருந்து)\nதிருமுறைத் திருப்பதிகங்கள் (திருமுறை இசை பயிற்சி)\nவேத ஸப்தாஹ யக்ஞம் - யஜுர் வேத நுணுக்கங்கள்\nதிருக்கச்சியேகம்ப திருத்தல தேவாரத் திருப்பதிகங்கள்\nசிவஞானசித்தியார் - Dr லம்போதரன்\nதிருமுறை இசை - பயிற்சி முறை\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி - பயிற்சி முறை\nதிருமுறை இசைப் பயிற்சி சுர குறிப்புகளுடன்\nKanchipuranam - காஞ்சிபுராணம் சொற்பொழிவு\nதிருப்புகழில் சிவலீலைகள் - இசைப்பேருரை\nதிருமுறை - இசைச் சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5530", "date_download": "2019-06-16T05:32:32Z", "digest": "sha1:45LGIABI5ZXDXOCLK5CQZ4MGFIE5XCRQ", "length": 6154, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "B.Sharmila B.Sharmila இந்து-Hindu Brahmin-Iyer Brahmins Iyer-Vadamal Female Bride Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/06/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2611041.html", "date_download": "2019-06-16T05:30:31Z", "digest": "sha1:VHP4OMIHLYXD3A3OI5NIWIPFEHYKSLNH", "length": 10292, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "அதிக தழைச் சத்தினால்நெற்பயிரில் நோய் பாதிப்பு அபாயம்- Dinamani", "raw_content": "\n13 ஜூன் 2019 வியாழக்கிழமை 01:19:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅதிக தழைச் சத்தினால் நெற்பயிரில் நோய் பாதிப்பு அபாயம்\nBy DIN | Published on : 06th December 2016 01:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிக தழைச்சத்தினால் நெல்பயிரில் ஏற்படும் இலை சுருட்டுப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் பயிருக்கு இன்றியமையாத சத்துக்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் ஆகும். தழைச்சத்துக்கள் பயிருக்கு வளர்ச்சியும், மணிச்சத்துகள் பயிருக்கு வேர் வளர்ச்சி, பூ மற்றும் மணிகள் உருவாகவும் மற்றும் சாம்பல் சத்து பயிருக்கு தண்டுகளின் உறுதி, வறட்சியினை தாங்கும் சக்தி மற்றும் பூச்சி நோய் எதிர்ப்பு தன்மையும் வழங்குகின்றன.\nவிவசாயிகளிடம் தழைச் சத்தினை யூரியா மூலம் அதிக அளவில் இடும் பழக்கம் காணப்படுகிறது. தேவைக்கு அதிகமான தழைச்சத்தினை அளிக்கும்போது பயிர் நன்கு செழிப்பாக வளர்வதுடன், பலவிதமான பூச்சி நோய் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றது. அதிகளவில் தழைச்சத்து இடுவதால் நெற்பயிரினை பூச்சி இலை சுருட்டுப் புழு தாக்கி அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nஇப்புழுவினால் பாதிக்கப்பட்ட பயிர்களில் இலைகள் நீள வாக்கில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சையத்தினை சுரண்டி உண்பதால் இலைகள் வெண்மையாக மாறி பயிர் காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் காய்ந்ததுபோல் காட்சியளிக்கும்.\nஇலை சுருட்டுப் புழுவின் பொருளாதார சேதநிலை அளவானது தழைப் பருவத்தில் 10 சதவீதம், இலை சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதமும், கண்ணாடி இலைச்சேதமும் ஆகும்.\nநெற்பயிருக்குத் தேவையான தழைச் சத்தினை அடியுரமாகவும், தூர் கட்டும் பருவத்திலும், கதிர் வரும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணம் என பிரித்து அளிக்க வேண்டும். மேலும் தழைச்சத்தின் தேவையினை இலை வண்ண அட்டை மூலமும் அறிந்துகொள்ளலாம்.\nஇலை சுருட்டுப் புழுவினைக் கட்டுப்படுத்த தழைச்சத்தினை பயிரின் தேவைக்கு ஏற்பவே அளிக்க வேண்டும். நெல் வயல் வரப்புகளை சுத்தமாகவும், புல் வகை களைகளை அகற்றியும் பராமரிக்க வேண்டும். விளக்குப் பொறி அமைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அவற்றை அழிப்பதன் மூலமும் இதனை கட்டுப்படுத்தலாம்.\nபறவை இறக்கைகள் ஏக்கருக்கு 10 எண்கள் அளவில் வைத்து புழுக்களை கட்டுப்படுத்தலாம். பொருளாதார சேதநிலையைப் பொறுத்து எக்டருக்கு குளோர்பைரிபா 20 இசி 1,250 மி.லி. அல்லது புரபனோபா 50இசி 1000 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1,000 மி.லி என்ற அளவில் தெளித்து இலை சுருட்டுப்புழுவினை கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு\nமதங்கீஸ்வரப் பெருமான் ஆலயம் திருவிழா\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3927-hot-leaks-natarajan.html", "date_download": "2019-06-16T05:07:00Z", "digest": "sha1:V2PB5Q6AKL2ZR22KFL6NEBATFN6UCWDB", "length": 5639, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆகிட்டோம்... | hot leaks -natarajan", "raw_content": "\nஎப்புடி இருந்த நாங்க இப்ப���டி ஆகிட்டோம்...\nமறைந்த ம.நடராஜனின் அண்ணன் சாமிநாதன். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, சாமிநாதனின் நெருங்கிய உறவுக்காரப் பெண்மணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் செயினை, வழிப்பறித் திருடர்கள் அறுத்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம்.\nநடராஜனின் சொந்த ஊரான விளாரில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.\nஇதுதொடர்பாக சாமிநாதன் தரப்பிலிருந்து தஞ்சை தாலுக்கா போலீஸில் புகார் கொடுத்தார்களாம். ஆனால், இதுவரை என்ன ஏது என்றுகூட போலீஸ் விசாரிக்கவில்லையாம். ”இந்த ஆட்சியை உருவாக்கியதே நாங்கள். எப்புடி இருந்த நாங்க இப்புடி ஆகிட்டோம்” என்று புலம்பிக்கொண்டிருக்கின்றன நடராஜனின் சொந்த பந்தங்கள். ‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்’ என்று சும்மாவா சொன்னார்கள்.\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nஹாட்லீக்ஸ் : உருக்கமாகப் பேசிய ஓபிஎஸ் மகன்\nஹாட்லீக்ஸ் : மீனை எடு... கொண்டாடு\nஹாட்லீக்ஸ் : 598-ல் அமமுக ஜீரோ\nஹாட்லீக்ஸ் : போலீஸ் வந்துருச்சுண்ணே..\nஹாட்லீக்ஸ் : பொறுமை பொன்ஸ்... வாடிய வசந்த்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஎப்புடி இருந்த நாங்க இப்புடி ஆகிட்டோம்...\nதஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு தனி மவுசு\n- மதுரை ராமு தாத்தாவின் மகத்தான சேவை\nமாநகராட்சி சொத்து வரிவிதிப்பில் ரூ.400 கோடி ஊழல்: சிபிஐக்கு புகார் அனுப்பியவர் யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/03/lucky-star-amen.html", "date_download": "2019-06-16T05:18:21Z", "digest": "sha1:AUXXAV4PT4UBXP6PIHE52WEXUPW2GBOO", "length": 21480, "nlines": 141, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: Lucky Star, Amen", "raw_content": "\nகோட்டயம் சென்ட்ரல் சினிமாஸில் சில நாட்களுக்கு முன்பு பார்த்த படமிது. கேரளத்தில் இருந்து வந்து சென்னையில் சினி டெய்லராக வேலைபார்க்கும் ஜெயராம். மனைவியாக ரச்சனா. வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் முன்னேற படாத பாடு படும் ஜெயராமுக்கு திடீரென ஒரு ஜாக்பாட் அடித்து எப்படி முன்னேறுகிறார் என்பதே கதை. அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் வாடகைத்தாய் தேடி டாக்டரை (முகேஷ்) அணுகுகின்றனர். தமக்கு பிள்ளையை ஈன்றெடுக்கப்போகும் பெண்மணி ஓரளவேனும் அழகாய் இருக்க வேண்டும் என்பது அத்தம்பதிகளின் முக்கிய கண்டிஷன்.\nஅப்படி ஒரு பெண்ணை ஜெயராம் துணையுடன் தேடி அலைந்து நோகின்றார் டாக்டர். 'நிதி சிக்கலில் தள்ளாடும் குடும்பத்தை கா��்பாற்ற ஏன் நானே வாடகைத்தாய் ஆகக்கூடாது' என யோசனை சொல்கிறார் ரச்சனா. முதலில் மறுத்து பிறகு ஒருவழியாக ஜெயராம் சம்மதிக்கிறார். அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுக்கும் நேரத்தில் இவர்களுக்கு வந்து சேர்கிறது பேரதிர்ச்சியும், பேரின்பமும். மகனுக்கு இவர்கள் வைக்கும் பெயர் லக்கி. சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட படத்தில் நகைச்சுவை, சென்டிமென்ட் இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளார் இயக்குனர் தீபு.\nஜெயராம், முகேஷ் மற்றும் பூஜா ஆகியோரின் நடிப்பு நன்று. துணை நடிகர்கள் ஏஜண்டாக மம்முகோயாகவின் பெர்பாமன்ஸ் வழக்கம்போல் நிறைவு. ஆனால் ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்து பட்டையை கிளப்பி இருக்கிறார் ரச்சனா.முக்கியமான காட்சிகளில் இவரது கேரக்டர் 'இதைத்தானே செய்யப்போகிறது' என்று எதிர்பார்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்து அதகளம் செய்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது இவருக்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சமீபகால தென்னிந்திய சினிமாவில் நாயகிகளின் நடிப்புத்திறன் பெரும்பாலும் என்னை ஈர்த்ததில்லை. அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்து எனது அபிமான நடிகையாகிவிட்டார் ரச்சனா.\nஉதாரணத்திற்கு 'மகளுக்கு ஃபீஸ் கட்ட இன்னும் பெரிய தொகை தேவைப்படுகிறதே..என்ன செய்யலாம்' என ஆலோசிக்கும் தருணத்தில் தனது தங்க செயின் மீது கை வைக்கும் ரச்சனாவை ஜெயராம் நன்றி கலந்த பார்வை பார்க்க, சட்டென மகளை நோக்கி கையை காட்டியவாறு 'இவளோட செயினை வைத்து ஃபீஸ் கட்டினால் என்ன' என ஆலோசிக்கும் தருணத்தில் தனது தங்க செயின் மீது கை வைக்கும் ரச்சனாவை ஜெயராம் நன்றி கலந்த பார்வை பார்க்க, சட்டென மகளை நோக்கி கையை காட்டியவாறு 'இவளோட செயினை வைத்து ஃபீஸ் கட்டினால் என்ன' என்று ரச்சனா சொல்லுமிடம் ரவுசு. ஜெயராம் கடையில் வேலை செய்யும் இஸ்திரி முத்து பேசும் தமிழ் கொடுமை. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு 'என்ன கொடும சரவணன்' என்று ரச்சனா சொல்லுமிடம் ரவுசு. ஜெயராம் கடையில் வேலை செய்யும் இஸ்திரி முத்து பேசும் தமிழ் கொடுமை. விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவு 'என்ன கொடும சரவணன்'. மொக்கையான ஆங்கிள்களில் கோடம்பாக்க, வடபழனி ஏரியாக்களை அவர் கவர் செய்திருக்கும் விதம்..விதி விட்ட வலி\nஇரண்டாம் பாதி முழுக்க எமோஷனல் தருணங்களால் நிரம்பி இருக்கிறது லக்கி ஸ்டார். பெரியளவில் ஆச்சர்யங்களை தராத திருப்பங்கள் இரண்டாம் பாதியில் இருந்தாலும் அழுத்தமான சீன்களால் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. லக்கியாக வரும் சிறுவன் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் க்ளைமாக்ஸில் மனதை கனக்க வைத்து விடுகிறான்.\nஹிந்தியில் கலக்கிய விக்கி டோனர் திரைப்படத்தின் வேறொரு வடிவமாக வந்திருக்கும் நல்லதொரு குடும்ப திரைப்படம்.\nசமகால மலையாள சினிமாவில் சிறந்த நடிகராக பரிமளித்து வரும் ஃபகத்திடம் இருந்து இன்னுமொரு முக்கிய படைப்பாக வந்துள்ளது ஆமென். இவ்வாரம் சென்னையில் வெளியான இன்னொரு திரைப்படம் மோகன்லாலின் ரெட் ஒயின். ஆனால் ஆமென் தான் எனது சாய்ஸ். ஈஸ்டர் நெருங்கும் நேரத்தில் பொருத்தமாக வெள்ளித்திரையில் காதலிசைத்தாலாட்டு பரப்ப வந்துள்ளது ஆமென்.\nகுமரகிரி எனும் சிறிய ஊரில் புகழ்பெற்ற கிளாரினெட் வித்வான் மகனான இருக்கும் ஏழை வாலிபன் சோலமனும், அவனது பால்ய வயது தோழியான செல்வந்த புத்ரி சோசன்னாவும் காதல் வயப்படுகின்றனர். தந்தையின் இறப்பால் குமரகிரியின் பிரபல பேன்ட் குழு பெரும் தொய்வை சந்திக்கிறது. அதனால் அவர்களின் எதிர்க்குழு பேன்ட் போட்டிகளில் கோப்பைகளை வெல்கிறது. தந்தையின் மரணத்தால் வாடும் சோலமன் கிளாரினெட்டை திறம்பட வாசிக்க இயலாமல் தவிக்கிறான். திறமையற்றவன் என அவனை ஒதுக்கி சர்ச்சில் எடுபிடி வேலையாள் ஆக்குகின்றனர். அப்போது வெளியூரில் இருந்து குமரகிரிக்கு புதிய ஃபாதராக வந்து சேர்கிறார் இந்திரஜித்(நடிகர் ப்ரித்விராஜின் அண்ணன் இவர்).\nஃபகத்திற்கு பக்கபலமாக நின்று குமரகிரி பேன்ட் குழுவையும், அவனது காதலையும் எப்படி கரை சேர்க்கிறார் இந்திரஜித் என்பதை ஏகப்பட்ட கேரக்டர்களின் சிறந்த நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ்.\nஃபகத்...கிளாரினெட் வாசிக்க தகுதியற்றவன் என சர்ச் தரப்பினால் ஒதுக்கிவைக்கப்படும்போதும், ''உனக்கு எங்கள் வீட்டுப்பெண் மனைவியாக வேண்டுமா\" என்று காதலி வீட்டாரால் அடித்து உதைக்கப்படும்போதும் சோகத்தை முகத்தில் தேக்கியவாறு என்ன பெர்ஃபாமன்ஸ் தருகிறார் சாமி இந்த மனிதர். 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதிக்கு முதல் மலையாளப்படமாம் இது. மினி முட்டை கண்கள் மற்றும் இடது பக்க தெத்துப்பல்...இந்த சௌந்தர்ய தர��சனம் போதாதா நமக்கு\" என்று காதலி வீட்டாரால் அடித்து உதைக்கப்படும்போதும் சோகத்தை முகத்தில் தேக்கியவாறு என்ன பெர்ஃபாமன்ஸ் தருகிறார் சாமி இந்த மனிதர். 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதிக்கு முதல் மலையாளப்படமாம் இது. மினி முட்டை கண்கள் மற்றும் இடது பக்க தெத்துப்பல்...இந்த சௌந்தர்ய தரிசனம் போதாதா நமக்கு போனசாக காதல், கோபம், தவிப்பு என வெவ்வேறு எக்ஸ்ப்ரசன்களால் அசால்ட் செய்கிறார் இந்த அல்டிமேட் ப்யூட்டி. ஷீ இஸ் ஸ்டன்னிங்லி க்யூட். வேறன்ன சொல்ல\nஇந்திரஜித், கள்ளுக்கடை ஓனராக வரும் மூத்த நடிகை குலப்புள்ளி லீலா, போட்டி பேன்ட் க்ரூப்பின் பிரதான வாத்திய கலைஞர், ஃப்ரெஞ்ச் பெண்மணி இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட கேரக்டர்கள் தனித்தன்மையுடன் வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். கலாபாவன் மணி மற்றும் 'லக்கி ஸ்டார்' புகழ் ரச்சனா இருவருக்கும் ஸ்கோப் குறைவாக இருந்தது வருத்தமே. தேங்காய் பறிக்கும் நபர் அவ்வப்போது அடிக்கும் ஒன்லைன் வசனங்கள் செயற்கையாக தெரிவது மைனஸ்.\nமுதல் பாதியில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் நம்மை கட்டிப்போடும் படம் அதன் பின் சற்றே எதிர்பார்த்த பாதையில் பயணிக்கிறது. பேன்ட் குழுவினர்க்கு இடையே நடக்கும் போட்டியில் குமரகிரி அணி வென்றால் சோலோமன் - சோசன்னா திருமணம் உறுதி என சவால் விட ஆரம்பித்த உடனேயே நமதுள்ளத்தில் சோர்வு குடிகொள்ள துவங்குகிறது. இறுதியில் நடக்கும் போட்டியை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம்.\nசில குறைகள் இருந்தாலும் இவ்வாண்டின் குறிப்பிடத்தக்க படங்களில் ஆமென் கண்டிப்பாக இடம் பெற்று விடுமென்பதில் சந்தேகமேயில்லை. அதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு: அபிநந்தனின் அசாத்தியமான ஒளிப்பதிவு மற்றும் ப்ரசாந்த் பிள்ளையின் மனதை கொள்ளை கொள்ளும் பின்னணி இசை.\nபசுமை போர்த்திய கேரள இயற்கை அழகை பல்வேறு கோணங்களில் மிகச்சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் அபிநந்தன். பெரும்பாலான காட்சிகளில் கேரக்டர்களை வெள்ளுடையில் உலவவிட்டு பசுமையும், வெண்மையும் கலந்த ஃப்ரேம்களை ரசிகர்களின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார். இரவு நேரக்காட்சிகளை பிரமாதமான லைட்டிங்கில் ஒளிப்பதிவு செய்திருக்கும் விதத்திற்கு டபுள் சபாஷ்.\nஅனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி தித்திக்கும் ஈஸ்டர் ஸ்பெஷல் சி���ிமாவை பரிசளித்து இருக்கும் இயக்குனர் லிஜோ ஜோஷிற்கு ஒரு கண்டெய்னர் கிரீட்டிங் கார்டுகள் பார்சல். இன்னும் சிலமுறையேனும் ஆமெனை பார்த்து விடுவதென என எண்ணி இருக்கிறேன் கர்த்தாவே.\nகள்ளுக்கடை கலக்கல் கானா காணொளி...\nவிமர்சனம் சூப்பர் அண்ணே ஆனா நாங்க எங்க பாக்குறது பார்த்தாலும் புரியாது\nரச்சனா மிகச்சிறந்த நடிகை , அவர் மனோரமா டிவி சேனலில் மரிமாயம் என்ற சீரியலில் வருவார் (அது அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றிய சீரியல் மிக அருமையாக நடிப்பார் )\nஇப்போதும் காமெடி பெஸ்டிவல் என்கிற ப்ரோக்ராம்மில் அங்கார் ஆக வருகிறார் . இவர் கண்கள் குட்டி பத்மினியை நியாபகபடுத்தும் .இவர் சிறந்த நடன கலைஞர் , இப்போதும் நடன நிகழ்சிகளை நடத்தி வருகிறார் .ஆசியாநெட்டில் நேர் கானலில் இந்த விவரங்களை பகிர்ந்திருந்தார் .\nஈழம் - பிக் பஜார்\nTraffic - சென்னையில் ஒரு நாள்\nஅது வேற வாய். இது நார வாய்.\nநாளொரு 'மேனி', பொழுதொரு வண்ணம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Doctor_28.html", "date_download": "2019-06-16T05:50:10Z", "digest": "sha1:P4KBNLSN2TAHXFAQ23XL3XBPBV5U6CME", "length": 7108, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "வைத்தியர்களுக்கு வாய்ப் பூட்டு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / வைத்தியர்களுக்கு வாய்ப் பூட்டு\nநிலா நிலான் May 28, 2019 கொழும்பு\nவைத்திய நிர்வாகத்துறையினர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, சுகாதார அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பில் அனைத்து வைத்திய நிர்வாகத்துறையினருக்கும் அறிவுறுத்தப்���ட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை மீறி செயல்படும் மருத்துவ நிர்வாகத்தினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/oneminute?limit=7&start=49", "date_download": "2019-06-16T05:59:45Z", "digest": "sha1:AYT3HJLFFUFJXCWJH3JN2FJP3VZSTMM2", "length": 5942, "nlines": 171, "source_domain": "4tamilmedia.com", "title": "ஒருநிமிடம்", "raw_content": "\nஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 1, 2012\nவேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில்,\nRead more: ஒருநாள் ஒருநிமிடம் : மார்ச் 1, 2012\nஆழமான வாசிப்பில் அமிழ்ந்து போக வைக்கும் பிரபஞ்சக் குடில்\nபிரபஞ்சம்; அளவிட முடியாத அதியற்புதமானது. அதிலே குடிலமைத்து வாழ்பவனைப் போல் எண்ணற்ற விடயங்களை பேசுகின்றார்\nRead more: ஆழமான வாசிப்பில் அமிழ்ந்து போக வைக்கும் பிரபஞ்சக் குடில்\nசங்ககாலத்தில் முறைப்படி இசையும், கூத்தும் அறிந்தவர்களாக இருந்தவரகளாக பாடினியர்கள் இருந்தததாக அறிந்திருக்கின்றோம். வலையுலகில் மனித சமுகம் குறித்த சிந்தனைகள் நிறைந்த\nRead more: சமூகம் பற்றிய சிந்தனையில்...\nபுலிகள் பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். ஆனால் புலிகளும் புல்லுத் தின்னும் என்கிறார்கள். நார் சத்து உணவு சாப்பிடவேண்டும் டாக்டர்கள் ஆலாசனை கூறினார்களோ என்னவோ\nRead more: புலிகளும் புல்லுத் தின்னலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=55300", "date_download": "2019-06-16T05:34:38Z", "digest": "sha1:NK2WTOXMV52QAITXXCHKVQIHF3F256QE", "length": 6947, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "ஜெயலலிதாவை உதைத்தவர்கள�", "raw_content": "\nஜெயலலிதாவை உதைத்தவர்கள் திமுகவினர் - தமிழிசை\nகொலையுதிர்காலம் என்ற படத்தின் சந்திப்பின் போது நயன் தாரா குறித்து ராதாரவி சர்சைக்குரிய விதத்தில் பேசினார். நயந்தாராவை சர்ச்சைக்குரிய மூறையில் விமர்சித்தற்காக நடிகர் ராதாரவிக்கு பலரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.\nஇதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதாவது :\nமுன்னர் சட்டசபையில் ஜெயலலிதாவை அடித்து உதைத்தவர்கள்தான் இந்த திமுகவினர். திமுகவினர் பேசிய பேச்சை அச்சிலும் ஏற்ற இயலாது. அதேபோல் தற்போது ராதாரவி பேசியுள்ளார். கட்சியின் ராதாரவியை தற்காலிகமாக நீக்கிவிட்டதாக திமுக தேர்தல் நாடகம் நடத்துகின்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரம் குறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்...\nஇராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய......\nசுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்\nஇலங்கையின் முதலாவது செய்மதி விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது...\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்...\nநாளைய போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் - பாகிஸ்தான் கேப்டனின் தாய்மாமா......\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nமாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்......\nவன்னிச் சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் றெஜித்தன் நினைவு நாள் 2008.06.11)...\nஎழுச்சிக்குயில் 2019 – தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி...\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-06-16T05:43:18Z", "digest": "sha1:FXKTKRELS4NUM34CKWQZ2ZXP67MVZM7N", "length": 6542, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இந்தியாவிக்கு மூன்று நாள் விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ! | vanakkamlondon", "raw_content": "\nஇந்தியாவிக்கு மூன்று நாள் விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇந்தியாவிக்கு மூன்று நாள் விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஇந்திய பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.\nமூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.\nபுதுடில்லி விமான நிலையத்தில் வைத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார்.\nஇதேவேளை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.\nஅயலவருக்கு முதலிடம் என்ற கொள்கையில் இலங்கை இந்தியாவுக்கு விஷேடமானது மற்றும் தேவையானது என்று இந்திய ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.\nPosted in இந்தியா, தலைப்புச் செய்திகள்\n15 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரை மெக்காவில் குவிந்தனர்\nஇலங்கை சி.ஐ.டி. போலீசார் கடற்படை அதிகாரிமீது விசாரணை\nமுதல் பெண் பிஷப்பாக ரெவெரெண்ட் லிபி லேன் -இங்கிலாந்தி்ல்\nமனித உரிமைகள் பேரவையின் 39ஆவது கூட்டத்தொடர் இன்று\nஇந்திய குடும்பங்கள் வடக்கில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்\nArathi on முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nகா.ந.கல்யாணசுந்தரம் on About Us\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on ஆணிவேர் | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/vilaiyattu/vilaiyattu-pages/vilaiyattu-1-4-5.php", "date_download": "2019-06-16T05:43:14Z", "digest": "sha1:KRZQ7TWVHKPEJ37M3V77JMTVM7CX7BWE", "length": 4801, "nlines": 61, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - vilaiyattu வில் விளையாட்டு – யாழ் அம்மாவின் விளையாட்டுகள்", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nவில் விளையாட்டு என்பது அம்பினைத் தொடுத்து குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு 'ஒலிம்பிக்' வரை வந்துவிட்டது.\nஇவ் விளையாட்டின் மூலம் ஒரு நாட்டுக்குத் தேவையான படையணிகளுக்கான முக்கிய தேவையான வில் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் விளையாட்டு போட்டிகளை நடத்தி சிறந்த வீரனை தெரிவு செய்து கொள்ளவும் முடியும்.\nவில் விளையாட்டு என்பது அம்பினைத் தொடுத்து குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு 'ஒலிம்பிக்' வரை வந்துவிட்டது.\nஇவ் விளையாட்டின் மூலம் ஒரு நாட்டுக்குத் தேவையான படையணிகளுக்கான முக்கிய தேவையான வில் பயிற்சியைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் விளையாட்டு போட்டிகளை நடத்தி சிறந்த வீரனை தெரிவு செய்து கொள்ளவும் முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/11131711/Nitin-Gadkaris-Direct-Attack-On-PM-Tweets-Congress.vpf", "date_download": "2019-06-16T05:23:34Z", "digest": "sha1:CRGGB3MA6M6E7ZIBARBR4MXJOJ4WRFAP", "length": 14940, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Nitin Gadkari's Direct Attack On PM,\" Tweets Congress Over New Remarks || ”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு + \"||\" + \"Nitin Gadkari's Direct Attack On PM,\" Tweets Congress Over New Remarks\n”நிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்” காங்கிரஸ் டுவிட்டால் பரபரப்பு\nநிதின் கட்காரி பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.\nமராட்டிய மாநிலம் புனேவில் நேற்று பிம்ப்ரி சின்ச்வாட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, \"எங்களுக்கு சாதியின் மீது நம்பிக்கை இல்லை. உங்கள் ஊரில் எத்தனை சாதிகள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் என்னிடம் சாதி பற்றி பேசுபவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன்.\nசாதியின் அடிப்படையில் பாகுபாடு இருக்கக்கூடாது. இந்த சமூகத்தை சாதி, மதவாதமற்ற சமூகமாக உருவாக்க வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடும், உயர் சாதி தாழ்ந்த சாதி என்ற பிரிவினைவாதமும் சமூகத்தில் இருக்கக்கூடாது. ஏழைகளுக்கு தாராளமாக உதவுங்கள். ஏழைகளுக்கு உணவு, உடை, உறைவிடம் தர வேண்டும். ஏழைகளுக்கு உதவுவது இறைவனுக்கு சேவை செய்வதற்குச் சமம்\" எனப் பேசினார்.\nநிதின் கட்காரியின் இந்த பேச்சை மேற்கோள் காட்டியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ், நிதின் கட்காரி பிரதமர் மோடி மற்றும் அவரது கட்சியைத்தான் விமர்சித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ”நிதின் கட்காரி மீண்டும் மோடியையும், பாஜகவையும் நேரடியாக விமர்சித்துள்ளார். பாஜக பின்பற்றும் சாதி அரசியலுக்கு எதிராக கட்காரி பேசியுள்ளார். ஹனுமன் பெயரை பயன்படுத்தி சமீபத்தில் ஓட்டு கேட்டவர்��ளை எப்போது தாக்க போகிறீர்கள்\nசமீபத்தில், கடவுள் ஹனுமன் தலித் சமூகத்தைச்சேர்ந்தவர் எனவும் மனுவாதிகளுக்கு அடிமையாக இருந்தார் எனவும் பாஜக எம்.பி சாவித்ரி பாய் புலே கூறியிருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இவரை தவிர பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் பலரும் இதே போன்ற கருத்தை கூறியதை வைத்து காங்கிரஸ் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.\n1. முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்\nமுஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.\n2. உ.பி. தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை\n2022–ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 12–ந் தேதி மனித சங்கிலி போராட்டம், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வருகிற 12–ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n4. காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்; ப.சிதம்பரம் திறந்து வைத்தார்\nகாரைக்குடியில் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.\n5. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை - ப.சிதம்பரம் பேச்சு\nகாங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வராததால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என காரைக்குடியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n2. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\n3. மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\n4. முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு\n5. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Naamthamilngo.html", "date_download": "2019-06-16T05:56:08Z", "digest": "sha1:GJA6MVEWS7BVLGGIGFENOICTVESW3EJC", "length": 9094, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "NGO பணிகளை அரசியலாக்குகிறது நாம்தமிழர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / வலைப்பதிவுகள் / NGO பணிகளை அரசியலாக்குகிறது நாம்தமிழர்\nNGO பணிகளை அரசியலாக்குகிறது நாம்தமிழர்\nமுகிலினி June 10, 2019 வலைப்பதிவுகள்\nதம்பிகள் வேளச்சேரி ஏரியை சுத்தப்படுத்துகிறார்கள் பாரீர். தம்பிகள் மரக்கன்று நடுகிறார்கள் பாரீர் போன்ற விளம்பர பதாகைகளை வந்து என் சுவற்றில் ஓட்டுகிறார்கள் அவர்களுக்கு என் பதில்\nஆர்எஸ்எஸ் கூட இதுபோன்ற பணிகளை நிறைய செய்கிறது அதற்காக அவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்ள முடியுமா. அரசியல் செயல்பாடுகளுக்கும் ngo செயல்பாடுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ngo பணிகளை அரசியலாக அறுவடை செய்ய நினைப்பது ஆபத்தானது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன் திமுகவும் இதுபோன்ற பணிகளை செய்து இருக்கிறது.\nநாம் தமிழர் தோழர்களின் இந்தப் பணி பாராட்டுக்குரியது மாற்றுக்கருத்து இல்லை ஆனால் அரசியல் தளத்தில் அது எந்த விதமான கருத்துக்களை விதைக்கிறது என்பது முக்கியம் தமிழ் உணர்வு தற்சார்பு சூழலியல் கருத்து நிலைகள் மக்களிடம் நன்மதிப்பை பெறுகின்றன உண்மையில் இவையே ஓட்டுக்கள் ஆகவும் மாறின.\nஆனால் திமுகவை காட்டி திராவிட சித்தாந்தத்தின் மீதும் தமிழகத்தின் மொழி சிறுபான்மையினர் மீதும் தமிழர்களுக்காக போராடுபவர்களை வந்தேறிகள் என்றும் பரப்பி மறைமுகமாக வளர்க்கப்படும் வன்மமும், பார்ப்பனிய இந்திய அரசின் மீது கூர்மை படுத்தப்படவேண்டிய முரண்களை லாவகமாக தட்டிவிடும் போக்கும் எதிர்���ாலத்தில் பாசிசத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான்..\nசினிமா பாணியிலான Ngo பணிகளைவிட ஆரோக்கியமான அரசியலே மக்களுக்கு நன்மை பயக்கும்..\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/world-cup-2019---warm-up---afg-vs-pak---won-afg", "date_download": "2019-06-16T04:31:51Z", "digest": "sha1:ATE6YEGS5AOTSYGINDMSBXTVMN7AAT3R", "length": 10449, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "பாகிஸ்தானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி; பாபர் அசாம் சதம் அடித்தும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\nபாகிஸ்தானை பந்தாடிய ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி; பாபர் அசாம் சதம் அடித்தும் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்.\nஉலக கோப்பை போட்டித் தொடர் இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் தொடரானது ஜூலை மாதம் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க இந்திய அணி கடந்த 22 ஆம் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் - அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. பிரிஸ்டாலில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் (32), பஹர் ஜமான் (19) நிலைக்கவில்லை. தொடர்ந்து வந்த ஹரீஸ் சோகைல் (1), முகமது ஹபீஸ் (12) ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்தும் நின்ற பாபர் அசாம் (112) சதம் அடித்து மிரட்ட, பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 262 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்டானது.’\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆப்கான் அணிக்கு முகமது செஷாத் (23), ஜஜாய் (49) நல்ல துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா (32), சின்வாரி (22) ஓரளவு கைகொடுத்தனர்.\nஒருபுறம் அடுத்ததடுத்து விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம், நிலைத்து நின்று விளாசிய ஷாகிதி (74*) அரைசதம் கடந்து அசத்த, ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nதல தோனியை நேசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்; இலவசமாக டிக்கெட் கொடுத்து அசத்தி வரும் தோனி.\nதீவிர உடற்பயிற்சியில் ஷிகர் தவான், வைரல் வீடியோ; மாற்று வீரருக்கு வாய்ப்பு குறைவுதான்.\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/tesla-on-smartphone-project-samsung-apple-on-big-shock-012121.html?utm_medium=AMP&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-16T05:22:16Z", "digest": "sha1:GLCOPZG6RCEUFYLOWINX63623QDBAUVI", "length": 22049, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..! | Tesla on smartphone project: Samsung, apple on big Shock - Tamil Goodreturns", "raw_content": "\n» டெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nடெஸ்லா-வின் புதிய திட்டம்.. சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி..\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்��� சார் பணம் தர்றோம்\n14 min ago தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\n17 hrs ago என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\n17 hrs ago உங்க ஸ்மார்ட்ஃபோன் Data-களை குடுங்க சார் பணம் தர்றோம் Facebook-ன் புதிய பிசினஸ்..\n20 hrs ago ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\nSports தோனி கொடுத்த ஸ்பெஷல் பயிற்சி.. இந்திய அணியின் எதிர்காலமே இந்த போட்டோவில்தான் இருக்கிறது\nNews ஆலப்புழாவில் பெண் காவலரை எரித்து கொன்ற சக காவலர்.. துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற அவலம்\nMovies 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன், சிம்ரன்: வைரல் போட்டோ\nTechnology சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nLifestyle இந்த ராசிக்காரர்கள் வீட்டை விட்டு வெளியே போறப்ப ஜாக்கிரதையா இருங்க...\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஎலக்ட்ரிக் செடான், எஸ்யூவி கார்களை உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க் தலைமையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு சர்வதேச ஆட்டோமொபைல் சந்தைக்குச் சவாலாக விளங்கி வருகிறது.\nஎலான் மஸ்க்-ஐ வாழும் ஐன்ஸ்டீன் என பலரும் போற்றும் வகையில் அவர் டெஸ்லா நிறுவனத்தில் மட்டும் இல்லாமல் விண்வெள் ஆராய்ச்சி செய்யும் ஸ்பேஸ் எக்ஸ், அதிவேக போக்குவரத்து திட்டமான ஹைப்பர்லூப், சோலார் மின்சாரத்தை உருவாக்கும் சோலார் சிட்டி என பல துறையில் ஆராய்ச்சி மற்றும் பிராடெக்ட்களை தயாரித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது எலான் மஸ்க் கண்கள் ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பியுள்ளதாக தெரிகிறது. டெஸ்லா நிர்வாகம் மிகவும் ரகசியமாகச் செய்து வரும் ஸ்மார்ட்போன் திட்டம் குறித்து அதிர்ச்சி அளிக்கும் டிசைன் வடிவங்கள் வெளியாகியுள்ளது.\nடெஸ்லா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் திட்டத்தின் பெயர் குவாட்ரா என்றும், இத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில் டெஸ்லா வடிவமைத்துள்ள ஸ்மார்ட்போன் டிசைனை SlashLeaks என்னும் தளம் வெளியிட்டுள்ளது. இந்த டிசைன் தான் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.5000 கோடி நஷ்டத்தில் Tesla.. என்ன இப்ப அடுத்த ஜூனில் 4000 கோடியாக குறைப்போம்.. என்ன இப்ப அடுத்த ஜூனில் 4000 கோடியாக குறைப்போம்..\nஎவ்வளவு நேரம் வேலை செய்தால் உலகத்தை மாற்ற முடியும்.. எலன் மஸ்க் பதில் என்ன தெரியுமா\nடெஸ்லாவின் புதிய தலைவர் ராபின் தென்ஹோல்ம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..\nஎலன் மஸ்க்கை டெஸ்லாவில் இருந்து நீக்க சொல்லும் அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையம்.. ஏன்\nடெஸ்லா பப்ளிக் நிறுவனமாகவே இருக்கும்.. எலன் மஸ்க் அறிவிப்பு\nடெஸ்லா போட்டியாக எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த AK-47 உற்பத்தியாளர்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nஉற்பத்தியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா.. புதிய முடிவில் எலான் மஸ்க்..\nஊழியர்கள் வேண்டாம்.. லாபம் தான் முக்கியம்.. எலன் மஸ்க் அதிரடி..\nபைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\nஜிஎஸ்டி ரிட்டன் புதிய படிவத்தை அக்டோபர் முதல் வர்த்தகர்கள் பயன்படுத்தலாம்- நிர்மலா சீதாராமன்\nநல்லா பாருங்க அப்பு.. இதுல ஏதோ தப்பு இருக்கு.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 4.5% தான்..\nஅட என்னப்பா உற்பத்திய விட 14 மடங்கு தேவை அதிகமா இருக்காம்.. அப்புறம் ஏன் விலை அதிகரிக்காது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-16T05:28:05Z", "digest": "sha1:ONN24GOJGYRSZWYUE2YFDGUBDEZJSSJ4", "length": 9963, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதினபதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் இருந்து வெளி���ந்த ஒரு நாளிதழ்.[1] சுயாதீன பத்திரிகா சமாசத்தால் (எம். டி. குணசேனா நிறுவனம்) வெளியிடப்பட்டது..[1] 1964 முதல் எஸ். ரி. சிவநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு இது வெளிவந்தது. புதிய அழகியல் உத்திகளைக் கொண்ட பத்திரிகையாக இது வெளிவந்தது. தினபதி தினசரியின் வாரவெளியீடாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிந்தாமணி வெளியிடப்பட்டது. இராஜ அரியரத்தினம் இதன் ஆசிரியராக இருந்தார்.\n1966 ஆம் ஆண்டில் இதன் விற்பனை 11,000 ஆக இருந்தது.[1] 1970 இல் சராசரியாக 12,100 உம், 1973 இல் 31,337 உம் ஆக இருந்தது.[2][3]\n1973/74 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அரசை விமரிசித்து வந்தன.[4] 1974 ஏப்ரல் 19 இல் சிறிமாவோ அரசு அவசரகாலச் சட்டத்தின் மூலம் தினபதி உட்பட இந்நிறுவனத்தின் அனைத்து மொழிப் பத்திரிகைகளையும் தடை செய்து அச்சு நிறுவனதையும் மூடியது.[5][6][7][8][9] 1977 மார்ச் 30 இல் இந்நிறுவனம் தனது பத்திரிகைகளை மீண்டும் வெளியிட ஆரம்பித்தது.[5][6][10] ஆனாலும், தமிழ் மொழிப் பத்திரிகைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 1990 டிசம்பர் 26 இல் நிதி நெருக்கடியினால் இந்நிறுவனம் மீண்டும் மூடப்பட்டது.[11][12]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2015, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/seeniyamma-patti/35963/", "date_download": "2019-06-16T04:41:41Z", "digest": "sha1:BQMBC4PYXUDYBAJTMBXMAW6ET7WYN5S6", "length": 7212, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜீத்தை புகழ்ந்து தள்ளும் மெர்சல், விஸ்வாசம் புகழ் சீனியம்மா பாட்டி - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அஜீத்தை புகழ்ந்து தள்ளும் மெர்சல், விஸ்வாசம் புகழ் சீனியம்மா பாட்டி\nஅஜீத்தை புகழ்ந்து தள்ளும் மெர்சல், விஸ்வாசம் புகழ் சீனியம்மா பாட்டி\nவிஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ள��ர் அது வீடியோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- மெர்சலை ஏற்படுத்தும் ‘மெர்சல்’ டீசர்\nசீனியம்மா பாட்டி பேசியதை அஜீத் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.\nஅவர் கடவுள் மாதிரி கடவுள்னா அவர்தான் எங்க கூடதான் பேசுவாரு எங்க கூடதான் சாப்பிடுவார் நல்ல மனிதர் என ஒரு வீடியோவில் பேசியுள்ளார் எப்படியோ வீடியோ வைரலாகியுள்ளது.\nகடவுள்னா அவரு தான் கடவுள்..\nகடவுள்னா அவரு தான் கடவுள்.. விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார் அது வீடியோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது…யார் செஞ்ச வேலை விஜய்யின் மெர்சல் படத்தில் சிட்டுக்குருவியாக நடித்து பிரபலமானவர் சீனியம்மா. அவர் தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் நடித்துள்ள சிட்டுக்குருவி அவர் கடவுள் மாதிரி என்று கூறியுள்ளார் அது வீடியோவாகவும் வெளியாகி வைரலாகியுள்ளது…யார் செஞ்ச வேலை எதுக்கு\nலீக் ஆன வீடியோ – தளபதி 63 படக்குழு அதிர்ச்சி\nநயன்தாராவின் மாமா ரோல் கொடுங்க – முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nஇன்ப அதிர்ச்சி கொடுத்த என்.ஜி.கே டீம் – பொதச்சாலும் பாடல் வீடியோ\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,918)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,655)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,097)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,645)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,961)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (10,961)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/02/10231718/In-MysoreThe-thugs-committed-suicide-by-hangingPolice.vpf", "date_download": "2019-06-16T05:24:46Z", "digest": "sha1:JQRYL3YDANTIBJMESXYSOPROAFH37Z45", "length": 15006, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Mysore The thugs committed suicide by hanging Police investigation || மைசூருவில்கள்ளக���காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமைசூருவில்கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை + \"||\" + In Mysore The thugs committed suicide by hanging Police investigation\nமைசூருவில்கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலைபோலீஸ் விசாரணை\nமைசூருவில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமைசூரு தாலுகா பிளிகெரே அருகே செல்லஹாளு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ் (வயது 35). விவசாயி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மனைவி சாந்தா (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சாந்தா-ராஜூ தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதேபோல, ஆனந்த்ராஜூக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்.\nஆனந்த்ராஜூம், சாந்தாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளனர்.\nபின்னர் கிராமத்தில் பஞ்சாயத்து நடத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் பஞ்சாயத்தார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் அவர்கள் மறைமுகமாக தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இதுபற்றி தெரிந்ததும் 2 பேரின் குடும்பத்தினரும் பிளிகெரே போலீசில் புகார் கொடுத்தனர்.\nபோலீசில் புகார் கொடுத்ததால், விசாரணைக்கு பயந்த அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் பிளிகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீஸ் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரம் பற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால், அவர்கள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்��ி வருகிறார்கள்.\n1. மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை\nசிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n2. பேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை\nபேரம்பாக்கம் அருகே வேலை கிடைக்காத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.\n3. மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் பலி: வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை\nமின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மகன் இறந்த வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n4. பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை\nபக்கத்து வீட்டில் கொலுசு மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n5. மது குடித்துவிட்டு தகராறு செய்ததால் ஆத்திரம்; கணவரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண், உடந்தையாக இருந்த தம்பியும் சிக்கினார்\nபள்ளிப்பட்டு அருகே மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவரை கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த அவரது தம்பியும் சிக்கினார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் ��ரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130751", "date_download": "2019-06-16T04:36:25Z", "digest": "sha1:USWGUERBEQZKMZELYOYNSER7B43NZS6A", "length": 6083, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.\nபடுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nத ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர்.\nஇன்று காலை முதல் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது.\nஇதில் பரந்தனை சேர்ந்த 6 வயது பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவரும், இவருக்கு அருகில் நின்ற மற்றுமொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.\nசம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleகரந்தாய்யில் அத்துமீறி குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை\nNext articleதிம்புள்ளயில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு.\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அ��ைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/94739-one-point-center-is-important-for-implementing-domestic-violence-act-efficently.html", "date_download": "2019-06-16T04:51:41Z", "digest": "sha1:SWPAFQPX5W6G5V63NMMWOXJ5MOVR2W2W", "length": 27779, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "’குடும்ப வன்முறை வழக்குகளை விரைந்து முடிக்க ‘ஒன் பாயிண்ட் சென்டர்’ அவசியம்!’ வழக்கறிஞர் செல்வகோமதி! #DataStory | one point center is important for implementing Domestic violence act efficently", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:24 (07/07/2017)\n’குடும்ப வன்முறை வழக்குகளை விரைந்து முடிக்க ‘ஒன் பாயிண்ட் சென்டர்’ அவசியம்’ வழக்கறிஞர் செல்வகோமதி\nஉடல் மற்றும் மனம் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை. மற்ற உறவினர்களாலும் நடக்கலாம். நடத்தையில் சந்தேகப்படுவது, ஆபாசமாகத் திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மனரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொடுதல், முத்தமிடுதல், வல்லுறவு போன்றவை பாலியல் ரீதியான வன்முறைகள் ஆகும்.\nகணவனால், மனைவி தாக்கப்படுவது, தகாத வார்த்தைகளால் பேசுவது, கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை ஏளனப்படுத்துவது போன்றவை இந்தியாவில் காலங்காலமாக நடந்துவருகிறது. அவை, குற்றமாகவே கருதப்படுவதில்லை. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், வரதட்சணைத் தடுப்புச் சட்டம் எனப் பல சட்டங்கள் இருந்தபோதும், குடும்பத்துக்குள் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் வழக்காகப் பதிவுசெய்யப்படுவதில்லை. குடும்ப வன்முறை என்றால், பெண்கள் மட்டுமே புகார் அளிப்பது என்றில்லை. பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கலாம்.\nமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக 2005-ம் ஆண்டு, குடும்ப வன்முறைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, ஒரு கணவன் தன் மனைவியை அடித்தாலோ, அவமானப்படுத்தினாலோ, துன்புறுத்தினாலோ குற்றமாக கருதப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20,000 ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டையும் வழங்கப்படும். வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதந்தோறும் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். பெண்ணின் விருப்பத்துக்கேற்ப கணவன் வீட்டிலேயே வாழ, ரெசிடென்ஷியல் ஆர்டர் நீதிமன்றத்தால் வழங்கப்படும்.\nதேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளி விவரப்படி 2014-ம் ஆண்டு, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாக 3 லட்சத்து 25 ஆயிரத்து 327 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், 3 லட்சத்து 14 ஆயிரத்து 575 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் அதிகளவாக 2015-ம் ஆண்டு, 17 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்திய அளவில் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு, 426 மற்றும் 2015-ம் ஆண்டு 461 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் கடந்த 2012ல் இருந்து 2015 வரை பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரால் அவமரியாதைக்குள்ளாக்கப்படுவது அதிகரித்துள்ளது. 2015-ம் ஆண்டு, கணவர் மற்றும் குடும்பத்தினரால் 34.6 சதவீத பெண்கள் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். இதே ஆண்டில் 25.2 சதவீத பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தினரால் அவமரியாதை செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான செல்வ கோமதி, '‘குடும்ப வன்முறைச் சட்டத்தைப் பற்றிய அறிவு ஒவ்வொரு பெண்களுக்கும் அவசியம். இந்தச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் போதும். புகார்பெற்ற ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆறு மாதத்துக்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். ஆனால், நடைமுறையில் பாதுகாப்பு அதிகாரிகள், விசாரணைக்காக செல்ல போதுமான வசதிகள் இல்லை. நீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணம் பெற்றுத் தந்தாலும், கணவர் உடனே அப்பீல் சென்றுவிடுகிறார். பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றம், சமூக நலத்துறை அலுவலகம் எனப் பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.\nநமது குடும்ப அமைப்பில் ஒரு பெண் திருமணமாகி வந்தால், கணவர் வீட்டையே முழுக்க சார்ந்திருக்கும் சூழல் நிலவுகிறது. கணவர் மற்றும் குடும்பத்தினரை எதிர்த்து புகார் தெரிவிக்கும்போது, அந்தப் பெண் மீண்டும் கணவர் வீட்டுக்குச் செல்ல இயலாது. பெண்ணின் குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தச் சமயத்தில், குழந்தைகளுடன் எங்குச் செல்ல இயலும் உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சிகிச்சையும் கவுன்சிலிங்கும் அவசியம். அடுத்தவேளை உணவுக்கு என்ன வழி என்பது போன்ற பலவற்றுக்கு விடைத் தெரியாமல் இருக்கிறது. இதனால், கணவரின் கொடுமையைச் சகித்துக்கொண்டு பலரும் வாழ்கின்றனர். இதையும் தாண்டி சமீபகாலமாகப் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும், இந்த எண்ணிக்கை மிகக் குறைவே. மேலை நாடுகளில், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க வரும்போது, அந்தப் பெண்ணுக்கு உடனடியாக கவுன்சிலிங், சிகிச்சை, தங்கும் வசதி, உணவு போன்றவற்றை வழங்கும் வகையில் ஒரே இடத்தில் செயல்படும் ‘ஒன் பாயின்ட் சென்டர்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ‘ஒன் பாயின்ட் சென்டர்’ அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல, தமிழகத்திலும் முக்கிய மாவட்டங்களில் ‘ஒன் பாயின்ட் சென்டர்கள்’ அமைக்கப்பட்டால், ஏராளமான பெண்கள் பயனடைவார்கள்’’ என்றார்.\nகாக்காவுக்காக காரை மாற்றிய முதல்வர் யார் தெரியுமா - இந்திய அரசியல்வாதிகளின் கார் ரகசியங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபுவனேஷ்வரில் கொட்டிய கோல் மழை - சத்தமில்லாமல் சாதித்த இந்திய ஹாக்கி அணி\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\n`சமாளிக்கிறது கஷ்டம்; உங்களுக்கு அட்மிஷன் கிடையாது' - தந்தை இல்லாத மாணவனை சேர்க்க மறுத்த பள்ளி\n`உங்கம்மாவுக்கு நீயே அறிவுரை சொல்லி ஹெல்மெட்டை மாட்டிவிடு' - கரூரைக் கலக்கும் எஸ்.பி யுக்தி\nகேட் பில்டரை ஆஃப் செய்ய மறந்த அமைச்சர்...பாகிஸ்தானில் நடந்த கலகல சம்பவம்\n' - பணிந்தது ஹாங்காங் அரசு\nஓ.பி.எஸ் தம்பிமீது வழக்கு பதிவுசெய்ய நீதிமன்றம் உத்தரவு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\n' - புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பெண்ணின் வைரல் போட்டோஷூட்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n‘ஒரே இரவில் சவாலான தேர்தலாக மாறிவிட்டது’ - தீவிர பிரசாரத்தில் குதித்த பாண\n`நான் வனத்துறை அமைச்சர்; சொல்றத கேளுங்க’ - கடுப்பான திண்டுக்கல் சீனிவாசன்\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.த\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/spirituality/astrology?limit=7&start=91", "date_download": "2019-06-16T05:59:39Z", "digest": "sha1:XT7LOUA2MTOG6UIOHB7XJACV2SERLTZK", "length": 6793, "nlines": 162, "source_domain": "4tamilmedia.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\n2016 - குருமாற்றப் பலன்கள் : மிதுனம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nRead more: 2016 - குருமாற்றப் பலன்கள் : மிதுனம்\n2016 - குருமாற்றப் பலன்கள் : ரிஷபம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nRead more: 2016 - குருமாற்றப் பலன்கள் : ரிஷபம்\n2016 - குருமாற்றப் பலன்கள் : மேஷம்\nநிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் - இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 - செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.\nRead more: 2016 - குருமாற்றப் பலன்கள் : மேஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Vantage%20Point%20-%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-16T05:33:47Z", "digest": "sha1:EST5VWPCJUJOWQQJP2L5WJN6SF6YIAQH", "length": 1708, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Vantage Point - அசர வைத்த திரில்லர்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nVantage Point - அசர வைத்த திரில்லர்\nVantage Point - அசர வைத்த திரில்லர்\nபொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதை என்றால் கதை பெரிதாக இல்லாததைதையும் மெலிதான லாஜிக் மீறல்களையும் கூட மன்னித்து பார்த்து மகிழ்வேன். ஷகிலா படமென்றாலும் கூட திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றால் பிட்டுக்காக காத்திருக்காமல் எழுந்து சென்று விடுவேன். :-)vantage point-ன் குறுந்தகடு சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்காக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/sports-news/ndvwi-2nd-odi-tie-shai-hope-help-west-indies/", "date_download": "2019-06-16T06:29:59Z", "digest": "sha1:25XE66WYCRMSA5JFBXYCPKBFSTJS3KVF", "length": 3882, "nlines": 22, "source_domain": "www.nikkilnews.com", "title": "இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Sports -> இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து அதி���் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் பெரிதாக ஏதும் ரன் அடிக்கவில்லை.\nரோகித் சர்மா 4 ரன்களுக்கும் தவான் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் அம்பட்டி ராயுடு ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தனர்.அம்பட்டி ராயுடு 80 பந்துகளில் 73 ரன் எடுத்து ஆட்டமிழக்க விராட் கோலி அதிவேக 10,000 ரன் சதம் என ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 157 ரன்கள் குவித்தார்.இதில் 13 பவுண்டரிகளும் , 4 சிக்ஸ்ர்களும் அடங்கும்.இந்திய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டை இழந்து 321 ரன்கள் குவித்தது.\nஇதன் பின்னர் களமிறங்கிய 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் அடித்து போட்டியை சமன் செய்தது.வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக 123*,ஹெட்மயேர் 94 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் குலதீப் மட்டும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nஇதனால் 2 வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்ததால் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/muthukarupanna-suvami-temple-arulmigu-muthukarupanna-suvami-thirukoyil-t734.html", "date_download": "2019-06-16T04:49:27Z", "digest": "sha1:D77OG3BNE24M5RRTWBA4QQVVEWYDJ6BW", "length": 22890, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "Temples and other spritual places are organized in valaitamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில்\nகோயில் வகை முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nமூலவர் பாறையடி முத்துக்கருப்பணர் ( பாறையடி முத்தையா)\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம் - 625 533. தேனி மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nமூலவரின் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது.மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற\nகோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப்\nபிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால்,\nவிசிறியால் வீசி விடுகிறார்கள்.அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து\nவிடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது.\nகாலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து\nமீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க\nவேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, \"ஐயா' என்று அழைக்கிறார்கள்.\nமூலவரின் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும்.\nஇந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது.\nகாலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, \"ஐயா' என்று அழைக்கிறார்கள்.\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு கைல���சநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி\nஅருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி\nஅருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி\nஅருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி\nஅருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி\nஅருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு\nஅருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்\nஅருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை\nஅருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி\nஅருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி\nஅருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி\nஅருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி\nஅருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி\nஅருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் சிவாலயம்\nயோகிராம்சுரத்குமார் கோயில் சேக்கிழார் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் அம்மன் கோயில்\nநவக்கிரக கோயில் சாஸ்தா கோயில்\nஅகத்தீஸ்வரர் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nமுனியப்பன் கோயில் அய்யனார் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் குருநாதசுவாமி கோயில்\nமுருகன் கோயில் சிவன் கோயில்\nமாணிக்கவாசகர் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6226", "date_download": "2019-06-16T05:30:38Z", "digest": "sha1:ENGBTXEMMIIAWFEKNXTWO4NIAVTUIJYU", "length": 6566, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S Sai Saranya S.சாய்சரண்யா இந்து-Hindu Nadar இந்து-நாடார் - பெண் Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுல தெய்வம்:காமாட்சிஅம்மன்-சிம்மக்கல் சொத்துக்கள்:சொந்தவீடு எதிர்பார்ப்பு :டிகிரி,டிப்ளமோ,நல்லகுடும்பம்\nSub caste: இந்து-நாடார் - பெண்\nசந் குரு ல ரா\nசனி அம்சம் பு கே\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு ���ரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/02/07144325/Ancient-Tamil-peoples--Green-Houses.vpf", "date_download": "2019-06-16T05:19:51Z", "digest": "sha1:Y2I2OLPHESCVFY5X4TBZOCKBXIVUNGDX", "length": 13223, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ancient Tamil peoples ... Green Houses ... || பண்டைய தமிழர்களும்... பசுமை வீடுகளும்...", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபண்டைய தமிழர்களும்... பசுமை வீடுகளும்...\nஇயற்கையின் வளத்தை சுரண்டாமலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் கட்டிடம் கட்டுவதன் அவசியத்தை பெரும்பாலானோர் இப்போது உணர தொடங்கியுள்ளனர். இந்த நோக்கத்தை முன் வைத்து, இயற்கை எந்த வகையிலும் பாதிக்கப்படாதவாறு அதனுடைய வளத்தை பயன்படுத்தி கொள்ளும் வீடுகளை தான் பசுமை வீடுகள் என்கிறோம்.\nஆனால் இந்த பசுமை வீடுகளை பற்றிய அறிமுகம் இல்லாமலேயே பண்டைய தமிழர்கள் கட்டிய வீடுகள் பசுமை கட்டிட கலையைப் பறைசாற்றும் வகையில் இருந்திருக்கின்றன. திண்ணை, முற்றம், உயரமான ஜன்னல், வராண்டா என இயற்கை காற்றோட்டத்துக்கும், வெளிச்சத்துக்கும் பஞ்சமில்லாத வகையில் அந்த வீடுகள் அமைந்திருந்தன.\nதமிழ்நாட்டை பொறுத்தவரை, அவைதான் பசுமை வீடுகளுக்கான சிறந்த முன்னுதாரணங்களாக இன்றளவும் இருக்கின்றன. ஒரு கட்டிடத்தை கட்டி முடித்தபின் அதை பசுமை வீடாக மாற்றுவதைவிட அதை கட்டும்போதே அதற்கான திட்டமிடலை செய்வதுதான் சிறந்தது.\nபெரும்பாலான பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும்போதே கழிவுநீர் மற்றும் உப்பு நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை அமைக்க தொடங்க வேண்டும். ஆனால், தனி வீடுகளாக கட்டும்போது இடவசதி, பொருட்செலவு போன்றவற்றை காரணம் காட்டி இந்த அமைப்புகளை தவிர்த்து விடுகிறார்கள். இந்த அமைப்புகளின் அவசியத்தை வீடு கட்டுபவர்களுக்கு எடுத்துச்சொல்வது கடமை. சிமெண்டுக்கு மாற்றாக நிலக்கரி சாம்பல், சிலிகா பியூம், வார்ப்புகளில் இருந்து கிடைக்கும் மணல், இரும்பு குழம்பு கலந்த ஸ்வாக் போன்ற பொருட்களை கான்கிரீட் தயாரிக்கும்போது ஒரு பகுதியாக சிமெண்டுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\nஒரு கட்டிடத்தில் வசிப்பதற்கு பல விதமான ஆற்ற���்கள் தேவைப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்தும் விதத்தில்தான் பசுமை வீட்டின் அடிப்படைகள் தீர்மானிக்கப்படுகின்றன. வீட்டில் அதிகமாக பயன்படுத்துவது மின்சக்திதான். ஒரு வீட்டின் மின்சார தேவையை குறைக்க வீடு கட்டும்போதே வெளிச்சமும், காற்றோட்டமும், போதுமான தட்ப வெப்பநிலையும் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். வீட்டுக்குள் வெளிச்சமும், காற்றோட்டமும் இருந்தால் பகலில் மின்சாரத்தின் தேவை குறையும். அத்துடன் மின்சாரத்துக்கு மாற்றாக சூரிய ஆற்றலையும் வீட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபசுமைக் கட்டிடத்தின் முக்கியமான அம்சம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான். மறுசுழற்சி செய்யப்படும் நீரை பல்வேறு விதமாக உபயோகப்படுத்தும் முறைகளை பசுமை வீடுகளில் பின்பற்ற வேண்டும். மறுசுழற்சி செய்த தண்ணீரை தோட்டங்களுக்கும், கழிவறைகளுக்கும் உபயோகிக்கலாம்.\nகான்கிரீட் தளங்கள் அமைப்பதுதான் இப்போது சுலபமானதாக இருக்கிறது. ஆனால், கான்கிரீட் தளங்கள் வெப்பத்தை வீட்டுக்குள் பரப்பும் தன்மையுடன் இருக்கின்றன. இதற்கு மாற்றாக, ஜேக் ஆர்ச் கூரைகளை அமைக்கலாம். இவை செங்கற்களை கொண்டு வளைவான அமைப்பாக உருவாக்கப்படுபவை. இந்த ஜேக் ஆர்ச் மேற்கூரைகளை அமைப்பதற்கு நேரம் அதிகம் செலவானாலும் பட்ஜெட் குறைவுதான். கான்கிரீட் தளங்கள் அமைப்பதற்கு என்ன பட்ஜெட் ஆகிறதோ, அதேதான் ஜேக் ஆர்ச் மேற்கூரைகளுக்கும் ஆகும்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. ‘நிபா வைரசில்’ இருந்து காக்கும் வழிமுறைகள்...\n2. வெப்பத்தில் இருந்து காக்கும் ‘வெள்ளைக் கூரைகள்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/09/blog-post_28.html", "date_download": "2019-06-16T06:14:07Z", "digest": "sha1:LNP7W3JZF5GUCYJCHSZOVSNWJGBD5AK2", "length": 55812, "nlines": 97, "source_domain": "www.namathumalayagam.com", "title": "”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய” தண்டனை மங்களவுக்கு\nதற்போதைய சிங்கள அரசியல் தலைவர்களில் சிங்கள பௌத்த இனவாத பிக்குகளை அன்று தொடக்கம் இன்று வரை பகிரங்கமாக சாடும் துணிச்சல் மிக்க ஒருவராக மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம். கல்கிஸ்ஸவில் ரோஹிங்கியா அகதிகளை இரக்கமின்றி விரட்டியடித்த பிக்குமாரை பௌத்த “சீருடை அணிந்த ரஸ்தியாதிகாரன்கள்” என்று திட்டுகிறார். அந்த துணிச்சல் இன்றைய பாராளுமன்றத்தில் எவருக்கும் இல்லையென்றே கூறலாம்.\nசந்திரிகா அரசின் அரசியல் தீர்வு யோசனையை தோற்கடிப்பதற்காக 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள அணைக்குழு அறிக்கை 1997இல் வெளியான போது அது வரலாற்றுக் குப்பைக் கூடைக்குள் போகவேண்டிய ஒன்று என்று மங்கள சமரவீர சொன்னதற்காக அவருக்கு எதிராக பெறும் ஊர்வலமும் கூட்டமும் நடத்திய மகாசங்கத்தினர் ”பத்த நிக்குஜ்ஜன கர்மய” என்கிற தண்டனையை அறிவித்தார்கள். அதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே. அந்த சம்பவம் பற்றி சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் அன்றைய சரிநிகரில் \"சிங்கள ஆணைக்குழுவும் மங்கள சமரவீரவும்\" தலைப்பில் கோமதி என்கிற புனைபெயரில் எழுதிய கட்டுரை இது. காலப் பொருத்தம் கருதி மீண்டும் உங்களிடம்.\nகல்கிஸ்ஸ சம்பவம் பற்றிய மங்களவின் உரை\n''நீங்கள் பிக்குமார். அன்னச் சோறு சாப்பிடுவதும் மோட்சத்தை அடைவதற்கு பண (பௌத்த உபதேசம்) சொல்வதுமே உங்கள் வேலை. அன்று மன்னர்காலத்தில் உங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அப்படியே இன்று நான் பிரதிபண்ண பண்ணமுடியாது. அரசியலமைப்பின் படியே நான் ஆட்சி நடத்த முடியும். உங்கள் இஷ்டப்படி ஆட்சி நடத்துவதென்பது அரசியலமைப்புக்கு விரோதமானது. அரசியலமைப்புக்கு விரோதமாவதென்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ��னநாயகத்துக்கு விரோதமாவதென்பது மக்களுக்கு விரோதமானது. அப்படியான ஒன்றை என்னால் செய்ய முடியாது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்”\nஇப்படி யார் கூறியிருந்தார் என யோசிக்கிறீர்களா மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். தான் இப்படி கூறியிருக்கிறார். 1977இல் பதவிக்கு வந்து சில காலத்தில் பிக்குமார், தங்களுக்கும் பௌத்தத்துக்கும் மன்னர்கள் அளித்த முக்கியத்துவத்தை தற்போதைய அரசாங்கம் அளிக்கவில்லையென கூட்டம் கூடி அறிவித்த பின் அவர்களெல்லோரையும் அழைத்து கூட்டமொன்றை வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஜே.ஆர். தெரிவித்திருந்தார். ஜே.ஆரின் மக்கள் நேசிப்பு, ஜனநாயகம் என்பன ஒருபுறமிருக்க, பௌத்தத்துக்கு அரசியலமைப்பு ரிதியாகவே அந்தஸ்தெல்லாம் வழங்கிவிட்டு அதே பௌத்த சக்திகள் தனது எதிரணி அரசியல் சக்திகளுடன் சேர்ந்து தனக்கு எதிராகப் புறப்பட்டு விடாதபடியிருக்க அதற்கு ஒரு எல்லைக் கோட்டைப் போட்டுவிட்டிருந்தார்கள்.\n'1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் பௌத்தமதத்தை அரசமதமாக மீண்டும் ஜே.ஆர். பிரகடனப்படுத்தியதானது வெறுமனே ஜே.ஆர் சார்ந்த விடயம் மட்டுமல்ல. 1972ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியிலேயே அது கொண்டு வரப்பட்டு விட்டதால் அதனை ஜே.ஆரால் நீக்கிவிடுவது என்பது சாத்தியமானதல்ல என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.\nபௌத்த மதத்துக்கு அரசியலமைப்பின் மூலம் கொடுத்த முக்கியத்துவம் என்பது சிங்கள பௌத்த சக்திகள் அரசையே தமது பொம்மையாக ஆட்டி வைக்குமளவிற்கு கட்டுப்பாட்டை மீறி சென்று விட்டது. தமது பிழைப்பரசியலுக்கு பௌத்தத்தை எப்படி பயன்படுத்தலாம் என ஆட்சியாளர்கள் செயற்பட்டு வந்தனர். ஆனால் அரசை தமக்கு ஏற்றாற் போல் எப்படி நடத்துவது என்பதில் சிங்கள பௌத்த தரப்பு வெற்றி கண்டு விட்டது. அதன் தொடர்ச்சிப் போக்குகளில் ஒன்றாகவே இன்று மங்கள சமரவீரவுக்கு நேர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சிங்கள ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை வரலாற்றின் குப்பைத் தொட்டியிலேயே போடப்படும் என தபால் தொலைதொடர் அமைச்சர் கூறியிருந்த கருத்துக்கு எதிராக இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் எழுப்பியிருக்கும் பிரச்சினையும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடந்த இருவாரங்களாக ச��ல தொடர்பு ஊடகங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள விடயம். இது சமகாலத்தில் அரசுக்கும் சிங்கள பேரினவாத சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் பிரதான பிரச்சினையாகவும் ஆகியிருக்கிறதென்றால் மிகையில்லை.\n1996 டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தில் வைத்து 'தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டி” எனும் அமைப்பால் தொடக்கப்பட்டதே சிங்கள ஆணைக்குழு. இந்த கமிட்டியின் கீழ் 47 சிங்கள பௌத்த அமைப்புகள் ஒன்றிணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.\nகாலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்கு நேர்ந்த சகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முக்கிய 14 தலைப்புகளில் அவ் அநீதிகளை ஆராய்வதாகவும் அது தெரிவித்திருந்தது.\nஅவ் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எல்லோரும் மிகவும் முக்கியமானவர்கள். முன்னாள் பிரதம நீதியரசர், பேராசிரியர்கள் உயர் அரச அதிகாரிகள் என்போர் அடங்குவர்.\nஇவர்கள் மாவட்டம் மாவட்டமாகப் போய் சாட்சியங்களை விசாரித்தனர். பல அரசியல்வாதிகள், பொலிஸ், மற்றும் படை அதிகாரிகள் அரச உத்தியோகத்தர்கள், பௌத்த பிக்குமார், சிங்கள பௌத்த அமைப்புகள் எனப் பலர் தனிநபர்களாகவும், அமைப்புகளாகவும் சாட்சியமளித்தனர்.\nதமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு எதிராக பலர் ஆணைக்குழுவின் முன் உரையாற்றினர். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இதில் சாட்சியமளித்தனர்.(மே 26ம் திகதி அன்று குருநாகல் மாவட்ட ஆளுங் கட்சி பா.உ. ஜயசேன ராஜகருனா சாட்சியம் அளித்திருந்தார்) தொடர்பு சாதனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கின ஆணைக்குழுவின் முன் நிகழ்த்தப்படும் உரைகளெல்லாம் அடுத்த நாளே சகல சிங்கள, ஆங்கில தினசரிகளிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டு வந்தன.\nஆணைக்குழுவின் விசாரணைகள் எல்லாம் பௌத்த நிலையங்களிலேயே நடத்தப்பட்டன. இந்த ஆணைக்குழு சாட்சியங்கள் சகல தொடர்புசாதனங்களுக்கூடாகவும் வெளிவந்தமையானது தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கெதிராக பெரும் பிரச்சாரத்தையும் இனத்துவேஷத்தையுமே அதிகரிக்கச் செய்திருந்தது. மீண்டும் மீண்டும் ஒரே விதமான துவேஷக் கருத்துக்களும் வரலாற்றுப் பொய்களும் சொல்லப்பட்டமையால் பேரினவாதத்தை அது ஆழப்படுத்தியது.\nஆணைக்குழு அவசர அவசரமாக தோற்றுவிக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கவே செய்கிறது. அரசாங்கம் முன்வைத்த உத்தேச தீர்வுப்பொதியை முறியடிப்பதே இதன் பிரதான இலக்காக இருந்தது. அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுப்பொதி நாட்டை துண்டாடும் ஒன்று என்றும் சிங்கள நாட்டை பிரபாகரனுக்கும், அஷ்ரப்பிற்கும், தொண்டமானுக்கும் தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சி என்றும் சிங்கள இனவாத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தன.\nபல எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தின. படிப்படியாக இந்த எதிர்ப்புகள் எல்லாமே ஓரணியில் திரண்டன. ஏலவே வளர்த்து விடப்பட்டிருந்த சிங்கள பௌத்த பேரினவாத கருதியலும் , தொடர்பூடகங்கள், பௌத்த உயர் பீடம், அரசாங்கத்தை எதிர்க்கும் தொலைக்காட்சிகள் என அனைத்தினதும் உதவிகளால் பேரினவாதம் பலமாக நிறுவனமயப்படுவது கடினமாக இருக்கவில்லை.\nகுறிப்பாக தேசிய பௌத்த மகாசங்கத்தினரின் ஆசி இந்தபேரினவாத சக்திகளுக்குக் கிடைத்தது. அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிய மகா சங்கத்தினர் ஒரு கட்டத்தில் 'தீர்வுப்பொதியை” வாபஸ் வாங்காது போனால் மகாசங்கத்தை விட்டு தாங்கள் விலகப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் படி சிலர் செய்தும் காட்டினர் அதனைத் தொடர்ந்து பல பாதயாத்திரை, சத்தியாக்கிரகங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் என நடாத்தினர். இறுதியில் அரசு இறங்கிப்போய் அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் என்ன உடன்பாடுகள் காணப்பட்டன என்பது வெளிவரவில்லை. ஒரு சில மாதங்கள் அமிழ்ந்திருந்த இந்த எதிர்ப்புகள் அரசு புதிதாகத் திருத்திய உத்தேச அரசியல் திட்டத்தை முன் வைத்ததோடு திடீரென மீண்டும் வெளிக் கிளம்பின. இதற்கு அரசு பேரினவாதிகள் கேட்டபடி அத்தனையும் அரசியல் திட்டத்தில் கொண்டிராதது காரணமாக இருக்கலாம். இறுதியில் இந்த ஆணைக்குழுவில் போய் முடிந்தது.\nஆணைக்குழு தனது விசாரணையை முடிக்கும் முன்னமே தனது இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டியேற்பட்டதற்கு சில காரணங்கள் உண்டு. குறிப்பாக அரசாங்கம் தனது உத்தேச அரசியல் திட்டத்தை பட்ஜட்டுக்கு முன்பு பாராளுமன்றத்துக்கோ அல்லது நேரடியான சர்வஜன வாக்கெடுப்புக்கோ விடப்போவதாக அறிவித்திருந்���தே அதன் காரணம். எனவே தீர்வுத்திட்டத்தை முறியடிக்க அவசரஅவசரமாக தயாரிக்கப்பட்டதே ''சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை”\nஇந்த அறிக்கை செப்டம்பர் மாதம் 17ந் திகதியன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது. அறிக்கையை யானையின் மேல் வைத்து (பெரஹர) ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பொரளை பௌத்த இளைஞர் காங்கிரசில் இருந்து பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த மகா சம்மேளனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பல பிக்குகள் உட்பட பெருந்திரளானோர் ஊர்வலமாக வர ஊர்வலத்தின் முன் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அமர்ந்தபடி (கண்டி நிலமே சீருடையில்) சிங்கள ஆணைக் குழுவின் செயலாளர் பத்மஷாந்த விக்கிரம சூரிய ஆணைக்குழு அறிக்கையை ஏந்தியபடி வந்தார். கூட்டம் நிரம்பி வழிய பௌத்த சடங்கு முறைகளுடன் கூட்டம் நடந்தது. அறிக்கை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டது. (ஆங்கிலம்: ரூ.150 சிங்களம்: ரூ. 125) அறிக்கையை நீண்ட வரிசையில் நின்று வாங்கினார்கள். மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிய ஏனையோர் மற்ற கட்டிடங்களிலும், வெளி மைதானத்திலும், பாதையிலும் நின்று ஒலிபெருக்கியில் கேட்டுக்கொண்டிருந்தனர். தொலைக்காட்சிப்பெட்டிகள் ஆங்காங்கு வைக்கப்பட்டு மண்டபத்தில் நடப்பவை நேரடியாக காட்டப்பட்டுக் கொண்டிருந்தன.\nஆணைக்குழு அறிக்கையை வெளியிடுவதற்கு செப்டம்பர் 17ம் திகதியை தெரிந்தெடுத்ததற்கு காரணம் அது அநகரிக்க தர்மபாலவின் சிரார்த்ததினம் என்பதே. அநகாரிக்க தர்மபால சிங்கள பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என சிங்கள பௌத்தர்கள் குறிப்பிடுவர். அவர் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பரப்புவதில் எந்தளவு பங்காற்றியிருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஇந்தக் கூட்டத்திற்கு முன்னைநாள் எம்.பி. தினேஸ் குணவா;த்தன, ஸ்ரீமணி அத்துலத்முதலி மற்றும் அமைச்சர் தி.மு.ஜயரத்ன உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டதுடன் அமைச்சர் தி.மு.ஜயரத்ன அறிக்கையை மகாசங்கத்தினரிடமிருந்து மேடையில் வைத்துப் பெற்றுக் கொண்டார்.\nஆணைக்குழுவின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் அதில் முழுக்க முழுக்க தீர்வுத்திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையிலும், சிங்கள பௌத்தர்களுக்கு பிரயோசனப்படக் கூடிய வகையில் ஒற்றையாட்சித் த���்மையைப் பேணக்கூடிய, சிங்கள பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய வகையிலும் சட்டப் புத்தகம் போல் தொகுக்கப்பட்டிருந்தது.\nஅன்றைய பத்திரிகைகளில் வெளியீட்டுச் செய்தியை விளம்பரங்கள், வாழ்துக்கள், செய்திகள் என அமர்க்களப்படுத்தியிருந்தன.\nஅடுத்தடுத்த நாட்களில் அறிக்கை முழுவதும் தொடராக திவய்ன, லங்காதீப, ஐலண்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. ஆணைக்குழு அறிக்கைக்கு ஆதர வாக பொதுவாக அறிக்கைகள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கவில்லை.\nசிங்கள பௌத்த சக்திகளை பகைத்துக் கொள்ள பலர் விரும்பவில்லை. ஆனால் இது பற்றி ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் அபிப்பிராயத்தை அறிய பலர் ஆர்வமாக இருந்தனர். செப்டம்பர் 25ம் திகதியன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த பத்திரிகையாளர் கூட்டம் நடந்தபோது ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளரான மங்கள சமரவீரவிடம் கேட்டு விட்டார். அவரும் உணர்ச்சி வசப்பட்டவராக ''சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தான் போடப்படும்” என அறிவித்து விட்டார். அன்றைய தொலைக்காட்சி, வானொலி செய்திகளில் இது கூறப்பட்டதோடு அடுத்த நாள் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் முன்பக்க முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.\nதமது தீர்வுத்திட்டத்துக்கு எதிராகவே திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பதிலளிக்க வேண்டும் எனும் நோக்கம் தான் இருந்ததேயொழிய சிங்கள பௌத்த பேரினவாத போக்குக்கு பதிலளிக்கும் தைரியம் மங்களவிடம் இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்பண்பில் இந்த இரு தரப்புக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கமுடியும் எந்த அளவில் இருக்கக் கூடும்\nமங்களவின் ”குப்பைக் கூடை” கதைக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை பேரினவாத சக்திகள் காட்டத் தொடங்கின. பௌத்த மகா சங்கத்தினர், இவை மகா சங்கத்தினரை அவமதிக்கும் ஒன்றெனக் கூறி பிரச்சாரம் செய்தனர். மகா சங்கத்தினரை அவமதிப்பதென்பது சிங்கள பௌத்தர்களைப் பொறுத்தளவில் சாதாரண விடயமல்ல. பலர் மங்களவுக்கு எதிராக அறிக்கை வெளியிட���டனர். (பார்க்க பெட்டி செய்தி) எதிர்ப்பு செய்தி சூடு பிடித்தது. செப்டம்பர் 30-ம் திகதியன்று கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் 1500க்கம் மேற்பட்ட பிக்குமார்கள் உட்பட பலர் ஒன்று கூடி எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடாத்தினர். உள்ள புத்தர் சிலைக்கு பூசை செய்துவிட்டு அங்கிருந்த அநகாரிக்க தர்மபாலவின் சிலைக்கருகில் அமர்ந்து தமது எதிர்பார்ப்பாட்டத்தை நடாத்தினர்.\nஅவ் வார்ப்பாட்டத்தில் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கேசரலால் குணசேகர, ஐ.தே.க பா.உ. சுசில் முனசிங்க, முன்னாள் பா.உ.க்களான தினேஷ் குணவர்தன, எஸ்.எல்.குணசேகர, சிங்களயே மகா சம்மத்த பூமி புத்திர பக்ஷ்ய” கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் தனது அறிக்கையை வாபஸ் பெற 42 மணிநேர கெடு கொடுத்தனர். எந்த பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மேலும் 72 மணி நேரம் வழங்கினர்.\nஅதே வேளை சகல விகாரைகளிலும், மதச் சடங்குகளிலும் அமைச்சர் மங்கள சமரவீரவை நிராகரிக்கின்ற வகையில் ”பத்த நிக்குஜ்ஜன கர்ம” தண்டனையை விதிப்பதாக தேசிய பௌத்த மகா சங்கத்தினர் தீர்மான மெடுத்திருந்தனர். அந்த தீர்மானத்தின் படி ”மங்கள உட்பட நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் சதிகாரர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க தெய்வத்துக்கு முறையிட்டு தெய்வ சந்நிதிகளில் ஆயிரம் தேங்காய்கள் உடைக்கவும் தீர்மானித்துள்ளோம் என மகா சங்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோஹித்த தேரர் அறிக்கை வெளியிட்டார்.\nஇந்த தண்டனையை மங்களவுக்கு மகா சங்கத்தினர் அளித்துள்ளனர். இதன் படி மங்களவின் மதச் சடங்குகளில் மகாசங்கத்தினர் கலந்து கொள்ளமாட்டார்கள் என்பதுடன் மங்களவின் பௌத்த கடமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த தண்டனை வரலாற்றிலேயே இறுதியாக வழங்கப்பட்டது காசியப்பன் அரசனுக்கே.\nகாசியப்பன் தனது தகப்பன் தாதுசேனனை கொன்றுவிட்டு அரசமர்ந்தவன். ஒருமுறை காசியப்பன் அன்னதானத்துக்கென பிக்குமாரை அழைத்திருந்தான். பிக்குமார் அமர்ந்தனர். அன்னதானத்தை வழங்க முற்பட்டபோது அன்னப் பாத்திரத்தை பிக்குமார் திருப்பிக் கொண்டனர்.\n\"தந்தையைக் கொன்ற தனயனின் அன்னதானம் எமக்கு தேவையில்லை என்றனர்...”\nமங்கள சமரவீர அளித்திருந்த ஒரு பேட்டியில் ” காசியப்பனுக்குப்பின் தண்டனை பெறுவது மங்கள சமரவீர என்று வரலாற்றில் பதிவாவதானது எனக்கு மகிழ்ச்சியே” என தெரிவித்திருந்தார்.\nஅரசாங்க சார்பு பிக்குவான ”ஸ்ரீ ரோஹணபிக்கு பெரமுன”வின் செயலாளர் கெட்டமான்னே தம்மாலங்கார தேரர் தினமினவில் வெளியிட்ட அறிக்கையொன்றில்...\n”பத்த நிக்குஜ்ஜன கர்மய'வை அமைச்சருக்கு எதிராக எப்படிவிதிக்க முடியும். இன்று அன்னப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு எந்த பிக்கு போகிறார். அந்த தண்டனை விதிக்கப்பட்ட எவரேனும் அன்னமிட வந்தால் அவ் அன்னத்தை பெறாது பாத்திரத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். பௌத்த தர்மம் சொல்லிக் கொடுத்துள்ள 'நிக்குஜ்ஜன கர்மய' சரி என அவர்கள் எண்ணுவதாயின் பௌத்த தர்மத்தில் சொல்லப்பட்டுள்ளபடி பாத்திரமேந்தி பிச்சையெடுத்து பசி தீர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும்.\"என்கிறார்.\n”மங்களவுக்கு நீங்கள் என்ன தன்டனை விதிப்பது இதோ பாருங்கள்” எனும் தொணியில் 4ஆம் திகதியன்று வெளியான ஏரிக்கரை பத்திரிகையான தினமின (அரச கட்டுப்பாடு பத்திரிகை) மங்கள சமரவீர பௌத்த சடங்குகள் செய்வதை பெரிய படமாக போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தது.\nவிசாரமாகா தேவி ஆர்ப்பாட்டத்துக்கு முன்னைய நாளான 29ஆம் திகதியன்றுஅமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. அதன் போது ஜனாதிபதி சந்திரிகா ”ஒரு அறிக்கையை வெளியிட்டு அதை வாபஸ் வாங்கி அந்த பிரச்சினைக்கு முடிவு காணுங்கள்” என கூறியதாக லங்காதீப பத்திரிகை தெரிவித்திருந்தது. இதன் மூலம் அரசின் சரணடைவையே இங்கு வெளிப்படுத்துவதைக் காணலாம். ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தாலும் அமைச்சரவையைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் மங்களவிடம், ”அரசாங்கத்தை பாதுகாக்கின்ற வகையில் அவ்வறிக்கையை மங்களவின் 'சொந்தக் கருத்தாகஆக்கி' தனிப்பட்ட முறையில் தீர்க்குமாறு தொவித்ததைத் தொடர்ந்து மங்களவும் அதனை ஏற்றக்கொண்டுள்ளார். அதன்படி மங்கள சமரவீர ஒக்டோபர் முதலாம் திகதியன்று பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிட்டு தனது பேச்சு மகாசங்கத்தினரை புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாக தெரிவித்தார். ஆனால் மகாசங்கத்தினர் அதனை ஏற்கவில்லை. சிங்கள மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருவதோடு தீர்வுத்திட்டத்தையும் வாபஸ் வாங்க வேண்டுமென்றும் அறிவித்தனர். தொடர்ந்தும் தமது எதிர்ப்பார்ப்பாட்டத்தை நாடுமுழுதும் நடத்தப்போவதாக அறிவித்தனர்.\nஅரசாங்கமோ இந்த எதிர்ப்புகள் தமது தீர்வுத்திட்டத்துக்கு உலை வைக்கப்போகிறது எனப் பயந்ததில் வேறு சில பிக்குமாரையும் பௌத்த அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு மகாசங்கத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது. தொலைக்காட்சி செய்திகளில் அதிக நேரம் இந்த எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஒதுக்கப்பட்டதுடன் பௌத்த பிக்குமாரைக் கொண்டே பதிலளித்தது. ஒக்டோபர் 7ஆம் திகதியன்று விகாரமகாதேவி பூங்காவினருகில் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டத்தை ஆதரித்து ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை அரச சார்பு பௌத்த அமைப்புகள் நடத்தின. பெருமளவில் இதற்குக் கூட்டம் இருந்தது. பல அரச சார்பற்ற நிறுவனங்களும், புத்திஜீவிகளும் ”பேரினவாதிகளுக்கு எதிராக” ஒன்று சேர வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கத்தை ஆதரித்து வருவது வேடிக்கையாக இருக்கம் அதே நேரம் தீர்வுத் திட்டத்தையும் ஆதரித்து தமது வேலைத்திட்டங்களை அமைத்து வருகின்றன. இந்த கண்மூடித்தனமான போக்கு ஒட்டுமொத்தத்தில் பேரினவாதத்துக்கு பலி கொடுக்கும் ஒரு போக்கேயன்றி வேறில்லை.\nபேரினவாதிகளின் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக நிதியளித்து அதரவளித்து வருவதாக ஐ.தே.க சார்பு சிங்கள வார பத்திரிகையொன்று தெரிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க.வினர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் வெறும் கண்கட்டிவித்தையே. ”சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை பற்றி அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் கூறியிருப்பதைக் கொண்டு அதன் உள்நோக்கத்தை அறியலாம். ஐ.தே.க. இது பற்றிய தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்க வில்லை. ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பூரணமாக உடன்பாடில்லாவிடினும் ஒற்றையாட்சித் தன்மை மாறாதிருக்க வேண்டும். எனும் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு தமக்கும் உடன்பாடு உள்ளது” என ரணில் தெரிவித்திருப்பதையும் கொண்டு அதன் உண்மையான சுயரூபத்தை அறியலாம்.\nஅரசாங்கத்தைப் பொறுத்தளவில் பேரினவாதிகளின் இந்த எதிர்ப்புகள் ஒரு வக��யில் தமக்கு வாய்ப்பானதே. ஏனெனில் ஏற்கெனவே அரசு சார்பற்ற அமைப்புகள், புத்திஜீவிகள் பலரையும் பேரினவாதிகளைக் காட்டித்தான் தம்பக்கம் இழுத்துக்கொண்டது. அதே போல் பாராளுமன்ற தமிழ் அரசியல் சக்திகளையும் தம்பக்கம் இழுத்துவிடலாம். ”சின்ன, சின்ன பிழையிருந்தாலும் அரசாங்கத்தை கவிழ்க்க விடமாட்டோம்.” எனும் பாராளுமன்ற இடதுசாரிகளின் நிலைப்பாடும் இந்த வகையைச் சார்ந்ததே.\nஉண்மையில் பேரினவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்திலும் எந்த வித அர்த்தமுமில்லையென கூறலாம். அரசாங்கம் உண்மையில் தமிழ் மக்களுக்கும் எதையும் வழங்கிவிடாத பொதியையே முன்வைத்துள்ளது. அந்த வகையில் பேரினவாதிகளின் கடமையைத் தானே அரசாங்கமும் செய்துள்ளது.\nபேரினவாதத்தை வளர்ப்பதில் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இருந்த கடந்த கால பாத்திரம் பாரியது. அரசாங்கங்களே வளர்த்துவிட்ட பேரினவாதப் போக்கானது குறிப்பிட்ட வளர்ச்சியின் பின் அரசே தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டாலும் கட்டுப்படாதது மாத்திரமன்றி பேரினவாதமே அரசை வழிநடத்துமளவுக்கு சென்றுவிடும். அந்த நேரம் அரசு கூட பேரினவாதத்திடம் மண்டியிட்டு, சமரசம் செய்துகொள்ளவும், சரணடையவும் நேரிடும் என்பதற்கு இந்த ஒரு சில போக்குகளே சிறந்த ஆதாரம்.\nமங்கள சமரவீர லங்காதீபவுக்கு அறித்த பேட்டி இதற்கு நல்ல உதாரணம். அப்பேட்டியில்...\n”சிங்கள ஆணைக்குழுவின் நோக்கமான சிங்கள மக்களக்கு நேர்ந்த அநீதிகளை ஒழிப்பது எனும் அதே இலக்கிலேயே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. யுத்தத்தினால் அதிகமாகக் கொல்லப்படுபவர்கள் எமது சிங்கள பௌத்த இளைஞர்களே. இது பற்றிய வருத்தம் இருப்பதாலேயே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். இன்று சிங்கள இனத்தைப் பாதுக்காக நாம் செய்யக்கூடிய உயரிய விடயம் யுத்தித்தினால் கொல்லப்படும் சிங்கள பௌத்த இளைஞர்களின் உயிர்களை பாதுகாப்பதே”\nசிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ள முடியாமல் தாஜா பண்ணுவதையே இங்கு காண முடிகிறது.\nஇந்த நிலையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு இதுவரை சிங்கள ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட அநீதிகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழு அமைத்தால் அதன் எதிரொலி என்னவாயிருக்கும் முதலில் அப்படியொன்றை அனுமதித்து விடுவார்களா முதலில் அப்படியொன்றை அனுமதித்து விடுவார்களா மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் மகா சங்கத்தினரைப் பற்றி எங்குமே அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையில் குறிப்பிடவோ அறிக்கையை பொறுப்பேற்கவோ இல்லை. இல்லாத போது மகாசங்கத்தினரை அவமதித்ததாக எப்படி மகாசங்கத்தினர் கூறமுடியும் அனுராதபுரத்தில் சிங்கள விசசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது அமைக்கப்படாத சிங்கள ஆணைக்குழுதென்னிலங்கையில் 60,000க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அமைக்கப்படாத ஆணைக்குழு, 600க்கும் மேற்பட்ட பிக்குகள் சிங்களத் தலைவராலேயே டயருக்கு இரையாகிய போது அமைக்கப்படாத ஆணைக்குழு இப்போது எங்கிருந்து வந்து முளைத்தது\nஇனவாதத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்\nநன்றி - சரிநிகர் - 09.10.1997\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nவதந்திகளால் சிதைக்கப்பட்ட தீவு - என்.சரவணன்\nஉலகையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலைஇலங்கை முகம் கொடுத்த முதல் தடவை இதுவல்ல. 1883ஆம் ஆண்டு இதே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இதே கொ...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/tamil-tips/", "date_download": "2019-06-16T05:10:19Z", "digest": "sha1:DARKGLJHEIOBCTLVNBQLERVJZ7LR77VV", "length": 4253, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "tamil tips - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nபத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா\nஆண்மையை அதிகரிக்கும் நார்த்தம்பழம் பற்றி தெரியுமா\nபகல் நேரங்களில் கட்டில் உறவு கொண்டால் மறக்காமல் இதை செய்யுங்கள்\nபெண்களின் முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை போக்க செய்யவேண்டியது\nஜாக்கி சானின் மகள் ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்தார்\nபெண்களே நீங்கள் அழகு நிலையில் செய்ய விருப்பமா \nஆண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சில உறவு பிரச்சனைகளும்\nபெண்கள் உங்கள் முடி வலிமைக்கும் அடர்த்திக்கும் ஒரு டிப்ஸ்\nபெண்களுக்கு முகப்பரு ஏன் உண்டாகிறது\nஎன் பெண்ணுறுப்பு சிறுவிரல்கூட செல்ல முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கிறது\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197570?ref=archive-feed", "date_download": "2019-06-16T04:31:34Z", "digest": "sha1:W6MGFRPV32DXJHM73GWCJBPS6HNPWTDS", "length": 8559, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா மேல் நீதிமன்றத்தில் இருவருக்கு மரணதண்டனை\nகடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முல்லைத்தீவு பகுதியில் அரசியல்கட்சியின் அலுவலகம் ஒன்றில் ஒரேகட்சியை சேர்ந்தவர்களிற்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் இராசையா சுரேஸ் என்பவரை தாக்கிகொலை செய்தகுற்றத்தில் எதிரிகளாக பார்க்கப்பட்ட இருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றால் மரணதண்டனை விதித்துள்ளது.\nகுறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் மேலதிகவிசாரணைகளிற்காக 2017ம் ஆண்டு ஐந்தாம் மாதம் ஒன்பதாம் திகதி சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் வவுனியாமேல் நீதிமன்றில் எதிரிகளிற்கெதிரான குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல்செய்யபட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் தீர்ப்பிற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.\nவழக்கில் முதலாம் எதிரியாக வள்ளிபுணம் பகுதியை சேர்ந்த காளிமுத்து சிவராசாவும் இரண்டாம் எதிரியாக முனியாண்டி தாயாபரனும் ஆயர்படுத்தப்பட்டிருந்தனர்.\nஅவ்விருவரையும் குற்றவாளியாக அவதானித்த நீதிமன்று அவர்களிற்கு மரணதண்டனை வழங்கி தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடுநர்தரப்பில் அரசசட்டவாதி ஜ.எம்.எம் பாகில் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62644-sc-stays-justice-retd-arumugasamy-commission-proceedings-to-probe-the-death-of-former-tamil-nadu-cm-j-jayalalithaa.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-16T04:43:30Z", "digest": "sha1:YER5AMA5IJARSDMYHH2OADVWFHASDWFW", "length": 13030, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை | SC stays Justice (retd) Arumugasamy commission proceedings to probe the death of former Tamil Nadu CM J Jayalalithaa", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி\nசிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு\nமருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவை��ில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்\nஅனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை\nஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரியிருந்தது.\nநீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். அத்துடன், 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்ப்பு அப்போலோ நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையை விசாரணையின், ஆணையத்தின் விசாரணைக்கு தங்கள் மருத்துவர்கள் உரிய அளித்துவிட்ட நிலையிலும், அடிக்கடி மருத்துவர்களை விசாரணைக்கு அழைப்பதாக அப்போலோ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல், விசாரணைக்கு ஆஜராகவில்லையெனில் கைது செய்யநேரிடும் என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை. அதில் ஒரு மருத்துவர் கூட இடம்பெறவில்லை என்றும் அப்போலோ தரப்பி��் குற்றம்சாட்டப்பட்டது.\nஅப்போலோ தரப்பு வாதத்தை ஏற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nமணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் பிரச்னையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nதண்ணீர் பிரச்னையை தொடர்ந்து இப்போது மின்தடை... நிம்மதி இழந்த சென்னைவாசிகள்..\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை.. குலுக்கல் முறையில் விநியோகம்..\nதண்ணீர் வழங்க சிறப்பு நடவடிக்கை... சென்னை குடிநீர் வாரியம் அதிரடி..\nபெங்களூரு நகைக்கடை மோசடியில் 23 ஆயிரம் பேர் புகார்: துபாய் தப்பினார் உரிமையாளர்\nதண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி... சென்னை ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்..\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்..\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய அணி வெற்றி பெற சிறப்பு பூஜை\nஇந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: கருணை காட்டுமா மழை\nதனக்கான துப்பாக்கி குண்டை தானே தேடிக்கொண்ட ரவுடி வல்லரசு..\n’பராசக்தி எக்ஸ்பிரஸ்’ மிரட்டல்: தென்னாப்பிரிக்காவுக்கு முதல் வெற்றி\nகிடைக்கும் தண்ணீரிலும் கழிவுநீர்.. மக்கள் அதிர்ச்சி..\nதமிழில் பேசக்கூடாது என்ற அறிக்கையை மாற்றியது ரயில்வே\nபாகிஸ்தானின் உலகக் கோப்பை சவால்களும்.. இந்தியா கொடுத்த பல்புகளும்..\n\"மாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள்\" தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kidspicturedictionary.com/english-through-pictures/people-english-through-pictures/actions/", "date_download": "2019-06-16T04:29:42Z", "digest": "sha1:5R5BIKIXJ72PZZZVAEJMMBGPYFAN6M2G", "length": 15264, "nlines": 103, "source_domain": "ta.kidspicturedictionary.com", "title": "செயல்கள் - கிட்ஸ் ஆன்லைன் அகராதி", "raw_content": "\nநவம்பர் 6, 2013 by கிட்ஸ் கிங்டம்\nவிஷயங்களை செய்து மக்கள் படங்கள், வினைச்சொற்கள்\nநடவடிக்கை-கிக், பஞ்ச், வேலைநிறுத்தம், ஜம்ப், தடு\nசெயல்- தூக்கி, ��ிடிக்க, சுட, குறிக்க, தடு\nநடவடிக்கை வீழ்ச்சி, நடத்த, தூக்கி, முள், வெட்டு நடவடிக்கை- ஜம்ப், டங், பவுன்ஸ்\nசெயல்- tee-off, இயக்கி, பழுதுள்ள, சிப்.\nசெயல்- தூக்கி, பிடிக்க, ரன், துறையில், ஸ்லைடு, குறிச்சொல், சுருதி, பேட், நடுவர், நாடகம்\nநடவடிக்கை - விதை, பால், ஊட்டம், கலப்பை, நீர், அறுவடை\nஎக்ஸ்எம்என் அவசர, அடுத்து, நடவடிக்கைகள், தகவமைப்பு பைக், அனைத்து செய்யப்பட்டது, தனியாக, ஆர்ச்சர், கேளுங்கள், ஒரு பானம் கேளுங்கள், ஒரு அஞ்சலி கேளுங்கள்\nடக் வாக், டஸ்ஸ்க், சாப்பிடு, ஓஸ் ஓ, திருத்து, எஹேஹலே, வெளியேறு, விளக்க, கண் தொடர்பு, வீழ்ச்சி\nஊட்டம், சண்டை, விரல், புதர், Flutist, கவனம், வன\nஆத்திரமடைந்த, மென்மையான தொட்டுகள், அணிந்து கொள்ளுங்கள், கொடுங்கள், க்ரோஸர், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேர் உலர், ஹேர்கட்\nஹேண்ட் இன் பேண்ட்ஸ், ஹேண்ட்ஸ், ஹேங், ஹெட்ப்பட், ஹியர், ஹியர் ஹாய், ஹேடு, ஹை\nஹை ஃபைவ், ஹைக், ஹிஸ்டரி புக், ஹோல்ட், ஹோவர்ஸ், ஹூலா ஹூப், ஹாப், ஹாட், ஹாட், ஹக், இக்னோர்\nஜாக், ஜாக், ஜில், ஜில், ஜில், தாவி செல்லவும், குதிக்கும் கயிறு, ஜம்பிங் ஜேக், கங்காரு தாவி, கிக், இக்னிங், இன்பினிட்டி வாக்\nஜம்பிங் ஜேக், கங்காரு ஜம்ப், கிக், கிக் பந்தை, முழங்கால்கள், முழங்கால்கள், மகளிர் நடனம், லெதர்\nலெதர், சலவை, சாய்ந்து, விட்டு, பொய், பஸ் விளக்குகள், வரி டான்ஸ், கேளுங்கள், லிட்டில் மிஸ் மஃப்பெட், லாப் ரோல்\nலார்ட் லீப்பிங், லவுட், லாஜிக், மேக்னடிக், மெயில்மேன், மெஸ், மைன், மிரர், கலவை, மாப், வாய், இசை நேரம்,\nஉதவி, தவிர்க்கவும், குழந்தை, பின் வளைவு, பேக்கிங், இருப்பு, இருப்பு பீம், இருப்பு வாரியம்\nஎன் முறை, துடைக்கும், இல்லை, இல்லை, சத்தம், NoRolling, ஒரு கால், வெளியே, ஓவியம்,\nபேண்ட்ஸ் டவுன், பேண்ட்ஸ் அப், பேப்பர்ரூவர், பேட், பேட் ஹெட், பேட் ஹெட் ரெப் வயமி, பாட் டேபிள், பே, பீநட் பால்\nபீல், பஸ், பீட், பினாடா, பிங் பாங், பிங் பாங் வண்டுகள், ப்ளே, ப்ளே பிளேக்குகள், ப்ளே, ப்ளெட்ஜ், பைகள்\nPoem, Poke, Pommel குதிரை, பாப், சாதாரணமான, ஊற்ற, பிரே, புல், புல் முடி, புஷ், அவுட் வைத்து\nஅடுப்பை வைத்து, கோட் அவுட் வைத்து, கோட் மீது வைத்து, கையுறைகளை வைத்து, தொப்பி அணிந்து, ஷூக்களை தூக்கி, அமைதியாக்கவும், தூங்கவும்\nகைகளை உயர்த்துதல், வாசித்தல், வாசித்தல், படித்தல், வாசித்தல்\nநினைவில் வைத்து கொள்ளுங்கள், மீண்டும் செய்யவும், வெகுமதியும், ஒரு ���்ரிசைக்கிள், ரைடர், மோதிரங்கள், பல் துலக்கி, ரிப், எழுச்சி, ராக்கிங் படகு, ரோல், ரோலர் ரேசர், வட்ட சீசன், ரோ\nரம்பி, ரன், ரன்னிங், ஸ்கேர்டு, ஸ்கூட்டர், ஸ்கூட்டர் வாரியம், ஸ்கிராப்ஸ், ஸ்க்ரீம், ஸ்கூபா, மூழ்காளர், ஸ்கூபா டைவர்ஸ், சீக்ரெட், பார், சீசன்\nஷேக், ஷாம்பு, ஷாப்பிங், ஷட்டர், ஷாப்ஸ்பர், ஆர்ப்பாட்டம், ஷர்ட், ஷட் தி டோர், சீக், சைன் லாங், பாடல், சிப், சிட்\nஉட்கார்ந்து, தவிர், சவாரி, சவாரி, Sledding, ஸ்லீப், ஸ்லாப், ஸ்லாஷ், ஸ்மாஷ், பனி ஏஞ்சல், பனிப்பந்து சண்டை\nபால் சிகிச்சை, பேட், பி, கரடி வாக், பெண்ட், பெண்ட் ஓவர், பைட், பைட் டாய்ஸ், கண்மூடித்தனமான\nசோப், மன்னிக்கவும், ஸ்பானிஷ் வகுப்பு, கசிவு, துப்புதல், ஸ்பிளாஸ், ஸ்பிட், கசக்கி, ஸ்டாண்ட், ஸ்டேர், ஸ்டீல்.\nஸ்டா, ஸ்ட்ரைப், ஸ்டோம்ப், ஸ்டாம்ப் கால், ஸ்டாப் சைன், ஸ்டோரி டைம், ஸ்ட்ரெச், ஸ்ட்ராங், மாணவர்கள், சக், ஸ்வே, ஸ்வீப்\nநீந்த, ஸ்விங், டேபிள் வாஷர், டேக், டேக் டன்ஸ், டேங்க்ஸ் டாக்ஸ், டாக், டான், டீசர் போர்டு, டீசர் போர்டு, டெக்ஸ்டிங், நன்றி, தெரபி பால்.\nசிந்தனை, சிந்தனை குமிழ்கள், தூக்கி, தூக்கி மணல் தூக்கி, பொம்மை தூக்கி, டிக்கெட், அடுக்கு ஷூ, குறிப்பு டோ, பட்டியல் செய்ய, சைடு நாணம், நாக்கு அவுட், நாக்கு வரை, மிகவும் உரத்த\nடாஸ், டச், டவார்டு, டிராம்போலைன், குப்பை கூர், டக், டக் ஓ போர், டும்பல்லிங் அட், டன்னல், ட்விஸ்ட், ட்விஸ்ட், திறக்கப்படாத மதிய உணவு, அன்ட்ரெக்\nமுட்டாள், மூத்த, வீடியோ கேம், வாக், காத்திரு, காத்திருக்கும், வேக், நடை, நேர்முக, நேர்முக,\nவாஷ் ஃபேஸ், வாஷ் ஹேர், வாஷ் ஹேண்ட்ஸ், நீர் நீரூற்று, அலை, வெட் ஹேர், வீல்பரோவ் வாக்\nபஸ் மீது வீல்ஸ், விக்லே, பஸ் மீது விண்டோஸ், வெற்றி, துடைக்க, பஸ் மீது வைப்பர்கள்,\nயோசித்து, எழுது, யேல், யோகா, உங்கள் திருப்பம், சிப்பர்\nப்ளோ, ப்ளோ மூஸ், போர்டு கேம், புக், பவுன்ஸ், ப்ரேக், பிரேக் டிக்கெட், அவரது கிரீடம், உடைந்த, உடைந்த கண்ணாடி, உடைந்த இதயம் உடைந்தது\nதூரிகை, தூரிகைத் துணுக்குகள், கட்டியெழுப்புதல், அமைதி, கார் விபத்து, கார் கழுவுதல், பராமரிப்பு, கார்பெண்டர், கார்ட்வீல்\nகாசாளர், ப, சீர்லீடர், சதுரங்கம், குழந்தை, தேர்வுகள், கிளாப், சுத்தமான, சுத்தமான பூசணி\nகாம்பாட் க்ரோல், வா, குழப்பி, உரையாடல், குக்கீ கட்டர், இருமல், நண்டு வாகனம், வேகப்பந்து, வேகப்பந்து கண்ணாடி, க��ரஷ், க்ரை, காஸ்டோடியன்\nகாஸ்டோடியன், வெட்டு, முடி வெட்டு, டான்ஸ், நீக்கு, தோண்டி, கண்டுபிடிப்பு, பாத்திரம் கழுவுதல், மூழ்காளர், தெரியாத, பொம்மைகளை தூக்கிவிடாதீர்கள், டாட்ஜ்\nகதவு ஹோல்டர், பஸ் மீது கதவுகள், வரைதல், வரைதல், உடை, உடுத்தி, குடி, பஸ் மீது டிரைவர், ட்ரோல், டிராப், டிரம்மர், உலர் கைகள்,\nவகைகள் மக்கள்\tமெயில் வழிசெலுத்தல்\nதனிப்பட்ட விளையாட்டு - பொழுதுபோக்கு\nசிறந்த படம் & பக்கங்கள்\nஉடல் பாகங்கள், மனித உடல் பாகங்கள்: பெயர் மற்றும் படங்கள்\nகருவிகள் பெயர்கள் - கருவிகள் பட்டியல், படங்களுடன் கூடிய கருவிகளின் பெயர்கள்\nசமையலறை படங்கள் மற்றும் படம் மற்றும் பெயர்களுடன் சமையலறை பாத்திரங்களின் பட்டியல்\nஇசைக்கருவிகள் வாசித்தல் பெயர்கள் மற்றும் படங்கள் பெயர்கள்\nகிட்ஸ் படத்தின் மூலம் எதிர்த்தரப்பு வார்த்தைகள்\nபெயர்கள் மற்றும் படங்களுடன் வீடு மற்றும் வீடுகளின் வகைகள்\nஒரு வினைச்சொல் என்ன வினையுரிச்சொற்களின் பட்டியல் வினைச்சொல் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/major-parts-in-chennai-witness-cool-drizzling/", "date_download": "2019-06-16T05:41:17Z", "digest": "sha1:LT7ZRY2G5RV4OXIAO57OX7PC2WH352AH", "length": 10602, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் ஆங்காங்கே சாரல் மழை!!! Major parts in Chennai witness cool drizzling", "raw_content": "\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nசென்னையில் ஆங்காங்கே சாரல் மழை\nசென்னையில் காலை 10.30 மணி அளவில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழகத்தை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வௌகிறது. மேலும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காற்றழுத்த தாழ்வு நிலவி வருவதால் தென் தமிழக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் சென்னை பல்வேறு பகுதிகளில் கரு மேக��் காணப்பட்டு வந்த நிலையில், இப்போது சாரல் மழை பெய்து வருகிறது.\nகோடை வெயிலில் வாடி வறண்டுள்ள பூமியில் மழை பெய்வதை கண்டதும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிசாமியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nகுரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஎன்னை தாக்கிய கடைக்காரர் ஒரு கிரிமினல் : எழுத்தாளர் ஜெயமோகன் பகீர் குற்றச்சாட்டு\n2021லும் அதிமுக ஆட்சி : நடவடிக்கைகளை துவக்குகிறார் முதல்வர் பழனிசாமி\nஆபரேசனின் போது பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்\nTamilnadu news updates today : தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் தமிழகம் இதுவரை இல்லாத பெரும் வறட்சி\n‘என்னை கைது செய்யுங்கள், என் தம்பிகளை விடுங்கள்\nவீரப்பன் கூட்டாளி சைமன் உடல்நலக்குறைவால் உயரிழப்பு\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nதாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nChennai News : சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கியில் பெர்சனல் லோன் வட்டி விகிதம் உயருகின்றதா\nஇந்தியன் வங்கியின் மிகச்சிறந்த கடன் திட்டங்கள்\nTNDTE Diploma Result 2019 : பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியாகின… ரிசல்ட்டை இங்கேயே பார்க்கலாம்\nஎஸ்பிஐ வங்கியில் இந்த 5 மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் தான் அடுத்த லட்சாதிபதி\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\nஇன்றைய வானிலை : எப்போது தான் சென்னைக்கு மழை \nமுதல்வர் பழனிச���மியின் டெல்லி விசிட் முன் வைத்த கோரிக்கைகள் என்ன முன் வைத்த கோரிக்கைகள் என்ன\n‘தண்ணீர் பிரச்சனை தீரும் என்று நினைக்க வேண்டாம்’ – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை\nசிறந்த நடிகருக்கான விருது வென்ற விநாயகன் மீதான மீ டூ புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டம் வென்றார் ராஜஸ்தானின் சுமன் ராவ்\nTamil Nadu news today live updates : காந்தி குறித்த சர்ச்சைப் பேச்சு… திருமாவளவன் மீது வழக்கு பதிவு\nInd Vs Pak : குளிக்காம கூட மேட்ச் பாத்துக்கிட்டு கெடப்போம்… ஆனா மேட்ச் முழுசா நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/international-cricketer", "date_download": "2019-06-16T05:44:37Z", "digest": "sha1:MXLDKMDHXZAODXWYMF6NWXL6FXB6ZWRN", "length": 24110, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "international cricketer: Latest international cricketer News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மா...\nபல இடங்களில் டாட்டூ: வைரலா...\nபல சிக்கல்களுக்கு பிறகு ரி...\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 ...\nதண்ணீர் பிரச்னையை போக்க, த...\nசென்னையில் விமர்சையாக நடக்கும் ’நம்ம ஊரு...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nநாய் மற்றும் பூனைகளுக்கு அ...\nபாக்., விளம்பரத்திற்கு செருப்படி ரிப்ளே ...\nகுழந்தை பெற்று 30 நிமிடங்க...\nபெண் பெற்ற 9 குழந்தைகளுக்க...\nதன் பிராவை கழட்டி கொடுத்த...\nசுதந்திர இந்தியாவில் இந்த ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவ...\nகாதலனை கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் வைஷ்...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nகுழந்தை பெற்ற 30 நிமிடத்தில் தேர்வு எழுத...\nசர்வதேச ரோபோ வடிவமைப்புப் ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்விகள் தவறானவை: ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஒருத்தர் மேல் விஸ்வாசமா இருப்பதற்..\nவேலை தான் முக்கியம்... காது முக்க..\nகுடும்பம் நடத்திப் பார் என்று அப்..\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா....\nகல்யாணம் பண்ணி பார்….கிரேஸி மோகனி..\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தான் மீண்டும் தோல்வி\nஒரு வழியா முதல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா....: ஆப்கானிஸ்தான் மீண்டும் தோல்வி\nவெளுத்துக்கட்டிய ஜோ ரூட்... சைலண்ட்டா சரண்டரான வெஸ்ட் இண்டீஸ்\nவெளுத்துக்கட்டிய ஜோ ரூட்... சைலண்ட்டா சரண்டரான வெஸ்ட் இண்டீஸ்\nCEAT Awards:சர்வதேச கிரிக்கெட் விருது : அனைத்து விருதுகளையும் அள்ளிய இந்திய வீரர்கள்\nஉலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் மிகச்சிறப்பாக செயல்புரிந்த பேட்ஸ்மேன், பவுலர், ஆல்ரவுண்டர் என வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.\nT20 Team Rankings: சரிவை சந்தித்த இந்திய அணி: ‘நம்பர்-1’ இடத்தில் பாக்., \nசர்வதேச டி-20 அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசைப்பட்டியல்) ஐ.சி.சி., சமீபத்தில் வெளியிட்டது. இதில் இந்திய அணி, 3 இடங்கள் சரிந்து ஐந்தாவது இடம் பிடித்தது.\nஎன்ன ஆச்சு ‘தல தோனிக்கு... கேப்டனான சின்ன ‘தல’\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆண்டுக்கு பின் சென்னை அணி தோனியின் தலைமையில்லாமல் களமிறங்கியது.\nஅடுத்த போட்டியில் விளையாடுவாரா ‘தல’தோனி : சின்ன ‘தல’ ரெய்னா\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி ஓய்வு அளிக்கப்பட்ட தோனி அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து கேப்டன் ரெய்னா விளக்கம் அளித்தார்.\nஅடுத்த போட்டியில் விளையாடுவாரா ‘தல’தோனி : சின்ன ‘தல’ ரெய்னா\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி ஓய்வு அளிக்கப்பட்ட தோனி அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து கேப்டன் ரெய்னா விளக்கம் அளித்தார்.\nஎன்ன ஆச்சு ‘தல தோனிக்கு... திடீரென கேப்டனான சின்ன ‘தல’\nஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 9 ஆண்டுக்கு பின் சென்னை அணி தோனியின் தலைமையில்லாமல் களமிறங்கியது.\nICC Test Championship: டெஸ்டில் ‘ஹாட்ரிக்’.... அசைக்க முடியாத இடத்தில் இந்திய அணி: ஐசிசி., பரிசை அள்ளி அபாரம்\nடெஸ்ட் அரங்கில் ஐசிசி., டெஸ்ட் சாம்பியஷிப் மேஸை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. தவிர, 1 மில்லி���ன் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும் இந்திய அணி பெற்றது.\nஉலகக்கோப்பை: 22 நாட்டில் இருந்து இங்கிலாந்து பறக்கும் ‘பாரத் ஆர்மி’ ரசிகர்கள்\nஇங்கிலாந்தின் ‘பார்மி ஆர்மி’க்கு இணையாக இந்தியாவின் ‘பாரத் ஆர்மி’ வளர்ந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் களைகட்ட துவங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.\nஸ்ரீசாந்த் விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்: வினோத் ராய்\nஸ்ரீசாந்த் மீதான் வாழ்நாள் தடையை நீக்குவது குறித்து நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.\nKumble: ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தோ்வு\nசா்வதேச கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக முன்னாள் இந்திய வீரா் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.\nInd vs Pak:மாற்றத்தை விரும்பாத ஐசிசி.,: நடக்குமா இந்தியா- பாக்., மோதல் : குழப்பத்தில் உலககோப்பை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக கண்டிப்பாக விளையாட வேண்டும் என ஐசிசி., தலைவர் டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.\nஜெயிக்க என்ன வேணாலும் செய்யும் ஆஸி., : இப்பிடி ஒரு மட்டமான பவுலிங்கை பாத்துருக்கீங்களா\nகடந்த 1981ல் பிப்ரவரி 1ம் தேதி கிரிக்கெட் உலகம் பார்த்த மகா மட்டமான நாட்களின் ஒன்று. கடந்த 1981ல் நடந்த பென்சன் & ஹெட்ஜ்ஸ் உலக சீரியஸ் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.\nRayudu: சா்வதேச போட்டிகளில் பந்து வீச அம்பதி ராயுடுவுக்கு தடை – ஐசிசி\nஇந்திய கிரிக்கெட் அணியின் அம்பதி ராயுடு விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவரை சா்வதேச போட்டிகளில் பந்து வீச தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.\nICC: இலங்கை வீரர் அகிலா தனஞ்சயா பவுலிங் செய்ய தடை: ஐசிசி\nகொழும்பு: இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயா, சர்வதேச போட்டிகளில் பவுலிங் செய்ய ஐசிசி., தடைவிதித்துள்ளது.\nICC Rankings: ஐசிசி தரவரிசைப் பட்டியல் முதல் இடத்தில் கோலி, பும்ரா\nஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவ���ிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் மற்றும் இந்திய அணியின் பந்து வீச்சாளா் பும்ராவும் முதல் இடத்தில் உள்ளனா்.\nWomen's T20 World Cup: நியூசி.,யை வென்று முதல் வெற்றி பெறுமா இளம் இந்திய அணி\nகயானா: மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை, இந்திய அணி எதிர்கொள்கிறது.\nFathers Day 2019: அப்பாவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த இதை ட்ரை பண்ணுங்க\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூடாது\nFathers Day Quotes: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை உன் அன்பில்\nHappy Fathers Day: தந்தையர் தினத்தன்று தந்தைக்கு என்ன பரிசு வழங்கலாம்\nIND vs PAK போட்டியில் மட்டுமில்லை... வீரர்களிலும் இந்தியா தான் பெஸ்ட்\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பு\nHappy Father's Day: அன்னையர் தினத்தை முழுமைடையச் செய்யும் தந்தையர் தினம்..\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் குற்றச்சாட்டு\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை குறைவு- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/csk-vs-dc-ipl-match-5-report", "date_download": "2019-06-16T04:31:11Z", "digest": "sha1:7HBCVNJUUMVA4GHWTLFBKIKWVZEL2FFC", "length": 16058, "nlines": 349, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்த சென்னை அணி", "raw_content": "\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.\nஇந்த இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகார் தவண் மற்றும் பிரித்திவ் ஷா இருவரும் களம் இறங்கினர்.\nஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதிரடியாக விளையாடி பிரித்திவ் ஷா 24 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்த களம் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ஸ்ரேயஸ் ஐயர் 18 ரன்னில் இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பன்ட் அதிரடியாக விளையாட மறுமுனையில் ஷிகார் தவண் நிலைத்து விளையாடினார். ரிஷப் பன்ட் 25 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திசையை மாற்றியது. அதை தொடர்ந்து களம் இறங்கிய கொலின் இங்ரம் 2 ரன்னில் அதே ஓவரில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கீமோ பால் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து நிலைத்து விளையாடிய ஷிகார் தவண் அரைசதம் வீளாசினார். ஷிகார் தவண் 51 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 147 ரன்கள் எடுத்தது.\nபிராவோ மற்றும் தாஹிர் தல தோனி\nஅடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் அம்பத்தி ராய்டு இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அம்பத்தி ராய்டு 5 ரன்னில் இஷாந்த் சர்மா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா வாட்சனுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் 24 பந்தில் 51 ரன்களை சேர்த்தனர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய வாட்சன் 44 ரன்னில் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய கேதார் ஜாதவ் நிலைத்து விளையாடினார். சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 30 ரன்னில் அமித் மிஸ்ரா பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி நிலைத்து விளையாடினார். கேதார் ஜாதவ் மற்றும் தோனி இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரின் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் டெல்லி அணி வீரர்கள் தடுமாறினர். தோனி மற்றும் கேதார் ஜாதவ் நிலைத்து நின்று சென்னை அணியின் வெற்றிக்கு உதவினர். கேதார் ஜாதவ் 27 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது சென்னை அணி.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ்\nஐபிஎல் 2019: இரண்டாவது தகுதி சுற்றில் சென்னை அணி மேற்கொள்ள உள்ள இரு மாற்றங்கள்\nஐபிஎல் 2019: ப்ளே ஆப் சுற்றை சென்னை அணி இழப்பதற்கான வாய்ப்புகள்\nஐபிஎல் 2019: பிளே ஆப் சுற்றில் நுழைய போகும் நான்கு அணிகள்\nகொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது\nடெல்லி அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது சன்ரைசர்ஸ் அணி\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிடல்ஸ்\nநேற்றைய ஆட்டத்திற்கு பிறகு திருத்தப்பட்ட புள்ளி பட்டியல்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் Vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஓர் முன்னோட்டம்\nஐபிஎல் 2019: இரண்டாவது தகுதிச்சுற்று - டெல்லி கேப்பிடல்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு முன்னோட்டம்\n8வது முறையாக ஐபிஎல் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/17072316/Mr-Yedyurappas-letter-to-the-Governor-will-seal-his.vpf", "date_download": "2019-06-16T05:23:38Z", "digest": "sha1:PFZUIXX7MGUE6E5XGJGPCQ4FED5TJHVE", "length": 11078, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mr Yedyurappa's letter to the Governor will seal his fate says chidamparam || எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட்: ப.சிதம்பரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட்: ப.சிதம்பரம் + \"||\" + Mr Yedyurappa's letter to the Governor will seal his fate says chidamparam\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட்: ப.சிதம்பரம்\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட், என்று ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.#KarnatakaElections2018 #Yeddyurappa\nஎடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.\nவிடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு ��ளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:- “\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எடியூரப்பா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n2. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\n3. மேற்கு வங்காள அரசுக்கு கடும் எதிர்ப்பு 100க்கும் அதிகமான மருத்துவர்கள் ராஜினாமா\n4. முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் பா.ஜனதா கூட்டணிக் கட்சி அறிவிப்பு\n5. சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-06-16T05:01:32Z", "digest": "sha1:ZN6H52GL7KANCPR4H2XJYNUPVOVXTBGQ", "length": 28785, "nlines": 388, "source_domain": "www.naamtamilar.org", "title": "மக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை.\nநாள்: டிசம்பர் 16, 2010 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமக்கள் விரோத அரசுகள் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் கோரிக்கை.இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.\nஏற்கனவே விண்ணை முட்டும் விலைவாசியால் வேதனையிலும் வெறுப்பிலும் இருந்த மக்களை நேற்று அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வானது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.இந்த ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை 8-வது தடவையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ந் தேதி 3 ரூபாய் 1 காசும், ஏப்ரல் 1-ந் தேதி 54 காசுகளும், ஜுன் 26-ந் தேதி 3 ரூபாய் 79 காசுகளும், செப்டம்பர் 8-ந் தேதி 10 காசுகளும், செப்டம்பர் 29-ந் தேதி 29 காசுகளும், அக்டோபர் 15-ந் தேதி 78 காசுகளும், நவம்பர் 8-ந் தேதி 35 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று 3 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.\nஎனவே, இந்த ஆண்டில், 8 தவணைகளாக, பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 86 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிக அளவில் மானியம் தந்து கொண்டிருப்பதாகவும், அதனால் எண்ணெய் நிறுவனங்களும், அரசும் நிதிச் சுமையைத் தாங்க நேரிடுவதாகவும் அடிக்கடி கூறப்படுகிறது.இதில் கொஞ்சமும் உண்மையில்லை.ஒரு சில முடிவுகளை அரசு எடுப்பதன் மூலம் பெட்ரோல் விலையை பெருமளவு குறைக்க முடியும்.2009-2010-ம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலியத் துறையின் மூலம் வரிகள் மற்றும் சுங்கத் தீர்வைகள் வாயிலாக தங்களது கஜானாவிற்குக் கொண்டு சென்ற தொகை 1,83,861 கோடி ரூபாய்.பெருமளவு விதிக்கப்படும் சுங்கத் தீர்வைகளைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையைக் குறைக்கலாம்.\nகடந்த ஜுன் மாதம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்ட பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முடியும்.இதையெல்லாம் தாண்டி அரசுகள் சிந்திக்க வேண்டியது ஒன்று இருக்கிறது.மக்களின் நலனுக்காகவே அரசுகள் இருக்கின்றன.மக்களின் சேவையே முதல் குறிக்கோள் ஆகும்.ஆனால் ஒவ்வொரு பொருளையும் விற்பனை செய்வதிலும் வருவாய் உருவாக்குவதிலும் வர்த்தக நிறுவனங்களைப் போல் வரவு செலவு கணக்குடன் அரசுகள் இயங்குகின்றன.ஆகவே அதனை விடுத்து மக்களைப் பெரிய அளவு பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அளிப்பதில் அரசுகள் மக்கள் நலனுடன் இயங்க வேண்டும்.அந்த அடிப்படையில் செயல்பட வில்லையெனில் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..\nTags: அ.த��.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nமாமனிதன் அப்துல் ரவூப் தியாகத்தை என்றும் நினைவு கூறுவோம் – சீமான் அறிக்கை.\nநாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அழைப்பு.\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொக…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்ந���ட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Germanymay1818.html", "date_download": "2019-06-16T05:51:33Z", "digest": "sha1:2XBREUTNZ6ZJNK455Q7S5PKT2Q33CYXY", "length": 6207, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / யேர்மனி / யேர்மனியில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nயேர்மனியில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகனி May 18, 2019 யேர்மனி\nயேர்மனியில் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்காலின் 10 ஆம் ஆண்டு பேரணியும் நினைவேந்தலும்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறைந்தார் கிரேஸி மோகன்\nதமிழ்த்திரைப்பட நடிகரும் , கதாசிரியருமான கிரேஸி மோகன் இன்று 67வது வயதில் காலமாகியுள்ளார்.மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை 11 க...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nஅண்ணன் தம்பி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை\nமுல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன்ன மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி ச���விற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் கனடா டென்மார்க் வலைப்பதிவுகள் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சினிமா சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/ar-rahman-fan-chage-car-number-as-i-love-arrr", "date_download": "2019-06-16T04:32:18Z", "digest": "sha1:7XKIDRBUJLQIUPR3JPEAKA4NQ2AW4V7Q", "length": 9926, "nlines": 61, "source_domain": "www.tamilspark.com", "title": "இப்படியும் ஒரு ரசிகரா? ஏ.ஆர் ரகுமானையே பிரமிக்க வைத்து மாஸ் காட்டிய இளைஞர்!! வைரலாகும் புகைப்படம்!! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் 2.0 படம் எத்தனை ஸ்கிரீன்களில் வெளியாகப்போகிறது தெரியுமா\nகாவேரி மருத்துவமனையை சூழ்ந்த தொண்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் கலைஞர்\n ஏ.ஆர் ரகுமானையே பிரமிக்க வைத்து மாஸ் காட்டிய இளைஞர்\nதமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இதனைத் தொடர்ந்து அவர் பல படங்களுக்கு வித்தியாசமான முறையில் இசையமைத்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.\nஇவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம்,மலையாளம் என பல மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இசைப்புயல் என ரசிகர்களால் பெருமையோடு அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமான் ஏராளமான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருதையும் பெற்றுள்ளார்.இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந் நிலையில் ஏ. ஆர் ரகுமானின் ரசிகர்களும் ஒருவரான சந்தர் என்பவர் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதன் நம்பர் பிளேட்டில் அவர் ஐ லவ் யூ ஏஆர்ஆர் என மாற்றி அமைத்துள்ளார். மேலும் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்கள் இசையால் எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி. நன் என்றும் உங்களுக்கு பெரிய ரசிகனாக இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த பதிவினை கண்ட ஏ ஆர் ரகுமான் அவர்கள் கவனமாக பாதுகாப்பாக வண்டி ஓட்டவும் என அறிவுரை வழங்கியுள்ளார்.\nவிஜயின் தளபதி 63 படம��� குறித்து வெளியான சுவாரசிய தகவல்\nதனது ஆடையை விமர்சனம் செய்தவருக்கு, மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான் மகள்.\nதந்தைக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஏஆர் ரஹ்மான் மகள்\nAR ரஹ்மானின் மனைவி மற்றும் இரு மகள்களை பாத்துருக்கீங்களா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா\nஇன்று, இந்தியா-பாகிஸ்தான் மோதல் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\n நாடே எதிர்ப்பு தெரிவித்த அந்த நாள்; என்ன செய்ய போகிறது இந்திய அணி\nலேட்டா ஜெயிச்சாலும் லேட்டஸ்டா ஜெயிச்ச தென்னாபிரிக்கா\n17 வருடங்களுக்கு பிறகு சிம்ரனுடன் மீண்டும் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nவிரைவில் நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்\n என்ன ஒரு ஆசை; தீயாய் பரவும் நயன்தாராவின் முத்த புகைப்படம்\nதென் ஆப்பிரிக்காவை விடாது துரத்தும் விதி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆட்டம்\n 17 வருடத்திற்கு பிறகு மாதவனுடன் இணையும் பிரபல தமிழ் நடிகை; செம உற்சாகத்தில் ரசிகர்கள்.\nஜெஇஇ தேர்வு முடிவில் முதல் ஆயிரம் பேரில் எத்தனை தமிழ் மாணவர்கள் தெரியுமா\nஇங்கிலாந்து சென்றடைந்த ரிஷப் பன்ட்; இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997731.69/wet/CC-MAIN-20190616042701-20190616064701-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}